diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0332.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0332.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0332.json.gz.jsonl" @@ -0,0 +1,582 @@ +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/11/blog-post_28.html", "date_download": "2018-04-22T15:52:28Z", "digest": "sha1:AZOGZI54MG4O3Y5EOD3IBWV62OK3UBK4", "length": 20610, "nlines": 284, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிரடி நடவடிக்கைகள் ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nகந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிரடி நடவடிக்கைகள் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 21, 2014 | அதிரை தாருத் தவ்ஹீத் , எதிரிப்பு , கடற்கரைத் தெரு கந்தூரி , கோரிக்கை , தடை , ADT\nஅதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக\n1. அதிரை அஹ்மது (தலைவர்)\n2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)\n3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)\n4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)\n6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)\nகந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.\nவழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.\nநகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:\n1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, க���ழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.\n2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.\n3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.\n4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.\nமின்வாரிய விதிமுறைகள் மீறப்பட வேண்டாம்\nஅதிரை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு 20.11.2014 தேதியிட்டு எழுதிய கடிதம்.\nகந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:\nஇதன் மூலம் ADT கொள்கை ரீதியாக உறுதியாக செயல்படுகின்றது என்பது தெளிவாகின்றது\nReply வெள்ளி, நவம்பர் 21, 2014 11:57:00 பிற்பகல்\n//1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.//\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரு தனிப் பகுதிகளைப் பிரிக்க க்ரீன் லைன் என்ற ஒரு பகுதி உண்டு. பெய்ரூட் மியூசியம் ஏரியா என்றும் இதை அழைப்பார்கள். பெய்ரூட்டை இரு பகுதிகளாக பிரிக்கும் முறை இது. ஒரு பக்கம் இருப்பவர்கள் மறு பக்கம் வர மாட்டார்கள். நம்மைப் போல பிழைக்கபோனவர்கள் மட்டுமே சென்று வர முடியும் . எனக்கு அந்த நினைவு வருகிறது. - ஏனோ.\nதடை என்றால் முழுத்தடை தேவை. அது என்ன குறிப்பிட்ட சில தெருக்களில் மட்டும் அனுமதி. உயர்வு தாழ்வா\nவேண்டுமானால் தர்கா பகுதியை மட்டும் நாலு சுற்று சுற்றிவிட்டு வரச் செய்து இருக்கலாம்.\nReply சனி, நவம்பர் 22, 2014 6:51:00 முற்பகல்\nஇருந்தாலும் ஏடிடி யின் செயல்பாடுகளில் ஒரு நம்பிக்கையின் வெளிச்சம் தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் இந்தக் களங்கம் துடைக்கப்படட்டும்.\nReply சனி, நவம்பர் 22, 2014 6:53:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply சனி, நவம்பர் 22, 2014 12:33:00 பிற்பகல்\nReply சனி, நவம்பர் 22, 2014 12:51:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply சனி, நவம்பர் 22, 2014 1:42:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்ன��்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nமலையடிவாரத்தில் ஒரு மலர்ச் சோலை...\nப ழ ழ ழ மொழி \nபொறியியல் பட்டதாரி திருடனாக பிடிபட்டார் - கல்வியும...\nகந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிர...\nஅதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல்\nகரை ஏறுங்கள் 'கறை' நீங்கும் \nசூனியம் வைக்கத் தூண்டியது யார் \nதா (த்) தா வின் தொப்பி அட்வைஸ்...\nகுழப்பம் - ஆலோசனை - தீர்வு\nசூடு பறக்கும் விவாத ஒப்பந்தம் \nTNTJயின் முக்கிய தாயி சகோதரர் மௌலவி அப்பாஸ்அலி.......\nஅறிவுலக மேதை அலீய் இப்னு அபீதாலிப் (ரலி)\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:09:03Z", "digest": "sha1:ZT3D66XVIWLN3KUE6EMLETXVWCK4OLAT", "length": 9841, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "தண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை\nமணல், மணல் சார்ந்த பகுதிகளில் மழையை நம்பிச் சாகுபடி செய்யக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் முதன்மையானது கூம்பாளை. இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், தொழு உரத்தைக்கூட அளவோடு பயன்படுத்த வேண்டும்.\nதென்னம்பாளை பூத்து வெளியில் வரும்போது பார்ப்பதற்கு எப்படி அழகாக இருக்க���மோ, அதைப் போல் அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நெல்லின் கதிர்கள் விரிந்து பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதனால் இந்த ரகத்துக்குக் கூம்பாளை எனப் பெயர் வந்திருக்கலாம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகம். நூற்று இருபது நாளில் அறுவடைக்குத் தயாராகும் இந்த ரகம், ஐந்தடிவரை வளரும் தன்மை கொண்டது.\nமண்ணில் உரச் சத்து அதிகமானால் பயிர் இயற்கைச் சீற்றங்களைத் தாங்காது. இந்த ரகம் மழை ஈரத்தில் முளைத்து வளரும். ஒரு மாதத்துக்கு மேல் வறட்சியைத் தாங்கும் சக்தி கொண்டது. பசுமைப் புரட்சி நெல் வகைகளைப் போல, பயிர் சாகுபடி செய்த காலத்தில் தண்ணீரைத் தொடர்ந்து நிறுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஈரப்பதம் காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தாலே போதுமானது. ஏக்கருக்கு இருபது மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.\nபாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவக் குணம் இருந்தாலும், கூம்பாளைக்கு மகத்தான மருத்துவக் குணம் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இந்த நெல்லை ஊறவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து, பருத்தித் துணியில் போட்டுப் பால் பிழிந்து, அதில் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தினசரிக் காலை உணவாக உண்டுவந்தால் அசதியைப் போக்கி, உடல் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அரிசியில் சோறு சமைத்துக் கொடுத்தால், பிரசவக் காலத்தில் வலி அதிகம் இருக்காது.\nநெல் ஜெயராமன் தொடர்புக்கு: 094433 20954\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n37 ஆயிரம் உழவர்களை மாற்றிய நெல் திருவிழா\nதிருந்திய நெல் சாகுபடி தொழிற்நுட்பங்கள்...\nவறட்சிக் காலத்திலும் அதிக விளைச்சல் பெறுவது எப்படி...\nகால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு...\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை\nநாட்டுக் கோழி வளர்த்தால் நல்ல லாபம்\n← தேன் உற்பத்திக்கு உதவும் தாவரங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்��ட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kuttram-23-sneak-peek-arun-vijay-mahima-nambiar-thambi-ramaiah-redhan-inder-kumar/", "date_download": "2018-04-22T16:32:23Z", "digest": "sha1:2ODO26Y2TB4DM45DOGE6A27U7H6HQMFO", "length": 4912, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Kuttram - 23 Sneak Peek | Arun Vijay, Mahima Nambiar, Thambi Ramaiah, Redhan, Inder Kumar - New Tamil Cinema", "raw_content": "\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:35:51Z", "digest": "sha1:BTNIKDNXNHP2H7EESGSM6CC6ODOV767G", "length": 6603, "nlines": 122, "source_domain": "sammatham.com", "title": "சித்தர் என்பவர் யார் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஇயற்க்கை அன்னையினையும், பூமித்தாயினையும் நேசிப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுபவனையும், மானுட சமுதாயத்தின் நோய் முதல் வாழ்வியல் துன்பங்கள் வரை அனைத்து வினைகளையும் போக்கக்கூடிய வல்லமை உடையவராகவும், இயற்கையின்மீது ஆளுமை உடையவராகவும், தனது சிந்தை முழுதும் விஸ்வ பிரபஞ்சமாகி, தான் அதுவாகி, அது தான் ஆகி கலந்து நின்றவரையும், இறுதியாக தன்னை அண்டிய அடியவர்களின் முக்த்திக்கு வழி காட்டும் நல் குருவாகவும் அமைந்தவர் எவரோஅவரே சித்தர்.\nஆனால் இந்நாளில் சித்தர் என்றும் சத்குரு என்றும் பாபா, பரமஹம்சர், பகவான், என்றும் அவரவரே சுய பட்டம் சூடிக்கொள்கிறார்கள். ஆனால் நம் ஆதிநாத பதினெண் சித்தர��� எவரும் புகழோ பட்டமோ தேடியதேயில்லை. உலக, பிரபஞ்ச நலன் ஒன்றையே லட்சியமாக கொண்டவர்கள் எம் குருமார்கள்.\nசர்வ வல்லமை படைத்த போகநாத சித்தர் இன்றும் அவரை நல்ல சிஷ்யன் என்றே கூறுகிறார்.\nஅடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.\nஉலகின் முதல் மொழி தமிழ் →\nநான் என்கிற இந்த உடம்பு நானல்ல\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/04/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%86-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-22T16:18:05Z", "digest": "sha1:AIMFPJPCLI5KWYPZP7QDTHVQIBSRFZVI", "length": 3822, "nlines": 62, "source_domain": "tamilbeautytips.net", "title": "வீட்டிலேயெ உங்கள் ஒப்பனைகளை நீக்கும் எளிய வழிகள் ,tamil makeup tips,tamil makeup tips,tamil bridal makeup tips,tamil actress makeup tips,tamil nadu bridal makeup tips,makeup tips tamil language | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபால்: ஒரு பஞ்சினை சில துளி பாதாம் எண்ணெய் கலந்த பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பஞ்சினை கொண்டு உங்கள் ஒப்பனையை நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை துடைக்கவும்.\nபேபி எண்ணெய்: ஒரு பருத்தி துணியை இந்த எண்ணையில் நனைத்துக் கொண்டு, கண்களை சுற்றியும், உதட்டையும், முகத்தையும் துடைக்கவும். இது உங்கள் தோலினை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3778", "date_download": "2018-04-22T16:16:03Z", "digest": "sha1:B7BS6GN5F62V2Y5KJCV4JMHKAHVMAIG3", "length": 8311, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "கடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்! – TamilPakkam.com", "raw_content": "\nகடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்\nசிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது. சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று உணர முடியாத நிலையில், உறக்கத்தில் இருப்போர், படுக்கையில் இருந்து தரையில் விழுந்து புரளும் நிலையை ஏற்படுத்தி விடும். அத்தகைய வலியும் வேதனையும் தான் சிறுநீரகக் கற்களின் கடுமையான விளைவுகள்.\nபொதுவாக, சிலருக்கு சிறிய அளவிலான கற்கள், சிறுநீரின் வழியே வெளியேறி விடும், அந்த சமயத்திலும் வலி கடுமையாக இருக்கும். சிலருக்கோ, கற்கள் சிறு நீரகப் பாதையில் அடைத்துக்கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அளவு கடந்த வேதனையை உண்டு பண்ணி விடும்.\nஎதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்\nசிலருக்கு பரம்பரைக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு ஒருவகை தைராய்டு சுரப்பிகளின் அதீத சுரப்பினால், கற்கள் உண்டாகின்றன. அதிகப் படியாக உடலில் சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகளால், சிலருக்கு சிறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.\nஅடி வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் வலி, முதுகில் திடீரென ஏற்படும் வலி, இடுப்பின் முன் பக்க வலி அல்லது சிறுநீர் இரத்தம் கலந்து வெளியேறுதல் இவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதாக அறியலாம்.\nசிறுநீரகக் கோளாறுகளை, எல்லாம் அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை “யானை வணங்கி” என அழைக்கப்படும் பெரு நெருஞ்சில். நெருஞ்சில் செடிகளை நாம் சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், கிராமங்களின் தெருக்களில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அதிகம் கண்டிருப்போம், ஆயினும், காலில் குத்தினால் அதிக வலி தரும். சிறு நெருஞ்சில், குறு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகளில் காணப்படும்.\nநெருஞ்சிலில் “யானை வணங்கி” என அழைக்கப் படும் பெரு நெருஞ்சிலே, சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக, சிறுநீரக நோய்கள் போக்கும் அரு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. சூரியனின் திசையை நோக்கித் திரும்பும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட சிறு செடி வகையினைச் சேர்ந்த பெரு நெருஞ்சிலின் இலைகள் மற்ற வகை நெருஞ்சில் இலைகளை விட சற்றே பெரியதாகவும் மற்றும் இவற்றின் காய்கள், விரலின் நுனியளவில் சற்று அதிகரித்த அளவிலும் காணப்படும்.\nஇத்தகைய பெரு நெருஞ்சில் செடியை, அவற்றின் வேர்கள் அறுந்து விடாமல், கவனமாக வேர்களுடன் எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை சேகரித்து அருந்தி வர, சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nவிநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்\nமுந்திரி உடலின் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது\nஅம்மாக்களின் இந்த பழக்கங்கள் குழந்தை ஸ்மார்ட்டாக பிறக்க உதவும் \nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nநோய்களை எட்ட விரட்டும் எருக்கு செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன\nஇளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-04-22T15:58:13Z", "digest": "sha1:TBIDZGHYSJVYGU7YSDM7BQV6UJPS5FWB", "length": 6696, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்பே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, —\t—\tஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்\nசர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பிய���ாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅணுசக்தி, அணுமின், அனுப்பியதா, அமைந்து, ஆண்டுகளுக்கு, இரண்டு, இருக்கும், ஒரு எச்சரிக்கையை, சர்வதேச, ஜப்பானுக்கு, புகுஷிமாவில், முகமை, முன்பே\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/x-range-properties-palm-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-x-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:17:27Z", "digest": "sha1:D5CETPR6ZFIV6QEKL6SPVG4NSDO6L5TO", "length": 10430, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nஉள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nஉலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மத்தியில் மட்டும் அமையலாம்.\nஇதே போல, இரண்டு உள்ளங்கை ரேகையிலும் X போன்ற குறி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய சிறப்பு குணாதிசயங்கள் என்னென்ன என்று இனி காண்போம்…\nபண்டைய காலத்தில் ராஜ ஜோதிடர்களே இதை பற்றி கூறியிருப்பதாகவும். கிரேட் அலெக்சாண்டர் மிகப்பெரிய அரசராக விளங்குவார் என்று அவரது இரண்டு கைகளில் இருந்த X குறியை வைத்து கூறி இருந்தார்களாம்.\nஇதுப்பற்றி ரஷ்ய எஸ்.டி.ஐ பல���கலைகழகம் கைரேகையில் X குறி இருப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வும் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் உலகில் இரண்டு கோடி மக்களுக்கு இந்த X விதி பொருந்தும் என ஆய்வறிக்கை அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஇரண்டு உள்ளங்கை ரேகைகளிலும் இந்த X குறி உள்ளவர்கள் தனித்தன்மை வாய்ந்து இருப்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆபிரகாம் லிங்கனுக்கும் பொருந்துகிறது என கூறுகிறார்கள்.\nகைரேகையில் இந்த X குறி உள்ளவர்கள் வலிமை பொருந்திய குணம் கொண்டிருப்பதாககும். அவர்கள் விதி சிறந்ததாகவே அமைந்திருப்பதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.\nஎந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிக்கும் இவர்கள் வெற்றிக்கு இதுதான் தந்திரம் என்று எதையும் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மனம் சொல்வதை கேட்டு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.\nX குறி ரேகை உள்ளவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், துரோகம் செய்வதும் மிகவும் கடினம். மேலும், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும். மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.\nஇந்த X குறி கொண்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள்,\nஅனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள்\nஇறந்த பிறகும் மக்களால் மறக்க முடியாத நிலை பெறுபவர்கள்\nஆண்களுக்கு விட்டமின் டி அளவு குறைபாட்டால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு\nமனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2705667.html", "date_download": "2018-04-22T16:07:29Z", "digest": "sha1:3ZSXUQTTJT4B6H5ENXGIXA57JE4R4GEY", "length": 5673, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி- Dinamani", "raw_content": "\nதிருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டகுடிசல் என்ற இடத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரங்கநாதன், சங்கர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் தப்பிச்சென்றுவிட்டார்.\nவிபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை ஒட்டகுடிசல் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து 2 பேர் பலி\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-019.html", "date_download": "2018-04-22T16:20:59Z", "digest": "sha1:TKFP3B4VZGUWV4H3ELXVJOB6FSOY2EGR", "length": 26755, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "The Counter array of the Pandavas! | Bhishma-Parva-Section-019 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உர��நடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீ��ை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிரு��்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-22T16:34:38Z", "digest": "sha1:CUTTWKWUURR7VFGAGOQT5CZTAJIJHYRY", "length": 3718, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரமைபிடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரமைபிடி யின் அர்த்தம்\nஎன்ன செய்கிறோம் அல்லது சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற உணர்வில்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்.\n‘பணத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பிரமைபிடித்து உட்கார்ந்திருக்கிறார்’\n‘விபத்தில் மகளை இழந்த பிறகு பிரமைபிடித்ததுபோல் அலைகிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/20-best-road-trip-snacks-on-the-planet-020127.html", "date_download": "2018-04-22T16:37:04Z", "digest": "sha1:W5RGY4JEX2LHHIYX2EYKRQHQ55MP73YZ", "length": 26866, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த வீக் எண்ட் வெளிய போறீங்களா?... இதெல்லாம் எடுத்து வச்சீங்களான்னு செக் பண்ணிக்கோங்க... | 20 Best Road Trip Snacks on the Planet - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த வீக் எண்ட் வெளிய போறீங்களா... இதெல்லாம் எடுத்து வச்சீங்களான்னு செக் பண்ணிக்கோங்க...\nஇந்த வீக் எண்ட் வெளிய போறீங்களா... இதெல்லாம் எடுத்து வச்சீங்களான்னு செக் பண்ணிக்கோங்க...\nகோடை விடுமுறை நெருங்கி விட்டது. விடுமுறை என்றாலே அது பயணத்திற்கான நேரம். கார் பயணங்கள் அதிகமாகிவிட்ட காலம் இது. நீண்ட பயணங்கள் பல நேரங்களில் சலிப்பை தந்து விடும். சலிப்பாக உணரும் நேரங்களில் இயல்பாகவே மனம், 'நொறுக்குவதற்கு ஏதாவது கிடைக்குமா' என்று எதிர்பார்க்கும். சலிப்பை மறக்க, நொறுக்குத் தீனி எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தால் போதும்.\nசர்க்கரை, கலோரி, புரோட்டீன், க்ளூட்டன், ஜிஎம்ஓ என்று உணவினை குறித்து ஏகப்பட்ட வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்திருக்கும் காலம் இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க க்ளிக் செய்யவும்\nங்காவது செல்லும்போது பெரும்பாலும் சாக்லேட், பட்டர், லெமன், ஆப்பிள் இதெல்லாம் நிச்சயம் வைத்திருப்போம். எல்லா பயணங்களிலும் ஒரே மாதிரியாக சாப்பிட முடியாதல்லவா... அதற்கேற்றாற்போல ஸ்நாக்ஸ்கள் இருந்தால் தான் அந்த பயணமே மகிழ்ச்சியாக இருக்கும். உடல் எடையை குறித்த, சர்க்கரை நோயைக் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விடுமுறையை கழிக்கிறோம் என்று மனம்போல எதையாவது வாயில் போட்டு நொறுக்கிவிட்டு, உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டுவிடக்கூடாது. வழியில் நெடுஞ்சாலை ஓரங்களில், தெருக்களில் கிடைப்பதையெல்லாம் சாப்பிடுவது நலம் பயக்காது.\n'ஸஹல்லே ஸ்நாக்ஸ்' என்பது அமெரிக்காவில் பெயர்பபெற்ற நொறுக்குத் தீனி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் பல்வேறு முந்திரி தயாரிப்புகள் தரமானவை. அதேபோன்று நீங்களும் தரமான முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்காக எடுத்துக் கொள்ளலாம். மிக்ஸட் நட்ஸ் பல்வேறு ருசிகளில் கிடைக்கிறது. தரமான நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குங்கள். முந்திரி பருப்பில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் தலை கேசத்திற்கு பலனளிக்கும் பயோட்டின் சத்துகள் காணப்படுகிறது. வெவ்வேறு ருசிகளில் வாங்குங்கள்; பயணத்தில் சலிப்பே தட்டாது.\nஹம்மஸ் - மசித்த கொண்டைக்கடலை\nகொண்டைக்கடலையை மசித்து செய்யப்படும் ஒரு வகை உணவுப்பொருள் 'ஹம்மஸ்'. நார்ச்சத்து, அதிக புரதம், குறைவான மாவுச்சத்து என்னும் கார்போஹைரேட் அடங்கியது. இப்போது 'ஹம்மஸ்' வெவ்வேறு விதங்களில் கிடைக்கிறது. சிவப்பு குடமிளகாய் சேர்த்தும் செய்யப்படுகிறது. காய்கறிகளுடன் அல்லது கிராக்கர் எனும் நொறுக்குத் தீனியுடன் சேர்த்து சான்ட்விச் போன்று சாப்பிடலாம். வெவ்வேறு எடைகள் கொண்ட கப்களில் இது கிடைக்கிறது.\n'புரோட்டீன் பார்' சாப்பிடுகிறேன் என்று கண்ட வேதிப்பொருள் கலந்த பொருட்களை வாங்கிவிடக்கூடாது. ஹார்மோன் இல்லாத இறைச்சியில் செய்யப்படும் புரோட்டீன் பார்களை கவனித்து வாங்குங்கள். அமெரிக்காவில் குறிப்பிட்ட 'எபிக்' என்னும் நிறுவனம் இதுபோன்ற வேதிப்பொருட்கள் இல்லாத புரோட்டீன் பார்களை (ஜெர்கி பார்) தயாரிக்கிறது. உலர் பழங்கள் மற்றும் இயற்கைமுறை தயாரிப்பிலான, தீங்கு விளைவிக்கும் க்ளூட்டன் புரதம் தவிர்த்த இறைச்சிகளால் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பார்களையே வாங்குங்கள்.\n'பீநட் பட்டர்' என்று அழைக்கப்படும் நிலக்கடலை வெண்ணெய் புரதம், நார்ச்சத்து அடங்கியது. இயற்கை உணவு பொருட்கள் மட்டுமே அடங்கிய நிலக்கடலை வெண்ணெய், எத்தனை புதிய உணவு பொருட்கள் வந்தாலும் தன் இடத்தை விட்டுக் கொடுக்காதது. அதுவும் வாழைப்பழத்தோடு சேர்த்து உண்டால் இதற்கு இணையில்லை.\n'சூப்பர் ஸ்நாக்ஸ்' அதாவது 'நொறுக்குத் தீனிகளின் ராஜா' என்று இதை அழைக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் இல்லை; க்ளூட்டன் என்னும் தீங்கு தரும் புரதம் இல்லை என்பது இதன் சிறப்பு. வெறுமனே 110 கலோரிகள் மட்டுமே கொண்ட இந்த தட்டைகளில் சால்மன் மீனைக் காட்டிலும் அதிக ஒமேகா-3 சத்து அடங்கியுள்ளது. பல்வேறு ருசிகளில் கிடைக்கும் இதையும் தைரியமாக வாங்கி உண்ணலாம்.\n'நாள்தோறும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரே தேவையில்லை' என்று பாட்டி காலத்தில் இருந்து கேள்விப்பட்டு வருகிறோம். இயற்கை தந்துள்ள ஒரு வரப்பிரசாதம் ஆப்பிள் பழம். பெருவயிற்றை குறைக்கக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல், ஆப்பிள் சாப்பிடுங்கள்; இதயத்திற்கும் நல்லது.\nபாப்கார்ன், குறைந்த கார்போஹைரேட், அதிக நார்ச்சத்து கொண்டது. தேவையற்ற வேதிப்பொருள்கள் இல்லாதது. நான்கு கப் பாப்கார்ன் சாப்பிட்டாலும் வெறும் 150 கலோரி மட்டுமே கிடைக்கும். தரமான சோளப்பொறி (பாப்கார்ன்) உங்கள் பயணத்தை சுவாரஸ்யமாக்கும்.\nஸீவீட் என்னும் கடற்பாசி உணவுகள்\nகண்ட பொருளும் சேர்க்கப்பட்ட சிப்ஸ் போன்ற பாக்கெட் நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக ஸீவீட் என்னும் கடற்பாசிகளால் தயாரிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை சாப்பிடலாம். வறுக்கப்பட்ட கடற்பாசி சிப்ஸ் போன்று கிடைக்கிறது. மிகக்குறைந்த அளவு 25 கலோரி கொண்ட உணவு. நுண்சத்துகள், எலும்பை உறுதியாக்கும் இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் அடங்கியது ஸீவீட். சாப்பிட்டு பயன் பெறுங்கள்.\nபூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றால், தேவையான அளவு உப்பு சேர்க்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு வகை நொறுக்குத் தீனி ஃப்ளாஸ் கிராக்கர்ஸ். க்ளூட்டன் என்னும் ஆபத்தான புரத பசை அறவே இல்லாத உணவு. உங்கள் உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. உடலியக்கம் என்னும் மெட்டோபாலிஸத்தை அதிகப்படுத்தக்கூடியது.\nபள்ளிக்கூட நாட்களிலிருந்து நீங்கள் விரும்பி உண்ணும் சீஸ் ஒரு நல்ல உணவு. தட்டையாக, பட்டையாக, வட்டமாக வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கக்கூடியது. கால்சியம், புரதம் போன்ற சத்துகள் அடங்கியது. தனியாகவும் சாப்பிடலாம்; மற்ற உணவுகளோடு சேர்த்தும் உண்ணலாம்.\nபதற்றத்தை, டென்ஷனை குறைக்க நல்ல மாற்று வறுத்த கொண்டைக்கடலை என்னும் ரோஸ்டட் சிக்பீஸ். பயணம் என்றாலே பதற்றம், கோபம் எல்லாம் இருக்கும். டிராபிக் ஜாம் டென்ஷனா யாராவது காரில் இடித்ததால் கோபமா யாராவது காரில் இடித்ததால் கோபமா 'டக்'கென்று வாயை திறந்து ஒரு கைப்பிடி வறுத்த கடலையை உள்ளே போடுங்கள். டென்ஷன் ஃப்ரீயாகி விடுவீர்கள். வைட்டமின் பி6 சத்து நிறைந்த இந்த உணவு, மூளையில் செரோடோனின் மற்றும் டோபோமைன் ஆகியவை சுரப்பதை தூண்டுகிறது. ஆகவே, டென்ஷன் மறைந்து சந்தோஷம் பிறக்கிறது. ஆகவே, பயணத்தின்போது மறக்காமல் வறுத்த கொண்டைக்கடலையை கொண்டு செல்லுங்கள்.\nஒலிவ பழங்கள் துளையிடப்பட்டு, உள்ளே உணவு பொருட்கள் வைக்கப்படுகின்றன. பல்வேறு ருசிகளில் இது தயாரிக்கப்படுகிறது. பசியை ஆற்ற மட்டுமல்ல, இருதய ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.\nகுழந்தை பருவத்திலிருந்து சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு புரூட் ஸ்டிரிப். ஒவ்வொரு ஸ்டிரிப்பும் வெறும் 50 கலோரிகளையே கொண்டது. ஆனால், சர்க்கரை கொஞ்சம் அதிகமான பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஎந்த உணவுப் பொருளையும் வாங்கும்போது, அதில் என்னவெல்லாம் சேர்ந்துள்ள என்ற பட்டியலை படித்து சோர்ந்து போகிறோமல்லவா அந்த கவலையே வேண்டாம் புரூட் சிப்ஸ் எந்தக் கலப்படமுமில்லாத இயற்கை சார்ந்த உணவு.\nநட்ஸ் வகைகளையே சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டீர்களா ரோஸ்டட் பீன்ஸ் எனப்படும் வறுத்த பீன்ஸ் உங்களுக்கு நல்ல மாற்று. 100 கலோரி ஆற்றல் கொடுக்கக்கூடிய பீன்ஸில் 11 கிராம் புரத சத்து உள்ளது என்பது கூடுதல் தகவல்.\nசிறந்த 35 வகை சிப்ஸ்களுள் ஒன்றாக தர வரிசை பெற்றது பீன்ஸ் சிப்ஸ். சாலை பயணம் ரொம்ப போரடித்தால் பீன்ஸ் சிப்ஸ் உங்களுக்கு உதவும். இயற்கை சத்து மிக்க, நார்ச்சத்து நிறைந்த உணவு. ஆகவே, இதை சாப்பிட்டால், தேவையில்லாமல் டிரட் மில் பரிசோதனையெல்லாம் செய்யவேண்ட��யதிருக்காது.\nஓட்ஸ், நட்ஸ் மற்றும் தேன் போன்றவை சேர்த்து செய்யப்படும் கிரினொலா பைட்ஸ் வெவ்வேறு ருசிகளில் கிடைக்கும். எந்த ருசியையும் புறக்கணிக்க இயலாது. ஆரோக்கியமான நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம், தேவையான அளவு கார்போஹைரேட் நிறைந்த சமச்சீர் உணவு இது.\nகண்ட பொருளையும் சேர்க்காமல் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான, சுவையான உணவு காரட் துருவல் என்னும் காரட் ஸ்டிக்ஸ். நல்ல காரட்டை குச்சி போன்று வெட்டி காரட் ஸ்டிக்ஸ் செய்யலாம். தனியாகவும் சாப்பிடலாம். மற்ற உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். எந்த கவலைக்கும் காரணமாக ஆரோக்கியமான உணவு.\nடார்க் சாக்லேட்களில் 40 கிராமில் 220 கலோரி ஆற்றல் இருக்கிறது. ஆல்மௌண்ட் என்னும் வாதுமை மற்றும் கோகோ வெண்ணெயின் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அடங்கியது டார்க் சாக்லேட்.\nகுளிர்பானங்களை தேவையில்லாமல் குடித்து வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை தவிர்க்க, பயணத்தின்போது குறைந்த கலோரி மற்றும் குறைந்த சர்க்கரை அளவுள்ள கார்போனேட் வாட்டர் எனப்படும் சோடாவை அருந்துங்கள். பயணம் சிறப்பாக அமைய அதிக நெடியில்லாத, அதிக உப்பில்லாத, அதிக இனிப்பும் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோடை விடுமுறை பயணம், மறக்க இயலாத இனிய அனுபவங்களால் நிறைந்திட வாழ்த்துகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள் - நிபுணர்கள்\nபெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்\nஉடம்புல ரத்தம் கம்மியா இருக்கா இந்த 4 இலையோட சாறையும் சேர்த்து குடிங்க... கிடுகிடுன்னு ஏறும்...\nசிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் அற்புத டீ\nவெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க\nஇத படிச்சதுக்குப் பிறகு யாராவது இனிமேல் அதிகமா வாழைப்பழம் சாப்பிடுவீங்களா\n... அட என்னங்க போங்க...\nஉடல் எடையை குறைக்க ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nபட்டை ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உண்மையா\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\n.... இதோ அதுபற்றிய பகீர் உண்மைகள்...\nMar 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநான் இழந்தது காதல் மட்டும் தான், அவன் இழந்தது இரு உயிர்கள்... - My Story #236\n��டல்ட் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கூறிய அதிர்ச்சியளிக்கும் 15 வாக்குமூலங்கள்\n.... இதோ அதுபற்றிய பகீர் உண்மைகள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-mi-7-under-display-fingerprint-sensor-confirmed-017299.html", "date_download": "2018-04-22T16:15:46Z", "digest": "sha1:WPVXIDB3LRH42WYVHBIPWYSHVW3QUADN", "length": 12411, "nlines": 118, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியாமி மீ 7 இல் டிஸ்ப்ளேயின் கீழே கைரேகை சென்ஸர் இருக்கும்: சிஇஓ உறுதி | Xiaomi Mi 7 under-display fingerprint sensor confirmed by CEO - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.\nசியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.\nடிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸரை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை விவோ எக்ஸ்20 யூடி பெற்றது. இதை தொடர்ந்து, எக்ஸ்20 யூடி-யின் பின்தோன்றலான விவோ எக்ஸ்21 யூடி மற்றும் விவோ அபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. விவோ-க்கு அடுத்தப்படியாக, மேட் ஆர்எஸ் போர்ச்சி வடிவமைப்புடன் கூடிய டிஸ்ப்ளே-க்கு கீழே கைரேகை சென்ஸரை ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது சியாமி நிறுவனமும் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.\nஅஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.\nஇது குறித்து சியாமி நிறுவனத்தின் சிஇஓ லீ ஜூன், விபோ-விடம் பேசிய போது, மீ 7 இல் டிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸர் இருக்கும் என்பதை சியாமி ரசிகர்களுக்கு உறுதி செய்தார். தனது அதிகாரபூர்வமான விபோ-வில் மீ மிக்ஸ் 2எஸ்-ன் கவர்ச்சிகரமான படங்களை சியாமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.\nஅதில் ஒரு பயனர் வெளியிட்ட அறிவிப்பில், மீ 7-ல் டிஸ்ப்ளே-க்கு கீழே அமைந்த கைரேகை சென்ஸர் காணப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த லீ ஜூன், அதில் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, நமக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், சியாமி மீ 7 மற்றும் மீ 7 பிளஸ் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன்கள் ஒருமிக்க அறிவிக்கப்படும் என்று அறிய முடிந்தது.\nஇதன் மென்பொருள் குறித்து கசிந்த சில தகவல்களை தாங்கிய கோப்புகளின் மூலம் அடுத்த வரவுள்ள இந்த முன்னணி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில், மேற்கூறிய இந்த கோப்புகளில் மீ 7 இல் டிஸ்ப்ளை-யின் கீழே கைரேகை சென்ஸர் இருப்பது குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை.\nஆனால் தற்போது, சியாமி மீ 7-யை குறித்த ஒரு சில தகவல்கள் எங்களுக்கு தெரியவந்துள்ளது. டிப்பர் என்ற குறியீட்டு பெயர் அளிக்கப்பட வாய்ப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஒரு டிஸ்ப்ளே நொட்ச், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, மேம்பட்ட முகப் பாவனை கண்டறிதல், ஏஐ திறன்களுடன் கூடிய 16எம்பி இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கக் கூடிய ஒரு 3400எம்ஏஹெச் பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.\nஇந்த கசிந்த மென்பொருள் கோப்புகளில், மீ 7 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு உர்ஸா என்ற குறியீட்டு பெயர் அளிக்கப்படலாம் என்றும் அதில் டிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸர் காணப்படலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மீ 7 பிளஸ் ஃபோனில் ஒரு மேம்பட்ட முகப் பாவானை கண்டறிதல் அம்சம் காணப்பட வாய்ப்புள்ள நிலையில், மீ 7 இல் இந்த அம்சம் இருக்க வாய்ப்பில்லை.\nமீ 7 பிளஸ் குறித்த வதந்தியாக வந்த சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆப்டிக்கல் பெரிதுப்படுத்த கூடிய அம்சம் கொண்ட இரட்டை பின்பக்க கேமராக்கள், ஒரு ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மற்றும் ஒரு 4000எம்ஏஹெச் பேட்டரி ஆகியவை காணப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டின் ஜூன் மாதம், மீ 7 மற்றும் மீ 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை குறித்த அறிவிப்பை சியாமி நிறுனம் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் மீ மிக்ஸ் 2எஸ் வெளியிடுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, அந்நிறுவனம் தொடர்ந்து டீஸர்களைக் காட்டி கொண்டிருந்ததால், மேற்கண்ட இந்த முன்னணி ஸ்மார்ட்போன்களின் வெளியிட்டிலும் அதே நிலையை சியாமி நிறுவனம் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவை���ான குருதி வழங்கும் MBlood ஆப்.\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:04:16Z", "digest": "sha1:KXDYQW4WPV5FTIZZYTL6R4NLOHJ2MZMZ", "length": 13399, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "சென்டல் ரயில் நிலையதில் விவசாயிகள் திடீர் மறியல்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்டல் ரயில் நிலையதில் விவசாயிகள் திடீர் மறியல்\nசென்டல் ரயில் நிலையதில் விவசாயிகள் திடீர் மறியல்\nநதிகளை இணைக்க கோரியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவலியுறுத்தியும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டியும் தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.\nஇதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 250 பேர் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் புது தில்லி சென்று ஜூலை 29 அன்று ஜந்தர் மந்தர் பகுதியில் மறியல் செய்தனர். பிறகு, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகனை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nஅடுத்த நாள், மத்திய அமைச்சர் உமாபாரதி வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சங்க பிரதிநிதிகறை உமாபாரதியை சந்தித்தனர். ஜூலை 31 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர். பின்னர், பிரதமர் மோடி இல்லம் முன்பு இருந்த மரங்களில் தூக்கு கயிறுகளை மாட்டி தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்தினர்.\nஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. காவல் துறையை கொண்டு விரட்டி அடிப்பதில் தான் அதிக அக்கரைகாட்டியது. தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளையும் சங்கத் தலைவர்களையும் தில்லியில் தங்கவிடாமல் ரயில் மூலம் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனல், ஆத்திர மடைந்த விவசாயிகள் சென்னை திரும்பியதும் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த தமிழக காவல் துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத்தினர். அப்போது, விவசாயிகள் பாதிப்பு பற்றிய அறிக்கையை மத்திய அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று முழுக்கமிட்டனர்.\nசென்டரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்த விவசாயிகளை பேருந்துகளில் ஏற்றி காவல் துறையினர். சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.\nசென்டல் ரயில் சென்டல் ரயில் நிலையதில் விவசாயிகள் திடீர் மறியல் சென்னை விவசாயிகள் திடீர் மறியல் விவசாயிகள் திடீர் மறியல்\nPrevious Articleபெட்டிப் பாம்பாக அதிமுக-திமுக திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு\nNext Article சட்டத்தை செயல்படுத்தாமலே சட்டத்தால் வருமானம்\nஎஸ்.வி.சேகர் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் ஆவேசம்..\nஅஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் சென்னை போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேச்சு\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்ட���யதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/2017-maruti-dzire-received-44000-bookings/", "date_download": "2018-04-22T16:22:07Z", "digest": "sha1:75BS4XPMQAKPX4OXZ4WFAUKHC6QZAJ5Q", "length": 12921, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு - 2017 மாருதி டிஸையர்", "raw_content": "\n44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு – 2017 மாருதி டிஸையர்\nகடந்த மே 16ந் தேதி ரூ.5.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 மாருதி டிஸையர் கார் மே 5 முதல் முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில் தற்பொழுது 44,000 டிஸையர் காருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nவிற்பனைக்கு வந்துள்ள மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் கார் பல்வேறு வகையில் மேம்பாடு செய்யப்பட்டு சிறப்பான இன்டிரியர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கையாளுமை பெற்றிருப்பதுடன் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில், முந்தைய எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் சந்தைக்கு வந்துள்ளது.\nகடந்த 18 நாட்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 2017 டிசையர்காருக்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்து 44,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அறிமுகத்தின் பொழுது வெளியிட்ட தகவலின் படி 33,000 முன்பதிவுகளாக இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.\nடிசையர் கார் vs போட்டியாளர்கள் பற்றி படிக்க\nஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\n1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்���டுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nமேலும் படிங்க –> மாருதி டிசையர் மைலேஜ் விபரம் இங்கே..\nமுழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஇந்தியாவில் டொயோட்டா கார்கள் விலை உயரக்கூடும்\nஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு\n18 வருடங்களில் 10 லட்சம் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி நாயகனின் சாதனை\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/12/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:16:02Z", "digest": "sha1:PGJSMFHYKJQBRKYBYLT7SKPZVZQ6NH7Y", "length": 8950, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "முதுமலை அருகே யானை பலி", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நீலகிரி»முதுமலை அருகே யானை பலி\nமுதுமலை அருகே யானை பலி\nநீலகிரி மாவட்டத்தில் முதுமலை அருகே ஆண் யானை உயிரிழந்துள்ளது. முத்தமலை பகுதியில் உயிரிழந்த யானை 9 வயது மதிக்கத்தக்கது என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமுதுமலை அருகே யானை பலி\nPrevious Articleபயிர் கருகியதைக் கண்ட விவசாயி உயிரிழப்பு\nNext Article ஷாருக் கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐதராபாத் பல்கலைக்கழகம்\nஊழியர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்கு அங்கன் வாடி ஊழியர் மாவட்ட பேரவை வலியுறுத்தல்\nகுன்னூரில் முதன்முறையாக புத்தக திருவிழா துவக்கம்\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதா அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-04-22T16:12:48Z", "digest": "sha1:DEF4P3TQLOWGLZWU55YRXS6T2BLKMI5K", "length": 9896, "nlines": 63, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்", "raw_content": "\nஉணவை பகுத்து ஆராயும் காந்தவியல்\nஒவ்வொரு காந்தமும் வடக்கு தெற்கு என இரண்டு துருவங்களைக் கொண்டது. ஓரினத் துருவங்கள் அருகருகே வரும்போது அவற்றிற்கிடையே விலக்குவிசை தோன்றும். எதிரினத் துருவங்கள் அருகருகே வைக்கப்படும்போது அவற்றிற்கிடையே கவர்ச்சி விசை தோன்றும். காந்தங்களின் இந்த அடிப்படைப் பண்பு காந்த மிதவை ரயிலை இயக்க பயன்படுகிறது.\nகாந்த மிதவை இரயில் வழக்கமான இரும்புத் தண்டவாளங்களில் ஓடும் இரயில் அல்ல. guideway எனப்படும் சிறப்புப்பாதைகள் வழியாக இந்த மிதவை இரயில்கள் ஓடுகின்றன. guideway யின் வழியாகச் செல்லும் வலிமையான காந்தச்சுருள் இரயில் பெட்டியின் அடிப்பகுதியுடன் ஒரு விலக்கு விசையை தோற்றுவிப்பதால் guideway யில் இருந்து 1 முதல் 10 செமீ தொலைவிற்கு இரயில் வண்டி உயர்த்தப்படுகிறது. Guideway ன் பக்கச்சுவர்களுக்கு கொடுக்கப்படும் மின்னோட்டம் காரணமாக மற்றொரு காந்தப்புலம் தோற்றுவிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை மாறும்போதெல்லாம் காந்தவிசையின் துருவங்களும் மாறிக்கொண்டிருக்கும். இதன் விளைவாக ஒரு இழுத்தல் - தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படுகிறது.\nஇரயில் வண்டியின் முன்புறம் இழுத்தல் விசை தோற்றுவிக்கப்படும் அதே வேளையில் பின்புறம் தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படும். எனவே, இரயில் வண்டி காற்றுமெத்தையின்மீது சுகமான பயணத்தை மேற்கொள்ளுகிறது. உராய்வு இல்லை என்பதாலும், இரயில் வண்டியின் உடலமைப்பு காற்றை கிழித்துச்செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் வண்டியின் வேகம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு மிதவை இரயிலின் வேகம் போயிங்-777 விமானத்தின் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.\nமிதவை இரயிலில் பயன்படும் காந்தவிசையின் கவர்ச்சி-விலக்கல் தத்துவம் உணவுப்பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயப் பயன்படுகிறது என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். காந்த மிதவை மண்டலத்தில் வைக்கப்படும் உணவு, நீர் மற்றும் பானங்கள் இவற்றின் தன்மைகள் எளிதில் அளவிடப்படுகின்றன. உணவுசார்ந்த தொழில்நுட்பங்களில் ஒரு பொருளின் அடர்த்தி முக்கியமான பங்கு வகிக்கின்றது.\nஒரு உணவுப்பொருளில் அடங்கியுள்ள வேதிப்பண்புகளை அறிந்துகொள்ள அதன் அடர்த்தி பற்றிய அறிவு அவசியம். ஒரு மென்பானத்தில் அடங்கியுள்ள சர்க்கரையின் அளவு, ஒயினில் அடங்கியுள்ள ஆல்கஹாலின் அளவு, பாசன நீரில் அடங்கியுள்ள உப்பின் அளவு, பாலில் அடங்கியுள்ள கொழுப்பின் அளவு இவையெல்லாம் அடர்த்தி���ை சார்ந்தவை. இதுவரை உபயோகத்தில் இருந்துவந்த ஆய்வுக்கருவிகள் அனைத்தும் விலை கூடியவை, எளிதில் கையாள முடியாதவை, மேலும் சிக்கலானவை.\nகாந்த மிதவை மண்டலத்தில் அளவீடுகளை செய்வதற்கென ஒரு உணர்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளிலும் காந்தங்கள் பொருத்தப்பட்ட இந்த உணர்கருவியில் ஒரு திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சோதித்து அறிய வேண்டிய உணவுப்பொருட்களின் மாதிரிகள் இந்த திரவத்திற்குள் கடந்துசெல்லும்போது உணவுப்பொருட்களின் அடர்த்தியை எளிதில் அளவிட்டுக் கொள்ளலாம்.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 2:01 AM\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=5549c34557243f4ed716beffde6ca814", "date_download": "2018-04-22T16:34:19Z", "digest": "sha1:3WPNW2GQ725TCIBUBTTMHXE7CBCS3LWF", "length": 33991, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும�� பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby ���விப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்���் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/07/", "date_download": "2018-04-22T16:27:38Z", "digest": "sha1:V45OPL5XHVITLYABL5GOWCNF76CHEFQD", "length": 6279, "nlines": 40, "source_domain": "www.gunathamizh.com", "title": "7/1/12 - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, July 31, 2012 அனுபவம் என்விகடன் சிறப்பு இடுகை\nமகிழ்ச்சியில் மனம் நிறைந்திருக்கிறது. இந்த வாரம் கோவைப் பதிப்பில் வெளியான ஆனந்தவிகடனுடன் இணைப்பாக வழங்கப்பட்ட என்விகடனில் வலையோசை பகுத...\nSunday, July 29, 2012 அனுபவம் திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nதங்கத் தடாகத்திற் கெழிலூட்டும் தாமரைப் பூ போல - என் அங்கத்தினுள் பூ த்திருக்கும் ஆருயிர் நட்பே வணக்கம் . வியத்தகு விக்ரு...\nFriday, July 20, 2012 அன்றும் இன்றும் தன்னம்பிக்கை திருக்குறள் விழிப்புணர்வு\nநீச்சல் சிறந்த தற்காப்புக்கலை ஆகும் . நீச்சல் தெரிந்த ஒருவர் தம் உயிரைத் தற்காத்துக்கொள்வதோடு , தக்கநேரத்தில் நீச்சல் தெரியாதவர்க...\nTuesday, July 17, 2012 அன்றும் இன்றும் குறுந்தொகை திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nதமிழ் உணர்வாளர்கள் சிலர் தம் திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளையோ, சங்கப்பாடல்களையோ முன்பக்கத்தில் இடுவதைக் காணமுடிகிறது. “இம்மை மாறி...\nMonday, July 16, 2012 அனுபவம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் விழிப்புணர்வு\nகாவல்துறை நம் நண்பன் (ஈரோடு)\nஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள். ...\nSunday, July 15, 2012 அன்றும் இன்றும் கதை மாணாக்கர் நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்\nஇந்த மாணவர்களைப் பார்த்து அழுவதா\nதேர்வறையில் சில மாணவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். படித்தவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் எழுதிக்கொண்டிருப்பார்கள். படிக்...\nFriday, July 13, 2012 அன்றும் இன்றும் கதை நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்\nஅந்த மகராசன் மிக நல்லவன்\nஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான் . மிகவும் கொடுமைக்காரன் . மக்களை வரிகளால் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தான் . மக்களுக்கு வீட்ட...\nWednesday, July 11, 2012 அனுபவம் குறுந்தகவல்கள் குறுந்தொகை வாழ்வியல் நுட்பங்கள்\n என்ற கேள்விக்கு இருக்கு என்று சிலரும், இல்லை என்று சிலரும் சொல்வார்கள். இன்னும் சிலர் அது வேறெங்குமில்ல...\nSunday, July 08, 2012 அன்றும் இன்றும் கதை சமூகம் மாணாக்கர் நகைச்சுவை விழிப்புணர்வு\nஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார் . அவர் தம் வண்டிக்காரனை அழைத்து , நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்கு...\nFriday, July 06, 2012 சாலையைக் கடக்கும் பொழுதுகள் திருக்குறள் விழிப்புணர்வு\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/gopuvin-sirapana-kathaigal-collection-3", "date_download": "2018-04-22T16:00:22Z", "digest": "sha1:DBAR5PL7NG5XCMPCCLOXKRIVVSDOPLYY", "length": 17429, "nlines": 443, "source_domain": "www.pustaka.co.in", "title": "‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 | Tamil eBook | V. Gopalakrishnan | Pustaka", "raw_content": "\nதாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்கும் எப்போதும் என்னோடு. https://honeylaksh.blogspot.com/2016/05/blog-post.htmlகுடும்பத்தினர் அனைவருமே படிக்க ஏற்ற நூல்கள் என்பது இதன் அதி சிறப்பு.குடும்பத்தினர் அனைவருமே படிக்க ஏற்ற நூல்கள் என்பது இதன் அதி சிறப்பு.\n10 கதைகள் உள்ள இந்தத் தொகுப்பின் முதல் கதையான ‘மனசுக்குள் மத்தாப்பூ’வில் காதல் ரஸம் சொட்டச்சொட்ட ஆரம்பித்து படிப்போருக்கு ஒருவித கிளுகிளுப்பையும், ஏக்கத்தையும், போதையையும் வர வழைத்து விடுகிறது. ’எலி’ஸபத் டவர்ஸ், வாய் விட்டுச் சிரித்தால். எட்டாக் க(ன்)னிகள் ஆகியவை மிகச் சிறப்பான நகைச்சுவை விருந்துகளாகும்.\nதிருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY\nELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.\n2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.\nஅதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.\n02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.\nஇவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.\n2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.\nஇது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html\nமிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.\nசிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-22T16:15:37Z", "digest": "sha1:HOEHJKZREDUGL2C2W356UCJTJJHL4L4C", "length": 3580, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொறியல் காணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சொறியல் காணி\nதமிழ் சொறியல் காணி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பாகம் பிரிக்கப்படா�� குடும்பச் சொத்தாக உள்ள நிலம்.\n‘இலங்கைச் சட்ட மூலத்தின்படி சொறியல் காணியை வெளியாருக்கு விற்க முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2017/03/blog-post_42.html?showComment=1489240980014", "date_download": "2018-04-22T16:13:16Z", "digest": "sha1:OTSWLON7CUIP6B7NWM6QCPNW3ZCEDJNG", "length": 5203, "nlines": 164, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "எழுத்தாளர் பைரவன்: நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை", "raw_content": "\nநீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை\nஒரு கணம் இருக்கக் கேட்டேன்\nஅதுவும் இல்லையென்றான நாளில் தான்\n\" ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்\"\nநன்றி : ஆனந்த விகடன்\nPosted by எழுத்தாளர் பைரவன் at 10:17 AM\nசிறு துளையின் வழியே ஒழுகும்\nஉள்ளுணர் வீதியின் வெளிச்சங்களைப் பருகி\nநண்பா, எப்படி உனக்கு இப்படியெல்லாம்\n1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(கவிதைகள்) 2.உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) 3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்) 4.அதனினும் இனிது அறிவனர் சேர்தல்- கட்டுரைகள்\n5. அந்தக் காலம் மலையேறிப்போனது - கவிதைகள்\n6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன்- கட்டுரைகள்\nநீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/10/2.html", "date_download": "2018-04-22T16:28:56Z", "digest": "sha1:DZZ7DGPUTFK77O2W65UJ2UVVHPHFBV2A", "length": 12382, "nlines": 150, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nபுதன், அக்டோபர் 01, 2003\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2\nமுன்பு பலமுறை என் சக மேலாளர்களுடன் உரையாடும்போது, எங்கள் பேச்சு எங்கள் நிறுவனத்தில் பகிர்ந்தளித்தல் (Delegation) போதுமான அளவுக்கு இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வதாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சூழலுக்குப் பொருத்தமான நிர்வாகப் பகிர்வு அமைப்பை வைத்துக்கொள்ளுகின்றன. எது சரி எது சரியில்லை என்பது நிறுவனத்தின் வெற்றி தோல்வியை வைத்துத்தான் கணிக்க வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்தவண்ணம் இருக்கிறதா என்பதைவிட இதைக்கொண்டு எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று சிந்திப்பவரே வெல்லுகி���ார்.\nசரி, இந்த பகிர்ந்தளித்தல் பற்றி அய்யன்() திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தால்,\nஇதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல். (514)\nபொருட்பால், அரசியல், தெரிந்து வினையாடல்\nஇதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. பெரும்பாலான குறட்பாக்கள் தானே விளங்கிக் கொள்ளும்படியாகத் தானே இருக்கின்றன 'இந்தச் செயலை, தன்னிடமிருக்கும் ஆற்றல், செல்வம், திறமை போன்ற இவற்றால், இவன் செய்து முடிப்பான் என்பதை ஆராய்ந்து, அப்படிப்பட்ட செயலை அவனிடத்தில் விட்டுவிட வேண்டும்' என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் எண்ணற்கரிய எதையும் சொல்லுவது போல் தெரியவில்லை. ஆனால் மூன்று முக்கியமான சொல்லாடல் மூலம் சொல்ல வந்த கருத்தை ஆழமாகச் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது.\nஒரு வாதத்திற்காக இப்படி மாற்றிச் சொல்லிப் பார்ப்போமே:\nஇதனை இதனான் இவன்செய்யும் என்றோர்ந்து\nஇதுவும் கிட்டத்தட்ட அதே கருத்தைச் சொல்லுவது போல இல்லை\nமூன்று இடங்களில் சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை\n1. முடிக்கும் - செய்யும்\n2. ஆய்ந்து - ஓர்ந்து\n3. விடல் - கொடல்\nஇந்த மூன்று இடத்தில் தான் நிர்வாகப் பகிர்ந்தளித்தலின் அடிப்படையைத் தொட்டு விடுகிறான் அய்யன்.\nஒன்று, இந்தக் காரியத்தை இவன் செய்வான் என்று பார்த்தால் போதாது, இவன் 'முடிப்பானா' என்று பார்க்க வேண்டும்.\nஇரண்டு, அந்த வண்ணம் பார்க்கும்போது, அவனின் தகுதியை, கைக்கொண்ட ஆற்றல், செல்வம், திறமை (Means என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஈடான தமிழ்ப்பதம் என்ன, தெரியவில்லையே) இவற்றை எண்ணிப்பார்த்தால் போதாது, 'ஆராய்ந்து' பார்க்க வேண்டும்.\nமூன்று, அப்படி ஒருத்தனிடத்தில் ஒப்படைக்க முடிவு செய்தபின் அவன் கையில் கொடுத்தால் மட்டும் போதாது, அவனிடத்தில் 'விட்டுவிட' வேண்டும்.\nஇந்த மூன்றாவது ஒன்றிற்காகவே இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஒண்ணேமுக்கால் அடியில் சொன்னாலும் ஒருபக்கம் எழுதிச்சொல்லவேண்டியதை அழுத்தம் திருத்தமாய் சொல்பவனுக்கு ஒரே பெயர் தான் இருக்கமுடியும், அவன் தான் வள்ளுவன்\nநேரம் அக்டோபர் 01, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஅன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்\nநான் இன்னும் வளரவே இல்லையா\nஇன்விடேஷன் ஃப்ரம் டமில் சங்கம்\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2\n2003, செப்டம்பர் மாதத்துப் பதிவுகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/jul/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2738908.html", "date_download": "2018-04-22T16:07:14Z", "digest": "sha1:ZEY4VLTHCRKM3KFQZPOIQHFYPPRTZ6X5", "length": 6395, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் அளிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\nகாமராஜர் பிறந்த நாள் விழா, அரசுப் பள்ளிகளுக்கு நூல் வழங்கும் விழா, கிளின் கிரீன் நாமக்கல் எனும் சிறப்புத் திட்டத்தின் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு பசுமை நாமக்கல் எனும் அமைப்பின் தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மு.ராஜசேகர், சுப்பிரமணியம் கலை- அறிவியல் கல்லூரித் தாளாளர் பழனியாண்டி, நாமக்கல் தமிழ் சங்க அமைப்புத் தலைவர் அரசு பரமேஸ்வரன், பசுமை நாமக்கல் எனும் அமைப்பின் செயலர் தில்லைசிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nஇதையடுத்து, நாமக்கல், சேலம், கரூ��் மாவட்டத்தை சேர்ந்த 15 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சென்னை கெளரா பதிப்பகம் உரிமையாளர் ராஜசேகர் வழங்கினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/02/blog-post.html", "date_download": "2018-04-22T16:12:35Z", "digest": "sha1:FSTWT5MRCRQ3HNJEAWLBVZ7CZM6QVSPJ", "length": 5904, "nlines": 125, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்.\nநான் என்று அறியப்படும் நான்\nமஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோவை ஆவி இயக்கும் காதல் போயின் காதல் - குறும்படம் ...\nபதிவுலக ஆவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல்...\nஎன்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில்\nமாஞ்சோலை - நள்ளிரவில் ஒரு திகில் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\nஅன்புள்ள அரசியல்வாதிகளுக்கு - ஓர் அவசரகால கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1358_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:15:31Z", "digest": "sha1:TXVQE7ROIBJCXVTUB5R25HJMDVAELTBV", "length": 5910, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1358 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇதனையும் பார்க்கவும்:: 1358 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1358 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1358 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:06:01Z", "digest": "sha1:MBFKKTAXXSXEUSY7WOUVURXAAQK5WX3Z", "length": 11871, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "சென்னையில் புளூவேல் கேம் விளையாடி மாணவர் தற்கொலை", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»சென்னையில் புளூவேல் கேம் விளையாடி மாணவர் தற்கொலை\nசென்னையில் புளூவேல் கேம் விளையாடி மாணவர் தற்கொலை\nவடசென்னையை சேர்ந்த +2 மாணவர்கள் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடசென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் கிஷோர். இவர் கன்னிகாபுரம் மாநகராட்சி பள்ளியில் +2 படித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாகவே யாரிடமும் பேசாமல் தனிமையில் தனது செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு கிஷோர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவலர்கள் நடத்திய விசாரணையில் கிஷோர் செல்போனில் புளூவேல் கேம் விளையாடி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பாக மதுரையை சேர்ந்த மாணவரும் , வெள்ளியன்று புதுச்சேரியில் ஒரு மாணவரும் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சென்னை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் புளூவேல் கேம் விளையாடி மாணவர் தற்கொலை\nPrevious Articleஅரியானா : வகுப்பறையில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு\nNext Article இனி மருத்துவம் கேட்டால் மரணம் தான் கிடைக்கும்… கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ பதிவு\nஅர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி.தினகரன் கிண்டல்\nநடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு பிடிக்க தனிப்படை அமைப்பு\nதமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தல் – சிபிஎம் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடி���்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-43776547", "date_download": "2018-04-22T17:08:42Z", "digest": "sha1:5YGE53LSHXC2P3YPY2LRP7IPUD4Z6TJF", "length": 18612, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "\"தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை\" - தேசிய விருது பெற்ற ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n\"தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை\" - தேசிய விருது பெற்ற ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை TO LET\nஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டூ லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றுள்ளது. இந்நிலையில், அதன் கதைகளத்தை பற்றி பிபிசி தமிழிடம் மனம் திறந்தார் இயக்குநர் செழியன்.\nதேசிய விருது பெற்றது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், விருது என்பது ஒரு வெளிச்சம், ஓர் அங்கீகாரம் மற்றும் ஒரு கவனத்தை கொடுப்பதாக குறிப்பிட்டார்.\nஎந்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த செழியன், டூ லெட் என்ற தலைப்பிலேயே இந்த கதையின் தன்மை என்ன என்பதை வைத்திருப்பதாக கூறினார்.\n\"டூ லெட் - வீடு தேடுவது, ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறுவது அல்லது உங்களுக்கு தகுந்த வீடு இங்கு காலியாக உள்ளது என்பதற்கான அறிவிப்புதான் அந்த வார்த்தை. இதற்கு பின் நிறைய அரசியலும் நோக்கமும் உள்ளது. ஓரிடத்தில் டூ லெட் போர்ட் இருந்து, நீங்கள் வீடு வாடகைக்கு கேட்டால் அது உடனடியாக கிடைத்து விடாது\" என்கிறார் அவர்.\nஇந்த வார்த்தைக்கு பின்னால், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார் செழியன்.\n\"சக மனிதர்களாக இருந்தாலும், நமக்கு வீடு கொடுக்க ஒரு தகுதியை எதிர்பார்க்கிறார்கள். அதற்குள் ஜாதி, மத, பொருளாதார வித்தியாசங்களும் உள்ளன. இது எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து எடுத்த படம்தான் டூ லெட்\"\nஇந்த கதை உங்களுடைய வாழ்க்கையில் நடந்த அல்லது சந்தித்த நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 2007ஆம் ஆண்டில் தானே வீடு தேடி அலைந்ததாகவும் இந்த பிரச்சனையில் தாமும் ஒரு சாட்சியாக நிற்பதாக தெரிவித்தார்.\nகலகலப்பை இழந்த சுந்தர் சி, இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா\nபெரும் செலவில் உருவாகும் 'மகாவீர் கர்ணன்' : கர்ணன் கதாப்பாத்திரத்தில் விக்ரம்\nதானும் தன் நண்பர்களும் ஒவ்வொரு பக்கமாக வீடு தேடி அலைந்ததாக கூறுகிறார். அப்போது தோன்றியதுதான் இந்த கதை. இந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்ததாக செழியன் கூறினார்.\nஒருவருடைய தோற்றத்தையும் நிறத்தையும் பெயரையும் வைத்து, அவர்கள் என்ன மதம், என்ன ஜாதி என்று விசாரித்த பின்புதான் இங்கு வீடு வாடகைக்கு விடப்படுகிறது. இதை தன் படத்தில் விவரமாக பதிவிட்டிருப்பதாக அவர் கூறினார்.\n\"சென்னை போன்ற நகரத்தில், ஜாதி இல்லை தீண்டாமை இல்லை என்று சொல்லக்கூடிய இந்த நகரத்தில் டூ லெட் என்கின்ற வார்த்தைக்கு பின்னால் இதெல்லாம் இருக்கிறது. சிலர் டூ லெட் விளம்பரம் போடும்போதே சைவம் மட்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இதையெல்லாம் முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான படம்தான் இது\"\nசென்னைக்கு வரும்போது இயக்குனர் ஆகவேண்டும் என்று ஆசையில் வந்ததாக குறிப்பிடும் செழியன், வந்த புதிதில் சீமானுடன் தங்கியிருந்ததாக கூறுகிறார்.\nஆனால், தன்னை ஒளிப்பதிவு செய்ய கத்துக் கொள்ளும்படி இயக்குனர் ருத்ரையா கூறியதால், ஒளிப்பதிவாளரானதாக தெரிவித்தார். இதில் சேர்ந்து இந்த துறையை நன்றாக கற்றுக் கொண்டபின் டைரக்டராகலாம் என்று முடிவெடுத்த பின் ஒரு கட்டத்தில் படம் இயக்க முடிவு செய்ததாக கூறினார்.\nதரமான படத்தை இயக்கிவிட்டு ஏன் இன்னும் திரைக்கு கொண்டுவரவில்லை என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை சினிமா தொழில் செய்பவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்கிறார். உலகம் முழுவதும் இருப்பவர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர், ஆனால் இங்கு இருப்பவர்கள் இன்னும் இதை பார்க்கவில்லை. இதற்கு இங்குள்ள சிஸ்டம்தான் காரணம் என்கிறார் செழியன்.\n\"ஒரு நல்ல படம், தரமான படம் எடுத்தவுடன் ரிலீஸ் செய்யக் கூடிய சூழல் இங்கு இல்லை. யார் நடித்திருக்கிறார்கள் எத்தனை பாட்டு எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இதையெல்லாம் முன்வைத்து, இப்படிப்பட்ட படங்களை பார்க்க யார் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.\"\nஇங்குள்ள சிஸ்டம் என்பது, பிரபலமானவர்களுக்கும் பெரியவங்களுக்குமான சினிமாவாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார் செழியன்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதேசிய விருது மனம் திறக்கிறார் ரஹ்மான்\n\"30 நாடுகளில் 17 சர்வதேச விருதுகளை டூ லெட் படம் பெற்ற போது கவனம் வரவில்லை. இத்தாலியில் இந்த படத்தை பார்த்து பிடித்து போய், அவர்கள் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து திரையிட்டார்கள். அதற்கு பரிசு கொடுத்ததை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போதும் யாரும் கவனிக்கவில்லை. ஆனால் தேசிய விருது பெற்றவுடன் இந்த படம் கவனம் பெற்றது\"\nஇங்கு ரிலீஸ் செய்ய கூடாது என்பது தன் நோக்கமல்ல என்று கூறும் செழியன், இது நம் மக்களுக்கான கதை, மக்கள் பார்க்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட கதை என்கிறார்.\nஆனால், இங்கு சரியான சூழல் இல்லாததால் விருது கிடைத்த பின்னரே, டூ லெட் படத்தை திரையிட முன்வந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.\nஒரு படைப்பானது விருது பெற்று அங்கீகரிக்கப்படும் போது, அதன் தரம் உயர்கிறது என்றும் அவர் கூறினார்.\nடூ லெட் படத்தை எப்போது திரையில் பார்க்கலாம் ஓரிரு மாதங்களில் இப்படம் ரிலீஸாகும் என்று கூறிய செழியன், பெரிய நிறுவனங்கள் இதனை வாங்கி வெளியிட முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.\nசென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்\nசிரியா தாக்குதல் துல்லியமாக நடந்தது, நோக்கம் நிறைவேறியது: டிரம்ப்\nசிலோன் ‘டீ’: வாழ்வும் வளமும் இங்கு தேயிலை தான்\nLIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nதொழில்நுட்ப பிழை: வடகொரிய இணைய தளத்தில் திறக்கும் அரசு எதிர்ப்பு டிவிட்டர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப�� பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/103.html", "date_download": "2018-04-22T16:34:36Z", "digest": "sha1:WI7SJA4D7JBTNJATVCHJ5HPYA3MD5WCW", "length": 34391, "nlines": 127, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "103 வயது முதியவர் 'இப்தாரில்' கலந்துகொண்டு சாதனை! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n103 வயது முதியவர் 'இப்தாரில்' கலந்துகொண்டு சாதனை\nநீர்கொழும்பு கம்மல்துறை அல்-பலாஹ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கடந்த 03.06 2017 சனிக்கிழமை இரவு நடைபெற்ற 'இப்தார்' நிகழ்வில் அதே ஊரைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் கலந்துகொண்டு சாதனை புரிந்தார்.\nநூற்றாண்டை அண்மிக்கும் அல்-பலாஹ்\" என்ற தலைப்பிலான கருத்தரங்கை முன்னிட்டு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் சதீஷ்கானின் முயற்சியில் \"ஜம்இய்யதுன் நிதா\" அமைப்பினால் இந்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.\nபலகத்துறை தக்கியா வீதி ரீட்டா மாவத்தையில் வசிக்கும் முகம்மது நயீம் என்ற 103 வயது முதியவரே இந்த இப்தாரில் கலந்துகொண்டராவார்.\nஇவர் முன்னாள் சிறந்த கட்டடக் கலைஞர் என்பதும் தற்போது இவ்வூரில் உள்ள மூத்த பிரஜையுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூற���, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/2029", "date_download": "2018-04-22T16:19:02Z", "digest": "sha1:KBFCLVL4J3PQ546KMKIPIR4YMDOW4FCY", "length": 3799, "nlines": 72, "source_domain": "www.ithayam.com", "title": "எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்… | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஎம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…\nகவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப,\nவாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு.\nஉன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு.\n‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே,\nஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது’’ அப்படின்னாரு.\n‘‘என் பேர் டைட்டில்ல வராம உங்க படம் வந்தா,\n‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு அசிங்கமா இருக்கும் அண்ணே\nFiled in: கொறிக்க..., ஜோக்ஸ், நறுக்குகள்\nTags: top எம்.ஜி.ஆர் கவிஞர் வாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.in/", "date_download": "2018-04-22T16:28:53Z", "digest": "sha1:CCTWT74JU4JSBDXE32UBIFCOSSYCGIWD", "length": 56837, "nlines": 211, "source_domain": "vellimedaiplus.blogspot.in", "title": "مصابيح المحراب", "raw_content": "\nஜஸ்டிஸ் ஃபார் ஆசிஃபா “JUSTICE FOR ASIFA” இது தற்போது இந்திய தேசத்தின் பட்டி தொட்டிகளை எல்லாம் தாண்டி சர்வதேச அளவில் ஒலித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான குரலாகும்.\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்��ு இந்திய தேசத்தில் நீதிக்கான ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கின்றன.\nஆசிஃபா பானு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்பதற்காக மட்டுமே பலியாக்கப்பட்டிருக்கிறாள்.\nஇந்த தேசத்தில் முஸ்லிமாக நீ இருக்கின்றாயா இந்தா உனக்கு மரண தண்டனை என்கிறது நீதிமன்றம்.\n அப்படியென்றால் நீ தீவிரவாதி என்கிறது காவல்துறை.\n அப்படியானால் நீ பயங்கரவாதி, தேசவிரோதி என்கிறது ஊடகம்.\nமுஸ்லிம் பெண்ணாக நீ இருக்கின்றாயா முக்காடை விலக்கு, முகத்திரையை அகற்று என்கிறது பேனா முனைகளும் முற்போக்கு சிந்தனைகளும்.\n உன் குழந்தை வாழத்தகுதியற்றது என்று கூறி வயிற்றைக் கிழித்து சூலாயுதத்தால் குத்திக் கிழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.\n கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்கிறது சங்கப் பரிவாரமும், காவிக்கும்பல்களும்…\nபிறந்தாலும் மரணம், கருவில் இருந்தாலும் மரணம், வளர்ந்து நடமாடினாலும் மரணம், வாழ்ந்தாலும் மரணம் இது தான் இன்றைய இந்திய ( மோடி & கோ ) தேசத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் நிலை.\nஜம்மு கஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ரசானா கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் புஜ்வாலா, நஸீமா தம்பதியரின் 8 வயது மகள் ஆசிஃபா காணாமல் போகின்றார் 10/01/2018 அன்று.\nகுதிரை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஆசிஃபாவை காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார் ஆசிஃபாவின் தந்தை யூசுஃப் 12/01/2018 அன்று.\nஇந்நிலையில் காணாமல் போன 7 ( 19/01/2018 ) நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.\nசிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nமேலும், சிறுமியை கற்பழித்த விவகாரத்தில் தொடர்புடைய காவிக் கும்பலிடம் 1.50 லட்சம் லஞ்சமாகப் பெற்று உள்ளூர் காவல்துறை வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டுள்ளது.\nஇதையடுத்து பெற்றோர்களின் கடுமையான போராட்டம் காரணமாக இந்த விவகாரம் ஜம்மு கஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டு 8 காவி குண்டர்களை கைது செய்துள்ளது.\nஇந்த 8 பேர்களில் 60 வயதான ராம் என்கிற காமக்கொடூரன் காளி தேவி கோவிலின் தலைமை பூசாரியாவான். அவனே தலைமை தாங்கி, துவக்கி வைத்து, அதற்கு துணையாக தனது மகனையும் இணைத்துள்ளான்.\nசிறுமியை கடத்திச் சென்றி, கோவிலில் அடைத்து வைத்து மயக்கமருந்து கொடுத்து தொடர்ச்சியாக 8 நாட்கள் கொடூரமாக கற்பழித்து சிறுமியின் முகத்தில் கல்லால் அடித்து கொன்றிருக்கின்றனர்.\nஇதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரியும் ஆசிஃபாவை கற்பழித்தது தான்.\nபகர்வால் எனும் மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சிறுபான்மை மக்களை ரசானா கிராமத்தை விட்டே துரத்த வேண்டும் என்கிற முயற்சியில் அந்த ஊரின் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சங்கப்பரிவாரக் கும்பல்கள் தொடர்ந்து முயற்சி செய்து இறுதி கட்ட முயற்சியாக இந்த வன்புணர்வு முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதன் பின்னர் மாநில குற்றப்பிரிவு போலீஸார் கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முனைந்த போது, கத்துவா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் வழக்குறைஞர்கள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர்.\nஅதே நாளில், பாஜக, மற்றும் சங்கப்பபரிவாரக்கும்பல்கள் இணைந்து 8 காமக் கொடூரர்களின் கைதைக் கண்டித்து பெரிய போராட்டங்களை நடத்தினர்.\nஅதில் மாநில வனத்துறை மந்திரி லால் சிங் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரி சந்தர் பிரகாஷ் கங்கா ஆகிய பா.ஜனதா மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சிலர் தேசியக்கொடிகளை ஏந்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதன் பின்னரே கள்ள மௌனம் பூண்டிருந்த ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.\nசிறுமி கற்பழிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகுற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பிரபலங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என நாட்டு மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக சிறுமி கற்பழிப்பு விவகாரத்தை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க முதலமைச்சர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், ‘சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவ��� கோர்ட்டு அமைக்க வேண்டும். அதில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து, மாநிலத்திலேயே விரைவாக நீதி வழங்கப்பட்ட கோர்ட்டாக அது அமைய வேண்டும்’ என கோரிக்கை விடுத்து இருந்தார்.\nஇதைப்போல சிறுமி ஆசிஃபா கற்பழிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணியில் பங்கெடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜனதா மந்திரிகள் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nவழக்கமாக, தமிழகத்தில் உளரித்தள்ளும், உச்ச நீதிமன்ற நிதிபதியால் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட எச்ச ராஜா –வும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உளரியுள்ளார். அதை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களிலே காண முடிந்தது.\n90 நாட்களுக்குள் இந்த விவகாரத்தின் முடிவு நாட்டு மக்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்து விடும்.\nநீதிமன்றங்களின் நிலையும்... நீதிபதிகளின் நிலையும்...\nசமீபத்தில் நாட்டின் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஊடகத்தை அழைத்து கொடுத்த பேட்டியின் போது ”இன்னின்ன வழக்குகளுக்கு இன்னின்னவர்கள் தான் நீதிபதியாக இருக்க வேண்டும்” என்று அழுத்தம் தரப்படுகின்றது.\nவழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதும், முன்னரே சொல்லப்பட வேண்டிய தீர்ப்பை தாமதப்படுத்தி சொல்வதும் சிலரின் வற்புறுத்தலால் நடந்து வருவதாக கூறினார்கள்.\nமேலும், முன்பெல்லாம் நீதிபதிகள் தீர்ப்பெழுதிய பிறகு பேனாவை முறிப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் பதவியை ராஜினாமா செய்கின்றார்கள்.\nஆக இந்த விவகாரத்தில் வலிமையான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுத்தால் மட்டுமே எதிர் பார்த்த தீர்ப்பைப் பெற முடியும்.\nநாடும்... நாடு போகிற போக்கும்....\nநாட்டில் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை சூறையாடி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயதுப் பெண்ணின் கற்பை அரசியல்வாதியே சூறையாடி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்தக் காயங்கள் ஆறுவதற்கு முன்பே சூரத்தில் 9 வயது சிறுமி உடலில் 89 காயங்களுடன் இறந்த நிலையில��� மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.\nஇந்தக் கொலைகளைப் பார்க்கும்போது, அனைவரும் சிறுமிகள்தான். ஆபாசம் வெளிப்படாத பிஞ்சுக் குழந்தைகள். சிறுமிகளிடமும் காமுகத்தைப் பார்க்கும் காட்டுமிராண்டிகள் இருக்கும் உலகில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.\nஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇன்னொரு புறம் அருப்புக்கோட்டை நிகழ்வைப் போல பெண்களை விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சமபவங்களும் நடைபெறுகிறது.\nஇத்தகைய குற்றங்களுக்கு தனிமனித ஒழுக்கமின்மையும், குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனைகளுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் முக்கிய காரணங்களாகும்.\nதாமதமாக கிடைக்கும் நீதியால் எந்தப் பலனும் இல்லை. உடனடி நீதியும், கடுமையான தண்டனையும் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும்.\nதனிமனிதன் அவன் தனித்து இருக்கும் போது அவனை கெடுக்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையதளங்களும் பெருகிவிட்டன. ஆபாச படங்களையும், காட்சிகளையும் கண்டு ரசித்து கெட்டு விட்ட தனிமனிதன் சமூகத்தில் நல்லவனாக உலவுவான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.\nஇதனை தடுக்க இணைய தள பயன்பாட்டிற்கு கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றாவிட்டால் நாடு பேகும் நிலையை எண்ணிப்பார்க்க முடியாது. எனவே நாம் சட்டங்களை திருத்த நாம் குரல் கொடுக்க வேண்டும்.\nநீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம்...\nகடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 2,78, 886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் பேர் தண்டனை பெறவில்லை என்பது தான் உண்மை.\n2007- 26.4 சதவீதம், 2008- 26.6 சதவீதம், 2009- 26.9 சதவீதம், 2010- 26.6 சதவீதம், 2011-26.4 சதவீதம், 2012- 24.2 சதவீதம்,2013- 27.1 சதவீதம், 2014- 28 சதவீதம், 2015- 29.4 சதவீதம், 2016- 25.5 சதவ��தம் வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.\nசட்டங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்....\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2015 ஆண்டை விட 2016 ல் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் 'கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். ( 32. 6 சதவீதம்) பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை சீர்குலைத்தல் (25.0 சதவீதமாகும்)பெண்கள் கடத்தல் (19.0 சதவீதம் ) மற்றும் 'கற்பழிப்பு' (11.5 சதவீதம்).\nபாலியல் பலாத்கார வழக்கு 2015 ஆம் ஆண்டில் 34,651 வழக்குகள், 2016 ல் 38,947 என 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமத்திய பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. 4,882 வழக்குகள் (12.5 சதவீதம் ), 4,816 (12.4சதவீதம்), மகாராஷ்டிரா 4,189 (10.7சதவீதம்) ஆகும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15 பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nமொத்தத்தில் 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும். இது 2007 ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது.\nஆசிஃபாவின் குற்றவாளிகளுக்கு இ.பி.கோ வின் படி கிடைக்கும் தண்டனை என்ன\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.\nபாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு “இந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.\nமேலும், இந்தியத் தண்டனைச்சட்ட பிரிவு 366 -இன் படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன்புணர்ச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.\nபதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன்புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.\nகுற்ற சதித்திட்டம் போட்டது பிரிவு 120 பி, கடத்தப்பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து – ஒளித்து வைத்தல் பிரிவு 368, ஆதாரங்களை மறையச் செய்தல் 201, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் பிரிவு 340, முதலிய இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் மற்றும் சிறுவர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை அதாவது பத்தாண்டுகள் அல்லது சிறைத்தண்டனை அல்லது மரணதண்டணை இம்மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமோ வழங்க முடியும்.\n( நூல்: முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். )\nஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற 8 பேருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்து, கூட்டு மனசாட்சி என்ற பேரில் எப்படி அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றோர் தூக்கில் இடப்பட்டார்களோ அதைப் போன்று இந்தக் காவிக் கயவர்களும் கூண்டோடு தூக்கில் இடப்பட வேண்டும்.\nஅப்போது தான் இது போன்ற வன்புணர்வில் ஈடுபடும் கயவர் கூட்டத்தின் கொட்டங்கள் இந்த தேசத்தில் இல்லாது போகும்.\nஅப்போதும் கூட எங்கிருந்தாவது இந்த போலி மனித ( உயிர் வதை ) உரிமை ஆணையம் எனும் பேரில் மனித உரிமை ஆர்வலர் எனும் பேரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிக் கொண்டு வர வாய்ப்பு இருக்கின்றது.\nநாட்டு மக்களின் மீது ஆட்சியாளருக்கு அக்கறை இருக்க வேண்டும்...\nநாளொன்றுக்கு இத்தனை கற்பழிப்பு என்று கூறிய காலம் போய் நிமிடத்திற்கு இத்தனை கற்பழிப்பு என்று புள்ளிவிவரங்கள் கூறுகிற அளவுக்கு பெண்களின் பாதுகாப்பும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் ஓர் நேர்மையான ஆட்சியாளன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\nநாட்டின் சட்ட வல்லுனர்களை அழைத்து “கற்பழிப்பு பெருக கடுமையான சட்டங்களும், தாமதமான தீர்ப்புகளும் தான் காரணம் என்று கூறப்படுகின்றது” இது குறித்து என்ன சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது என்ற�� சட்ட விவாதம் நடத்தப்பட்டு, உடனடியாக பாராளுமன்றத்தில் அதை தாக்கல் செய்து உடனடியாக அனைத்து மாநிலங்களிலும் அதை செயல்படுத்தச் சொல்லி இருக்க வேண்டும்.\nஇப்போதும் கூட இந்த தேசத்தின் பாழாய்ப் போன பிரதமர் உலகத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார்.\nதான் கண்ட ஓர் கனவு நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தாய் முடிந்து விடுமோ என்று அஞ்சிய ஆட்சியாளர் ஒருவர் தம் அரசவையின் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து உடனடியாக விவாதித்து அதற்கான தீர்வை நோக்கி நகர்ந்ததாக அல்குர்ஆனின்...\nயூஸுஃப் அத்தியாயத்தின் 43 மற்றும் 44 –ஆம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவான்.\nஎங்கிருந்தோ ( ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்து ) வந்த ஓர் அரசரின் கடிதம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாசக அமைப்பு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததை உணர்ந்த ஓர் நாட்டின் ஆட்சியாளர் தம் அரசவையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்து “இன்றோடு இதற்கு சரியானதொரு தீர்வை கண்டு விடவேண்டும்” என்று கூறி, அவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, விவாதித்து நாட்டையும், நாட்டு மக்களையும் நல்வழியின் ( ஈமானிய வாழ்வின் ) பால் அழைத்துச் சென்றதாக அல்குர்ஆனின்...\nஅந்நம்ல் அத்தியாயத்தின் 29 முதல் 44 வரையிலான வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுவான்.\nசுய புத்தி இல்லையென்றால் சொல்புத்தியாவது இருக்க வேண்டும் அல்லவா சட்ட வல்லுனர்களையும், அமைச்சர்களையும், மாநில முதல்வர்களையும், கவர்னர்களையும் அழைத்துப் பேச துப்பில்லை, வக்கில்லை என்றால் நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும், சமயச் சார்பின்றி எல்லா தரப்பு மக்களும் இந்த விவகாரத்தில் உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்ற போது அதை ஏற்று பாரதப் பிரதமர் என்கிற அடிப்படையில் “மான் கீ பாத்” அலைவரிசையிலாவது அறிவித்துத் தொலைய வேண்டியது தானே\nஆணவத்தோடும், பெருமையோடும், ஆதிக்க, இன வெறியோடும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த ஃபிர்அவ்ன் கூட தம் அதிகாரிகளின், அமைச்சர்களின் பேச்சைக் கேட்டான் என்று வரலாறு சொல்கின்றது.\nதம்முடைய ஆட்சிக்கு இஸ்ரவேலர்களில் பிறக்கும் ஓர் ஆண் வாரிசால் பங்கம் வரும் என்று ஜோஸ்யக்காரன் சொன்னான் என்பதற்காக இஸ்ரவேலர்களின் ஆண�� மக்களை கொன்று குவிக்குமாறு கட்டளை பிறப்பித்தான் ஃபிர்அவ்ன்.\nஅவனுடைய படை வீரர்களும் கொத்து கொத்தாய் கொன்று குவித்து வந்தனர். போகிற போக்கைப் பார்த்தால் அடிமை ஊழியம் செய்ய இஸ்ரவேலர்களில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று அஞ்சிய ஃபிர்அவ்னின் அமைச்சர்கள் மெதுவாக “இப்படியே போனால் நம்முடைய எல்லா வேலைகளையும் நாமே தான் செய்ய வேண்டி இருக்கும். அடிமை ஊழியம் செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று ஃபிர்அவ்னின் காதில் ஊதினர்.\nஎனவே, ஆண் மக்களை கொன்று குவிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் அரசே\nஅதன் படி ஒரு வருடம் பிறக்கும் ஆண் மக்களை கொல்லாமல் விட்டு விடுங்கள் அடுத்த ஆண்டு பிறக்கும் எல்லா ஆண் மக்களையும் கொன்று விடுங்கள் அடுத்த ஆண்டு பிறக்கும் எல்லா ஆண் மக்களையும் கொன்று விடுங்கள்\n( அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி கொல்லாமல் விடப்பட்ட ஆண்டில் பிறந்தவர்கள் தான் மூஸா (அலை) அவர்கள். )\nஅட நாட்டு மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை. சராசரி அரசியல் வாதியாக கூட தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவாவது ”கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால்” உடனடியாக மரண தண்டனை என்று அறிவித்திருக்க வேண்டாமா\nஇஸ்லாமிய நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை வேண்டும்...\nஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று, சவூதி அரேபியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடி “பாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்\nஆலோசனையின் இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின் படி “பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாக” அதிக பட்ச தண்டணையாக மரணதண்டனை வழங்குவது என தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வா – மார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.\nஅந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுக���ுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இந்தச் சட்டம் தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.\n“எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:\nஅவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.\nஇது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கின்றது.” ( அல்குர்ஆன்:5: 33 )\nஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய காரணமானவனாகவும் ஆகிவிடுகின்றான்.\nமேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனையை “ஒரு மனிதனின் உயிர், மானம், பொருள் ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்களின் விஷயத்திலும் வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர். ( நூல்: அல் – மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75. )\nமுஸ்லிம் சமூகம் எதிர் வினையாற்றுமா\nஇந்த தேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக எவ்வளவோ வன்முறைகள், கலவரங்கள், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், கோடிக்கணக்கான பொருட் சேதங்கள், தேச விரோதி, பயங்கரவாதி என்ற அவமான அடையாளங்கள் என்று இவ்வளவையும் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் தெரியுமா\nஎங்களை வழி நடத்துவது இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் மகத்தான வழிகாட்டிகளான இறைவனும், இறைத்தூதரும் எங்களுக்கு எதிர் வினையாற்றுமாறு கற்றுக் கொடுக்கவில்லை.\nஅப்படி அந்த வழிகாட்டிகள் கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் ஆற்றுகிற எதிர்வினைக்கு எதிராக எதிரில் நிற்பதற்கு இந்த உலகில் எவரும் இருக்க முடியாது.\nஎங்களை எதிர்வினையாற்ற முடியாமல் தடுக்கும் மகத்தான கட்டளைகள்…\n“உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக, ஏனைய எல்லா சமய மக்களுக்கும் சான்றளிக்கும் சமுதாயமாக ஆக்கியிருக்கின்றோம்” ( அல்குர்ஆன்: 2: 143 )\n“மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்��ப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவர்கள் நீங்கள்”. ( அல்குர்ஆன்: 3: 110 )\n நீங்கள் அல்லாஹ்விற்காக வாய்மையில் நிலைத் திருப்போராயும், நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள் எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்தும் பிறழச் செய்து விடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள் எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்தும் பிறழச் செய்து விடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானதாகும்”. ( அல்குர்ஆன்: 5: 8 )\nஒரு செய்தியைக் காதால் கேட்கின்ற போது கூட எப்படிக் கடந்த போக வேண்டும் என்றும், ஆராயாமல் ஒரு விஷயத்தில் நீங்கள் ஆற்றுகிற எதிர்வினை என்பது உங்களின் தலைமுறையைக் கடந்து அது எப்படியான பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையையும் இந்த உம்மத்திற்கு அந்த வழிகாட்டிகள் வழங்கியுள்ளனர்.\n தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.\nநீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. இதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்” ( அல்குர்ஆன்: 49: 6 )\nஎனவே, முஸ்லிம் என்பதற்காக கொல்கிற, கொல்லத் துணிகிற, படுகொலை செய்கிற, வன்புணர்வு செய்கிற ஓவ்வொருவருக்கும் பாடமாக அமையும் பொருட்டு ஆசிஃபா குற்றவாளிகளுக்கு தண்டனையை நீதிமன்றம், வழங்க வேண்டும்.\nஇந்த தேசம் பெண்களுக்கும், இதர ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிற நாடு என்பதை ஆசிஃபா குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு உறுதி செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக குற்றங்கள் குறைந்த, குற்றவாளிகள் இல்லாத தேசமாக உலகில் அறியப்படும் அளவிற்கு இந்த தேசத்தை உயர்த்தும் முகமாக குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனை அமைந்திருக்க வேண்டும்..\nவிடியலை நோக்கி இந்திய தேசத்தின் மக்கள்\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஹஜ்….. தனித��துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/12/tamilnews_60.html", "date_download": "2018-04-22T16:34:20Z", "digest": "sha1:X5MWNHKWSJ7PVL64L3YYL3TZ6CH5DUH5", "length": 8884, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "ரஜினி,கமலை செதுக்கிய இயக்குநர் பாலசந்தர் மரணம்!", "raw_content": "\nHome அதிசய உலகம் சினிமா கிசுகிசு வினோதம் ரஜினி,கமலை செதுக்கிய இயக்குநர் பாலசந்தர் மரணம்\nரஜினி,கமலை செதுக்கிய இயக்குநர் பாலசந்தர் மரணம்\nTuesday, 23 December 2014 அதிசய உலகம் , சினிமா கிசுகிசு , வினோதம்\nபிரபல இயக்குநர் கே. பாலசந்தர் உடல்நலக்கு குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் வித்தியாசமான படைப்புகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக உருவெடுத்தார். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல் மற்றும் பல நட்சத்திரங்களை செதுக்கியவர் இவரே.\nதிரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்பங்கள் என சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். 84 வயதாகும் இவருக்கு, சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nபாலசந்தர் வாழ்க்கை குறிப்பு;1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்கும���ழி படத்தை இயக்கி இயக்குநரானார்.\nஅபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான்.\nஅத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.\nமனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/02/tamilnews_82.html", "date_download": "2018-04-22T16:37:28Z", "digest": "sha1:LJ4JUKVAYEWTH6C32VSIRHAP4IZLMIHB", "length": 7347, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "என்னை அறிந்தால் படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் சினிமா கிசுகிசு வினோதம் என்னை அறிந்தால் படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா.\nஎன்னை அறிந்தால் படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா.\nFriday, 6 February 2015 அதிசய உலகம் , சினிமா கிசுகிசு , வினோதம்\nஅஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் விழாகோலம் பூண்டுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ��சிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.இப்படம் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படத்தின் முதல் நாள் வசூல் மற்ற படங்களை விட அதிக வசூல் படைத்துள்ளது.\nதமிழ்நாட்டில் ரூ.12.80 கோடியும், கேரளாவில் ரூ.3.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.9.75 கோடியும் என மொத்தம் 30.20 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் சாதனை படைத்த புதுப்படங்களில் என்னை அறிந்தால் 2வது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.\nலிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது. விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி’ ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது. இதேபோல் என்னை அறிந்தால் படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்க உள்ளது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.\nஅதேபோல், முதல் நாள் வசூலிலும் இப்படம் சாதனை படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 98 திரையரங்குகளில் வெளியான இப்படம் அங்கு முதல்நாள் மட்டும் 1,13,232 டாலர்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் 75 திரையரங்குகளில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் அஜித் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-vijay-29-12-1740115.htm", "date_download": "2018-04-22T16:15:58Z", "digest": "sha1:WDNIIX55XYJZH2IPGTGSO3WXBMZ5NYBU", "length": 5902, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "த்ரிஷாவுக்கு மருமகளான விஜய் பட நாயகி - வியந்து போன ரசிகர்கள்.! - Trishavijaykeerthy Sureshvikram - த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nத்ரிஷாவுக்கு மருமகளான விஜய் பட நாயகி - வியந்து போன ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை வைத்து கொண்டு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் த்ரிஷா.\nஇவர் விக்ரமுடன் சேர்ந்து ஹரி இயக்கத்தில் நடித்திருந்த சாமி படம் மெகா ஹிட்டானது, இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஹரி.\nஆனால் இந்த படத்தில் இருந்து த்ரிஷா திடீரென விலகினார், அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.\nசாமி-2 படத்தில் பெருமாள் பிச்சையின் 29-வது நினைவு அஞ்சலி போஸ்டர் இடம் பெற்று இருந்தது, அப்படி என்றால் தற்போதைய கதை ஆறுச்சாமியின் மகனை வைத்து தான் செல்ல இருக்கிறது.\nவிக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடி என்பதால் த்ரிஷா கீர்த்திக்கு மாமியாராக நடிக்க வேண்டும் இதனால் தான் அவர் படத்தில் இருந்து விலகி கொண்டதாக கூறப்படுகிறது.\n▪ விக்ரமுக்கு நோ... பவன் கல்யாணுக்கு யெஸ்... ஏன் சொன்னார் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/08/blog-post_31.html", "date_download": "2018-04-22T16:11:24Z", "digest": "sha1:4ZMK63GB55B4YUUG47BPXYFUUHMJZSAI", "length": 12078, "nlines": 193, "source_domain": "www.ttamil.com", "title": "நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்க!! ~ Theebam.com", "raw_content": "\n* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந���து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.\n* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.\n* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.\n* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\n* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.\n* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீப...\nநீரிழிவின் முன் தடுப்பது எப்படி\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\nvideo: நகைச்சுவை-எமது ஊர் கலைஞர்களின் குரலில்..\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் கு��ிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/42865.html", "date_download": "2018-04-22T16:18:34Z", "digest": "sha1:7TTXJCXOERUB7HKSDMK2J26LW2IXODY4", "length": 22737, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "அமர காவியம் - சினிமா விமர்சனம் | அமர காவியம், சினிமா விமர்சனம், சத்யா, மியா, ஜீவா சங்கர், இமான், amara kaaviyam, d.imman, sathya,mia, jeeva shankar , cinema review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅமர காவியம் - சினிமா விமர்சனம்\nகாதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்\nநண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது, கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்\nதகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.\n'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும் சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா\nநாயகி மியாவுக்கு படம் அட்டகாச கிரீட்டிங் கார்டு குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.\nமெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில் ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.\nஇசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும் படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்\n80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான் எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான் அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல\n'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்\n- விகடன் விமர்சனக் குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமர காவியம்,சினிமா விமர்சனம்,சத்யா,மியா,ஜீவா சங்கர்,இமான்,Amara Kaaviyam,D.imman,Sathya,Mia,Jeeva Shankar,Cinema Review\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nபொறியாளன் - சினிமா விமர்சனம்\nஐ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sharp-aquos-s3-with-android-oreo-snapdragon-630-soc-goes-official-017144.html", "date_download": "2018-04-22T16:06:36Z", "digest": "sha1:Y4QBO3EEFEGQFLI67IWIHDTAD7R6GBBT", "length": 9212, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 | Sharp Aquos S3 With Android Oreo and Snapdragon 630 SoC Goes Official - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.\nஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.\nஜப்பனீஸ் நிறுவனமான ஷார்ப் தற்சமயம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு வரும் மார்ச் 28-ம் தேதி அன்று வியட்நாம் பகுதிகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த அக்வாஸ் எஸ்3 சாதனம் வெளிவந்துள்ளது.\nஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்��� ஸ்மார்ட்போனின் ஒஎஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஷார்ப் அக்வாஸ் எஸ்3 சாதனம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஷார்ப் அக்வாஸ் எஸ்3 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.26,000-ஆக உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y71-with-5-99-inch-18-9-display-face-unlock-launched-017367.html", "date_download": "2018-04-22T16:06:11Z", "digest": "sha1:5DUWDKAJJRLPEGCMJ2AOMOG3SOBD5L6F", "length": 10128, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: ஃபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை71 அறிமுகம் |Vivo Y71 with 5 99 inch 18 9 display face unlock launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியா: ஃபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை71 அறிமுகம்.\nஇந்தியா: ஃபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை71 அறிமுகம்.\nவிவோ நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் அசத்தலான விவோ வ்யை71 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள���ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ வ்யை71 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளத.\nகுறிப்பாக இந்த வ்யை71 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 5மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன்களில் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nவிவோ வ்யை71 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வ்யை71 ஸ்மார்ட்போனில் 3360எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வீடியோ கால் அழைப்புகள், மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பாகதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வ்யை71 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.10,990-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nகுறிப்பாக இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம், மேலும் இதற்குமுன்பு வந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nதற்சமயம் ரூ.22,900/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள விவோ வி9 ஸ்மார்ட்போனின் அறிமுகம் விற்ப��ையில் சில சுவாரசியமான தள்ளுபடிகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமிடெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nபேஸ்புக்கில் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்: எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news?start=84", "date_download": "2018-04-22T16:06:06Z", "digest": "sha1:WY7PDNLPV3RFWQEYDKRU4TLIFXHTXS5R", "length": 4041, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "தாயகம் - eelanatham.net", "raw_content": "\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இரு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அரசை யார் நடத்திவருகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-04-22T16:07:31Z", "digest": "sha1:H67FAPUHIMHXXQWNVJRDA6Q5LRDHG7IP", "length": 19635, "nlines": 226, "source_domain": "ithutamil.com", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் | இது தமிழ் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nவெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\nசிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nHome சினிமா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்\n‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார்\nபாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.\nசுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியாக வந்தவருக்கும், குமுதாவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்\nஅரவான் படத்திற்கு பிறகு மீண்டும் பசுபதியை, ரொம்ப நாள் பிறகு பார்ப்பது போலிருக்கிறது. அண்ணாச்சியாக நடிக்கும் அவர், ‘லவுட்-ஸ்பீக்கரி’ல் ஃபோனைப் போடுகிறேன் என ‘கட்’ செய்வது, ‘நான் சுகர் பேஷ்ன்டுடா’ என சலித்துக் கொள்வது என அவர் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. அவரின் அல்லக்கையாக வரும் ரோபோ ஷங்கரும் தன் பங்குக்குக் கலக்குகிறார்.\nபாலாவாக அஷ்வின். மங்காத்தா படத்தில் இவர் இன்ஸ்பெக்டராக வந்து, கடைசியில் அஜீத்தால் வஞ்சிக்கப்படுவது ஞாபகம் இருக்கலாம். அப்படத்தில் நால்வரில் ஒருவராக வந்தே கவனிக்க வைத்திருப்பார். இப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்வாதி. அஸ்வினின் மலையாளி மேலதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவையாளராக அறிமுகமாகி குணசித்திர நடிகராகப் பரிணமிக்கிறார்.\nபெயின்ட்டராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வெட்கப்படுவது, பாட்டுப் பாடுவது என தனத��� உடல் மொழியால் அசத்துகிறார். “ராஜ்ஜ்ஜ்..” என இழுக்கும் தொனியில் ‘ஜாங்கிரி’ மதுமிதாவும் கலக்குகிறார். சூரி தான் படத்தில் ஒட்டாமல் கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புகிறார்.\nசித்தார்த் விபின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி உள்ளன. பாடலின் இடையில், இங்கிலீஷ் ரைம்சுக்கு நடன இயக்குநர் ராஜ சுந்தரம் ஆடுவது ரசிக்க வைக்கிறது. வி.எஸ்.ராகவன் ‘ப்ரே பண்ணுங்கப்பா’ என சொன்னதும் தொடங்கும் ப்ரேயர் சாங் முன்பே ஹிட்டாகி விட்டது. படத்தின் பின்னணி இசை படத்தின் போக்கிற்கு உதவுகிறது. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும்\nஇயக்குநர் கோகுல். இரத்த தானத்திற்கான அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களில் கேமிரா சில நொடிகள் ஃப்ரீஸ் ஆகிறது. எத்தனையோ நகைச்சுவைப் படங்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையெல்லாம் பொழுதைக் கழிக்க உதவுகின்றனவே தவிர எத்தகைய தாக்கத்தையும் முடிவில் ஏற்படுத்துவதில்லை. அதன் அபத்தங்களோடு ரசித்து விட்டு மறந்துவிடக் கூடியவையாக இருக்கின்றன. இதுவும் அப்படித் தான் என்றாலும்.. முடிவில் ரத்த தானத்தின் அவசியத்தையும், குடிப்பழக்கம் வேண்டாமே என போகிறப் போக்கில் சொல்லும் படமாக உள்ளது. அதற்காக ‘மெஸ்சேஜ்’ சொல்லும் சீரியஸ் படமென எண்ணிவிட வேண்டாம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் மிகக் கலகலப்பாகச் சென்று சுபமாய் முடிகிறது.\nமது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு. Say no to drinks 🙂\nTAGஅஷ்வின் இயக்குநர் கோகுல் விஜய் சேதுபதி\nPrevious Postதெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின் Next Postமுருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி - ராஜா ராணி\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்\nகெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – டீசர்\n22 thoughts on “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்”\nThanks for finally talking about >இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…\nவிமர்சனம் | இது தமிழ் > மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t49205-topic", "date_download": "2018-04-22T16:03:12Z", "digest": "sha1:YF55UXVZYG62AG57FC3QITUSPZYNHS2D", "length": 28728, "nlines": 163, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968\nபக்கங்கள் : 30 விலை : ரூ. 50\n“வனநாயகம்” என்ற நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. ‘காடு அதை நாடு’ என்ற எனது கவிதை நினைவிற்கு வந்தது. நூல் ஆசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் இயல்பாகவே இயற்கையை நேசிப்பவர். வனத்துறையின் செயலராக இருந்து வனம் காத்து, மதுரை விமான நிலையயம் செல்லும் வழி உள்பட பல இடங்களில் மரங்கள் நட வழிவகை செய்தவர். இன்று செழித்து வளர்ந்து நிற்கின்றன.\n2015ஆம் ஆண்டு மக்கள் சிந்தனை பேரவை, ஈரோடு மாநகரில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை தான் இந்நூல். 2017ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் எது ஆன்மீகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அந்த உரையையும் விரைவில் நூலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் கடல்அலை போல கூடி இருந்தார்கள். 1¾ மணி நேர உரையை ,மக்கள் ஒருவர் கூட எழுந்து செல்லாமல் ரசித்து மகிழ்ந்தனர்.\nவனம் பற்றிய ஆய்வுக் கட்டுரை என்றே சொல்ல வேண்டும். வனம் பற்றியும் வனத்தில் வாழும் பல்வேறு விலங்குகள் பற்றியும் இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் என பலவற்றை மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள். நூலை பொருத்தமான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் தரமாக அச்சிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் ரசனைக்கு.\n���தோட்டம் வேறு, வனம் வேறு, பூங்கா வேறு, காடு வேறு, பூங்காவில் நுழையும் போது திகில் இல்லை, செயற்கையான கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறோம். பரந்து விரிந்த காட்டில் நுழையும் போது நம்மையும் அறியாமல் நாம் பரவசப்படுகிறோம். அடுத்தது என்ன நடக்கும் என்று அறிய முடியாமல் சிலிர்ப்பு உண்டாகிறது. ஏதேனும் சலசலப்பைக் கேட்டால் சிறுத்தை கடந்து சென்றிருக்குமா பாம்பு ஊர்ந்து போயிருக்குமா\nஇந்த நூல் படிக்கும் வாசகர்களை தன் வைர வரிகளின் மூலம் காட்டிற்கே அழைத்துச் சென்று மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர்.\nகாட்டிற்கு செல்வபவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதை செய்யக் கூடாது எனபதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அறிவுறுத்தி உள்ளார். ஒரு வன அதிகாரி தனது உறவினருக்காக புலியைக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டு ஆடு ஒன்றை கட்டி வைத்து புலியை வர வைத்து மகிழ்ந்து இருக்கிறார். பின்னர் ஆடு கட்டி வைத்த காவலரையும் புலி கடித்து கொன்று விட்டு, மனித வேட்டையாடும் புலியாக மாறிய நிகழ்வை நூலில் குறிப்பிட்டு உள்ளார்.\nவனத்தின் முக்கியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். காடுகளை அழித்து நாடுகளாக்கும் நாகரீக மனிதர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் உள்ளது.\n“வனங்கள் நாம் வாழ்வதற்கான மூலாதாரங்கள். ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவிகிதம் வனங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் மழை சரியாகப் பெய்யும்; மண்ணரிப்பு தடுக்கப்படும்; அருவிகள் உண்டாகும்; ஆறுகள் பெருகும்; வெப்பமயம் குறையும்; வேளாண்மை செழிக்கும்; கால்நடைகள் தழைக்கும்; சிறுதொழில்கள் மேம்படும்; பணச்சுழற்சி அதிகரிக்கும்; பொருளாதாரம் உயரும்”.\nவனங்களை அழித்து விட்டு மரங்களை வெட்டி விட்டு மழை பெய்யவில்லையே என்று வருந்துவதில் அர்த்தமில்லை. காடு இருந்தால் தான் நாடு செழுக்கும் என்பதை நன்கு விளக்கி உள்ளார்.\n“நம் மண் சார்ந்த மரங்கள் திட மரத்தைத் தருகின்றன; காற்றைச் சுத்தப்படுத்துகின்றன; மண்ணை செழுமைப்படுத்துகின்றன; கரியமில-வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன” மரத்தின் மகத்துவத்தை, வனத்தின் வனப்பை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்.\nவிலங்கு காட்சிச்சாலைக்கு செல்பவர்கள் விலங்குகளைத் தீண்டாமல், சீண்டாமல் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் நூலில் உள்ளது. முதலைப் பண்ணையில் முதலையைச் சீண்டிவிட்டு மாட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்தவரின் நிகழ்வும் நூலில் உள்ளது. தேன் சேர்க்கும் தேனீ பற்றி, சிறுத்தை, சிங்கம், யானை, பூனை, குரங்கு, பாம்பு மற்றும் வனத்தில் வசிக்கும் விலங்குகள் பற்றிய பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.\n“மரங்கள் இயற்கையின் சாசனம், காற்றின் வாகனம், மலரின் ஆசனம், இனிமையின் பாசனம், பாதசாரிகளுக்கு நிழற்குடை, பயணிகளுக்குப் பஞ்சு மெத்தை, பறவைகளுக்கு சரணாலயம், வியாபாரிகளுக்குக் கூடாரம், கால்நடைகளுக்குப் பயணியர் விடுதி”\nமரத்தின் பயனை கவித்துவமாக எழுதி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது உரையிலும், எழுத்திலும், கவித்துவம் மலர்கின்றது.\nயானைகள் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.\n“யானைகளுக்கு எல்லைகள் இல்லை, தமிழகத்து யானை வங்காளம் வரை கூட செல்லக் கூடியது, எடுத்த எடுப்பிலேயே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஓடக் கூடியது”.\nமன்னர் காலத்தில் போர் என்ற பெயரில் குதிரைகளும், யானைகளும் அழிந்த வரலாற்றை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். புலி, பசி எடுக்காமல் மானை விரட்டாது, புசித்து விட்டால் மானே அருகில் வந்தாலும் தொடாது என்ற உண்மையை எழுதி உள்ளார்.\nவன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார். விலங்குகளிடம் பல நல்ல குணங்கள், விலங்காபிமானம் பற்றி, குட்டியிட்ட குரங்கை கடித்துக் கொன்ற சிறுத்தை, குரங்கு குட்டியைப் பார்த்ததும் நெகிழ்ந்து, தான் கொன்ற குட்டியிட்ட குரங்கை உண்ணாமல் பாசம் காட்டிய நிகழ்வு நூலில் உள்ளது. இதனை கட்செவியில் காட்சியாகவும் பார்த்து நெகிழ்ந்தேன். வனநாயகம் நூல் வனத்திற்கான மதிப்பைக் கூட்டும் விதமாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும��� அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/02/blog-post.html", "date_download": "2018-04-22T16:12:45Z", "digest": "sha1:GBJAXIEV732XEGZZSTEJ6LXPJKCAGN4S", "length": 40708, "nlines": 251, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: எண்பது", "raw_content": "\nஇந்தக் கதையில் மூன்று ப்ரேக் பாய்ண்ட் உள்ளது. எந்த ஒன்றிலும் நீங்கள் வெளியே வந்து விடலாம். தொடரும்படி இருந்தால் முழுவதுமாகவும் படிக்கலாம். உங்கள் விருப்பம்\nவாழ்க்கை ஒரு அரை சைன் வேவ்னு சொல்றேன். மொதோ முப்பது வருஷம் ஏறினா அடுத்த முப்பது வருஷம் இறங்குது. வயசாக வயசாக ஆண்டவன் ஒன்னொன்னா கழட்டிவிட்டுக்கிட்டே வரான். அத அப்படியே மனசார ஏத்துக்கனும். ச்சும்மா அதுகூடப் போராடாக்கூடாது. என்ன நா சொல்றது\n வயசானப்புறம் கண்டதையும் பார்க்காதே கைக்குக் கிடைச்சதெல்லாம் படிக்காதேன்னு அர்த்தம். பேசாம மூடிக்கிட்டு ”ராமா..ராமா”ன்னு ராமஜெபம் பண்ணு. போறவழிக்கு புண்ணியம் உண்டு. என்ன நா சொல்றது\n ரொம்ப நல்லது. “இந்த மாமனார் கிழத்துக்கு வேற என்ன வேலை”ன்னு நறநறன்னுப் பல்லைக் கடிக்கறது காதுல விழாது. ஆனந்தமா ம்யூட் மோட்ல சொச்ச வாழ்நாள கழிச்சுடவேண்டியதுதானே”ன்னு நறநறன்னுப் பல்லைக் கடிக்கறது காதுல விழாது. ஆனந்தமா ம்யூட் மோட்ல சொச்ச வாழ்நாள கழிச்சுடவேண்டியதுதானே\n சுத்தம். பேரப் பசங்க சீடை முறுக்கு சாப்பிடட்டும்னு விட்டுடனும். எனக்கும் ரெண்டுன்னு இளிச்சுக்கிட்டே அல்பமா போய் கைய நீட்டக்கூடாது. பொடிச்சது இடிச்சத சாப்டுக்கவேண்டியதுதான். என்ன நா சொல்றது\nகை கால் முட்டி வலிக்குதா சூடுபரக்க மூவ் தடவி தேச்சுவிட்டுக்கிட்டு பம்பரமா சுத்தனும்னு யார் கேட்டா சூடுபரக்க மூவ் தடவி தேச்சுவிட்டுக்கிட்டு பம்பரமா சுத்தனும்னு யார் கேட்டா ஹாயா ஹால் சோஃபால உட்கார்ந்து ஃபோன் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு வீட்டைப் பார்த்துக்க வேண்டியதுதானே. என்ன நா சொல்றது\nஷுகர், பீ.பின்னா வாயக்கட்டுப் படுத்தனும். அரைக்கிலோ ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வாங்கி ஸ்வீட்பாக்ஸோட மொக்கக்கூடாது. வாய்க்கு மானசீகமா ஒரு கட்டுப் போட்டுக்கனும் சார் சாப்படறது பேசறது எல்லாத்துக்கும் சேர்த்துதான் சொல்றேன்.\n*************ப்ரேக்பாய்ண்ட் 1 (விளக்கம் கடைசியில் பார்க்க)\nபக்கத்தில் இருந்தவரின் தொடையை சிவக்கத் தட்டி தட்டிப் பெரிய பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் திரு.மகுடேஸ்வரன்(80), 18, சோலையப்பன் ஸ்ட்ரீட், மயிலாப்பூர், சென்னை-4லிருந்து.\n நீங்க உள்ள போகலாம்” என்றான் அந்தப் பையன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.\n நடந்தா இறைக்குது.தெம்புக்கு மருத்தே தரமாட்டேங்கிறீங்க. பேட்டரி ஃபுல்லா இருந்தாலும் ரொம்ப சன்னமா கேட்குது. போன மாசமே இந்த பைஃபோக்கல எந்த கண்ணாஸ்பத்திரியில மாத்தலாம்னு கேட்டேன். நீங்க எதுவும் சொல்லவே இல்லை. மேல் செட்டு பரவாயில்லை. கீழ் செட்டு அங்கங்க குத்தி ஈறெல்லாம் புண்ணாகுது. எவ்ளோ நாள் தான் முட்டிக்கு மூவ் தடவறது நல்ல ஆர்த்தோ யாரையும் சஜ்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா நல்ல ஆர்த்தோ யாரையும் சஜ்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா பேசாம இன்சுலின் ரெண்டு ஷாட்டா போட்டுக்கிட்டா பேசாம இன்சுலின் ரெண்டு ஷாட்டா போட்டுக்கிட்டா ” பெரிய யானை லிஸ்ட் போட்டார் மகுடு.\n*************ப்ரேக்பாய்ண்ட் 2 (விளக்கம் ��டைசியில் பார்க்க)\nடாக்டர் சிக்குக்கோலம் வரைந்த ப்ரிஸ்கிரிப்ஷனை பார்த்துக்கொண்டே வந்தவரிடம் வரவேற்பறை பெண்மணி கிண்டலாகக் கேட்டாள்.\n எல்லோருக்கும் இது தேவையா அது தேவையான்னு இலவசமாப் பெரிய அட்வைஸ் கொடுத்தீங்க.. நீங்களும் ஒன்னுவிடாம எல்லாத்துக்கும் பார்த்துக்கிட்டுதானே வந்தீங்க”\n”. நீங்கள் இந்த வாக்கியம் படித்துமுடிக்கும் இடைவெளி கொடுத்தார். “வீட்ல எல்லாரும் ஆபீஸ் போனதுக்கபுறம் நாந்தானே எல்லாவேலையும் செய்யனும். தெம்பா இருக்கவேண்டாமா\nஸ்நேகமாய் சிரித்தாள் அந்தப் பெண்.\n**************ப்ரேக்பாய்ண்ட் 3 (கடைசி ப்ளீஸ்)\n”பேத்திக்கு ஹோம் வொர்க் சொல்லித்தர கண்ணு நல்லாத் தெரியுனும். ரோட்ல ட்யூஷனுக்கு கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு காது கேட்கணும். ரேஷனுக்கும் இல்ல சூப்பர் மார்க்கெட் போய் சாமான் வாங்கிட்டு வர்றதுக்கு கை கால் தெம்பா இருக்கனும். பல்லு போனா சொல்லு போச்சு. யாராவது ஃபோன்ல பேசுனா நா பதில் சொல்றது புரியலைங்கறாங்க. அதான் புதுசா பல்லு கட்டிக்கலாம்னு இருக்கேன். பேரன் காட்பரீஸைப் புட்டு ஒரு வாய் ஆசையா “தாத்தா இந்தா”ன்னு சொல்லும்போது வேண்டாம்னு சொல்ல முடியுமா. அந்த சந்தோஷத்துக்காக ரெண்டு ஷாட் இன்சுலின் போட்டுக்கிட்டாலும் பரவாயில்லை.”\nவாயடைத்துப் போனாள் வரவேற்பு பெண். ஃபீஸை கொடுத்துவிட்டு ஸ்கூட்டியேறிப் பறந்தார் மகுடு.\nப்ரேக்பாய்ண்ட் 1-ல் இந்தக் கதையை முடித்தால் வயதில் பெரியவர்களை அபவாதம் செய்த பாவம் வந்து சேரும்.\nப்ரேக்பாய்ண்ட் 2-ல் இந்தக் கதையை முடித்தால் ”ஊருக்கு உபதேசம் செய்யும் மகுடு” என்றாகிவிடும்.\nப்ரேக்பாய்ண்ட் 3-ல் இந்தக் கதையை முடித்தால் “வீட்டுக்கு உழைக்கும் நல்லவர் மகுடு”\n-சுபத்தில் இந்தக் கதையை முடித்தால் ஒருவருக்கும் பங்கம் இல்லாமல் சுபம் என்று அர்த்தம்.\nபின் குறிப்பு: ஒரு கதை நாலு முடிவு. எனக்கு புது ட்ரை ஒரு வீடு இரு வாசல் மாதிரி ஒரு வீடு நாலு கொல்லைப்புறம்.\nபுதுசு புதுசா யோசனை பண்றீங்க மைனரே.....\nஎல்லாமே நல்லா இருந்தது என்றாலும் நாலாவது கொல்லைப்புறம் தான் எனக்குப் பிடித்தது....\nநல்லாவே மாத்தி யோசிக்கற நண்பா...\nஇருந்தாலும் sine wavela, கொஞ்சம் n*pi to m*pi (n is odd number, m is even number) ரேஞ்சுக்கு போனீங்கன்னா.... நல்லா இருக்குமே.. அதான்.. ஆரம்ப வாழ்க்கையில சொகுசா சகல வசதியோட இல்லாம.. கஷ்���ப் பட்டு உலக நிலவரம் கத்துக்கிட்டா.. ரெண்டாவது பாதில ஏறு முகமா இருக்குமே..\nநாலு வாசல்/exit இருந்தா அது மண்டபம்.. அல்லது தியேட்டர்..\nஅரை சைன் வேவ்ன்னு சொல்லியிருக்கேன். மொத பாதி வேவ்.\nஇது ஒரு வீடு இரு வாசல் என்ற தலைப்புக்கு பொருத்தி சொல்லப்பட்ட வாசகம் அது. :-)\nசுபத்தில் முடியும் வாசல்தான் ரொம்ப அழகாருக்கு. வயசாயிட்டா எல்லாம் போச்சுன்னு அர்த்தமில்லியே, அப்பவும் ரசனையான வாழ்க்கை இருக்கத்தான் செய்யுது\nமூன்று முகங்கள். வித்யாசமாக இருக்கு.நல்ல முயற்சி.\nஐடியா எல்லாம் புதுசு புதுசா தான் வருது. ஆனா 'ஒரே வாசல் மூனு வீடு' அப்பிடினு எதுவும் எசகு பிசகா முயற்சி பண்ணி மாட்டிண்டு முழிக்காம இருந்தா சரிதான். :P\nகுறிப்பு - கள்ளச் சிரிப்பு சிரிக்க வேண்டாம் நான் கதைல உள்ளதை பத்திதான் பேசிண்டு இருக்கேன்.\nவித்தியாசமான முயற்சி....நல்லா வந்திருக்கு சகோ.... பாராட்டுக்கள்.\nசரியாச் சொன்னீங்க. இப்பெல்லாம் வயசாயிட்டாதன் ரொம்ப தெம்பா இருக்கனும். கருத்துக்கு நன்றி. :-)\n நான் கொஞ்சம் லொடலொடா... அதான் நடுநடுவுல என்னோட வெளக்கம். சரி பண்ணிக்கிறேன். மிக்க நன்றி. :-)\nதொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். :-)\nஇந்தக் கேள்வி நாங்க கேட்கனும் ஜி\n நிறைய வலைப்பூக்கள் பக்கம் வரமுடிவதில்லை... :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகதையின் தலைப்பு கடைசியில் உள்ளது\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் கா��்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/computer-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:03:03Z", "digest": "sha1:HLUMWZMTMQJTMCUVAJTGKGTJM7NT76EV", "length": 2412, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nCOMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா\nநாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் ச���லருக்கு COMPUTER ‘ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/philips-lighting-become-the-first-company-provide-lifi-broadband-services-through-led-lights-017008.html", "date_download": "2018-04-22T16:24:16Z", "digest": "sha1:ZC6G64OHRTTEJNJU7U7M7G274YICCIDT", "length": 10922, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி லைட்டு போட்டால் வெளிச்சத்துடன் சேர்த்து இன்டர்நெட்டும் கிடைக்கும்: பிலிப்ஸ் சாதனை | Philips Lighting to Become the First Company to Provide LiFi Broadband Services Through LED Lights - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பல்புகள் வழியாக இன்டர்நெட்; இது அம்பானிக்கே எட்டாத ஐடியா : பிலிப்ஸ் சாதனை.\nபல்புகள் வழியாக இன்டர்நெட்; இது அம்பானிக்கே எட்டாத ஐடியா : பிலிப்ஸ் சாதனை.\nஉலகளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்களில் ஒன்றான பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும்.\nஇந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் - லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ்தனை பின்பற்றும்மொரு நிறுவனமான பிலிப்ஸ், இந்த லைஃபை தொழில்நுட்பத்தை கூடிய விரைவில் பாரிய அளவில் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதக்கில்லை. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் இரு வழி மற்றும் அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பமாகும். ஆனால் டேட்டா பரிமாற்றத்திற்கு, ரேடியோ அலைகளுக்கு பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்துகிறது, அவ்வளவு தான் வித்தியாசம்.\nபிலிப்ஸ் நிறுவனத்தின்படி, இந்த லைஃபை தொழில்நுட்பமானது, ஏற்கனவே அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வகை விளக்குகள் ஆனது ஒளியின் தரத்தில் எந்தவிதமான சமரசமின்றி, சுமார் 30எம்பிபிஎஸ் வே��த்தில்லான பிராட்பேண்ட் இணைப்பையும் வழங்கிவருகிறது.\n30எம்பிபிஎஸ் அளவிலான வேகமென்பது ஒரு பெரிய வேகமாக இல்லாவிட்டாலும் கூட, இதுவே பெரும்பாலான இணையம் சார்ந்த வேலைகளை முடிக்க நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்பது வெளிப்படை. அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த லைஃபை தொழில்நுட்பமானது, எதிர்கால வாடிக்கையாளர்களுக்கான சாத்தியமான தொழில்நுட்பங்களில் ஒன்றென்பதிலும் ஐயமில்லை.\nரேடியோ அதிர்வெண்களானது (radio frequencies) நெருக்கமாகி கொண்டே வருகின்ற நிலைபாட்டில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற சிந்தனைகளுக்கு, ஒரு பெரிய அலைவரிசை கொண்ட ஒளி நிறமாலை (light spectrum) போன்ற தொழில்நுட்பம் தான் சரியான தேர்வாகும் அல்லது ஆதாரமாகும்.\nசிறந்த தரம் வாய்ந்த மற்றும் ஆற்றல் வாய்ந்த மின்சக்தி.\n\"ஒரு லைட்டிங் நிறுவனமாக இருப்பதால், எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் வாய்ந்த மற்றும் ஆற்றல் வாய்ந்த மின்சக்தித் தன்மையுடன் சேர்த்து, புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் பயன்கள் கிடைப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்\" என்று ஒலிவியா க்யூ (தலைமை கண்டுபிடிப்பு அலுவலர், பிலிப்ஸ் லைட்டிங்) கருத்துக் கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/can-nris-invest-nsc-ppf-other-post-000864.html", "date_download": "2018-04-22T16:29:13Z", "digest": "sha1:FRX6T2Y5XPOHSVA2I3MG2EI3MRRQOBZ6", "length": 18387, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா? | Can NRIs invest in NSC, PPF and other post office schemes? | அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா? - Tamil Goodreturns", "raw_content": "\n» அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா\nசென்னை: வெளிநாடு வாழ் இந்தியர��கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.\nஆச்சரியமாக, அரசு சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை, ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், தற்சமயம் அத்தகைய முதலீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.\nஅஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அத்தகைய முதலீடுகளை உள்நாட்டுவாசியான தன் பெற்றோர்கள் அல்லது பிற நண்பர்கள் மூலம் தங்கள் பெயரில் இல்லாதவாறு அவர்கள் பெயரில் உள்ளவாறு மட்டுமே செய்ய முடியும். அஞ்சலக திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டாலும் கூட, அதில் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.\nஇதற்கான காரணம் மிகவும் எளிமாயானதே. அஞ்சலக திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டதாக இருக்கும். ஆனால் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெற்றதாக இருப்பதோடல்லாமல், வங்கிகளால் வழங்கப்படும் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்கள், சில அஞ்சலக திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பவைகளான சொத்து முதலீடு, வரி சேமிப்பு கடன் பத்திரங்கள், ஐபிஓ-க்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முயலலாம்.\nஒரு என்ஆர்ஐ என்பவர் யார்\nஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 1999 (எஃப்இஎம்ஏ) -இன் படி, ஒரு நான் ரெசிடென்ட் இந்தியன் அல்லது என்ஆர்ஐ எனப்படுபவர், ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய வம்சாவளியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருந்து, அவர் வேலை வாய்ப்பு காரணங்களுக்காகவோ அல்லது வியாபார நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையினாலோ வரையறுக்கப்படாத கால அளவில் இந்தியாவை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருப்பவரே ஆவர். ஒரு நபர் முந்தைய நிதியாண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாகத் தங்கிருக்க நேர்ந்திருப்பின், அந்நபரையும் என்ஆர்ஐ-யாகக் கருதலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா\nசபாஷ் சரியான போட்டி.. அனன்யா பிர்லா - நட்டாஷா புனாவாலா..\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nசிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/28/geared-up-face-drought-situation-says-centre-000144.html", "date_download": "2018-04-22T16:29:22Z", "digest": "sha1:AFUY2AFSUPQVBO5NNPYGM4UCAAHIK5VU", "length": 15645, "nlines": 143, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மழை பொய்த்தாலும் போதுமான உணவு தானிய கையிருப்பு இருப்பதால் கவலை வேண்டாம்: அமைச்சர் கே.வி. தாமஸ் | Geared up to face drought situation, says Centre | மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது.. : மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ் - Tamil Goodreturns", "raw_content": "\n» மழை பொய்த்தாலும் போதுமான உணவு தானிய கையிருப்பு இருப்பதால் கவலை வேண்டாம்: அமைச்சர் கே.வி. தாமஸ்\nமழை பொய்த்தாலும் போதுமான உணவு தானிய கையிருப்பு இருப்பதால் கவலை வேண்டாம்: அமைச்சர் கே.வி. தாமஸ்\nசென்னை: நாட்டில் பருவமழை பொய்த்துப் போனாலும் போதுமான அளவு உண்வு தானியங்கள் அரசிடம் கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:\nநாட்டின் சில மாநிலங்களில் நடப்பாண்டில் போதுமான மழை பெய்யவில்லை. இருப்பினும் இதற்காக அச்சப்படத் தேவையில்லை. நாட���டில் சர்க்கரை மற்றும் தானியங்கள் போதுமான கையிருப்பு உள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தியான தானியங்கள் மற்றும் சர்க்கரை கூடுதலாகவே இருப்பதால் இந்த ஆண்டு உற்பத்தியும் வறட்சியை சமாளிக்க உதவும்.\nமொத்தம் 82 மில்லியன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. பொதுவிநியோகத்துக்கு மொத்தம் 55 மில்லியன் டன்தான் தேவை. அரிசியைப் பொறுத்தவரையில் ஓராண்டுக்கான இருப்பும் கோதுமையைப் பொறுத்தவரையில் 3 ஆண்டுகளுக்கான இருப்பும் அரசாங்கத்திடம் இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் தேவைகள்தான் இப்போதைய பிரச்சனை. இவை இறக்குமதி செய்யப்படும்.\nவறட்சியை நாம் முன்னதாகவே கவனித்து வருகிறோம். அதனால் கவலைப்பட வேண்டியது இல்லை. நடப்பு ஆண்டு நமக்கு 23 விழுக்காடு அளவுக்கு மழை குறைந்து போயுள்ளது. கர்நாடகத்தின் ஒரு பகுதி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகள் குறைவான மழைப் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: உணவு பற்றாக்குறை, rain, வறட்சி\nGeared up to face drought situation, says Centre | மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது.. : மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்\nவிரைவில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர வாய்ப்பு..\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-says-he-will-be-starting-political-party-contest-234-constituency-306926.html", "date_download": "2018-04-22T16:26:26Z", "digest": "sha1:5OHCSDQ4ZQBTXFJBKMA5QCF6IXLS4HHH", "length": 11888, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டி.. ரஜினி அதிரடி! | Rajinikanth says he will be starting political party and contest in 234 constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந���து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டி.. ரஜினி அதிரடி\nவரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டி.. ரஜினி அதிரடி\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\n அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் ஷாக்\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையில்லையே- சீமான்\nஇலங்கைப்போர், நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் பற்றி வாய்திறந்தீரா... ரஜினிக்கு பாரதிராஜா கேள்வி\nதமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம்\nகாஷ்மீரில் போலீஸ்காரரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு ரஜினி கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக்\nசென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.\nதனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தார்.\nஇதனால் காலை முதலே சென்னை போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.\nஇந்நிலையில் இன்று கூறியபடியே தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. அதாவது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவர் கூறினார்.\nமேலும் வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் ரஜினி அறிவித்துள்ளார்.\nசாதி மதத்துக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சரியான நேரத்தில் கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நாட்டில் அரசியல் கெட்டுப்போய்விட்டது என்றும் ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nrajinikanth rajini politics ரஜினிகாந்த் ரஜினி அரசியல்\n.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம்\nசென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு- எஸ்.வி.சேகர் எங்கே\nஆசிபா படுகொலை- கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/kandy-digana-4-31868.html", "date_download": "2018-04-22T15:56:46Z", "digest": "sha1:BHMEVNROIJLOU4ODU3NHMDOKC3WHP2HA", "length": 10737, "nlines": 142, "source_domain": "www.tamilaruvi.news", "title": "வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார்", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்\nவன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்\nதமிழ்மாறன் 7th March 2018 இலங்கை செய்திகள் Comments Off on வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்\nகண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nகண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்ற�� இந்த நிலைமை தலைகீழாக மாறி வருகின்றது. திட்டமிட்ட முறையில் சிறுபான்மை மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றது.\nமுஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் வன்முறைகள் உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் இன, மத, பேதம் பாராது அமுல்படுத்தப்பட வேண்டும்.\nகண்டி – திகன பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கின்றன. பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களது பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் உடமைகள் சூறையாடப்பட்டு இருக்கின்றன. அதனையும் தாண்டி முஸ்லிம் இளைஞர் ஒருவர் சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கின்றார். இன்னும் சிலர் காயத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.\nஆங்காங்கே சில தமிழ் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம். அரசின் அசமந்த செயற்பாடே இந்நிலைமைக்கு காரணம் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி இருக்கின்றது.\nஅன்று தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இன்று முஸ்லிம் மக்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எமக்கு இதன் வருத்தம் என்ன என்று தெரியும். இந்த பாதிப்புகளின் விலை என்ன என்று தெரியும். அன்றும் அரசே தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதன் மூலம் எமது நாடு பாரிய பின்னடைவுக்கு உள்ளானது.\nஇன்று சில மத வாத மற்றும் இன வாத குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றன. பொலிஸ் அதிகாரிகள் சரியாக செயற்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் கடமையை சரிவர செய்தனரா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் வன்முறை இடம்பெற்றது பட்டப்பகலில் ஆகும். எனவே, அரசு இதனை தொடர அனுமதிக்க கூடாது என்றார்.\nTags கண்டி - திகன வேலுகுமார்\nPrevious இலங்கையில் முடங்கியது முகநூல்\nNext பரிஸ் உணவகத்தில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல்\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nபால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-sports-news/5358-2018-04-10-02-36-20", "date_download": "2018-04-22T16:13:59Z", "digest": "sha1:6MFIJ55ESYOUPQYV7CVXGALO6GW4SIHP", "length": 18166, "nlines": 119, "source_domain": "slbc.lk", "title": "பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் தேசிய சாதனை - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் தேசிய சாதனை\nஅவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் நேற்றைய தினத்தில் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். அவர் இரண்டு தசம் இரண்டு-ஒரு மீற்றர் உயரத்;தைப் பாய்ந்தார். இறுதிப் போட்டி நாளை நடைபெறும்.\nநீச்சல் வீரர் மத்திவ் அபயசிங்க ஃப்ரீ-ஸ்ரைல் பிரிவில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டினார். இவர் குறித்த தூரத்தை 26 தசம் 6 செக்கன்களில் கடந்த அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானார்.\nஇன்று தினிந்து சப்ரமாது, திவங்க ரணசிங்க, கேஷானி ஹன்ஸிகா ஆகியோர் குத்துச் சண்டை கால்-இறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.\nஇலங்கை அணி பீச் வொலிபோல் விளையாட்டில் சியராலியோன் அணியிடம் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.\nநாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாதென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவிப்பு.\nநாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. சகல விடயங்களை...\nநாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.\nசுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அ...\nஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானம்.\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழ...\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழ���யர்கள் இன்று முதல் சேவையில்.\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின்\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.\nபிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்��ொடி தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர்ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-meaning", "date_download": "2018-04-22T15:59:15Z", "digest": "sha1:MGKLP2IYJ7ZLC4WWYIIY7GLYVGXEP575", "length": 1154, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "takaivu meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nfatigue வழலிக்கை, வதக்கம், படலிகை, துயரடி, துயக்கம், திகரம், தகைப்பு restraint முடக்கம், மடக்கம், நெருக்கிடை, நெருக்கம், நியதம், நிக்கிரகம் Online English to Tamil Dictionary : உவணன் - brahmany kite குண்்டிச்சீலையைப்போட்டுக்கடக்க - to take an oath by stepping over the cloth taken from the waist வாரக்குடி - cultivator of the soil அவை - to bruise or beat rice சுட்டியறிய - to conceive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/03/tamil_2.html", "date_download": "2018-04-22T16:36:37Z", "digest": "sha1:WQ6DMRLT3JZN2WPDV4HW7IMPVDBOHD5U", "length": 5668, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "மனிதனுக்கு மரணம் எப்போது வரும் என்பதை இனி தெரிஞ்சிக்கலாம்.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மனிதனுக்கு மரணம் எப்போது வரும் என்பதை இனி தெரிஞ்சிக்கலாம்.\nமனிதனுக்கு மரணம் எப்போது வரும் என்பதை இனி தெரிஞ்சிக்கலாம்.\nSunday, 2 March 2014 அதிசய உலகம் , வினோதம்\nஅடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா.இவர் அதிநவீன ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளார்.\nரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும். அந்த வகையில் பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இதேபோல் பிற நோயால் தாக்கப்பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம்.\nநன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனை, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியுமென தெரிவித்துள்ளார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_2579.html", "date_download": "2018-04-22T16:34:34Z", "digest": "sha1:GIEBGAOYYR2L3EOKJ3VKZKWPITGJNZFP", "length": 3612, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "பார்த்த உடன் சாப்பிட தூண்டும் லட்டை வீட்டிலேயே செய்வது எப்படி?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பார்த்த உடன் சாப்பிட தூண்டும் லட்டை வீட்டிலேயே செய்வது எப்படி\nபார்த்த உடன் சாப்பிட தூண்டும் லட்டை வீட்டிலேயே செய்வது எப்படி\nபெரும்பாலான வீடுகளில் ஏதேனும் பண்டிகை என்றால், இனிப்புக்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனவைரும் செய்யும் ஒரு இனிப்பான ரெசிபி தான் லட்டு .இந்த லட்டை சரியான முறையைப் பின்பற்றி செய்தால் 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம். இங்கு அந்த லட்டை எளிமையாக செய்வதற்கான செய்முறையின் வீடியோவைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து செய்து பாருங்களேன்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:06:10Z", "digest": "sha1:LSOSJIEMGONXTCKOS4Y7MWRUZKZ6TZCE", "length": 7678, "nlines": 96, "source_domain": "www.ithayam.com", "title": "கட்டுரைகள் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nArchive: கட்டுரைகள் Subscribe to கட்டுரைகள்\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால்...\n1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக...\nஅழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்…\n1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும்...\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும்....\nதர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு...\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு\nகுறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம்...\n1. தரைப்படை வீரர்கள் கல்லூரி அமைந்துள்ள இந்திய நகரம் புனே. 2. எழுமிச்சை பழம் முதன் முதலில் பயிரான...\nவெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்\nபள்ளிக்கூடம் போகும்வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்...\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து...\n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில்...\nகுடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்…\nகுடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில்...\nஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்\nபால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்....\nஎன்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\nகம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள்....\nஜிமெயி��ில் தகவல்களை Backup செய்வது எப்படி\n என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி...\n1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க 2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/04/blog-post_18.html", "date_download": "2018-04-22T16:10:22Z", "digest": "sha1:NODOLJFKXRHS5D5IJF2BEAXEIGQYYHQH", "length": 15955, "nlines": 196, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஏர்டெல் - தொடரும் கொள்ளை", "raw_content": "\nஏர்டெல் - தொடரும் கொள்ளை\nஏர்டெல் இப்போதெல்லாம் சர்வீஸ் சரியில்லை.நெட்வொர்க்கும் சரியாய் கிடைப்பதில்லை.ஆனால் பணம் மட்டும் பிடுங்குவதில் நம்பர் ஒன்.போஸ்ட் பெய்டு கனெக்சன் வச்சிருந்தேன்.பில் கட்டி மாள முடியவில்லை. இஷ்டத்துக்கு மாதா மாதம் பில் வந்து கொண்டிருந்தது.அதனால் சமீபத்தில் பிரிபெய்டாக மாற்றிக்கொண்டேன்.இப்போது தேவைப்படும் போது ரீ சார்ஜ் செய்து கொள்கிறேன்.இரண்டு மாதங்கள் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.அதுக்கப்புறம் தான் ஆரம்பித்தது வினை.\nஏர்டெல் ஆப் ஒன்றை டவுன்லோட் பண்ணி அதில் உள்ள ஆபர்களை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.1ஜிபிக்கு மேல் வாங்கினால் 250 MB ஃபிரீ என்கிற ஆபரில் 3G யை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.போன மாதம் 1GB ஆப் மூலம் வாங்கியபோது 250 எம்பி தரவேயில்லை.கஸ்டமர் கேரில் விசாரித்தால் அதுமாதிரி எந்த ஒரு ஆபரும் இல்லை என்கிறார்கள்.நானும் மை ஏர்டெல் ஆப் பில் இருக்கிறது என்கிறேன்.நம்பமாட்டேன் என்கிறார்கள் கஸ்டமர் கேரில்.கடுப்பில் திட்டிவிட்டு போனை வைத்து விட்டேன்.\nபிறகு ஆப்பில் உள்ள ஆபர்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து ஏர்டெல் 121 க்கு மெயில் அனுப்பினேன்.எனது பேலன்ஸ் நெட் உபயோகத்தினையும் ஸ்கீரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன்.\nஅடுத்த நாள் மெயில் வந்தது.அந்த 250 எம்பிக்காக ரூ 100 எனது அக்கௌண்டில் வரவு வைத்து உள்ளதாக சொல்லி இருந்தார்கள்.மெசேஜ் கூட அனுப்பி வைத்து இருந்தார்கள்.ஓ கே மிக்க சந்தோசம் என மெயில் அனுப்பிவிட்டேன்.\nஇந்த மாதம் அதே பஞ்சாயத்து.மை ஏர்டெல் ஆப் மூலம் ஆபரை தெரிந்து கொண்டு 1 ஜிபி பிளஸ் 250 எம்பி தேர்வு செய்து ஓகே பண்ண, எனது மெயின் பேலன்ஸில் இருந்து பணத்தினை வரவு வைத்துக்கொண்டார்கள்.எவ்ளோ என்று பார்த்தால் ரூ 530 எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து எந்த ஒரு மெசேஜ் மற்றும் லேட்டஸ்ட் டிரான்ஸாக்சன் என்று எதுவும் இல்லை.நெட் பேக்கும் ஆட் ஆகவில்லை.ஆனால் பணம் மட்டும் கழிந்துவிட்டிருக்கிறது.\nஉடனே கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் மீண்டும் அதே விளக்கெண்ணைய் நியாயம் தான் பேசுகிறார்கள்.உங்களுக்கு 265 எடுத்துக்கொண்டார்கள்.மேலும் டேட்டா யூஸ் பண்ணியதால் மெயின் பேலன்ஸில் இருந்து அமெளண்டை எடுத்து இருக்கிறோம் என சொல்ல இன்னும் செம கடுப்பாகி விட்டது.நானே டேட்டா லிமிட் செட் செய்துவிட்டுத்தான் நெட் உபயோகப்படுத்துவேன்.இதில் எப்படி ஐந்து நிமிடத்திற்குள் 265 செலவாகும்.அந்த கஸ்டமர் கேர் ஆளை ஒரு வழி ஆக்கிவிட்டுத்தான் போனை கட் செய்தேன்.\nஏர்டெல்லில் ஃப்ராடுத்தனம் ஏற்கனவே அறிந்திருந்தபடியால் எல்லாத்தையும் முன்பே ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.அதை அப்படியே 121க்கு மெயில் அனுப்பி கொஞ்சம் கன்னாபின்னாவென்று திட்டி அனுப்பியிருந்தேன்.\nகஸ்டமர்கேரும் மிக வேஸ்ட் என்று சொல்லியிருந்தேன்.\nஅப்புறம் எங்கிருந்தோ ஒரு கால் வந்தது.டெக்னிக்கல் மிஸ்டேக் என்று சொல்லி, அந்த பணத்தினை ரீபண்ட் பண்ணியிருப்பதாக சொல்லி முற்றுப்புள்ளி வைத்தனர்.\nநாம் மெயில் ஆண்ட்ராய்டு என எல்லாம் அறிந்திருந்தும் நம்மிடம் ஆட்டையை போடுகிறார்கள்.ஒன்றும் தெரியாத எத்தனையோ பேரிடம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருப்பார்கள்.ஒரு பைசா, இரண்டு பைசா என கொள்ளைஅடிக்கிறார்கள்.இந்தியா முழுக்க இப்படி கொள்ளை அடித்தால் எவ்வளவு சம்பாதிப்பார்கள்.\nஇனி ஏர்டெல்லில் எந்த ஒரு ஆபரையும் பெறுவதற்கு முன்னால், ரீசார்ஜ் செய்வதற்கு முன்னால் உங்களின் அத்தனை பேலன்ஸ்களையும் ஸ்கீரின்சாட் எடுத்துக்கொள்ளுங்கள்.அப்படி எடுக்க முடியவில்லை எனில் மற்றொரு போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்யுங்கள்..\nநாம் நினைப்போம் ஒரு ரூபாய் தானே என்று...ஆனால் இந்தியாவில் உள்ள எத்தனை கோடி ஏர்டெல் கனெக்சனில் இருந்து எடுத்தால் எவ்வளவு கிடைக்கும் அவர்களுக்கு...\nபிரிபெய்டில் ஜோஸ்யம், கேம்ஸ், கிரிக்கெட், பாட்டு, என எல்லாத்துக்கும் கொள்ளை அடிக்கின்றனர்.தெரியாத்தனமாய் நம்பரை அழுத்திவிட்டாலும் காசு உடனடியாக பிடுங்குகின்றனர்.ஏர்டெல் எனில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.3 ஜி 4ஜி என சொல்கிறார்கள் ஆனால் நெட்வொர்க் என்பது சுத்தமாய் இல���லை.டுபாக்கூர் விளம்பரங்களை போட்டு மக்களை ஏமாத்துகின்றனர்.\nLabels: AirTel, ஏர்டெல், கொள்ளை, நெட்வொர்க்\nஇணையத்தில் airtel.in-ல் ரிஜிஸ்தர் செய்து லாகின் செய்து Manage services-ல் 3ஜி செலக்ட் செய்தால் 1gb 28 நாட்களுக்கு ரூ. 127 தான். மெயின் அக்கவுண்டில் இருந்து கழித்துக் கொள்வார்கள். இது பிரவுசர் மூலமாக லாகின் செய்தால் மட்டுமே. ஆப்பில் இல்லை.\nதகவலுக்கு நன்றி...இனி இந்த முறையில் டாப் அப் பண்ணிக்கிறேன்\nஎப்போதும் விழிப்பாகவே இருக்க முடியாது. நான் தனியாக ஒரு வைஃபை டேட்டா கார்டை வாங்கி விட்டேன். பிரச்சினை ஓவர்.\nவை ஃபை இருக்கு..ஆனாலும் மொபைலில் எங்காவது தேவைப்படும் அல்லவா...\nஇது போல் ஏமாந்தநபர்கள் ஏராளம் ஏராளம்\nஏர்டெல் - தொடரும் கொள்ளை\nகோவை மெஸ் – ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/comp/comps03-u8.htm", "date_download": "2018-04-22T16:14:36Z", "digest": "sha1:CZNIQGSGCUP73ZHB4T3MLN2WYLAEXQZE", "length": 2818, "nlines": 12, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - கணினிச் செயற்பாடுகள்", "raw_content": "\nஇந்தி அரசின் தொலைத் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழுக்காகச் சென்னையில் மிகப்பெரிய விழாவில் வெளியிடப்பட்ட குறுவட்டு இது. http://www.ildc.in என்ற இணையதளத்தில் பெயர் பதிவு செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுவருகிறது.\nதமிழில் எழுத்துருக்கள், தமிழ் விசைப்பலகை இயக்கி,\nதமிழ் எழுத்துகளைச் சரிபார்த்தல், (Tamil spell checker)\nதமிழில் தட்டச்சு கற்பித்தல், (Tamil typing tutor)\nதமிழ் அகராதி ஒப்புநோக்கல், (Tamil e-dictionary)\nதமிழ் ஒளியியல் உரு அறிதல் (OCR - Soft ware)\nமழலையர்களுக்கான பாடல்கள் (nursery rhymes)\nபூனா. பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள் கருவிகளை ஒன்றிணைத்து அரசுசார்பில் ���லவசமாக வெளியிட்டுள்ளது வாழ்த்துதற்குரிய செய்தியே. ஒளியியல் உரு அறிதல் என்பது தொடக்க நிலையில் இருந்தாலும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மென்பொருள் உருவாக்கப்படும் பொழுது அது நூலகத்திலுள்ள பல்வேறு நூல்களைப் புத்துருவாக்கம் செய்வதற்கு உதவுவதாக இருக்கும். அவசரம் அவசரமாக ஆக்கிய இது அந்த அளவில்தான் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-04-22T16:26:34Z", "digest": "sha1:ILFVLNTMR5YK2AEL7WCJIOJS6VQ2UYET", "length": 4033, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊறல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊறல்1ஊறல்2\n(சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை, நறுக்கிய வாழைப்பழம் போன்றவை சேர்க்கப்பட்டு ஊறும் நீர்.\n‘சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறலின் மதிப்பு சுமார் லட்சம் ரூபாய்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு கஷாயம்.\n‘பரியாரியார் தந்த ஊறல் கசப்பாக இருக்கிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊறல்1ஊறல்2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/toshibas-dynaedge-ar-smart-glasses-are-powered-windows-10-017134.html", "date_download": "2018-04-22T16:27:05Z", "digest": "sha1:IJ42P7R6HRWY6DR2AQIEC5RVWPBQ3P37", "length": 10326, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா? இதோ டோஷிபாவின் கிளாசஸ் | Toshibas DynaEdge AR Smart Glasses Are Powered by Windows 10 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா\nகண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா\nகண்களில் மாட்டி கொண்டு கனவுலகில் மிதக்கு���் சாதனமான ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள், ஜப்பான் டோஷிபா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்தான் ஏஆர்100. வலிமையான பேட்டரி பவருடன் டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடல் ஒரு மினி கம்ப்யூட்டர் போல, பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் வகையில் உருவாக்கி வாடிக்கையாளர்களை புதுவித அனுபவத்தில் மிதக்க வைத்தது. இந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடலின் மிகப்பெரிய சிறப்பு அம்சம் என்னவெனில் இது விண்டோஸ் 10 ஓஎஸ் மற்றும் இண்டல் கோர் M7 பிராஸசரை கொண்டது என்பது தான்.\nஇந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடல் ஏஆர், உங்கள் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் போது, உங்கள் பணியாளர்களுக்கு தேவைப்படும் பணிக்கு முக்கியமான தகவல்களை மட்டுமே வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களது நிலைமையை ஒரு தொலைநோக்கு நிபுணர் அல்லது பயன்பாட்டிற்கு பதிவு செய்யும் வகையிலும் உதவுகிறது. இதனால் அவர்கள் உதவி, ஆலோசனை மற்றும் உண்மையான நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று ஏஆர்100 பார்வையாளர் பக்கம் விளக்கமளித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் பணியாளர்களுடன் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைப்பதிலும் உதவுகிறது.\nடோஷிபாவின் டைனாஎட்ஜ் மொபைல் மினி கம்ப்யூடார் மற்றும் ஏஆர்100 கண்ணாடி ஆகியவை இணைந்துதான் டைனாஎட்ஜ் ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டும் இணைந்து இவ்வருட இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.123,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஏஆர்100 வியூவர் பல வித்தியாசமான பிரேம்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று லென்ஸ் பிரேம் அல்லது பாதுகாப்பு பிரேம் என்று கூறப்படுகிறது. இந்த பிரேம் இடது மற்றும் வலது புறங்களில் கண்ணாடி சேதமடையாமல் பாதுகாக்கின்றது. மேலும் இந்த இந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடலின் இன்னொரு சிறப்பம்சம் இண்டல்கோர் M5-6Y57, மற்றும் 8ஜிபி ரேம், மேலும் 256ஜிபி M.2 SSD ஆகும். இது இது விண்டோஸ் 10 ஓஎஸ்-இ இயங்குவது மட்டுமின்றி விண்டோஸ் 7 ஓஎஸ் கூட சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் செக்யூரிட்டி லாக் போர்ட், பயோஸ், பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டிரெஸ்ட் பிளாட்பார்ம் மாடுல்2.0 ஆகிய டெக்னாலஜிகள் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளது. மேலும் இதில் கண்ட்ரோல் பேனலும் உள்ளது.\nஇந்த ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள் ���ைபை மற்றும் புளூடூத் மூலம் கனெக்ட் செய்வதிலும் வல்லமை பெற்றது. அதுமட்டுமின்றி இதன் இன்னொரு அம்சமாக டச்பேட் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\n2018-ல் இந்தியாவில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2010/02/", "date_download": "2018-04-22T16:02:58Z", "digest": "sha1:ELV5CUSHLMOWDCRH3RPVUCQX7RTNLS6M", "length": 132518, "nlines": 455, "source_domain": "doordo.blogspot.com", "title": "2/1/10 - 3/1/10 ~ செய் அல்லது செய்", "raw_content": "\n80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்\nவைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.\nஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்\nஇயக்குனர் பாலச்சந்திரன் வார்ப்பான நடிகை ரேணுகா இந்தப் படத்தில் வலுவான பாத்திரத்திரம் ஏற்று கதையை நகர்த்துகிறார்\nஇயக்குனர் தனபால் பத்மநாபனின் புதிய முயற்சியாக தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக காஸ்டிங் டைரக்டராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார் நடிகர் சண்முகராஜா\nஇராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து என் சட்டைப் பையில் விழுந்து தெறித்ததுபோல் இருந்தது. ஒரு நொடி கண்களை இமைத்துப் பார்த்தேன். பிரமை மாயை கலைந்ததும் மீண்டும் நடந்தேன். நேற்று உன்னோடு நான் இருந்த மணித்துளிகள்... குளத்தில் எறிந்த கல் எழுப்பும் அலையாய் நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.\nவிடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் உனக்கு முந்தியே வந்து பூங்காவில் அமர்ந்து புல்லின் நுனியை கடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர, வேறு யாருமற்றுக் கிடந்த பூங்காவை ஒவ்வொரு மனிதராக வந்து நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுமையாக தனது இமைகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டுகள் மலர துடித்துக்கொண்டிருந்தன. மூடியிருந்த பூக்கள் விரியத் தொடங்கியிருந்தன. பனித்துளிகள் காய்ந்துகொண்டிருந்தன. லேசான காற்று என் காதில் சில்லென்று வீசிவிட்டுப் போனது. செம்பருத்தி செடி என் தோளில் உரசிக்கொண்டிருந்தது. என் கை கடிகார முள் ‘டிக் டிக்’ என்று எழுப்பும் ஓசை நேரம் கடந்துகொண்டிருப்பதை அறிவித்தது.\nசெல் எடுத்து உனக்கு தொடர்புகொண்டேன். ஸ்விட்ச் ஆஃப். பதட்டமில்லாமல் உன் வீட்டுக்கு டையல் செய்தேன். நீண்ட ஒலிக்குப் பிறகு மணி அடிக்கும் ஓசை ஓய்ந்தது. எரிச்சலோடு பூங்காவை சுற்றிக்கொண்டிருந்தேன்.\n‘‘மணி என்ன சார்’’ எங்கிருந்தோ ஒரு குரல் காதை அறைந்தது.\nதிரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிக மனிதர் வாக்கிங் ஸ்டிக் பிடித்து நின்றுகொண்டிருந்தார்.\n‘‘ஜஸ்ட் எய்ட் ஓ க்ளாக்’’ சொல்லிவிட்டு நடக்கும்போதுதான் மூளைக்குள் உறைத்தது. ‘மாலை 5.30 மணிக்கு நீ வரச்சொல்லியிருந்தது...’\nமனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டு பூங்காவைவிட்டு நகர்ந்தேன்.\nஅப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு தம் பற்ற வைத்து, தலையை வருடிக்கொண்டே சீரியஸாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.\n‘‘என்ன சார் அஞ்சரை மணி ஆயிடுச்சு கிளம்பலையா’’ என்று மறுபடியும் ஒரு குரல் எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து காதில் ஊடுருவியது.\nஇப்போது மூளை அலறியது... ‘ஈவினிங் ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி’ என்று டவாலி கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஓர் அலறல்.\nசற்றைக்கெல்லாம் என் பைக் உறுமியது. அடுத்த பத்து நிமிடத்தில் பார்க் வாசலில் வண்டியை பார்க் செய்தேன்.\nஉள்ளே நுழைந்ததும் உன்னுடைய வாசனை மூக்கை துளைத்து மனசை பிசைந்தது. என்னைப் பார்த்ததும் சிணுங்கினாய்.\n‘‘ஏண்டா இவ்ளோ லேட்... நான் அஞ்சு மணிலேருந்து வெயிட் பண்றேன் தெரி��ுமா...’’ சொல்லிவிட்டு கோபமாகப் பார்த்தாய்.\nநான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ‘‘நான் காலம்பறயே உனக்காக இங்கே வந்துட்டேன். அது உனக்குத் தெரியுமா...’’\n‘‘ஆமாம்’’ என்று நடந்ததையெல்லாம் சொன்னேன். நீ என் மடியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாய்... நானும் சிரித்தேன்.\n‘‘அசடு வழியுது தொடச்சிக்கோ...’’ என்றாய்.\n‘‘வெட்கப்பட்டதெல்லாம் போதும்... போதும்...’’ என்று போதும் போதும் என்கிறவரை முத்தமிட்டாய்...\nமறக்கிறேன் என்னை’’ என்று கவிதை சொன்னேன்.\n‘‘இராத்திரி ரெண்டு மணி ஆகுது எங்க போறீங்க இந்நேரத்துல’’ ஒரு குரல் என் காதை வந்து உரசியது. நினைவு திரும்பினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்.\n‘‘இல்லே சார் தூக்கம் வரலே அதான் ஒரு வாக் போலாம்னு...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.\nவழக்கம் போல் போலீஸின் துருவல் நடந்தது.\n‘‘எங்க ஒர்க் பண்றே... ஐ.டீ. காட்டு...’’ என்றதும், பர்ஸை எடுத்து நீட்டினேன்.\nபார்த்துவிட்டு, ‘‘இந்த ஃபோட்டோல இருக்கிறது யாரு’’ என்று மறுபடியும் ஒரு கேள்வி. பழையபடி என் மறதி.\n‘‘ஓ ஸாரி ஸார். ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட். திஸ் ஈஸ் மை ஐ.டீ.கார்ட்’’ என்று ஐ.டீ.யை நீட்டினேன்.\nஅதைப் பார்த்துவிட்டு, ‘‘அந்த சுரேஷ் நீங்கதானா... சுதா எல்லாம் சொல்லியிருக்கா... நேத்து நடந்ததைக்கூட வீட்ல வந்து சொன்னா... எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்... சரி அது போகட்டும். ஐ ஹேம் ராகவன். சுதா ஈஸ் மை டாட்டர். சீக்கிரம் வந்து உங்க பேரண்ட்ஸை வீட்லே பேசச் சொல்லுங்க... கல்யாணம் முடிச்சா இந்த ஞாபக மறதியெல்லாம் இருக்காது... இப்போ போய் தூங்குங்க. மணி ரெண்டரை ஆகுது. நாளைக்கு ஆஃபீஸ் போக வேணாமா..\n‘‘ஆமா அங்கிள் போகணும். என் பேரன்ட்ஸோட சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்... பை...’’ வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்தேன். படுத்ததே தெரியவில்லை. தூங்கிவிட்டேன்.\nகாலை எழுந்ததும் பல்கூட துலக்கவில்லை. உனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்... நிறைய விஷயங்கள் உன்னிடம் பேசவேண்டி இருக்கிறது. மாலை 5.30 மணிக்கு பார்க்கில் சந்திக்கலாம். மறக்காமல் நான் வந்துவிடுகிறேன். நீயும் வந்துவிடு.\nடி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அந்த இளைஞனுக்கு பதினாறு வயது. அப்போது, அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் அதிகம். நாடகப் பாடல்களைப் பாடும்போது தாளம் தப்பாமல் பாடுவது, கடினமான வரிகளையும் பிழையில்லாமல் பாடுவதெல்லாம் அவனுக்கு ‘வாய் வந்த கலை’. மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை அலட்டிக்கொள்ளாமல் வாசிப்பது ‘கை வந்த கலை’.\nடி.கே.எஸ். நாடகக் குழு காரைக்குடியில் நாடகங்களை நடத்திவந்த சமயத்தில், குழுவிலிருந்த பிரதான நடிகரான எம்.ஆர்.சாமிநாதன் ஒருநாள் காணாமல் போய்விட்டார். அப்போது நடந்துவந்த ‘மனோகரா’ என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான வசந்தன் வேடத்தில் அதுவரை சாமிநாதன்தான் நடித்து வந்தார். திடீரென்று அவர் காணாமல்போகவே என்ன செய்வதென்று தெரியாமல் டி.கே.சங்கரன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அருகில் இருந்த டி.கே.சண்முகம், “சாமிநாதனுக்கு பதிலாக வசந்தன் வேடத்தில் நடிக்க நம்மிடம் ஒரு இளைஞன் இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று சொல்ல சங்கரன் ஆறுதல் அடைந்தார்.\nஅதுவரை சிறிய வேடங்களிலேயே நடித்து வந்த அந்த இளைஞனுக்கு பிரதான நகைச்சுவை வேடத்தில் தான் நடிக்கப் போவதை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக தன் திறமையைக் காட்டினான். அதனால், இனி வசந்தன் வேடத்தில் அந்த இளைஞனையே நடிக்கவைப்பது என்று டி.கே.எஸ்.குழுவினர் முடிவு செய்தனர்.\nஅந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நகைச்சுவை சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் வெற்றிக்கொடி நாட்டிய… தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ‘கலைவாணர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். 1926-க்குப் பிறகு டி.கே.எஸ். நாடகக் கம்பெனி ஏற்றத்தைக் கண்டது. புராண நாடகங்களுக்குப் பதிலாக சமூக நாடகங்களை நடத்தத் தொடங்கியது. எம்.கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் வந்து சேர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம். அப்படி ‘மேனகா’ என்ற புரட்சிகரமான நாடகத்தை கம்பெனி நடத்தியது. அதில் சாமா அய்யர் வேடத்தில் நடித்து கிருஷ்ணன் தூள் பரத்தினார். மக்களின் வரவேற்பு அதிகமானது. கிருஷ்ணனின் புகழ் பரவத் தொடங்கியது.\nஇந்தச் சமயத்தில் டி.கே.எஸ். கம்பெனியிலிருந்து கிருஷ்ணன் விலக நேர, செய்தி அறிந்ததும் ‘கோல்டன் கம்பெனி’யார் கிருஷ்ணனை தன் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டனர். ஒருமுறை ஆலப்புழையில் கோல்டன் கம்பெனி முகாமிட்டு இருந்தது. அப்போத��, ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற நாடகம் நடந்து வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணனும் என்.எஸ்.நாராயண பிள்ளையும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தனர்.\nஒருநாள் நாடகத்தில் சூர்ப்பனகை பங்கத்துக்குப் பிறகு கர-தூஷண வதம் செய்கிற காட்சி. கரனாக வேடம் போட்டிருந்த நாராயணப் பிள்ளை ‘வதம்’ செய்யப்படுவதற்கு முன் வேடிக்கையான வசனங்களைப் பேசி மக்களின் ஆரவாரத்தை தூண்டுவது வழக்கம். அன்று அப்படி நாராயணப் பிள்ளை வசனம் பேசத் தொடங்கினார்…\n” என்று காயில் முடிகிற வசனங்களாகப் பேசி கரவொலி பெற்றார். அவருக்குப் பிறகு தூஷணன் வேடம். தூஷணனாக கலைவாணர் வந்தார். நாராயணப் பிள்ளையைவிட அதிகமாக மக்களின் கைத்தட்டலைப் பெறுவது என முடிவு செய்து, பேசத் தொடங்கினார்…\n” என்று பேசினார். கலைவாணர் இப்படிப் பேசியதும் மக்கள் வெகுவாக ஆரவாரம் செய்தனர். நாராயணனுக்கு வந்ததைவிட கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தது. இப்படித் தொடங்கியதுதான் கலைவாணரின் நகைச்சுவை சாம்ராஜ்யம்.\nநாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணன், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் ஜெமினி பிக்சர்ஸ் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வாசன்தான் கிருஷ்ணனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். ஆனால், டி.கே.எஸ். குழுவால் நாடகமாக நடிக்கப்பட்ட ‘மேனகா’ என்ற கதை படமாக எடுக்கப்பட்டபோது அதில் கிருஷ்ணன் நடித்தார். எதிர்பாராதவிதமாக இந்தப் படம் முதலில் வெளியாகிவிட்டது. ஆகவே, மக்களுக்கு கிருஷ்ணன் திரையில் அறிமுகமான முதல் படம் ‘மேனகா’.\nஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதைப் பற்றியே யோசிப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மேலும் எவ்வாறு மெருகூட்டுவது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பது என்று வழக்கமாகக் கொண்டிருந்தார் கலைவாணர். அப்படி ஒருநாள் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாணிக்கவாசகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தன்னுடைய வாய்ஜாலத்தை கிருஷ்ணன் காதுபடவே காட்டியிருக்கிறார். ஆனால், சுந்தரம் அமைத்திருந்த காட்சியமைப்பில் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. எனவே, “காட்சியை மாற்றியமைக்க வ���ண்டும். அதை என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். காட்சி எடுத்து முடித்தபிறகு எப்படி வந்திருக்கிறது என்று பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லையென்றால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன்” என்று யாரும் நேருக்கு நேர் நின்று பேசத் தயங்கும் டி.ஆர்.சுந்தரத்தைப் பார்த்து கிருஷ்ணன் உரத்துச் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. ஆனால், சுந்தரம் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனின் நிபந்தனைக்கு தலை அசைத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. கிருஷ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த அந்தக் காட்சி எடுத்தாகிவிட்டது. காட்சியைத் திரையிட்டு பார்த்தபோது சுந்தரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியே கலைவாணரை ஆரத்தழுவிக் கொண்டார். அதன்பிறகு கலைவாணர் மதுரம் நடிக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் எந்தப் படமானாலும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் நுழைவதே இல்லை.\nஅதேபோல, படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி முன்பே போய்விடுவதை கிருஷ்ணன் கடைப்பிடித்து வந்தார்.\nஜெமினி பிக்சர்ஸ் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால், குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை” என்று கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார். புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணருக்கு எட்டியது. மேக்கப் அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்த தாழ்வாரத்தை நோக்கி மெல்ல கணைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கைகுவித்துச் சொன்னார். “புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணரின் பேரில் அவர் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.\nபுளிமூட்டை ராமசாமிக்கு ‘புளிமூட்டை’ என்று பட்டப்பெயர் வந்ததும் கலைவாணரின் திருவாயால்தான். கலைவாணர் தனது ‘அசோகா ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (எம்.ஜி.ஆர். நடித்த படம் அல்ல) என்ற படத்தில் ராமசாமிக்கு ஒரு திருடன் வேடம். படப்பிடிப்பின்போது ராமசாமி மேக்-அப்போடு நடித்துக்கொண்டிருந்தார். கதையின்படி கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லை. உடனே அருகில் இருந்தவரிடம் “எங்கே அந்தப் புளிமூட்டை” என்று வேடிக்கையாகக் கேட்டார். அன்று முதல் ராமசாமியின் பெயருக்கு முன்னால் புளிமூட்டை சேர்ந்துகொண்டது. இதேபோல் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளைக்கும் ‘யதார்த்தம்’ என்ற பட்டப்பெயர் மற்றொரு படப்பிடிப்பில் கலைவாணரால் வழங்கப்பட்டதுதான்.\nமாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில் கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று க��ப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். அப்படித் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை.\nதான் ஒரு பெரும் நடிகன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிட புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள் திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப் பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். அதோடு வணக்கத்தையும் வைத்தார்.\n“எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக உபசரித்தார். “நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே சொன்னார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.\nகலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.\n1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர் அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக் கைராசிக்காரருக்கு உங்க வாக்கு���ளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ஜெயிக்க வைத்தார்.\nகலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’ என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘அன்புக்குரலாக’ ஒலிக்கும், இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் சரித்திரத்தில் இல்லை.\nஅப்படிப்பட்ட கலைஞன் துரதிர்ஷ்டவசமாக சிறை செல்ல நேரிட்டது. ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1944-ம் ஆண்டு கலைவாணர் கைதானார். அவரோடு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிரிவு கவுன்சில் அப்பீலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1946 ஏப்ரல் 25-ம் தேதி கலைவாணரும் பாகவதரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nசிறையிலிருந்து விடுதலையானபிறகு ஓய்வின்றி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பழைய உற்சாகத்தோடு நடித்தார். ஓய்வின்றி உழைத்தவரை பலர் ஓய்வெடுக்க வேண்டினர். சிலர் வற்புறுத்தி குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்க வைத்தனர். குற்றாலத்தில் கலைவாணர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. அப்போதும் உற்சாகத்தோடு வீங்கியிருந்த வயிற்றைப் பார்த்து நகைச்சுவை செய்தார். பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களும் திரைப்படத்துறையின் பெரும் நடிகர்களும் அவரை வந்து பார்த்தனர். வந்தவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசினார். “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவர்களிடமெல்லாம் “அவ்வளவு சீக்கிரம் எமன் என்னைக் கொண்டுபோய்விட மாட்டான். நான் இன்னும் கலை உலகுக்குத் தொண்டு செய்ய வேண்டியிருக்கு” என்று சொன்னார்.\nகலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தனி ஆள் நியமித்து, தனக்கு வந்து குவிந்த பழங்கள�� சாறு பிழிந்து மருத்துவமனையில் இருந்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கச் செய்தாராம்.\nதிடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து. செய்தியைக் கேட்டதும் சினிமா கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காண சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட கலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது. யாரோ புரளி செய்திருக்கிறார்கள் என்று\nஎதிர்பார்த்து வந்தவர்களை இல்லை என்று அனுப்பியதில் மனம் உடைந்தாரோ என்னவோ, அவர்களை ஏமாற்றக்கூடாது என்றுகூட நினைத்து இருக்கலாம். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழகம் நினைத்து முன்பு ஏமாந்த அந்தத் துயரம் நடந்தேவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.\nபிறந்த ஊர்: ஒழுகினசேரி – கன்னியாகுமரி மாவட்டம்\nபெற்றோர்: சுடலையாண்டி பிள்ளை – இசக்கியம்மாள்\nஉடன் பிறந்தோர்: 6 சகோதரிகள் (வீட்டில் இவர் மூன்றாவது பிள்ளை)\nமனைவிகள்: நாகம்மை (முதல் மனைவி)\nவேம்பு (மூன்றாவது மனைவி, மதுரத்தின் தங்கை)\nதொழில்: நடிப்பு, இயக்கம், தயாரிப்பு (நாடகம் மற்றும் சினிமா)\nசொந்த நிறுவனங்கள்: என்.எஸ்.கே. நாடகக் குழு மற்றும் அசோகா ஃபிலிம்ஸ்.\nசந்தோஷம்: உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது.\nவருத்தம்: தன் இறுதி நாட்களில், பண வசதி, உடல் நலம் இல்லாமல் இருந்தபோது உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனது.\nஅரசியல்: மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிகளை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபாடு.\nஅரசியல் நண்பர்கள்: பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)\nஇயக்கிய படங்கள்: மங்களம் (1951), பீலி கூத்ரு (1951), பணம் (1952)\nநடித��துப் புகழ்பெற்ற நாடகம்: மேனகா\nபுகழ்பெற்ற வில்லுப்பாட்டு கதை: கிந்தனார்.\nதிரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் சமீபத்திய பல பாடல்கள் செம ஹிட். கடந்த ஆண்டு ‘டாப் 10’ பாடல்கள் வரிசையில் இவரது இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ன்னு இவர் எழுதிய ‘வேட்டைக்காரன்’ படப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் நல்ல பிரபலம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இவர் எழுதிய ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’ பாட்டும் மெகா ஹிட். அதேபோல ‘என் பேரு முல்லா...’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்...’ பாடல்களும் ஹாட் டாக். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில்., தமிழ் இலக்கியம் படித்துவிட்டுப் பாடல் துறையில் இறங்கியிருப்பவர். இவர் பாடலாசிரியராக பரிணாமம் அடைவதற்கு முன்பே ழ, விருட்சம், அரும்பு என பல சிறு பத்திரிகைகளில் 50 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். தவிர ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் 50க்கும் அதிகமாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் நமது doordo (செய் அல்லது செய்) ப்ளாகுக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் பேட்டி. தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 'ரசிக்கும் சீமானே' படத்தில் ரீமிக்ஸிய 'ரசிக்கும் சீமானே பாடலுக்கு இவர், வரிகள் எழுதும் போது குண்டுவெடிக்கும் நெஞ்சுவெடிக்கும் என்று எழுதி ரசிகர்கள் மனசை வெடிக்க வைத்திருக்கிறார்... அவரிடம் நிறைய பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.\n‘‘நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை. என் தாய்வழித் தாத்தா வெச்ச பேரு அண்ணாமலை. எனக்கு சொந்த ஊர், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கீழப்பட்டு கிராமம். கீழப்பட்டு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். திருவண்ணாமலையில் பத்தாவது வரைக்கும் படிப்பு. மேல்நிலை படிப்பை சங்கராபுரத்துல முடிச்சேன்.\nபள்ளிக் காலத்திலேயே எனக்கு கவிஞர் வைரமுத்துன்னா உயிர். குறிப்பா, அவர் குங்குமத்துல எழுதுன ‘இதுவரை நான்’ தொடர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தத் தொடர் வரும்போது கீழப்பட்டு கிராமத்தில் இருந்தால், பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் மிதித்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்குப் போய், குங்குமம் வார இதழை வாங்கி முதல் ஆளா படிப்பேன். அத படிக்கலன்னா அன்னிக்கு சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவுக்கு வைரமுத்து என்னை பாதிச்சார். தவிரவும், நான் சினிமா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்க ஆரம்பிச்ச பன்னிரெண்டு வயசுல வைரமுத்து பாட்டுதான் எங்க பாத்தாலும் கேட்கும். ‘இளையநிலா பொழிகிறது...’, ‘பனிவிழும் மலர்வனம்...’ எல்லாம் என்னை எங்கோ அழைச்சுட்டுப் போகும்.\nஅந்த ஈர்ப்பால, பள்ளி முடிச்சதும் வைரமுத்து படிச்ச கல்லூரியிலேயே படிக்கணும்னு நினைச்சிதான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில சேர்ந்தேன். அப்புறம் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில். ஆய்வு படிப்புன்னு ஏழு வருஷம் பச்சையப்பன் கல்லூரியிலேயே போச்சு. கல்லூரி காலத்துல நிறைய கவிதை போட்டிகள், ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும். எல்லா கவிதை போட்டியிலும் கலந்துக்குவேன். பாடலாசிரியர் கபிலன் அப்போ என்னுடைய வகுப்புத் தோழர். நானும் கபிலனும்தான் கவிதைப் போட்டியில எங்க கல்லூரி சார்பா கலந்துக்குவோம்.\nஅப்படி கவிதை போட்டிகள்ல நிறைய முதல் பரிசு வாங்கியிருக்கேன். அநேகமா, போட்டியில கலந்துகிட்டா, பரிசு வாங்காம வந்த தருணங்கள் மிகவும் குறைச்சல்\nஅப்போ இயக்குநர் செல்வா, எனக்கு சீனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அந்த நேரத்துல அவர் ‘சித்திரப் பாவை’ன்னு ஒரு தொடர் எடுத்தார். பாலபாரதி இசை அமைச்சாரு. அந்தத் தொடருக்கு ஒரு டைட்டில் சாங் தேவை. அதுக்கு ‘பிரபலமான பாடலாசிரியர்களை வெச்சி பாடல் எழுத வேணாம். நம்ம கல்லூரியில் இருக்கிற திறமையான மாணவர் யாரையாவது வெச்சி எழுதிக்கலாம்’னு செல்வா முடிவு பண்ணியிருந்தார். நிறைய கவிதைப் போட்டிகள்ல நான் பரிசு வாங்கியிருந்ததால என்னை அழைத்து அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். அப்புறம் ‘நீலா மாலா’ன்னு ஒரு சீரியல் எடுத்தார். அதுலயும் நான் பாட்டு எழுதினேன். எனக்கு பாட்டு எழுதணுங்கிற ஆசை இல்லாத காலத்துலேயே, இயக்குனர் செல்வா எனக்கு வாய்ப்பு கொடுத்து எழுத வெச்சாரு.\nஅதுக்கப்புறம் இசையமைப்பாளர் காந்திதாசன், எனக்கு ஜூனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அவர் தினமும் ஏதாச்சும் டியூன் போட்டுட்டே இருப்பார். அந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு ரெண்டு வருஷம். அதுல டியூனுக்கு எழுதறதுல எனக்கு நல்ல பயிற்சி கிடைச்சுது.\nபச்சையப்பன் கல்லூரியில எம்.ஃபில் முடிச்சுட்டு, வெளியே வந்தப்ப, செல்வாகிட்ட உதவியாளரா இருந்த சுகி.மூர்த்திங்கறவர் ‘கும்மாளம்’ படத்தை இயக்கினாரு. அதுக்கு காந்திதாசன்தான் இசை. அதுல மூணு பாட்டு எழுதச் சொன்னாங்க. ‘திம்சுகட்ட அடடா திம்சுகட்ட...’ன்னு அதுல நான் எழுதினதுதான் என் முதல் சினிமா பாட்டு. ‘சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறதே’, ‘ஒவ்வொரு நாளும் உன்முகம் பார்த்து’ன்னு மீதி ரெண்டு பாட்டும் அதுல வரும்.\nஅதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ‘சேனா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘மச்சி’ ‘ஜோர்’, ‘காற்றுள்ள வரை’, ‘ஜங்ஷன்’ போன்ற 10 படங்களுக்கு எழுதினேன். அப்படி நான் எழுதிய எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். ‘திம்சு கட்டை’ பாட்டுல,\n‘செவப்பா செவப்பா ஒரு ஃபிகரு...\nசிரிச்சா சிரிச்சா அட ஃபயரு\nஅவ காம்ப்ளான் வாங்கிக் குடிச்சா\n- இப்படி எழுதின எல்லா வரிகளும் நிறைய பேருக்கு பிடிச்சது. ‘சேனா’ படத்துல, ‘பூச்செடிக்குகூட இந்த வீட்டில்\nநீ போன பின்பு பூக்கவில்லை செடிகள்\nநீதான் வந்தால் வாலாட்டும்...’ என்பது போல எல்லா பாட்டிலும் நல்ல கற்பனை, புதுமை இருந்தாலும் எல்லாரையும் என் பாடல்கள் போய் சேரலை.\nஇப்படி போய்கிட்டிருந்த என் பாடல் பயணத்தில் முக்கியமான திருப்பம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்ததுதான். அவரை தொடர்புகொண்டதும், என் திறமையை பரிசோதிக்க பாடல் மற்றும் மெட்டு சார்ந்த ரெண்டுவிதமான டெஸ்ட் வைத்தார். அதுல அவர் திருப்தியானதும் எனக்கு, அடுத்தடுத்து வாய்ப்பளித்தார்.\nஏவி.எம்-;மின் ‘அ ஆ இ ஈ’ படத்துல ‘நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்’னு வரும் பாட்டு, ஓரளவு ஹிட் ஆச்சு. விஜய் ஆண்டனியோட இசையில ‘ரசிக்கும் சீமானே’, ‘பந்தயம்’னு தொடர்ந்து எழுதினேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துல மூணு பாட்டு... ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’, ‘என் பேரு முல்லா’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’னு மூணுமே ஹிட். ‘பண்ணாரஸ்’ மெகா ஹிட். அடுத்து, விஜய் ஹீரோவா நடிச்ச ‘வேட்டைக்காரன்’ படத்துலயும் விஜய் ஆண்டனிதான் என் பேரை இயக்குநர் பாபுசிவனிடம் முன்மொழிந்து, என்னை எழுத வெச்சார். அப்படி எழுதின ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டும் மெகா ஹிட்\nஅந்த பாட்டை ரொம்ப திட்டமிட்டு எழுதினேன். ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது உன்னை நான் பாக���கையில கிர்ருங்குது... கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது’ன்னு பல்லவி எழுதினேன். குழந்தைகளுக்கு பிடிக்கணுங் கிறதுனால சரணத்துல, ஆட்டுக்குட்டி, பூனை யானை, பேனா, இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பயன்படுத்தி இருப்பேன். அப்புறம் கிராமத்து வார்த்தைகளான ‘கம்மாங்கர காடு, சுட்ட கருவாடு’ன்னு வார்த்தைகள் வரும். இதுல விஜய்க்கு பொருத்தமா எழுதணும்னு ‘அப்பாவியா மூஞ்ச வெச்சி அங்க இங்க கைய வெச்சி, நீயும் என்னை பிச்சி தின்ன கேக்குறியேடா’ன்னு எழுதினேன். அனுஷ்காவுக்கு மூக்கு நீளம்ங்கறதால ‘துப்பாக்கியா மூக்க வெச்சி, தோட்டா போல மூச்ச விட்டு நீயும் என்னை சுட்டுத் தள்ள பாக்குறியேடி’ன்னு எழுதினேன். இப்படி எல்லாருக்கும் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டு எழுதுன பாட்டு, குழந்தைகளுக்கும் புடிக்கணும்னுதான் அதுல... காகிதம், பேனா, யான, பூன, ஆட்டுக்குட்டி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினேன். இப்ப அந்த பாட்டுதான், சினிமா துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலயும் ‘அண்ணாமலைன்னு ஒருத்தர் பாடல் எழுதிட்டு இருக்கார்’னு என்னை பிரபலப்படுத்தியிருக்கு\nஅப்புறம் நடிகர் விஜய், வேட்டைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் சமயத்துல ‘பண்ணாரஸ் பட்டு கட்டி பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு மேடையில சொன்னதிலும் எனக்குப் பெருமை. ‘என் உச்சி மண்டைல’ பாட்டும் அவருக்குப் ரொம்ப புடிச்சதுதான்\n‘வேட்டைக்கார’னுக்குப் பிறகு 17 பாட்டு எழுதிட்டேன். மேக்சிமம் குத்துதான். சினிமால அப்படித்தானே... ஒரு குத்து ஹிட்டானா, அப்புறம் குத்தோ குத்து, கும்மாங்குத்துதான்\n‘ரசிக்கும் சீமானே’ படத்துல ரெண்டு பாட்டு எழுதியிருக்கேன். ‘ஓ ரசிக்கும் சீமானே’ன்னு வர ரீமிக்ஸ் பாட்டுல ‘உன் கெண்டைக்கால் அழகுல என் கண்ணு வழுக்கும்... நீ குணியும்போது மனசுக்குள்ள குண்டு வெடிக்கும்’னு ரெண்டு வரி வரும். இது கிளப்ல ஆடற மாதிரியான சூழல்ல வர்ற பாட்டு. கொஞ்சம் அசைவமாவும் யோசிக்கவேண்டியிருந்துச்சு.\n‘ரெட்டைச்சுழி’ படத்துல கார்த்திக் ராஜா இசையில, சுந்தர்.சி பாபு இசையில ‘அகராதி’, நடிகர் ஜீவா ரெட்டை வேடத்துல நடிக்கிற ‘சிங்கம் புலி’ங்கிற படத்துல, பிரசாந்த் ஹீரோவா நடிக்கிற ‘மம்முட்டியான்’ படத்துல, எஸ்.ஏ.சி-யோட ‘வெளுத்துக்கட்டு’ படத்துல, மணிஷர்மா இசையில ஒரு பாட்டுன்ன��� இந்தப் பட்டியல் இன்னும் நீளுது...\nநான் எழுதுற ஒவ்வொரு பாடலும் ‘வெறும் வெற்று வார்த்தைக் கூட்டங்களாக இருக்கக்கூடாது. அதுல நம்ம வாழ்ந்த வாழ்கையின் அடையாளம் இருக்கணும்’னு நெனைக்கிறேன். சன் டி.வி.யில வர்ற ‘தங்கம்’ சீரியல்ல டைட்டில் சாங்லகூட ‘துன்பம் உன்னை செதுக்கும், நீ சிந்தும் வியர்வைத் துளிகள்... எல்லாம் வெற்றிப் படிகள்’னு எழுதியிருப்பேன். பாடல் துறையில் என் வியர்வைத் துளிகள் அத்தனையும் எதிர்காலத்தில் நிச்சயம் வைரக் கற்களாக மாறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை\nசந்திப்பு: சா.இலாகுபாரதி புகைப்படங்கள்: ஜான்\nகாதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிறைய காதல் ஜோடிகள் முன்கூட்டியே காண்டம்களை வாங்கிவருவதாகவும், அதனால் காதலர் தின ஸ்பெஷல் விற்பனையாகவே உலகமெங்கும் மில்லியன் கணக்கில் காண்டம்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.\nகாதலர் தினம் என்ற பெயரில் இப்படி சல்லாபமாக இருக்க விரும்பும் காதல் ஜோடிகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கட்டுரை. தவிர காதலர்களுக்கோ அல்லது காதலர் தினத்தை சல்லாபமாக கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கோ எதிரான கட்டுரை அல்ல.\nதொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காம லீலைகளில் ஈடுபடும் காதல் (காம) ஜோடிகளில் சிலர் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக எண்ணி காம விளையாட்டில் ஈடுபடும்போது அதை செல்போனில் படம் பிடித்து விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்பவர்கள் அவசியம் இத்தகைய வீடியோ பதிவுகளை தவிர்ப்பதுதான் உத்தமம். காரணம், செல்போனில் பதிவு செய்து அதை அல்பத்தனமாக பிறகு பார்த்து ரசிக்கலாம் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அந்த அல்பத்தனமே அதன்பிறகு அவர்களுக்கு ஆப்புவைக்கும்.\nஅது எப்படி என்று பார்ப்போம்\nபல ஆண்கள் (சில பெண்கள்), இந்த வீடியோ பதிவை தங்களுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியும், புளூ டூத் வழியாக ஃபார்வர்ட் செய்தும் சில்லறைத்தனமான ஆசையை நிறைவேற்றப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுடைய அந்த நண்பர்கள் மூலமாக எளிதாக மற்ற எல்லாருடைய செல்போன்களுக்கும் இந்த வீடியோ காட்சி பரவி பிரசித்தி பெற்ற வீடியோவாக மாறி, வீடியோவில் உள்ளவர்களின் பிற்கால வாழ்க்கையையே அது கேள்விக்குறியாக மாற்றிவிடுகிற வாய்ப்புகளை இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் செய்து தருகிறது.\nஅப்படியில்லாமல், சிலர் தாங்கள் மட்டுமே வைத்து வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலும் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. திடீரென்று ஒருநாள் சொல்போன் ரிப்பேர் ஆகி சர்வீஸுக்கு போனால் அதில் இருக்கும் வீடியோவை சர்வீஸ் சென்டர்காரர்கள் சுட்டு உலகம் முழுக்க இணையதளத்தின் மூலமோ அல்லது அதே புளூ டூத் மூலமோ பரப்பிவிடும் சாத்தியங்கள் நிரம்ப இருக்கின்றன.\nஇப்படி பதிவு செய்யும் வீடியோவை மற்றவர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல், சில மாஃபியா கும்பல்கள், குறுக்குசால் ஓட்டுபவர்களிடம் அது கிடைத்துவிட்டால் அந்தப் பதிவில் உள்ளவர்களின் கதி அதோ கதிதான். அதை வைத்தே அந்த கும்பல் அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவும், தவறான வழிகளுக்கு அழைக்கவும் சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கும்.\nசில நேரங்களில் அந்த வீடியோ மீடியாகாரர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்... அதில் உள்ளவரின் மானம் கப்பலேரி ஊர் சுற்றி உலகம் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்.\nஇதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆகவே, உல்லாசமாக ஈடுபடுபவர்கள் சல்லாபத்தை முடித்தோமா பாய் மடித்தோமா என்று இருப்பது நல்லது. தவறியும், 'நான் மட்டும்தானே பார்க்கப்போகிறேன். நாம் மட்டும் தானே பார்க்கப்போகிறோம்... இன்று இரவு பார்த்துவிட்டு நாளை டெலிட் செய்துவிடுகிறேன்' என்று எதிர் பாலினக்காரர் சொல்கிறார் என்று அதை நம்பி, சம்மதம் சொல்லி, வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.\nஉங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... இந்தப் பதிவுக்கு வாக்களித்து, சல்லாப வீடியோ பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.\nஅவள் ஒரு பிடாரிகளின் அரசி\nகுடை இல்லாமல் போகும் போது\nஅதிகமாகக் காதல் வருகிறது எனக்கு\nபஞ்சப் படர்நெருப்பில் பற்றி எரிய\nகுடை பிடித்து நடக்கும் காதல்\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் காட்டுகிறார். கஜுராஹோ சிற்பங்களில் அவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. ஒருபாற்புணர்ச்சிக்குரிய உருவமென தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன.\n1. அதிகம் பேசப்பட்ட காட்சி, அவ்வப்போது ஒருபாற்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, அந்தத் தளத்தில் இருக்கும் விஷ்வநாதர் கோயிலின் வடக்கு சுவரில் இருக்கும் தலையைக் கவிழ்ந்திருக்கும் சிற்பம். முகப்பில் முதுகுப்புறத்தைக் காட்டும் மேலே இருக்கும் உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையிலேயே ஆண், அதனுடைய பிறப்புறுப்பைக் கீழ்ப்பாகத்திலிருந்து பார்க்க முடிகிறது. அந்த உருவம் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதற்கு, பின்புறத்தில் முடி கொண்டையாக கட்டப்பட்டிருந்தது தான் காரணம், மத்திய காலங்களில் இது ஆண்கள் முடிவைத்திருக்கும் பாணியாக இருந்து வந்துள்ளது.\n2. அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மற்றொரு சிற்பம் தேவி ஜகதாம்பா கோயிலின் தெற்குச் சுவரில் உள்ளது. இங்குத் தாடியுடன்கூடிய ஒரு சைவ (கபாலிகா) துறவி, ஆடையற்ற ஒரு க்ஷபானகா சந்நியாசியை, ஒரு கையால் அவருடைய உறுப்பை பிடித்துக்கொண்டு மற்றொரு கையை உயர்த்தி அடிக்கும் தொணியில், தன்னுடைய சமய நெறியில் இணையுமாறு மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சந்நியாசி சரண்டைவதுபோன்று கைகளைக் கூப்பி இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த உருவங்கள், நீதியுரைக்கும் உருவகக் கதை நாடகமான ப்ரபோதாசந்திரோதயாவின் இரு கதாபாத்திரங்களை பிரதிநிதிக்கின்றன, இந்த நாடகங்கள் 11-ம் நூற்றாண்டில் கஜுராஹோ பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சிற்பக்கலை காட்சியில் எந்த ஒருபாற்புணர்ச்சி உறவும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.\nஇனி இலவசமாக சினிமா பார்க்கலாம்\nஉலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.\nஇந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.\nசென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.\n'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.\nஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.\nஅடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.\nநேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.\nஅழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவ���க்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.\nஅழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.\nகாதல் தூது போன எம்.ஆர்.ராதா\n‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’\nஅவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.\nஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.\nபின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா\nஅதற்கு ���ீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.\nமார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகள்\nகாணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.\nஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள்.\nஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.\nஅகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமே மார்க்ஸிடமிருந்து ஜென்னி ரசித்த ஆணின் அழகு மார்க்ஸோ, 'உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அதுகூட தோற்றுப்போகும் அவளிடம்' என்று ஜென்னியை ரசித்தார்.\nசா.இலாகுபாரதியின் கவிதை - 4\nமுதன்முறையாக பூமிக்கு வந்த தேவதைகள்\nநாணத்தால் இளம் பச்சை நிற ஆடைகளை\nபூணத் தொடங்கியிருந்தன சில மரங்கள்.\nஆடை’ என்று தத்துவம் பேசின.\nநிர்வாணம் பார்த்து கண்கள் பூத்துவிட்ட\nகஜுராஹோ சிற்பங்கள் பற்றி ஜேம்ஸ் மெக்கொன்னாச்சி தன்னுடைய காமசூத்திர வரலாற்று புத்தகத்தில் கஜுராஹோ சிற்பங்களின் கவர்ச்சி கரமான ‘சிற்றின்பக் கலையின் உச்சநிலை’ என விவரிக்கிறார்: ‘வளைந்த, அகன்ற இடுப்பும் பெருத்த மார்புகளையும் கொண்ட கவர்ச்சிகரமான மங்கைகள் தங்கள் தாராளமான உடலமைப்பு மற்றும் அணிகலன்பூட்டிய உடல்களை நேர்த்தியாக செய்யப்பட்ட வெளிப்புற சுவர் முகப்புகளில் காட்சிப்படுத்துகிறார்கள். இந்தச் சதைப்பிடிப்பான அப்ஸரஸ்கள் கற்களின் மேற்பரப்பெங்கும் ஆரவாரமாக, மூகப்பூச்சு செய்கிறார்கள், முடிகளை உலர்த்துகிறார்கள், விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், மற்றும் ஓய்வில்லாமல் தங்கள் அரைக்கச்சைகளை பின்னுவதும் அவிழ்ப்பதுமாக இருக்கிறார்கள்... தேவலோக கவர்ச்சி மங்கைகள் தவிர, நெருக்கமான முறைவரிசையிலான கிரிஃப்பின்கள், பாதுகாவல் தெய்வங்கள் மற்றும் மிகவும் பழியார்ந்த, வரம்புமீறி பின்னிப்பிணைந்த மைதுனாக்கள் , அல்லது காதல்புரியும் இணைகள் இருக்கின்றன.’ என்று கூறுக்கிறார்.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்\nசென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். பம்பாய் மெயில் புறப்படுவதற்குச் சில விநாடிகளே இருந்தன. புனாவில் நடைபெறவிருக்கும் ‘வசந்தசேனா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஒரு கோஷ்டி அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில் அந்த கோஷ்டியை அழைத்துச்செல்லும் இரு மானேஜர்கள் இடையே தகராறு. அது முடிவதற்குள் வண்டி புறப்பட்டுவிட் டது\nவண்டி சில மைல்கள் கடந்த பிறகுதான் தங்களை அழைத்துச் செல்லும் மானேஜர்கள் வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிலிருந்த சினிமா நடிக கோஷ்டிக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருதிருவென்று விழித்தார்கள். அவர்களுக்கு நடுவே அப்படி விழிக்காத ஒரு நடிகரும் இருந்தார்.\nஅவர் மற்றவர்களைப் போல ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் தவிக்காமல் மற்றவர்களுக்குத் தைரியம் சொன்னார்: ‘‘இப்ப என்ன ஆச்சு ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம் ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம்’’ என்றார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது.\nஅதே பெட்டியில் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கைப் பேச்சையும் சிறு புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள்தான். அந்த மனிதர் எல்லாருக்கும் தைரியம் சொன்னாலும், அவளுக்கு உள்ளம் திக்கென்றது.தன் பதற்றத்தை அவ்வளவாக அந்தப் பெண்மணி வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தது.\nஅவர் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவர்களிடம் தேவையான பணம் கிடைக்கவில்ல��. அதே கேள்வியை அந்தப் பெண்மணியிடமும் கேட்டார், ‘‘புனாவுக்குப் போனதும் சினிமாக் கம்பெனிக்காரரிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு’’ என்று மீண்டும் அவர் கேட்டார்.\nஅந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொண்ணூறு ரூபாயை எடுத்துக் அவரிடம் கொடுத்தாள். ரயிலில் சாப்பாட்டுச் செலவுக்கு அந்தப் பணம் மிக உதவியாக இருந்தது. புனா வந்ததும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களா இருந்த முகவரியை விசாரித்துக்கொண்டு நடிக கோஷ்டி அங்கு போய்ச் சேர்ந்தது. அங்கு போனதும் மீண்டும் உணவுப் பிரச்னை. சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள் இருந்தன. உணவுப் பண்டங்கள் இல்லை. அவற்றை வாங்கப் பணம் இல்லை. கம்பெனி மானேஜர்கள் எப்பொழுது வந்து சேருவர்களோ அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா தவித்தார்கள். அந்த மனிதர் மட்டும் தவிக்கவில்லை\nமறுபடியும் அதே பெண்மணியிடம் சென்றார். குழைந்தார். ‘‘இங்கு வந்தது முதல் இன்னும் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. ஏன், நீகூடத்தான் சாப்பிடாமல் இருந்துவருகிறாய் உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய். அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய். அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா’’ என்று பக்குவமாகப் பேசினார்.\nஅதுவரை பேசாதிருந்த பெண்மணி... ‘‘போனால் போகட்டுமென்று கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்தேன். இப்போது நகைகளையும் கேட்கத் துணிந்துவிட்டீர்களே அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ’’ என்று அவள் அவரைக் கேட்கவில்லை; சீறினாள்.\nஅவர் அமைதியோடு பேசத் தொடங்கினார்: ‘‘உன்னிடந்தான் எதையும் கேட்கத் தோன்றுகிறது’’ அப்படி அவர் சொன்னதும், அந்தப் பெண்மணியின் உள்ளம் குறிர்ந்துவிட்டது. உடனே தன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்தாள். அவர் ஒரு தடவை முகமலர்ச்சியோடு நன்றி கூறிவிட்டு நகைகளோடு போனார். சில நிமிடங்களில் நகைகள் அடமானம் வைத���து உணவுப் பொருள்களை வாங்கி வந்தார்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு கம்பெனி மானேஜர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர், ‘‘நல்ல வேளை, இன்றாவது வந்து சேர்ந்தீர்களே இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும் இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும்’’ என்றார். மானேஜர்கள் ஒருவிதமான அசட்டுப் பார்வையோடு பேசாமலிருந்தார்கள். ஏற்கெனவே தாம் பொறுப்பேற்றபடி அவர்களிடமிருந்து பணம் வாங்கி நகைகளை மீட்டு, ரொக்கம் தொண்ணூறு ரூபாயையும் சேர்த்து, அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.\nஅவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டிக்கொண்டே அவற்றை பெற்றுக்கொண்ட பெண்மணி யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் டி.ஏ.மதுரம்தான். அந்த மனிதர் சகலகலா வல்லவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனேதான்\nஅதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு நடுவில் கிருஷ்ணனும் மதுரமும் பல தடவை சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்று சொல்லும்படி அந்தச் சந்திப்புகள் இருந்தன. கிருஷ்ணனுக்கு மதுரத்தின் கலை உள்ளம் மிகப் பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனத்திலே வாங்கிக்கொள்ளும் ஆற்றலும், வசனங்களை வெடுக்கென்று விழு ங்காமல் பேசும் திறமையும் மதுரத்துக்கு இருந்து வருவதைக் கிருஷ்ணன் கண்டார்.\nகிருஷ்ணனிடம் குவிந்து கிடக்கும் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவற்றில் கலந்து காணப்பெறும் கருத்துள்ள நகைச்சுவையையும் கண்டுவிட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தார் மதுரம்.\nஇருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை டைரக்டர் ராஜா சாண்டோ புரிந்துகொண்டார். ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார். அவரது அழைப்பில் ஒருவித அதட்டல் மேலோங்கி நின்றது. அதற்காக கிருஷ்ணன் அஞ்சி விடவில்லை. ‘‘என்னை அழைத்தீர்களாமே’’ என்று கேட்டுக்கொண்டே டைரக்டருக்கு அருகில் கேள்விக் குறிபோல் போய் நின்றார்.\nடைரக்டர் ராஜா சாண்டோ வழக்கம்போல், ‘‘டேய் கிருஷ்ணா’’ என்று அழைத்துவிட்டுச் சொன்னார்... ‘‘எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்... தெரியும் சில நாட்களாகக் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறேன். கடைசிவரை கைவி���மாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி சொல்லு. உனக்கு இந்த நிமிடம் முதல் மதுரம் சொந்தம்\nகிருஷ்ணன் அந்த உறுதிமொழியை அளித்தார். அன்று அதே டைரக்டரின் முன்னிலையில் அவரது ஆசியோடு கிருஷ்ணனும் மதரமும் காதல் மணம் செய்துகொண்டனர். பொதுவாகப் படப்பிடிப்புகளில் காதலன் காதலிக்குத் திருமணம் நடப்பதுண்டு. அது சினிமா கல்யாணம். ஆனால், புனாவில் படத்துக்காக நடிக்கவந்த இடத்தில் கிருஷ்ணன் - மதுரத்துக்கு உண்மையாகவே திருமணம் நடந்துவிட்டது. அதை மனப்பூர்வமாகச் செய்துவைத்த டைரக்டர் ராஜாசாண்டோ திருமணம் முடிவடைந்ததும் ‘கட்’ என்று டைரக்டர் பாஷையில் சொல்லவில்லை\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதலில் அங்கு 80 இந்து கோயில்களுக்குமேல் இருந்தன. ஆனால், தற்போது 25 கோயில்கள் மட்டுமே பாதுகாக்கப்படும் நிலையில் உள்ளன. இவை சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் உடலுறவுக் கலையை விரிவாக விளக்கிச் சித்தரிக்கும் வகையி்ல் அமைந்துள்ளதால் இவை பெரும் புகழ் பெற்றிருக்கின்றன. இந்தக் கோயில்கள் இந்திய கட்டடக் கலைக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அளவில் திகழ்கின்றன. கஜுராஹோ கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அவற்றின் சிறப்பினை அறிந்து தங்களால் முடிந்த அளவுக்கு அந்தக் கோயில்களை பராமரித்து வருகின்றனர்.\nசா.இலாகுபாரதி கவிதை – 3\nஉன் இதயத்தின் வாசல் வரை\nகுடை பிடித்து நடக்கும் காதல்\nஇனி இலவசமாக சினிமா பார்க்கலாம்\nகாதல் தூது போன எம்.ஆர்.ராதா\nமார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகள்\nஎன்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்\nகண்களுக்குள் புகுந்து விளையாடும் தேவதை...\nஅமெரிக்காவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் 2 விர...\nகாமம் இன்றி காதல் இல்லை... காமமே காதல் இல்லை... க...\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி ��ந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=5549c34557243f4ed716beffde6ca814", "date_download": "2018-04-22T16:34:37Z", "digest": "sha1:JGFCB6IJPVRWWCCE62ZAS76BGSI5VHXJ", "length": 29788, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் ப���ன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்க���ட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கர���ர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/jewell-robbery-in-actor-prasanth-ex-wfie-home-118032800034_1.html", "date_download": "2018-04-22T15:58:40Z", "digest": "sha1:5KGDIAASB6NSVKDMZPGYZJB6KDSY73XG", "length": 12073, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரசாந்தை திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி, அதன் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சென்னை போக் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. தற்போது அடையாறில் தங்கியிருக்கும் கிரகலட்சுமி வாரத்திற்கு இரண்டு முறை இந்த வீட்டிற்கு வருவாராம்.\nஇந்நிலையில், இன்று காலை அவரது வீட்டின் பின்பக்க ஜன்னலில் உள்ள கிரில் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், கிரகலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலிசார் விரைந்து சென்று சோதனை நடத்திய போது, கிரகலட்சுமியின் அறையில் உள்ள பீரோவிலிருந்து 20 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் கிரகலட்சுமியின் தங்கை அறையில் 150 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில்தான் விருகம்பாக்கம் ஐ.ஓ.பி கிளையில் லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக சென்னையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைப்பட பாணியில் ஓடும் வாகனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது\nதிருடு போன சுறா பல்: தேடுதல் வேட்டையில் போலீஸார்...\nசென்னையில் லிப்ட் கேட்பது போல் நடித்த��� பணத்தை கொள்ளையடிக்கும் சிறுவர்கள்; உஷார் மக்களே\nஅரசு பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியையின் செயினை பறித்து சென்ற மர்ம நபர்\nவங்கி திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் திருட்டு: பெரும் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t49207-topic", "date_download": "2018-04-22T16:02:02Z", "digest": "sha1:KFGHQG4DEOB5UQLCNKCGGNCWKP2FOQL4", "length": 28182, "nlines": 149, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968\nபக்கங்கள் : 30 விலை : ரூ. 50\n‘காகிதம்’ என்ற சொல்லை முனைவர் பட்ட ஆய்வு போல நிகழ்த்தி உள்ளார் நூலாசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். காகிதம் பற்றிய சிறப்புக்களை காகிதம் மூலம் விளக்கியுள்ள நல்ல நூல்.\nநூல் படித்து முடித்ததும், காகிதத்தின் பயன்பாடு இவ்வளவா என்று பிரமித்து விட்டேன். காகிதம் எந்த எந்த விதங்களில், எப்படி எப்படி, எங்கு எங்கு பயன்படுகிறது என்பதை அலசி ஆராய்ந்து உள்ளார்.\nகாகிதம் பற்றிய நூலை நல்ல காகிதத்தில் அச்சிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். பொருத்தமான படங்களும் மிக நன்று.\nகாகிதம் என்ற சொல்லை படித்தவுடன் எனக்கு கரூர் புகழூர் அருகே உள்ள காகிதபுரம் TNPL நிறுவனம் தான் நினைவிற்கு வந்தது. தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களுடன் இலக்கிய நிகழ்விற்கு அங்கு சென்று சுற்றிப் பார்த்த நினைவு மலர்ந்தது. உலகத்தரம் வாய்ந்த காகிதங்கள் அங்கே உற்பத்தி செய்து வருகின்றனர். ஆட்சியர் பதவிக்கு நிகரானவர்களின் நிர்வாகத்தில் சீரும் சிறப்புமாக இயங்கி வருகின்றது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது .உலகத்தரம் வாய்ந்த காகிதம் அங்கே தயாராகின்றது .மின்சாரமும் உற்பத்தி செய்கின்றனர் .நல்ல இலாபத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனம்.தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.\nஇந்த நூலின் ஆரம்பத்தில் உள்ள வைர வரிகளே காகிதத்தின் சிறப்பை உணர்த்துகின்றது. பாருங்கள்.\n“மனித வாழ்வில் மகத்தான இடம் காகிதத்திற்கு உண்டு, மணச் செய்தியையும், மரணச் செய்தியையும் காகிதத்தின் மூலமே நாம் பரிமாறிக் கொள்கிறோம். மனித வரலாற்றில் காகிதத்திற்கு முக்கிய பங்கு இருந்தது. அது எழுதுபொருளாகப் பரவலான பிறகு தான் அறிவு பொதுவுடைமையாகப்பட்டது. அதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே உரிமையாக இருந்த கல்வி, பலருக்கும் சென்றடைய காகிதங்களே அறிவு அம்புகளாகச் செயல்பட்டன.”\nமணச் செய்தியையும், மரணச் செய்தியையும் என்று எழுதி சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் சொற்கள் கவித்துவமாக வந்து விழுகின்றன.\nஉண்மை தான், எல்லோருக்குமான கல்வி என்ற சமூக நீதி பரவிட முக்கியக் காரணம் காகிதம் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\n“மணச் செய்தியையும், மரணச் செய்தியையும்” கணினியுகமாக இருந்தாலும் திருமண அழைப்பிதழை காகிதத்தில் அச்சிட்டு வழங்கினால் தான் திருமணத்திற்கு வருவார்கள். மின்அஞ்சலில் அனுப்பினேன் என்றால் கிடைக்கவில்லை, பார்க்கவில்லை என்பார்கள். மரணச் செய்தியை அறிவிப்பதிலும் காகிதமும் முன் நிற்கிறது. மதுரையில் சாதாரண ஒருவர் இறந்தாலும் 'இமயம் சரிந்தது' என்று சுவரொட்டிகள் ஒட்டி விட்டு தான் பிணத்தை எடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.\n“இந்தியாவில் காகிதத்தின் உபயோகம் அது கண்டுபிடிக்கப்பட்டு 1200 ஆண்டுகளுக்குப் பின்பு தான் புழக்கத்திற்கு வந்தது” என்ற உண்மை தொடங்கி முன்பே காகிதம் புழக்கத்திற்கு வந்து இருந்தால், தமிழும் தமிழரும் இன்னும் முன்னேறி இருக்க முடியும் என்பதை உணர்த்தியது.\nகணினி யுகத்தில் வங்கிகளில் கணக்குப் புத்தகம் காகிதத்ஹில் தான் பயன்படுகிறது. பதவி நியமன ஆணை மின்னஞ்சலில் பார்த்தாலும், அதனை காகிதத்தில் அச்சிட்டுக் காண்பதில் தான் ஆனந்தம் உள்ளது என்பதை எழுதி உள்ளார்..என் முதல் கவிதையை மதுரை மணி இத்தலகில் அச்சில் பார்த்த மகிழ்வில்தான் நான் தொடர்ந்து கவிதைகள் எழுதினேன் .16 நூல்கள் வரை வளர்ந்தது\nகடித இலக்கியம் பற்றி பெரியவர்கள் பொதுநலன் குறித்தே கடிதங்கள் எழுதியதால் அவை இலக்கியமானது என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார்.\nஎழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எ���்ணிக்கை உயரக் காரணமாக இருந்தது. காகிதம் தேநீர் கடைகளில் செய்தித்தால் படிப்பதற்காக வரும் மாணாக்கர்கள் முதியவர் என்ற போதும் அவர்களுக்கு மொழி கற்பித்த ஆசான் காகிதம் என்பதை அறிய முடிந்தது.\nஅறிவுப் புரட்சிக்குக் காரணம் காகிதம். பணம், பணம் என்று அடித்துக் கொள்ளும் மனிதர்கள் பயன்படுத்தும் பணம் அச்சிடப்பட்டதும் காகிதத்தில் தான். முன்பொரு காலத்தில் லாட்டரிச் சீட்டு பரிசுச் சீட்டு அச்சிடப்பட்டதும் காகிதத்தில் தான். பல்வேறு கோணங்களில் காகிதம் பற்றியே சிந்தித்து நூல் எழுதி உள்ளார். காகிதத்திற்கு புகழ் மகுடம் சூட்டி உள்ளார். இந்த நூல் படித்தால் யாரும் காகிதத்தை கசக்கி எறிய மனம் வராது.\nஉணவகங்களில் இலையோடு காகிதம் வைத்து மடித்து வழங்கும் காட்சி, சிறுவனாக இருந்த போது, பட்டம் விட்ட காட்சி மனதில் காட்சியாக விரிகின்றன.\nசிற்றுண்டி வழங்கிட பயன்படும் காகிதம், திரைப்பட சுவரொட்டிக்கு பயன்படுவது காகிதம், பரிசுப் பொருட்களை சுற்றி வழங்கிடப் பயன்படுவது காகிதம், மேல்நாடுகளில் கழிவறைகளில் பயன்படுவது காகிதம், அரசியல் கட்சிகளின் தோரணங்களாக காகிதம், பாயாகவும் பயன்படும் காகிதம். அழைப்பிதழை வாழை இலை வடிவத்தில் அச்சிட்ட நிகழ்வு உலக வரைபடங்கள் அச்சிட்ட காகிதம், தட்டச்சு செய்திட பயன்படும் காகிதம் இப்படி எந்த எந்த விதங்களில் காகிதம் மனித வாழ்வில் பங்களிப்பு செய்து வருகின்றது என்பதை சுவைபட எழுதி உள்ளார்.\n“காகிதத்தைப் பார்க்கிற போதெல்லாம் திருநங்கைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனென்றால் காகிதத்தைக் கண்டுபிடித்தது ஓர் அரவாணி தான்”.\nஅறியாத பல தகவல்களை அறியும் தகவல் களஞ்சியமாக உள்ளது. காகிதம் மட்டும் கண்டுபிடிக்காமல் காத்திருந்தால் எல்லோரும் ஆதிவாசியாக இருந்திருப்போம். காகிதத்தின் மேன்மை உணர்த்தும் மேன்மையான நூல்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையு���் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_17.html", "date_download": "2018-04-22T16:34:09Z", "digest": "sha1:NPX67STIVFYQ6IB7LXJVI5DTCCCO466B", "length": 9960, "nlines": 92, "source_domain": "vedhagamam.blogspot.com", "title": "எனது எண்ணங்கள்....: உங்க தயவை விரும்பவில்லை=உதவி!", "raw_content": "\n‘மகிழ்ச்சியோடு நாம் பிறருக்கு செய்யும் உதவி நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து திரும்பி நம்மிடமே வந்து சேரும்.’\nஇந்த அவசர உலகத்தில் நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய நமக்கு அவகாசம் இல்லாதபோது பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே\nஇது நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.\nஆனால் அதே சமயம் நமக்கு தேவை என்று தோன்றும்போது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் உதவி கேட்க தயங்குவதில்லை.\nஅச்சமயங்களில் நாம் உதவி கோரும் நபர் தன்னுடைய இயலாம���யை பணிவுடன் தெரிவித்தாலும் அதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.\nஅன்றுமுதல் அவரை நம்முடைய ஜன்ம விரோதியாக பாவிக்கத் துவங்கிவிடுகிறோம்.\nஇது மனித இயல்புதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.\nஇது நம்முடைய சமுதாயத்தில் நான் மிகச் சாதாரணமாக காணும் ஒன்று.\nமுக்கியமாக சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் பல நூறு குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக வசிப்பதைப் பார்த்திருக்கிறோம்.\nநான் தற்போது வசிக்கும் குடியிருப்பிலும் இதே நிலைதான். இந்தியாவிலுள்ள சகல மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றோம். நான் புதிதாக குடியேறிய சமயத்தில் நான் வசிக்கும் தளத்தில் குடியிருந்தவர்களிடம் நானாக வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் என்னை ஏதோ அயல் கிரகத்திலிருந்து வந்தவனைப் போன்று பார்த்தவர்கள்தான் அதிகம்.\nசிரித்துப் பேசினால் எங்கே உதவி கேட்டு வந்து நிற்பாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.\nஇப்படி செய்பவர்கள் தங்களுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும் காலம் ஒன்று வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஎன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த ஒருவருக்கு ஒரு நாள் விடியற்காலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கையும் காலும் செயலிழந்துப் போனது. வீட்டில் மனைவியும் அவரும் மட்டுமே. ஒரேயொரு மகள். அண்டை மாநிலத்தில் பணிபுரிகிறார்.\nஅவருடைய மனைவியே அண்டையில் யாரிடமும் உதவி கோராமல் அப்போலோ மருத்துவமனைக்கு தொலைப்பேசி செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் சயரன் ஒலியுடன் வாசலில் வந்து நின்றபோதுதான் குடியிருப்பிலிருந்த பலருக்கும் தெரியவந்தது.\nமருத்துவ மனை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டுச் செல்வதை அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்கள் முதல் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றிருந்தனரே தவிர யாரும் வெளியில் வந்து என்ன ஏது என்று விசாரிக்க முன் வரவில்லை.\nஅவரைச் சந்திக்க நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதுதான் தெரிந்தது அவருடைய மனைவி, கணவன் வலியால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.\n‘ஏன் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டீர்கள்’ என்றேன். அதற்கு ‘எதுக்க��� சார்’ என்றேன். அதற்கு ‘எதுக்கு சார் கேட்டாலும் யாரும் உதவி பண்ண வரமாட்டாங்கன்னு தெரியும். அதான் எதுக்குன்னு விட்டுட்டோம்.’\nஎன்னுடைய நீண்ட கால நண்பர், சென்னை வாசி ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார். ‘சார் இங்க நீங்களா போய் உதவி செஞ்சாக் கூட ஏத்துக்கமாட்டாங்க. இவன் எதுக்கோ அடி போடறான்னு நினைப்பாங்க. இங்க உதவிங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருக்கு. அதாவது உங்க தயவை விரும்பவில்லை அதனால நம்ம வேலைய பாத்துக்கிட்டு போறதுதான் சேஃப்.’\nமற்றவர்களைப் பற்றி நம் கருத்து\nநம்மால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7077", "date_download": "2018-04-22T16:28:20Z", "digest": "sha1:T2CL3GLVYSAOOTM7QP77XF7GRU4HE7KM", "length": 38481, "nlines": 353, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகூந்தல் அழகுக் குறிப்புகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவண���்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகூந்தல் அழகுக் குறிப்புகள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nகூந்தல் அழகுக் குறிப்புகள் ...\n1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.\n2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.\n3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்\nவிழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.\nஅடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.\n1. நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.\n2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந���து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.\n3. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.\n1. வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.\n2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.\n1. சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்\nதலை முடி செழித்து வளர\nவெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்\n1. வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.\n2. துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்\n1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்\n2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.\n1. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\n2. முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தி��் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.\nமுட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.\n1. ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபட��� சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95-2/", "date_download": "2018-04-22T16:21:42Z", "digest": "sha1:UWNJYTGQDSAXR3ZRR2TTQFMKNPFY7HTG", "length": 5515, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய ரவுடி கதறல்", "raw_content": "\nதமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய ரவுடி கதறல் …\nதமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய ரவுடி கதறல் …\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 13, 2018 8:22 PM IST\nநூலிழையில் குழந்தை உயிர் தப்பிய வீடியோ வைரலாக பரவல் …\nஇலட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் சேதம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/04/trip-to-nagallapuram-hills.html", "date_download": "2018-04-22T16:06:38Z", "digest": "sha1:MN4TLO3JEVUSEPRU22YZU5XDCIOL2NUI", "length": 44691, "nlines": 331, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு ஒக ட்ரவலு", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு ஒக ட்ரவலு\nஎங்கும் பச்சை போர்வை போர்த்தியது போன்ற மலை. அடர்ந்த காடுகள். மிக உயரமான இடத்தில் இருந்து விழும் அருவி, சிலுசிலுவென நில்லாது வீசிக் கொண்டிருக்கும் தென்றல். தெளிந்த நீரோடை. பறவைகளின் ஆனந்தக் களியாட்டங்கள்.\nஆந்திராவில் நாகல்லபுரம் என்ற இடத்தில் உள்ள மலையை நோக்கி பயணிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அந்த மலையைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மற்றும் கற்பனை இப்படித்தான் இருந்தது. குற்றாலம் மலையடிவாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு மலையும் மலை சார்ந்த இடங்களைப் பற்றிய கற்பனையும் இப்படியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது சரித்திரப் பிழை அல்லவே.\n\"நம்ம ப்ராஜெக்ட்ல இருந்து ஒரு சின்ன() ரோட் ட்ரிப் பிளான் பண்ணிருக்காங்க, இங்க இருந்து ஆந்திரா வரைக்கும் பைக்லையே போயிட்டு வர்ர மாதிரி பிளான். இன்னும் உங்க எல்லாரையும் சேத்துக்கது பத்தி முடிவுபன்னல, ஒருவேள உன்ன கூப்டா வருவியா\" பயணத்தைப் பற்றிய விஷயத்தை இப்படித் தான் ஆரம்பித்தார் எனது ட��.எல் கார்த்திக்.\nநாம் தான் நாடோடி ஆயிற்றே, \"நிச்சயமா வாறேன் கார்த்திக், ஆனா கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஏமாத்திரக் கூடாது\" எங்கே கழட்டி விட்டு விடுவாரோ என்ற எண்ணத்தில் நம்பிக்கையில்லாமல் சொன்னேன். நான் இப்படி சொன்னதன் முதல் காரணம், நெடுந்தூரப் பயணத்தின் மீது இருக்கும் காதல், அடுத்தது பயண தூரம் மொத்தத்தையும் பைக்கிலேயே கடக்க வேண்டும். இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் யாரால் தான் மறுக்க முடியும்.\nபயணத் திட்டத்தை எங்கள் ப்ரொஜெக்டில் இருக்கும் இரண்டு 'அருண்'களும் தயாரிக்க, பதினைந்து பேர் கொண்ட பயணக் குழு பயணத்தைப் அனுபவிக்க தயாராகியது. கேளம்பாக்கத்தில் இருந்து தொடங்கும் பயணக் குழுவுடன், சோளிங்கநல்லூரில் சிலரும், தாம்பரம் கேம்ப்ரோடில் மற்றவர்களும் இணைந்து கொள்வது என்று முடிவானது. முதல் உதவி உபகரணங்கள் உட்பட,பயணத்திற்கு தேவையான பொருட்களும் பட்டியலிடப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் அனைவருக்கும் தேவையான மதிய உணவு எடுத்துவரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nசனிக்கிழமை அதிகாலை 5 மணி, கேம்ப்ரோடில் இருந்து பத்து பைக்குகளுடன் எங்கள் பயணமும் தொடங்கியது. கிட்டத்தட்ட 125 + 125 கி.மீ பயணிக்கப் போவதால், பாதுகாப்பு மிக முக்கியம்.பயணத்தின் பொழுது எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள்,\n1. பயணக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் மட்டுமே முதலில் செல்ல வேண்டும். அந்த இருவரையும் யாரும் முந்திச் செல்லக் கூடாது.\n2. 60.கி.மீ வேகத்திற்கு மேல் செல்லகூடாது.\nசென்னை தூங்கி வழிந்து கொண்டிருந்த சனிக்கிழமை அதிகாலை. தாம்பரத்தில் இருந்து புழல் வழியாக கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடையும் சென்னை பைபாஸ் ரோடில் வாகனப் போக்குவரத்து அதிகரிதிருக்கவில்லை. ரெட்ஹில்ஸை தொட்டிருந்த பொழுது மெதுவாக சூரியனும் எங்களைத் தொட ஆரம்பித்திருந்தான். ரெட்ஹில்ஸில் இருந்து திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டையைக் கடந்தால் ஒன்றாவது கி.மீ ஆந்திராவும், 14வது கி.மீ நாகல்லபுரமும் நம்மை வரவேற்க தயாராகக் காத்திருக்கும்.\nஊத்துக்கோட்டையில் சதீஷ் மெஸ் என்னும் அந்த ஊரின் உயர்ரக நட்சத்திர ஹோட்டலில் காலை டிபன். பொங்கல் பூரி வடகறி எல்லாமே அருமை (முக்கியமான விஷயம் எல்லாருமே கொலப் பசியில் இருந்தோம் ), இருந்தாலும் 'ராசா'க்கள் மலையேறப் போவதால் அதிகம் சாப்பிடவில்லை ஒரு சிலரைத் தவிர.\nஎட்டரை மணிக்கு நாகல்லபுரத்தை அடைந்திருந்த பொழுது நாகல்லபுரத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் தமிழகப் பேருந்து எங்களைக் கடந்து கொண்டிருந்தது. மிகவும் சிறிய ஊர். பெரியவர் ஒருவர் ஏர் பூட்டிய காளைகளைக் கொண்டு வயலை உழுது கொண்டிருந்தார். பொக்கை வாய் பாட்டி வாய் நிறைய சாம்பலை வைத்திருந்தாள். வயல் வழியே கண்ணுக்கெட்டிய தொலைவில் மலை தெரிந்தாலும் செல்லும் வழி தெரியவில்லை.\nசேட்டிலைட், ஜி.பி.எஸ், ஆண்ட்ராயிட் என்று எவ்வளவோ வந்துவிட்டாலும் \"அந்தா அப்பிடிகூடி போயி, வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் பார்த்துட்டே போனா ஒரு வாட்டர் டான்க் வரும், அதுல திரும்பி நேரா போனா மல தான்\" என்று வழி சொல்லும் ஊர்ப் பெரியவரின் துணை இல்லமால் இந்தியாவில் ஒரு அடி நகர்ந்து விட முடியாது என்பது மட்டுமே உண்மை.\nஇந்த ஊரில் அனைவருக்குமே தமிழ் தெரிகிறது. தெலுங்கில் கஷ்டப்பட்டு வழிகேட்டாலும், நம்மை அடையாளம் கண்டுகொண்டு எளிய தமிழில் பதில் கூறுகிறார்கள். விஜய் நற்பணி மன்றம் கூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nதார் சாலையில் இருந்து நழுவி மண்சாலையில் வண்டி உருளத் தொடங்கிய பொழுது தான் வித்தியாசமான அந்த பயணத்தின் முதல் நொடி ஆரம்பமாகியது. சிறிது தூரம் கடந்ததும் இரண்டு மூன்று கி.மீ க்கு கரடுமுரடான கற்கள் நிறைந்த, வழித்தடமே இல்லதா பாதை வழியே வண்டியை செலுத்த வேண்டும். மேடு பள்ளம், கரடு முரடு என்று இதுவரை நம் வண்டி பழக்கப்படாத அத்தனை இன்னல்களையும் அந்த சில கி.மீக்களில் அனுபவிக்கும். நல்ல வேளையாக யாருடைய பைக்கும் பஞ்சராக வில்லை. அப்படி யாருடைய வண்டியாவது பஞ்சர் ஆகியிருந்தால் எங்கள் நிலைமை \nஇது போன்ற சாலையில் பைக் ஓட்டினால் 'வண்டி வம்பாப் போயிரும்'ன்னு பயபடுபவர்கள் எங்காவது ஓரிடத்தில் நிழல் கண்டுபிடித்து நிறுருத்திவிட்டுச் செல்லலாம், ஏனென்றால் கடைசி ஒரு கி.மீ நாங்கள் அப்படித் தான் சென்றோம். நாங்கள் நடக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து மிருதுவான பட்டு போன்ற பாதை தொடங்க வேண்டும் என்பது யார் விட்ட சாபம் என்று தெரியவில்லை.\nவண்டியை ஓரிடத்தில் விட்டுவிட்டு நடக்கத் தொடங்கிய பொழுது வெயில் மண்டையைப் பிளக்கத் தொடங்கியிருந்தது. நன்றாக நியாபக���் வைத்துக் கொள்ளுங்கள், நாம் பயணித்துக் கொண்டிருப்பது பாலையும் பாலை சார்ந்த இடமும் இல்லை. மலையும் மலை சார்ந்ததும் என நம்பப்படும் நாகல்லபுரம்.\nமுதலில் ஒரு சிறு ஓடையைக் கடந்து, தென்பட்ட ஒற்றையடிப் பாதை வழியே நடந்து சென்றதும் நாங்கள் அடைந்த இடம், இருபது அடி உயரத்தில் இருந்து விழும் ஒரு அருவியும், இருபது பேர் நின்று குளிக்க இடம் இருக்கும் அருவி சார்ந்த குட்டையும். அதில் ஒரு ஐவர் குழு ஆனந்த நீராடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில் கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு வார இறுதியிலும் இங்கு வந்து ஜலக்ரீடை நிகழ்த்திச் செல்வதாக கூறினர். அக்குழுவில் மூவர் அருகில் இருந்த இருபது அடி பாறையில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஇவ்வளவு தூரம் பயணித்து வந்து இத்தனை சிறிய அருவியில் குளித்துவிட்டு திரும்பிச் செல்வதா \"நோ, நெவர்\". இந்த மலைப் பிரதேசத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் இரண்டு அருவிகள் இருப்பதாக நம்மை போன்ற ஏதோ ஒரு நல்ல உள்ளம் இணையத்தில் குறிப்பெழுதி வைத்திருந்ததால், அந்த அருவியைத் தேடி பயணிக்கத் தொடங்கினோம்.\nஅதற்கு முன் அங்கு குளித்துக் கொண்டிருந்த வானர நண்பர்களிடம் எப்படிச் செல்வது என்று வழிகேட்டோம். ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதே ஒரு குழு அவர்கள் நின்று கொண்டிருந்த அந்த அபாயகரமான பாறை வழியாக ஏறி, சில பல பாறைகளைக் கடந்தால் மற்ற அருவிகளுக்குச் செல்ல முடியும் என்றும் இப்போது தான் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் அவ்வழியாக அசால்ட்டாக ஏறிச் சென்றதாகவும் கூறினார்கள்.\nஅந்த குட்டையில் இறங்கி, அருகில் இருக்கும் பாறையில் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதைப் பிடித்து, பாறையில் கால்களை அண்டை கொடுத்து சில பல கஷ்டங்களை அனுபவித்து, ராணுவப் பயிற்சியிலோ அல்லது தீவிரவாதப் பயிற்சியிலோ கயிறைப் பிடித்து ஏறச் சொல்வார்களே அப்படி ஏறினால் ஒருவேளை இதை விட அருமையான அருவி தென்பட்டிருக்கலாம்.\nஇருந்தும் உயிருக்கு உத்திரவாதம் வேண்டும் என்பதால் அந்த அருவிக்கு செல்ல இதை விட வேறு ஏதேனும் எளிய வழி இருக்கிறதா என்று கண்டு பிடிக்கத் தொடங்கினோம்.\nமணி பத்தை நெருங்கியிருந்தது. சூரிய பகவான் மிக சுறுசுறுப்பாகவும், வாயு பகவான் மந்தமாகவும் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார���கள்.\nஇதுநாள் வரை பொதிகை மலையில் மட்டுமே ஏறிப் பழக்கப் பட்டிருந்த எனக்கு நாகல்லபுரத்து மலை சற்றே வித்தியாசமானதாய் இருந்தது. அடர்ந்த மரங்கள் இல்லாமல் வெறும் செடி கொடிகளால் நிறைந்த மலை. அதனால் குளிர்ச்சி கொஞ்சம் கூட இல்லை. பெயரளவிலேனும் காற்றில்லாததால் மலை முழுவதையும் வெக்கை சூழ்ந்திருந்தது. வெயில் வருத்து எடுத்தது.\nமலையின் மேல்தளம் முழுவதும் கூழாங்கற்கள் போன்ற கற்களால் நிரம்பியிருந்தது. பாலன்ஸ் செய்து நடப்பதற்கே பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. சில பெரிய பாறைகளில் குரங்கு நடை போட்டும், இலை தளை, மரம் செடி கொடிகளில் எல்லாம் உரசிச் செல்லும் போது பாதி காட்டுவாசியாகவும் மாறி இருந்தோம்.\nமலை ஏற ஆரம்பித்த சிறிது நேரத்தில் சிலர் சோர்ந்து விட, இன்னும் சிலர் விடபிடியாய் மேலே ஏறினோம். சிறிது தொலைவில் நாங்களும் நின்றுவிட, இரண்டு பேர் மட்டும் அருவியைத் தேடி மேலே மேலே மேலே சென்றனர். நாங்கள் கீழே இறங்கிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெற்றி எங்களுக்கே, எங்கயும் சொட்டு நீர் கூட தென்படாததால் மேலே சென்ற இருவரும் எங்களுடன் சேர வந்த வழியே இறங்கத் தொடங்கினோம்.\nமலை ஏறுவதற்கென்று ட்ரக்கிங் ஷூ உள்ளது. நான் வெறும் செருப்பு தான் அணிந்திருந்தேன், அந்த ஷூ இல்லாததால் சிறிது கஷ்டப்பட்டுப் போனேன். இது போன்ற மலைகளில் செருப்பணிந்து ஏறுவது சற்றே ஆபத்தான விஷயம். ஏறும் பொழுது கூட எளிதாய் ஏறிவிட்டோம். இறங்குவது தான் மிகவும் சிரமமாய் இருந்தது. கற்கள் சறுக்கி சிலர் சிலபல சிராய்ப்புகலுடன் தான் கீழ் இறங்கினர்.\n125 கி.மீ பயணித்து வந்த எங்கள் அனைவர் மனதிலும், எதையோ பெரிதாக எதிர்பார்த்து வந்து ஏமாந்தது போல் ஒரு உணர்வு. வரும் வழியில் வயல்வெளிகளில் பார்த்த பம்பு செட்டிலாவது தலையை நனைத்துச் விட்டு செல்லலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.\n - பார்ட் டூ விரைவில்\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: ஆந்திரா, நாகல்லபுரம், நாடோடி எக்ஸ்பிரஸ், பயணக்கட்டுரை\nசிறப்பு உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் இரண்டாம் பாகம் படிக்க காத்திருக்கிறேன்\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி.. இரண்டாம் பாகம் விரைவில்\nசேட்டிலைட், ஜி.பி.எஸ், ஆண்ட்ராயிட் என்று எவ்வளவோ வந்துவிட்டாலும் \"அந்தா அப்பிடிகூடி போயி, வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் பார்த்துட்டே போனா ஒரு வாட்டர் டான்க் வரும், அதுல திரும்பி நேரா போனா மல தான்\" என்று வழி சொல்லும் ஊர்ப் பெரியவரின் துணை இல்லமால் இந்தியாவில் ஒரு அடி நகர்ந்து விட முடியாது என்பது மட்டுமே உண்மை.\nதமிழ்வாசி பிரகாஷ் 11 April 2013 at 11:31\nஏம்பா சீனு... அந்த குரூப்பில் நீ தான் சின்ன பையனா\nசின்ன பையன் இல்ல யுவர் ஆனர் , பெரிய பையன் தான் ஆனா \"குட்ட\" பையன். இந்த குட்ட பையனுக்கும் , பின்னால் இருக்கும் குட்டனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை யுவர் ஆனர்.\nஹா ஹா ஹா இந்த ஜீவன் சொன்னது கரெக்ட் தான்....\nயோவ் ஏன்யா கோர்த்து விடுறீரு.... சமீப கால தலை சிறந்த பதிவர் அவரு, அவரு கூட என்ன ஒப்பிடலாமா\nபயண அனுபவத்தை மிகச் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்\nமிக்க நன்றி குசும்பு குட்டன்... இந்த ஜீவன் சுப்பு உங்கள விட குசும்பு பண்றார், கொஞ்சம் கவனிச்சுக் கோங்க\nதிண்டுக்கல் தனபாலன் 11 April 2013 at 12:44\nரசிக்க வைக்கும் பயணம்... இருப்பதிலேயே நாடோடி தான் குழந்தை போலே...\nஹா ஹா ஹா குழந்தையே தான் சார்... இதில் என்ன சந்தேகம்\nஎன் பிள்ளையும் உங்களைப் போலத்தான். பல இடங்களுக்கும் பைக்கிலேயே போய்விட்டு வருவான்.\nஉங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது. சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்\nஓ உங்கள் மகன் கூட பிரியரா சூப்பர்\nமுதல் பாரா முடிந்ததும் 'இதயவர்மன் குதிரையில் வந்து கொண்டிருந்தான்' என்று அடுத்தவரி எதிர்பார்த்தன கண்கள்\nசாகசப் பயணம்தான்...வேதனைகளையும் மீறி சாதனைப் பயணம்தான்.\nஇந்த 'சார்ந்த' என்ற வார்த்தை அதிகம் உபயோகிக்கிறீர்களோ...\nசார்ந்த வார்த்தையை கொஞ்சம் அதிகமாய் சார்ந்து விட்டேன் என்று நினைக்கிறன் சார், இனி சாராதிருக்க முயல்கிறேன்\nSafety first அடிப்படையில் பயண ஏற்பாடு செய்த்தது புத்திசாலித்தனம். இளைஞர் பட்டாளப் படமே நிறைவாக இருக்கிறது. நாகல்லபுரம் பெயர்க்காரணம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்களா \n கல்லும் கச்சடாவும் குண்டும் குழியுமான ரோட்டுல வண்டி ஓட்ட தயக்கமா நீங்க சென்னைவாசினு நினைச்சனே, இல்லையா\n//முதல் பேரா threw me off a bit.// சத்தியமா இதுக்கு அர்த்தம் புரியல சார், இது வாழ்த்தா திட்டா ன்னு புரிஞ்சிக்க முடியா அறிவுக் கொழுந்தா இருக்கேனே... இந்த பக்கம் இன்னொரு தபா வந்த தயவு செஞ்சு சொல்லிருங்க... :-)\n1.நாகல்லபுரம் பெயர்க்காரணம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்களா \nஇப்படி சொன்னதும் தான் அந்த அறிவ��� எனக்கு வருகிறது, எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம்\n2.கல்லும் கச்சடாவும் குண்டும் குழியுமான ரோட்டுல வண்டி ஓட்ட தயக்கமா\nதயக்கம் இல்ல சார், புது அனுபவம் தான், வண்டி பஞ்சர் ஆயிரும்ன்னு ஒரு பயம்....\n3. நீங்க சென்னைவாசினு நினைச்சனே, இல்லையா\nபிறந்து வளர்ந்தது தென்காசி சார்.. கடந்து ஐந்து வருசமா வணக்கம் வாழ வைக்கும் சென்னை.\nமிக அருமையான கமெண்ட்... வாறே வா... (யோவ் ஆத்தர் எதுக்குயா ரிமூவ் பண்ணின... பொது மக்கள் என்ன தப்ப நினைக்க போறாங்க)\n//விஜய் நற்பணி மன்றம் கூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.//\n//அந்த அபாயகரமான பாறை வழியாக ஏறி, சில பல பாறைகளைக் கடந்தால் மற்ற அருவிகளுக்குச் செல்ல முடியும் என்றும் இப்போது தான் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் அவ்வழியாக அசால்ட்டாக ஏறிச் சென்றதாகவும் கூறினார்கள்.\n125 கி.மீ பயணித்து வந்த எங்கள் அனைவர் மனதிலும், எதையோ பெரிதாக எதிர்பார்த்து வந்து ஏமாந்தது போல் ஒரு உணர்வு. //\nஆஹா ...பேராண்மை படம் மாதிரில இருக்குன்னு மேல படிச்சா ... நீர் ஏமாந்த மாதிரி எனக்கும் ஏமாத்தமா போச்சுவே .\nரெண்டு படம் சூப்பர். அஸ் யூசுவல் வழக்கம் போல அங்கங்க ட்ரேட்மார்க் லகலகன்னு நல்லா இருக்கு . நல்லாத்தான் இருக்கும் ஏன்னா இது சீனு எழுதுனதாச்சே ...\n//ஆஹா ...பேராண்மை படம் மாதிரில இருக்குன்னு மேல படிச்சா ... நீர் ஏமாந்த மாதிரி எனக்கும் ஏமாத்தமா போச்சுவே .// பார்ட் டூ வராமலா போயிரும் பொறுமை தல பொறுமை\n//நல்லாத்தான் இருக்கும் ஏன்னா இது சீனு எழுதுனதாச்சே ...// நம்ம ஜாதிக்காரன் பார்த்தா தப்பா நினைக்க போறான்... :-)\nபயண கட்டுரை சுவாரசியம் சீனு தொடருங்கள் தொடர்கிறோம்\nநல்ல தொடக்கம், அந்த பயணத்தை உங்கள் எழுத்து மீண்டும் கண் முன் கொண்டுவந்தது.\nநாகல்லபுரத்தில் நடந்தது எனக்குத் தெரியும் :) சொல்லமாட்டேன் .....\nஅடிச்சி கூட கேப்பாயிங்க... அப்பயும் சொல்லிராத\nபயணம் தொடரட்டும்..... நாகல்லபுரத்துக்கு வருகின்றோம்.\nகலக்குங்க... நானும் ரொம்ப நாளா போகணும்னு நினச்ச இடம்......\nஅல்லோ இஸ்கூல் பையன்லா அங்க போவக் கூடாது :-)\n பெரிய பாளையம் செல்லும் வழியில்தான் எங்கள் ஊரும் உள்ளது முன்னரே சொல்லியிருந்தால் வழியில் சந்தித்து இருக்கலாம் முன்னரே சொல்லியிருந்தால் வழியில் சந்தித்து இருக்கலாம் நாகல்ல புரம் அல்ல நாகலா புரம் என்று சொல்வார்கள். நீங்���ள் சென்றது கொனே பால்ஸாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்\n// நாகல்ல புரம் அல்ல நாகலா புரம் என்று சொல்வார்கள்.//\n// நீங்கள் சென்றது கொனே பால்ஸாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன் சுவையான பகிர்வு நன்றி\nஇல்ல நண்பா அங்க இல்ல...\nஉங்க நம்பர் என்கிட்டே இல்ல, அதான் தொடர்பு கொள்ள முடியல\nஆக.. நீங்க எதிர்பார்த்தது கிடைக்காம ஏமாத்தமளிச்சுடுத்துன்னு புரியறது வேற ஏதாவது எதிர்பாராதது கிடைச்சுதோ வேற ஏதாவது எதிர்பாராதது கிடைச்சுதோ அடுத்த பாகத்துல பாத்து தெரிஞ்சுக்கறேன். படங்கள் எடுத்தது யாரய்யா அடுத்த பாகத்துல பாத்து தெரிஞ்சுக்கறேன். படங்கள் எடுத்தது யாரய்யா நல்லாவே வந்திருக்குது. நான் மலை ஏற, இறங்கற சந்தர்ப்பங்கள் ஷு இல்லன்னா வெறும் கால்களோடதான் போறது வழக்கம். (அனுபவப் பாடம்) உனக்கு இப்ப அனுபவமாய்டுச்சா நல்லாவே வந்திருக்குது. நான் மலை ஏற, இறங்கற சந்தர்ப்பங்கள் ஷு இல்லன்னா வெறும் கால்களோடதான் போறது வழக்கம். (அனுபவப் பாடம்) உனக்கு இப்ப அனுபவமாய்டுச்சா\n// இறங்கற சந்தர்ப்பங்கள் ஷு இல்லன்னா வெறும் கால்களோடதான் போறது வழக்கம். (அனுபவப் பாடம்) //அந்த வெயில்ல வெறுங் காலோட போயிருந்தா வெந்து போய் வந்த்ருப்பேன் வாத்தியரே...\nபைக் ஓட்டுவதென்பது ஒரு போதை.. அந்த போதையில் விழுந்தவர்களை பைக் என்றுமே கை விடுவதில்லை..\nநல்ல பயணக்கட்டுரை.. நான் ரசித்த சில வரிகளை இங்கு ஒருவர் குறிப்பிட்டுவிட்டார்.. “அந்த தற்கொலை முயற்சி” உவமை சுஜாதாவை ஞாபகப்படுத்தியது.. வாழ்த்துக்கள்.. அந்த ஊர்ல விஜய் “நற்பணி” மன்றம் இருக்குனு சொல்லும் போதே நெனச்சேன் ஊர்ல ஒன்னும் தேராதுனு.. அடுத்த முறையாவது நல்லா கலர்ஃபுல்லா இருக்குற ஊருக்கு போங்க.. இங்க புதுக்கோட்டை பக்கமெல்லாம் சினிமால காட்டுற மாதிரி பெண்கள் ஊர்ப்பொதுக்குளத்தில் தான் குளிப்பார்கள்.. ஆந்திராவிலும் அப்படி எதுவும் இருக்கிறதா எனப்பாருங்கள்.. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..\n//பைக் ஓட்டுவதென்பது ஒரு போதை.. அந்த போதையில் விழுந்தவர்களை பைக் என்றுமே கை விடுவதில்லை.. // சொல்லபோனா அது ஒரு போதை தான்.. அந்த போதைய எழுதியே பல பதிவு தேத்தலாம்\nபயணம் என்றுமே பிடித்த விஷயம் என்பதால் மிகவும் பிடித்தது\nபயணம் பற்றி உங்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.. மிக்க நன்றி சார்\nநான் என்று அறியப்பட��ம் நான்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்த...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு...\nஎங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்\nபதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\nஅன்புள்ள அரசியல்வாதிகளுக்கு - ஓர் அவசரகால கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post.html", "date_download": "2018-04-22T16:28:42Z", "digest": "sha1:Z3TKF4L3HEDWVZRJS5WKV4EFX5VZJ7CV", "length": 32841, "nlines": 293, "source_domain": "www.sivakasikaran.com", "title": "நீங்களே சொல்லுங்க.... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅது ஒரு கல்லூரி. அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே மாதிரியாக விளங்கினார்கள். நான் சொல்வது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. அது பணக்கார மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்ல. ஆனால் பண்பான மாணவர்களும் ஒழுக்கமான மாணவத்தலைவனும் இருந்த கல்லூரி. இன்று அந்த கல்லூரியில் பலர் வசதி படைத்தவர்களாய் இருந்தாலும், ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழ்வரை யாரிடமும் இல்லை. இந்த அளவுக்கு அந்த கல்லூரி சீரழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. மாணவத்தலைவராக ஒரு பஞ்சாபி மாணவன் சும்மா டம்மி பீசாக இருக்கிறான். அவனை ஆட்டுவிப்பது அந்த கல்லூரி நிர்வாகத்தினர் தான். கல்லூரி நிறுவனரின் மனைவி தான் நிர்வாக தலைவி. அவர் மகன் இதே கல்லூரியில் ஒரு மாணவன். இவர்கள் இருவரும் நினைத்தது தான் கல்லூரியில் நடக்கும்; அந்த பஞ்சாபி மாணவத்தலைவன் மூலமாக. நாம் இப்போது அந்த கல்லூரியின் தமிழ் துறை நாசமாய் போய் விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா\nமிகப்பெரிய அறிஞர்களும் மேதைகளும் வகுப்புத்தலைவனாக இருந்த தமிழ் துறையை இப்போது ஒரு அங்கிள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் (சச்சின் பட அய்யாசாமி மாதிரி இவர் பல வருடம் தன் பதவியையும் விடாமல் ஓய்வும் எடுக்காமல் இருப்பதால் இவர் அங்கிள் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்படுகிறார்). இவருடைய அக்கப்போர் கொஞ்சநஞ்சமல்ல.\n*இவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறார்கள். அனைவருக்கும் எதாவது பதவி வாங்கி கொடுத்து விட்டார்.\n*'மாணவர்களின் நலன் கருதி தான் அத்யாவசிய பொருளான புத்தகத்தின் விலை கூட்டப்பட்டது' என்று நிர்வாகம் சொன்னால், கல்லூரி மாணவத்தலைவருக்கு எஸ்எம்எஸ் க்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்புவார்(ஒரு மிஸ்டு கால் கூட குடுக்க மாட்டார்). அதை பெருமையாக நோட்டிஸ் போர்டிலும் ஓட்டிவிடுவார். ஆனால் சென்ற முறை தன் தூரத்து உறவினர் ஒருவருக்கு வகுப்பில் பதவி தரவில்லை என்றவுடன் கோபமாக மாணவத்தலைவரை சந்தித்து ('என் தயவு இல்லாம நீ எப்படி பதவியில் இருக்குற னு பாப்போம்' என்று) தன் உரிமையை பெற்று வெற்றியோடு வந்தவர் தான் இந்த தமிழ் துறை மாணவ தலைவர்.\n*தன் வகுப்பையே இரண்டாகப்பிரித்து தன் இரண்டு தம்பிகளுக்கும் அதை பங்கிட்டுக்கொடுத்த வள்ளல் இவர்.\n*அதே நேரத்தில் தன் தமிழ் துறை மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து இன ரீதியாக ஒடுக்கப்பட்டு அனைவரும் அரியர்ஸ் வைத்து கிட்டத்தட்ட வாழ்வையே இழந்த போது அதை கண்டுகொள்ளாதது போல் இருந்தார். கேட்டால், \"என் மௌன அழுகை உனக்கு புரியாது மச்சி\" என்று உணர்ச்சி பூர்வமாக கவிதை எழுதினார்.\n*தன்னை இந்த தமிழ் துறையின் காவலாளியாகவே நினைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்வதே இவர் வேலை.\n*இப்போது கூட தமிழ் துறையின் பெருமையையும் புகழையும் உயர்த்துகிறேன் பேர்வழி என்று தமிழ் வரலாறு தெரியாதவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு \"தமிழ்த்துறை விழா\" நடத்த ஏற்ப்பாடு செய்தார். துறையின் ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் \"தமிழ் விழா\" என்று பெயர் மாற்றி அதே விழாவை நடத்த ஏற்பாடு செய்கிறார்.\n*இவரை எதிர்த்து ஒரு பெண் தான் அடிக்கடி பேசுவாள்; வகுப்புத்தலைவர் தேர்தலிலும் நிற்ப்பாள். ஆனால் அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் அசிகமாக கமென்ட் செய்வது, அவள் அந்தரங்க வாழ்கையை அசிங்கமாக பேசுவது என்று பலவிதங்களில் தன் கலையை வெளிப்படுத்தி தன்னை ஒரு கலைஞராக காட்டிக்கொள்வார்.\n*அதுவும் கல்லூரியில் தேர்தல் வந்துவிட்டால் போதும் இவருக்கும் இவர் தம்பி இருவருக்கும். சக மாணவர்களுக்கு சரக்கு வாங்கி கொடுப்பது, காண்டீனில் இருக்கும் பஜ்ஜி, டீ அகௌன்ட் எல்லாவற்றையும் தாங்களே கட்டிவிடுவது என்று அலப்பறை செய்துவிடுவார்கள். அனைவருக்கும் மறக்காமல் பரிசும் வந்து விடும்.\n*நம் தலைவரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். 'நான் வெற்றி பெற்று வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் பிட் சி.டி. தருவேன்' என்று பகிரங்கமாக அறிவிப்பார். 'என்ன இவ்ளோ கேவலமா இருக்கு' என்று யாரவது கேட்டால் இவரே ஒரு கேள்வி பதிலை தயாரித்து \"என் வீட்டில் நான் மறைவாக சந்தோசமாக பிட் படம் பார்த்த போது 'நம் சக வகுப்புத்தோழர்கள் அனைவராலும் பிட்டு படம் பார்க்க முடியவில்லையே' என்று யாரவது கேட்டால் இவரே ஒரு கேள்வி பதிலை தயாரித்து \"என் வீட்டில் நான் மறைவாக சந்தோசமாக பிட் படம் பார்த்த போது 'நம் சக வகுப்புத்தோழர்கள் அனைவராலும் பிட்டு படம் பார்க்க முடியவில்லையே' என்று நான் வருந்தியதன் விளைவு தான் இந்த திட்டம்\" ஒரு போடு போட்டார். தேர்தலில் ஓட்டும் பெற்றார். 'பிட்டு படம் தரிங்க, டிவிடி யார் தருவது' என்று நான் வருந்தியதன் விளைவு தான் இந்த திட்டம்\" ஒரு போடு போட்டார். தேர்தலில் ஓட்டும் பெற்றார். 'பிட்டு படம் தரிங்க, டிவிடி யார் தருவது' என்று கேட்டால் கோபத்தில் உள்ளம் குமுறி ஒரு கவிதை பாடி விடுவார்.\n*வகுப்பில் எப்போதும் அடிதடி தான். தங்களுக்கு பிடிக்காதவர்களின் கை கால்களை வாங்குவது சர்வ சாதாரணம். அதுவும் இவரின் மூத்த தம்பி அதில் கில்லாடி.\n*'நீ லீடராக இருக்கும் போது தான் பா கிளாஸ் ல பிரச்சனையை வருது' என்று யாரவது நாக்கில் பல் போட்டு பேசி விட்டால், கடந்த முறை லீடராக வேறொருவர் இருந்த போது நடந்த ஒன்றிரண்டு சாதாரண பிரச்னையை மிகை படுத்தி சொல்வது, அல்லது மற்ற வகுப்பில் நடக்கும் சோதா பிரச்சனைகளை பேசி சமாளிப்பது இந்த அய்யாசாமி என்ற அர்னால்டுக்கு கை வந்த கலை.\n*சொல்லுங்க மத சக மாணவர்களை மிக கேவலமாக பேசுவார்; காட்டு மிராண்டிப்பய கூட்டம் என்று சாடுவார். அவர் குடும்பத்திலும் அந்த காட்டுமிராண்டி வழக்கம் உண்டு என்றும் அதை முதலில் நிறுத்தவேண்டும் என்றும் இவருக்கு தோணவே தோணாது. அதே நேரத்தில் கிறிஸ்த்��ுவ முகமதிய மாணவர்களிடம் 'நான் உங்களில் ஒருவன்' என்று காடும் விதமாக எதாவது செய்து கொண்டிருப்பார் (அவர்கள் மத விழாக்களில் தான் அசைவ உணவு உண்டு என்பதால் தானோ என்னவோ\n*இவருக்கு பல துதி பாடிகள் உண்டு. தலைவர் 'இன்றும் பிட் அடித்து மாட்டிக்கிட்டார்' என்று பெருமையாக சொல்லி அதற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்ப்பாடு செய்து ஜமாய்த்து விடுவார்கள். தல்கைவரும் சிரித்துக்கொண்டே அரைகுறை ஆடை அழகிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.\n*ஆடல் பாடல் என்றால் என்னவென்றே தெரியாதவரை அழைத்து வந்து \"எங்களலாம் மெரட்டுராங்க தல\" என்று பேச வைத்து சரமாரியாக பஞ்சர் வாங்குவார். ஆனாலும் அனைவரையும் பாசத்தோடு அரவணைத்து செல்லும் ஒரு பாசத்தலைவனாக தன்னை காட்டிக்கொள்வார்.\nவகுப்பை, மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்று ஒரு லீடர் யோசிக்காமல் இப்படி கேளிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் ஈடு பட்டால் அந்த தமிழ் துறை எப்படி உருப்படும்\nLabels: அரசியல், இலங்கை, ஊழல், கட்டுரை, கருணாநிதி, சோனியா, நகைச்சுவை\nஇத மட்டும் நேரடிய சொல்லி இருந்த இந்நேரம் சிவகாசிக்கு ஆட்டோவோ இல்ல மீன் பாடி வண்டியோ அனுப்பி இருப்பார்கள்... சொன்னவரைக்கும் இது அக்மார்க் உள்குத்து \nதங்களின் ஆதங்கம் நியமானது தான், இவ்வாறு இருந்தால் தமிழ் துறை மட்டுமல்லாது கல்லூரியும் மற்றொரு சட்டசபை போல ஆகிவிடும். . . . கல்லூரிகள் வியாபார கடைகள் ஆகிவிட்டது நண்பரே , கல்யாண பரிசாக வீடு கொடுத்த காலம் போய், சீதனமாய் பொறியியல் கல்லூரிகள் கொடுக்க தொடங்கி விட்டனர். இளநிலை பொறியியல் படித்தவன்,முதுநிலை மாணவனுக்கு இயக்குனர். . . என்று ஒளியும் இந்த அவலம் என்பது தான் கவலை அளிக்கின்றது.\nஹா ஹா ஹா கலைஞர நல்லா வாரி இருக்கீங்க.\nஏங்க அவருக்கு முடியே இல்லை, நான் எப்படி வாரி விடுறது..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டப���் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த எ��் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om227-u8.htm", "date_download": "2018-04-22T15:56:43Z", "digest": "sha1:CMHUXZPLDSN6IRI2FJ652IOKB4CKEFRU", "length": 1702, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "அறிவுச் சுடர். 1983 களில் சென்னையிலிருந்து குருசாமி முதலியார் டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி சார்பாக மாணவர்களுக்கான தொடர்பு இதழாக வெளிவந்த இதழ் இது. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இதழை அனுப்பி வெற்றி கண்டுள்ளது. இதழில் மாணவர்களுக்குத தேவையான பொது அறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் என பாடம் தொடர்பான நுணுக்கச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேர்வில் பயனாகுகிற வகையில் குறுவினாக்களும், குறிப்புகளும் இதழில் உள்ளன, இந்த இதழ் ஒன்பதாவது ஆண்டின் 12 ஆவது இதழ். இதழில் மாணவர்களது படைப்பாக்கங்களையும் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=22656b1e21921bb0472a6be28ff89985", "date_download": "2018-04-22T16:22:31Z", "digest": "sha1:FCPMHAWT45IYHS35U2BF2QSB7WKFBNGU", "length": 46026, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் எ��்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற���பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்���ும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் க���ப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.in/2017/07/757-1.html", "date_download": "2018-04-22T16:02:57Z", "digest": "sha1:XLZ4L6EMUD4NKERPRGCE7UUCEO4QDDE3", "length": 44640, "nlines": 669, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: 757. விந்தன் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 2 ஜூலை, 2017\n757. விந்தன் - 1\nஜூன் 30. விந்தனின் நினைவு தினம்.\nஎழுத்துலகில் \"விந்தன்\" என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வேதாசலம் - ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.\nஅவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம்.\nஇரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது.\nஇயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம்.\nமாசிலாமணி முதலியார் நடத்திய \"தமிழரசு\" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் \"தமிழுக்கும் அமுதென்று பேர்\" என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.\n\"தமிழரசு\"க்குப் பிறகு \"ஆனந்த விகடன்\" அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது.\nஅச்சகத்தின் நுணுக்கம் அறிந்த டி.எம்.இராஜா பாதர் என்பவர் கோவிந்தனுக்கு நண்பரானார். கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்த \"விந்தன்\" என்ற கோவிந்தன் வாழ்க்கையோடு போரிடும் சமூகப் போராளிகளைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கவலைப்படுவதில் வியப்பில்லை.\n1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.\n\"கல்கி\"யால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட \"கல்கி\" இதழ், விந்தன் வாழ்க்கையில் புது வெளிச்சமும் திருப்பமும் ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர், விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். தன் கையெழுத்தைப் பற்றி \"எனக்கும், கடவுளுக்கும்தான் புரியும்\" என்று அடிக்கடி \"கல்கி\" சொல்வார். கல்கியின் கையெழுத்தைப் புரிந்து கொண்ட விந்தன், பிழையே இல்லாமல் அச்சுக் கோத்தார். \"காலி\" புரூப்பில் பிழைகளைத் திருத்துவதுடன் புதிதாகவே கதை எழுதும் அளவுக்கு வாக்கியங்களைச் சேர்க்கும் விந்தனின் திறமையைக் கண்டு கல்கிக்கு வியப்புத் தாங்கவில்லை. \"வீணை பவானி\"யை அச்சுக் கோப்பவர் யார் என்று இராஜா பாதரை கேட்க, இராஜா பாதர் நிஜமாகவே அச்சம் கொண்டார். கதையில் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று பயந்து விந்தனை \"கல்கி\"யின் முன் கொண்டு நிறுத்தினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, விந்தன் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, \"கல்கி\" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) \"விஜி\" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை \"விந்தன்\" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் \"கல்கி\" கிருஷ்ணமூர்த்திதான்.\n1946இல் விந்தன் எழுதிய \"முல்லைக் கொடியாள்\" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. சிறுகதை நூலுக்கு முதன் முதலாக வழங்கிய பரிசு அதுதான். விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், \"பொன்னி\" மாத இதழ் ஆ��ிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.\n\" என்ற கதையை 1947இல் \"நக்கீரன்\" என்ற புனைப்பெயரில் எழுதினார். \"பாலும் பாவையும்\" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். \"பாலும் பாவையும்\" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், \"பாலும் பாவை\"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.\nஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த \"வாழப் பிறந்தவள\" படத்துக்கு வசனமும், \"அன்பு\" படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், \"கூண்டுக்கிளி\" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.\n\"குழந்தைகள் கண்ட குடியரசு\", \"பார்த்திபன் கனவு\" திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.\nஅவர் ஒருமுறை தன் வாழ்க்கையைப் பற்றி அமைதியாக சிந்தித்துக் கூறினார்.\n\"என் வாழ்க்கையில் 1946ஆம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசு முதன் முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான \"பாலும் பாவையும்\" என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது.\nஇந்த நிலையில், \"பாலும் பாவையும்\" நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், சிறுகதைகள், பல கட்டுரைத் திரட்டுகள் வெளி வந்திருக்க வேண்டும். வரவில்லை ஏன் காரணம் வேறு யாருமல்ல; நானே காரணம் வேறு யாருமல்ல; நானே\nகையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு \"புத்தகப் பூங்கா\" என்ற பதிப்பகமும் \"மனிதன்\" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். \"பாலும் பாவையும்\" போன்ற புதுமைக் கருத்துடன் கூடிய நாவலையும் \"வேலை நிறுத்தம் ஏன்\" என்ற கட்டுரையும் மற்ற கட்டுரைகளும் எழுதிய விந்தன், \"அன்பு அலறுகிறது\", \"மனிதன் மாறவில்லை\" என்ற இரு நாவல்களை எழுதியதால், பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானேன்'', என்று ஒரு சமயம் எழுதியது சுயமரியாதையை விரும்புபவர் அனைவரையும் கலங்க வைக்கிறது.\nவிந்தனின் இறுதிக் காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.\nதமிழில் ஏழை எளியவர்களை, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்துச் சிறுகதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர். தனது எ���்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.\nபிரபல எழுத்தாளர் \"சாவி\" ஆசிரியராக இருந்த \"தினமணி கதிர்\" இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் விந்தனை உதவி ஆசிரியராக நியமித்து கதிர் பத்திரிகைக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தார்.\n\"எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும் அல்லது திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நன்று'' - அமரர் கல்கி, விந்தனுக்கு வழங்கிய அறிவுரை இது.\nவிந்தன் எழுதி எழுதியே பாராட்டுகளை, திட்டுகளை அதிகம் பெற்றவர்.\nமக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவரின் 60வது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நண்பர்கள் குழுவினர் திட்டமிட்டது நிறைவேறவில்லை.\nஅவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.\nஅவர் வாழ்ந்த தெருவான ஹாரிங்டன் சாலையின் ஒரு பகுதிக்கு \"மக்கள் எழுத்தாளர் விந்தன் சாலை\" எனப் பெயரிட வேண்டும் என்று எழுத்தாளர்கள் குரல் கொடுத்து ஓய்ந்து விட்டார்கள். கட்சித் தியாகிகள் பலரின் பெயரை இடும் அரசு, இந்த நற்பணியைச் செய்து உழைப்பால், ஊக்கத்தால் உயர்ந்த ஓர் எழுத்தாளனின் பெயரை என்றும் நினைவிருக்கச் செய்யுமா\n[ நன்றி:- தினமணி ]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n790. சங்கீத சங்கதிகள் - 129\n789. அ.சீநிவாசராகவன் - 5\n788. கி.வா.ஜகந்நாதன் - 4\n787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5\n785. பெர்னாட் ஷா - 1\n784. மு.இராகவையங்கார் - 1\n783. சங்கீத சங்கதிகள் - 128\n782. அலெக்சாண்டர் டூமா - 2\n781. அலெக்சாண்டர் டூமா - 1\n780. பால கங்காதர திலகர் -2\n779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2\n778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2\n777. அன்னை சாரதாமணி தேவி -2\n776. விபுலானந்தர் - 3\n775. காந்தி - 9\n773. டி.கே.பட்டம்மாள் - 8\n772. அநுத்தமா - 2\n771. கவிஞர் சுரபி - 3\n770. ராஜாஜி - 8\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\n768. சங்கீத சங்கதிகள் - 127\n767. லா.ச.ர���மாமிருதம் -13: சிந்தா நதி - 13\n766. சிறுவர் மலர் - 4\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\n764. ஷெல்லி - 1\n763. ஏ.எஸ்.ராகவன் - 2\n762. கவி கா.மு.ஷெரீப் - 2\n761. சங்கீத சங்கதிகள் - 126\n760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1\n759. கு.அழகிரிசாமி - 1\n758. டாக்டர் ஜெயபாரதி - 1\n757. விந்தன் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\nஜம்பம் சாரதாம்பாள் சாவி [ ஓவியம்: கோபுலு ] '' சங்கரா ''- சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18 மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 19, 2016. இன்று மீனாட்சி திருக்கல்யாணம். சித்திரைத் திருவிழாவில் நேற்று ...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 (தொடர்ச்சி) இந்தக் கடைசிப் பகுதியில் ஷெர்லக் ஹோம்ஸின் வீட்...\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\nஎ���் வாழ்க்கையின் அம்சங்கள் -1 வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ஏப்ரல் 17 . வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் நினைவு தினம். 1941-இல் ‘சுதேசமித்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:31:53Z", "digest": "sha1:HUANNEGEXRJYXDMQLDM2Q5A3E2OLVPJX", "length": 8401, "nlines": 82, "source_domain": "sammatham.com", "title": "மோட்சம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஉயிர் தியானம் என்பது மனதை உறங்க வைத்துவிட்டு அறிவை செயல்படுத்தல்தான், அப்படி மனம் உறங்கும்போது அறிவு உயிரை தொடர்பு கொள்கிறது, உயிர் தியானத்தால் ஒன்றுக்குள் ஒன்று ஒவ்வொன்றாக ஒடுங்கி அப்படியே உயிராகிறது. மொட்டு எப்படி மலர்ந்ததோ அப்படியே சுருங்கி மீண்டும் மொட்டாகிறது.\nஊண் உடலில் உள்ள உயிரணுக்கள் அனைத்தும் உயிர் உடலை சென்றடைவதே மோட்சம்.உயிருடலை உயிரணுக்கள் சென்றடைந்தவுடன் ஊண் தேகம் உயிர் தேகமாக மாற்றம் பெறுகிறது.அதுவே கல்ப்ப தேகம், நோய்கள் நீங்கிய நிலை. எலும்பு மஜ்ஜை ஜோதிநிறம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களே ஜோதியாக மாறுகிறது, அந்நிலை ஒளி தேக நிலை.\nமனம் அசைகிறது, மானுடம் அசைகிறது.அதுவே அசையா நிலைக்கு வரும்போது ஞானமாகிறது. ஞானத்தில் மனம் அடங்கும்போது உயிராகிறது. நீயே கடவுளாகிறாய், அதுவே முக்தி மோட்சம். உன் பொருளை நீஅடைவதற்கு மதம் எதற்கு மார்க்கம் எதற்கு மெய் குரு மட்டுமே போதும்.\nமனிதன் தனது பாப கணக்குகளை பார்த்து பார்த்து அவைகளை எல்லாம் தீர்த்துவிட்டு, பின்பு புண்ணிய லோகம் செல்ல நினைத்து புண்ணியங்களைசெய்து சரி செய்து முடிப்பதற்குள், காலன் வந்து சொல்லாமல் கொள்ளாமல் அவன் கணக்கை முடித்துக் கொண்டு சென்று விடுகிறான்.\nநம் அண்டம் எனும் பிண்டத்தில் திருவடி எதுவென குரு முகமாக அறிய வேண்டும்\nஉயிர் உணவு உயிர் வாழ்க்கை என எப்போதும் உயிர் கவனத்தில் வாழ பழகி கொண்டால் நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறி போவோம். உயிராகும் கலையே மரணத்தை வெல்லும் உயிர் கலை. நம்மை படைத்த கடவுளை நம்மால் கற்பனையில் கூட உருவாக்க இயலாது.மனிதனுக்கு புதியதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.அவனது புதிய படைப்புகளில் மயங்கி அவன் மெய் பொருளை மெய் கடவுளான உயிரை மறந்து விட்டான்.மெய் பொருளை மறைத்த புதிய உருவங்கள், அதுவே மாயை.\nநம்மால் படைக்கப்பட்டவைகளை நாம்தான் காக்க வேண்டும். நம்மை படைத்தவனால் மட்டுமே நம்மை காக்க முடியும்.\nசரியான திட்டமிட்ட அறிவு அறிவுக்கு கட்டுப்பட்ட மனம், மனதுக்கு கட்டுப்பட்ட சரீரம் ஆக இருப்போரை இவ்வுலகம் வணங்கும், அவரே ஞானி. உன்னை நீ சரீரமாக பாவிக்காது உன்னை எப்போதும் உயிராக பாவிக்கவேண்டும், உடலை விட்டு கவனத்தை உயிரில் நிறுத்த வேண்டும்.\nஉன் கவனம் உயிராக மாறவேண்டும். அதுவே மனம் அசைவற்ற பரவச நிலை. பின் கவனத்தை உயிராக மாற்றினால் உயிருக்கு கவனம் ஏற்ப்படும். உன் உடலை நீ கவனிக்கும் வரை உயிர் உடலை கவனிக்காது.\nஉயிரை நீ கவனித்தால் உயிர் உடலை தன கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதுவே நோய் எனும் சரீர சாபத்தில் இருந்து விடுபடும் உயிர் கலையின் முதல் நிலை.\n← விநாயகனுக்கு மட்டும்தான் ஞான பழமா\nஉயிரே நம் சரீரத்தின் தாய் →\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/professor-forced-to-4-four-college-girls-to-sleep-with-higher-officials-118041600005_1.html", "date_download": "2018-04-22T15:53:27Z", "digest": "sha1:VP7JKXGNM32GLIXMU2FP43XCENFPY6OQ", "length": 12721, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு பயன்படுத்த முயன்ற பேராசிரியை சஸ்பெண்ட் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகல்லூரி மாணவிகளை படுக்கைக்கு பயன்படுத்த முயன்ற பேராசிரியை சஸ்பெண்ட்\nசமீபகாலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் திரையுலகினர் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது உயரதிகாரிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் கல்லூரி மாணவிகளை படுக்கை��்கு அழைத்து புரோக்கர் போல் செயல்பட்ட பேராசிரியை ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.\nஅந்த 4 மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மறைமுகமாக பேராசிரியை அந்த மாணவிகளை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் பேராசிரியை மாணவிகளிடம் இதுகுறித்து பேசிய 19 நிமிட ஆடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேராசிரியை தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தான் பேசியது மாணவிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேராசிரியை தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பேராசிரியை ஒருவரே உயரதிகாரிகளுக்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தைதான் பிறக்கும்: பேராசிரியரின் சர்ச்சை பேச்சு\nதேனி காட்டுத் தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்\nபொறியியல் கல்லூரி பேராசிரியரை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த மர்ம கும்பல்\nதுணைவேந்தரைக் காப்பாற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய தடங்களை அழிக்க முயற்சி\nஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிந்த 80 ஆயிரம் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கபப்ட்டது எப்படி தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95-2/", "date_download": "2018-04-22T16:09:33Z", "digest": "sha1:53OUWEZ3FUAKSVF6IQPBID23EWYN3G6C", "length": 2585, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஒரே ���ாரத்தில் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கு விக்ஸ்! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கு விக்ஸ்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/3/", "date_download": "2018-04-22T16:02:49Z", "digest": "sha1:XZNPWNNTF4V2I6HOMFWJ6GNLGIJCQIQZ", "length": 5802, "nlines": 160, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடற்பயிற்சி | Tamil Beauty Tips | Page 3", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஃப்ரன்ட் அண்ட் சைடு நீ அப்ஸ் பயிற்சி\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்–உபயோகமான தகவல்கள்\nஉடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க\nஅன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்\nஅதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்\nஉடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்…உடற்பயிற்சி…\n எடையைக் குறைக்க 7 வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் . .\n7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை…\nபின்னழகை அழகாக்கும் பயிற்சி — உடற்பயிற்சி,\nவிபரீதகரணி முத்ரா ஆசனம் — ஆசனம்,tamil\nஇடுப்பு சதை குறைய எளிய பயிற்சி – உடற்பயிற்சி,tamil\nஎலும்புகளுக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள் – உடற்பயிற்சி, Tamil Beauty Tips\nஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி\nமுதுகு வலியை போக்கும் நீச்சல் பயிற்சி, Tamil Beauty Tips\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி, Tamil Beauty Tips\nதினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், Tamil Beauty Tips\nதேவையில்லாத சதையை க��றைக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்,beauty tips tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/alwarlist&username=", "date_download": "2018-04-22T15:53:43Z", "digest": "sha1:ZV2AOASZBCJC4M6CZPI4K4CEWEELH7SV", "length": 34447, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nதமிழில் வேதங்கள் அல்லது ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்..\n தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது\nஇதற்கு ஒரு வரவு சொல்லி, காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை என்பது நூலின் தலைப்பின் பொருள். அவருடைய படிப்படியான விவரிப்பின் நியாயத்தைப் புரிந்து கொள்வோம்.\nபரமபதம் என்னும் கேடில்லாத உலகம் இருக்கிறது. அது திருமாலின் உலகம் ஆகும். உலகங்கள் தோன்றி, இருந்து, ஒடுங்கினாலும் திருமால் என்றும் நித்தியமாகத் தமது பரமபத்தில் வீற்றிருக்கிறார். 'தத் விஷ்ணோ: பரமம் பதம்' - அதுவே விஷ்ணுவின் பரமமான பதம் - என்று வேதங்கள் குறிப்பிடும் இடம் அதுவாகும். வைகுந்தம் என்பதும் அதுவேயாம். அந்த பரமபதத்தில் செம்பொன் செய் கோவிலில், திருமாமணி மண்டபத்தில், திவ்ய ஆஸ்தாந மண்டபத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு நித்யமாக இருக்கும் அந்த உலகமாகிய நித்ய விபூதியையும், தோற்றம், மாற்றம், ஒடுக்கம் என்று தோன்றி மறையும் இந்த உலகமாகிய லீலா விபூதியையும் அவை அவை தம் தம் தத்துவங்களில் தொடர்ந்து இயங்கும்படியாக ஆள்வதுதான் தொழில்.\nகோப்புடைய சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து ஆளும் அவனுக்கு எல்லையற்ற சோதி உருவம், என்றும் ஒருபடிப் பட்டிருக்கும் மாறாத உருவம், சின்மயமான உருவம், சின்மயமான வடிவத்தில் விளங்கும் ஆபரணங்களும், ஆயுதங்களும் ஆகியவற்றைத் தரித்தவன். அளவிறந்த அழகும், நறுமணமும், உருவப் பொலிவும், மேனி எழிலும், இளநலமும் அளவிறந்து மிகும்படியாக இருப்பவன். அவனுடைய தீமையே கலவாத நற்குணங்களோ முடிவற்றவை. அவனுடைய மேனியோ தெய்வத் தன்மையும், மங்களமும் பூரணமாக நிறைந்து விளங்குவது.\nஇந்த வடிவழகையெல்லாம் என்றென்றைக்கும் போற்றிக் காதலிக்கும் தேவிமார் மூவர், ஸ்ரீ, பூமி, நீளா என்று. இவ்வாறு வைகுந்த விண்ணகரில் தெய்விகமான பேரின்பம் நிறைந்து விளங்க வீற்றிருப்பவனை அணுகி அனைத்து தொண்டுகளையும், பணிவிடைகளையும் செய்த வண்ணம் அவனைத் தங்களுடைய மங்காத ஞானத்தாலும், குன்றாது பெருகும் பக்தியாலும் அவன் திருவடியில் கைங்கரியம் செய்யும் அந்தரங்கர் வைனதேயன் எ���்னும் கருடாழ்வான் போன்று பலர் உண்டு. நித்ய விபூதி, லீலா விபூதி என்னும் இரண்டு உலகங்களையும் ஆள்பவனை ஏற்றித் தொழுது அவனால் நியமிக்கப்பட்டு அவனடி தொழுது நிற்கும் தேவர்கள் வரிசையில் நிற்ப, பெரும் பீடுடையவனாய் வீற்றிருப்பான்.\nஅவனை அண்டிப் புகல் அடைந்து எக்காலமும் ஒழிவில்லாமல் மிக உயர்ந்த பேரின்பத்தை அனுபவிக்கும் அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் போன்ற நித்யசூரிகளையும், ஸம்ஸாரத்தினின்றும் விடுபட்டுப் பிறவி ஒழித்து முக்தர்களாக ஆகிவிட்ட முத்தர்களையும், என்றும் அழிவிலா ஆனந்தம் தந்து மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருப்பவன் அவன்.\nஇப்படி ஆனந்த மயமான உலகம், ஆனந்த மயமான இருப்பு, ஆனந்த மயமான தொடர்ச்சி முடிவு என்பதே இல்லாமல் இயன்ற நிலையில் இருப்பவனுக்கு அங்கு அவ்வளவும் இருந்தும் அவன் உள்ளத்தில் மண்டி எழும் துயரம் ததும்ப, அவன் திருமுக மண்டலத்தில் அந்தத் துயரத்திற்கான வாட்டம் நிலவ, அங்கு உண்டான அவ்வளவு பேரின்பங்களும் ஒன்றும் அவனைச் சேரவில்லையோ என்னும்படி அவற்றில் பொருந்தாதவனாய் அவன் மிகவும் கவலையுடன் சிந்தித்திருப்பது ஒரு விஷயம். அங்கு அத்தனை அன்பர்கள் புடை சூழ இருந்தும் யாருமே அற்ற தனியன் போன்று அவன் அவ்வளவு வாட்டத்துடன் இருப்பதற்குக் காரணமான விஷயம் என்ன\nஇத்தகைய உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தனக்கு முற்றிலும் பயன்கருதா கைங்கரியம் ஆகிய ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்கள் ஒப்ப, இவர்களோடு சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்று அவன் துயரம் அடைகிறான்.\nபத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம், களேபரம், உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பை சர்வேச்வரன் தந்தான். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்கு கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீ���ங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தான். அவன் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கி, பரம்பொருளாகிய தன்னுடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தான்.\nஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புல்லை அறுக்கக் கொடுத்த புல்வெட்டியால் பசுமாட்டின் வாலை அறுப்பதைப் போல், களையெடுக்கக் கொடுத்த கருவியினால் களையை எடுக்காதே கண்ணைக் கெடுத்துக் கொள்வாரைப் போன்றும், ஆற்று வெள்ளத்தைக் கடக்கக் கொடுக்கப் பட்ட புணையைக் கொண்டு ஆற்றைக் கடந்து பிழைக்காமல், ஆற்று வழியிலேயே சென்று கடலில் கலந்து உயிரைப் போக்கிக் கொள்வாரைப் போன்றும் ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவன் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் அவனை மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர்.\nபகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டான். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தன்னிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் அடிமைப்படாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்று தங்களது ஆத்மாவுக்குத் தாங்களே உரிமையாளர்கள் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள்.\nபார்த்தான் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காக சாத்திரம் ஆகிய உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தான் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தானே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தன்னை நோக்கித் திருப்பப் பார்த்தான்.\nஅப்படியும் ஜீவர்கள், தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்து தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள்.\nபகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தன்னிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகியோரைப் பார்த்து, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினான். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களின் மூலமாகத் தமிழ் மொழியில் வேதங்களாகத் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டான்.\nஇவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். இவ்வண்ணம் தமிழ் மொழியில் நான்மறைகளும், வேதாங்கங்களுமாக திவ்ய ப்ரபந்தங்கள் வெளிப்பட்டன. நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம், சாம வேதம் என்ற நான்மறைகளின் தமிழ் வெளிப்பாடுகளாய்த் தோன்றின. திருமங்கை மன்னனின் ஆறு பிரபந்தங்களும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் துணை நூல்களாகவும் தோன்றின. ஆண்டாள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் திராவிட வேதங்களுக்கு ஆன்ற உபநிஷதங்களின் வெளிப்பாடாய்த் தமிழில் தோன்றின.\nஇவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதை என்னால் இயன்ற மட்டும் தூய தமிழில் மாற்றித் தந்தேன். தாம் கூறும் ஒவ்வொரு கருத்திற்கும் சான்றுகளாக வடமொழி வேதங்களிலிருந்தும், தமிழ் மொழி வேதங்களிலிருந்தும், ஆசாரியர்களின் வடமொழிச் செய்யுட்களினின்றும், வைணவ ஆகமங்களிலிருந்தும் பல மேற்கோள்களைத் தந்திருக்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அதுவும் மணிப்பவள நடையில் அவர்களால் அனைத்தையும் அந்தந்த வாக்கியங்களின் ஊடேயே பெய்து சொல்லிவிட முடிகிறது. அவற்றை அப்படியே தமிழாக்கினால் படிப்பதற்கு மிகவும் கவனச் சிதறலாக இருக்குமோ என்ற ஐயத்தால் அந்தச் சான்றுகளை மட்டும் விடுத்து, ஜீயரின் கருத்துகளை மட்டும் தூய தமிழாக்கினேன். படிப்பவர்கள் முனியாமல் பொறுத்தருள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36617&ncat=2", "date_download": "2018-04-22T16:26:39Z", "digest": "sha1:4QHGRKCPCXDFDZD6VO4HHKLS4QEMXU2P", "length": 18304, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை தி.நகர் நெய்ப்பொடி தோசை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசென்னை தி.நகர் நெய்ப்பொடி தோசை\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம் ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏப்ரல் 22,2018\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு ஏப்ரல் 22,2018\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஎத்தனை விதமான சட்னி இருந்தாலும், சிறிதேனும், இட்லிப்பொடி தொட்டு சாப்பிட விரும்புவர் பலர். அதேபோன்று, தோசையில், 'வெரைட்டி' விரும்புவோருக்கு ஏற்ற விருந்து, நெய்பொடி தோசை\nசென்னை, தி.நகர் நடேசன் பூங்காவிற்கு அருகில், கண்ணதாசன் சாலையில் உள்ள தள்ளு வண்டி கடையில், இரவு 11:00 மணிக்கு சென்றாலும், சுடச்சுட, ஆவி பறக்கும் நெய்ப்பொடி தோசையை ருசிக்கலாம்.\nஇதன் சுவையின் காரணமாக, குடும்பம் குடும்பமாக இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.\nசிறிது அதிகமாக ���ளுந்து சேர்த்து, நைசாக அரைத்த மாவில், தோசை வார்த்து, உளுந்து, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து, குருணையாகவோ, 'நைஸ்' ஆகவோ இல்லாமல், முக்கால் பதத்திற்கு இடித்து தயாரித்த தோசை பொடியை, இதன் மீது தூவி, அதில் சிறிது நெய் விட்டு, மணக்க மணக்க சுட்டுத் தருகின்றனர்.\nமொறு மொறுப்பான பொடி, சட்னி மற்றும் சாம்பாரும் தொட்டு சாப்பிட, அவ்வளவு ருசியாக உள்ளது, நெய்பொடி தோசை\nபிரிக்க இயலாத இரட்டை சகோதரிகள்\nமுதன் முதலில் கார் ஓட்டிய பெண்\nநலத்தை விற்றா நலன்களை அடைவது\nகுரு வாக்கே வேத வாக்கு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபடிக்கும் பொழுதே நெய் மனம் வீசுகிறது. அடுத்த முறை கண்டிப்பாக ட்ரை செய்ய வேண்டும்\nஅட ஒரு நாள் சாப்பிட விலையை பற்றி என்ன ... சென்னைலே இருந்தப்போ தெரியுமே போச்சே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்��ப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/10/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:00:18Z", "digest": "sha1:3Z6SSUPQHX3MU7H2MXTTDHF2B4VN3666", "length": 14805, "nlines": 149, "source_domain": "www.neruppunews.com", "title": "உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும். - NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nமகேந்திரன் மனோகரராஜ் (199315410010) என்பவர், 2009 ஆண்டு நாட்டில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளந்தண்டு பாதிப்படைந்து இடுப்பிட்க்கு கீழ் இயங்காத நிலையில் தாயரின் குறுகிய கூலி வேலை வருமானத்தில்.A, பிரிவு. தேவிபுரம். முல்லைதீவு மாவட்டத்தில். அன்றாட வாழ்வில் மிகவும் சிரமப்பட்டு அத்தியாவசிய வசதிகள் எதுவும் இன்றி 9 வருடமாக சக்கர நாட்கலியில் படுக்கை புண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பின்வரும் காணோளி, மற்றும் தகவல்களை தங்களின் தயவனா கருத்தில் கொண்டு இந்த தமிழ் இளைஞனுக்கு அன்றட வாழ்க்கையை சிரமம் இன்றி கொண்டு செல்வதற்கு இலங்கையில் மற்றும் எம் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தங்களிடம் தயவனா உதவியை எதிர்பார்த்து இருக்கின்றார்…\nஇலங்கை வங்கி முல்லைதீவு ப��ரிவு (80188749)\nஹட்டன் நேசனல் வங்கி (032020531569)\nPrevious articleகால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்…எப்படின்னு தெரியுமா\nNext article15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 1,300 கிலோ மீட்டர் பயணித்த மருத்துவர் | இறுதில் நடந்த சோகமான நிகழ்வு\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை குத்திக் கொன்ற மகன்\nமாணவிகளை மூளைச்சலவை செய்தது இப்படி தான்: வெளியானது நிர்மலா தேவியின் உரையாடல்கள்\nநிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்\n10 ஆண்டுகளாக நிர்மலா தேவி செய்த செயல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nமனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஜாலியாக ஊர்சுற்றிய அஜித்குமார்: பரபரப்பு வாக்குமூலம்\nஇனி பாடவே மாட்டேன் என விலகி போன கானா பாலாவை பாடத்தூண்டிய சோக சம்பவம்\nகானா பாலா என்றதும் காசு, பணம் துட்டு மணி மணி என பாடல் தான் பலருக்கும் நினைவிற்கு வரும். கானா பாடல்களால் கலை திறமையில் தவழ்ந்தவர் சினிமாவில் பாடியதன் மூலம் பிரபமலமானார். இவர் பாடிய...\nபிரபல ஆபாச தளத்தில் சிறுமி ஆஷிபா பெயர்: வெளியான பகீர் தகவல்\nஇந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெயரை ஆபாச தளங்களில் பலர் தேடியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8...\nநடிகை திரிஷா அணிந்த கேவலமான உடை- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகைகள் தங்களை மாடர்ன் பெண்ணான காட்டிக் கொள்ள நிறைய விஷயங்கள் செய்வர். பார்க்க மோசமாக இருந்தாலும் அதை பேஷன் என்ற பெயரில் உடை அணிகிறார்கள். இப்படி ஆடை அணிந்த சமூக வலைதளத்தில் வெளியிடும் பிரபலங்கள்...\nபரிசாக பெற்ற பணத்தை ரமணியம்மா என்ன செய்தார் தெரியுமா\nபிரபல ரிவியில் நடந்த நிகழ்ச்சியில் தனது காந்த குரலினால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ராக்ஸ்டார் ரமணியம்மாள். 63 வயதான இவரது காந்த குரலிற்கு வெளிநாட்டிலும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது சில படங்களிலும் பாடல்களை...\nஅழகி படத்தில் நடித்த சிறுவனா இது, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஅழகி படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம். தங்கர்பச்சன் இயக்கத்தில் பார்த்திபவன், நந்திதா தாஸ் நடிப்பில் ���னைவரையும் கவர்ந்த படம். இப்படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவர் சதீஷ். இவர் இதை தொடர்ந்து...\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nதிருமணம் ஆகாமலேயே நடிகை இலியானா தற்போது தாயாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. நடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகை. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள்...\nஆர்யாவின் அதிர்ச்சி முடிவு – எங்க வீட்டு மாப்பிள்ளை பைனலில் ட்விஸ்ட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி...\nகன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நம்மையெல்லாம் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கோவிலில் வைத்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் இந்த சமூகத்தில் இருந்து கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்...\nவெட்டப்பட்ட தர்பூசணி: பெண்களின் மார்பகத்தை விமர்சித்து கல்லூரி ஆசிரியரின் வக்கிர பேச்சு\nடெங்கு காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை – தந்தையின் வேதனைக் குரல்\nமணப்பெண்களை சந்தையில் விற்கும் கொடுமை… இதற்கு இவங்க சொல்ற காரணமே வேற\nபூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுவதும் மாத்திரை தேவைப்படாது\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_03_26_archive.html", "date_download": "2018-04-22T16:13:02Z", "digest": "sha1:VJIGWDTZQEGBS4U7CCYOCT7FYW7WUS22", "length": 11855, "nlines": 194, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 03/26/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய ��ிற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nசென்னை சூப்பர் கிங் அண்ணாச்சி சிமண்ட் விலை என்னாச்சி\nதேர்தல் வந்தால் பொதுவாக சிமெண்ட் விலை குறையும் என்பார்கள்..இங்கே தேர்தலின் போதுதான் விலையை கூட்டுகிறார்கள்...\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த படம்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதராசு 18.08.11இதழின் மூன்று பக்கங்கள்...\nபீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சி.வி. குமார் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் \"இறைவி\". ...\n\"கெத்து\" இசை வெளியீட்டு விழா\nரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் K. திருக்குமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் \"கெத்து...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை சூப்பர் கிங் அண்ணாச்சி சிமண்ட் விலை என்னாச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:09:26Z", "digest": "sha1:SZKKDP6UWYGQ2HNNISD56Z6MCWX57AOU", "length": 7066, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறும்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை: வட இந்தியா, மேற்கு இந்தியா, தென்னிந்தியா, மற்றும் மத்திய இந்தியா\nமொழி தெலுங்கு மற்றும் கன்னடம்\nகுறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறும்ப இடையர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru or kurumba idaiyar) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இவர்கள் யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழு ஆவர்.[சான்று தேவை] குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களான இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி தமிழ் மற்றும் குறும்பா மொழி ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் குறும்பஇடையர் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாயக்கர் என்பன ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர்.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/15/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9/", "date_download": "2018-04-22T16:14:23Z", "digest": "sha1:PMQYJGAZDT7BHKPE4RIL763PB7QZAYMB", "length": 19039, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "சக்கரங்கள் நின்றன", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்���ியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»சக்கரங்கள் நின்றன\n13-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை நிறைவேற்றுதல், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க உடனே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்கு\\வரத்து ஊழியர்கள் மே 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து அரசுப்போக்கு வரத்துக்கழக தொழிற்சங்கத்தினருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில தினங்களாக 7 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.\nஞாயிறன்று(மே14) போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கருடனும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். ஞாயிறன்று மாலையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தன்னெழுச்சியாக துவக்கினர். இதனால் திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கரூர், திருவள்ளூர் உள்பட தமிழ் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பேருந்துகளின் இயக்கம் முடங்கியது. தலைநகர் சென்னையிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை துவக்கினர்.\nஇந்த நிலையில், திங்கட்கிழமை (15) முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர். இதனயடுத்து, வேலைநிறுத்தம் மேலும் தீவிரமானது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கெல்லாம் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணிமனைகளுக்கு வந்து தங்கள் பணியைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் திங்களன்று அதிகாலை பணிமனைகளில் இருந்து ஒரு பேருந்தும் எடுக்கப்படவில்லை. அரசுப்பேருந்து சேவை முற்றிலும் முடங்கியதால் அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர்.\nஇந்நிலை���ில் 8 போக்குவரத்து மண்டலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க நிர்வாகம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.தலைநகர் சென்னையில் உள்ள 37 பணிமனைகளிலும் 95 விழுக்காடு பேருந்துகள் அணி வகுத்து நின்றன. மாநிலம் முழுமைக்கும் அரசுப் பேருந்துகள் ஓடாததால் தனியார் பேருந்துகளிலும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டது. உதாரணத்திற்கு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்துகளில் ரூ. 45 கட்டணம். ஆனால், தனியார் பேருந்துகள் ரூ.65 வரைக்கும் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை திங்களன்று(மே 15) மாலையில் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, செய்தியாளர்களும் திரண்டனர். ஆனால், அந்தக் கூட் டம் நடைபெறவில்லை.\nஒட்டுமொத்த தொழிலாளர் களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசு, பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முன்வரவில்லை. மாறாக, வேலைநிறுத்தத்தை முறியடிக்க சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த செயலுக்கு போராட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக, துறைக்கு சம்பந்தமில்லாத, அனுபவமில்லாத- பயிற்சியில்லாதவர்களை கட்டாயப்படுத்தி, பேருந்துகளை இயக்கச் சொல்வது சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளுக்கு எதிரானது, ஆபத்தானது என்றும் போராட்டக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nவேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போடுவதையும் கைது செய்வதையும் அரசு கைவிட வேண்டும் என்றும், போராட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் விபரீத முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅரசு மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை கண்டித்து ஆங்காங்கு அருகிலுள்ள பேருந்து நிலையங்களில் காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், சென்னையில் மாலை 4 மணிக்கு பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இந்த போராட்டங்களில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்குழு தலைவர்கள் அறை கூவல் விடுத்துள்ளார்கள்.\nவேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் தலையிட வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்களின் கூட்டம் மே 15 அன்று நடைபெற்றது. இதில், வரும் 17 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களி லும், தொழில் மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க ஊழியர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அ.சவுந்தர ராசன்(சிஐடியு), சுப்புராமன் (தொமுச), ராசு (எச்எம்எஸ்), சி.மூர்த்தி (ஏஐடியுசி), சிவக்குமார் (ஏஐயுடியுசி), எ.எஸ். குமார் (ஏஐசிசிடியு) ஆகியோர் பங்கேற்றனர்.\nPrevious Articleதோழர் ராஜன் காலமானார்: சிபிஎம் இரங்கல்\nNext Article அடக்குமுறை பலன் தராது: ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nஅர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி.தினகரன் கிண்டல்\nநடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு பிடிக்க தனிப்படை அமைப்பு\nதமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தல் – சிபிஎம் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/21/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-04-22T16:06:43Z", "digest": "sha1:6ZNRMXDE4KHQCUS6LWQQE2FSSNGH7CHH", "length": 8600, "nlines": 153, "source_domain": "theekkathir.in", "title": "ஆர்.கே நகர��: தேர்தல் ஆணையம்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கார்ட்டூன்»ஆர்.கே நகர்: தேர்தல் ஆணையம்\nஆர்.கே நகர்: தேர்தல் ஆணையம்\nPrevious Articleபொதுச் செயலாளர் மேசையிலிருந்து…\nNext Article தொழில் வளர்ச்சியில்லா தருமபுரி மாவட்டம்\nகய்யூர் தியாகிகளின் கடைசி நிமிடங்கள்… (2018 கய்யூர் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தினம்)\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2008/12/blog-post_26.html", "date_download": "2018-04-22T15:56:49Z", "digest": "sha1:SLWIXHJACXNKA54HUSDS232LZHZCW2PX", "length": 6837, "nlines": 69, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: பொன்மொழி - விளக்கம்", "raw_content": "\nவெள்ளி, 26 டிசம்பர், 2008\nபொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு\n\"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.\nஅதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது.\"\nகற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 11:35:00\n26 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:00\n//தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.//\nதவறான கருத்தாக இருக்கிறதே... தங்கத்தின் மதிப்பு குறையாது என எப்படி சொல்ல முடியும்... குறை என்பது குறைபாடு அல்லது அளவு என கொள்ளலாம். நீங்கள் 1 கி.கி தங்கம் வாங்குகிறீர்கள். அதில் 0.1 கி.கி குறைபடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதன் மதிப்பு சமமானதா 0.9 கி.கி 1.0 கி.கி விட குறைவானதே அப்படி இருக்க அதன் மதிப்பு குறைகாணாது என ஏற்றுக் கொள்வீர்களா...\nதங்கமும் பூமியில் விளையும் கணிமங்களில் ஒன்று தான். அதற்கு மதிப்பு கொடுத்து இன்றய நிலையில் அதை உயரிய இடத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது மனித இனமே...\n29 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:44\n[prakashvasi] வணக்கம் தம்பி, நன்றி.\n30 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:46\n[VIKNESHWARAN] //தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.//\nபொதுவாக இன்று, தங்கத்தின் மதிப்பு (Value) அதன் விலையில்தான் (price) நிர்ணயிக்கப்படுகிறது. அதை தவிர தங்கத்திற்கு சில சிறப்பான மருத்துவ குணங்களும் உள்ளதாக படித்திருக்கிறேன். இந்த கருத்துக்களை உள்ளடக்கிய வரிகள்தான் அது.\n//நீங்கள் 1 கி.கி தங்கம் வாங்குகிறீர்கள். அதில் 0.1 கி.கி குறைபடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், ...//\nஇப்படி வைத்துக்கொள்ள முடியாது. 0.1 கி.கி = 100 கி தங்கத்தின் எடை குறைந்து வாங்கும் அளவிற்கு நான் ஏமாற மாட்டேன். காரணம் 100 கி தங்கத்தின் இன்றைய மதிப்பு RM10,300.00 :)\n30 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?pubid=0142", "date_download": "2018-04-22T16:29:24Z", "digest": "sha1:GNQVSNV6ACOZ7HUTV7WLADPVLQB7PP3M", "length": 6004, "nlines": 149, "source_domain": "www1.marinabooks.com", "title": "சேகர் பதிப்பகம்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்லாம்தத்துவம்சித்தர்கள், சித்த மருத்துவம்சரித்திரநாவல்கள்கம்யூனிசம்நாட்டுப்புறவியல்மாத இதழ்கள்மொழிபெயர்ப்பு கல்விபொது அறிவுவணிகம்கணிப்பொறிஉரைநடை நாடகம்வேலை வாய்ப்புகணிதம் மேலும்...\nகோவிலூர் மடாலயம் பிரேமா பிரசுரம்சாலிவாகனன் பதிப்பகம்நேர்நிரைNew Man Publicationமித்ர வெளியீடுசேமமடு பதிப்பகம்கல்பதரு பதிப்பகம்பாவை பப்ளிகேஷன்ஸ்Notion Pressவெர்சோ பேஜஸ்பதிவுகள் பதிப்பகம்பூவிழி பதிப்பகம்குமரன் பதிப்பகம்துளி வெளியீடு மேலும்...\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையம்பட்டு சுந்தரம்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையம்பட்டு சுந்தரம்\nகுமரி மாவட்ட நாயர்களில் வாழ்வியல்\nஆசிரியர்: ப. நாராயணன் நாயர்\nவான பலன் (அறிவியல் கட்டுரைகள்)\nஆசிரியர்: முனைவர் ச.பொ . சீனிவாசன்\nசங்க இலக்கியங்களில் உருவழி உணர்வு வெளிப்பாடு\nஆசிரியர்: முனைவர் இரா. சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:03:30Z", "digest": "sha1:HVPR2EMHHLZ4CX3UJSIZPHZ5FCT6WIGP", "length": 10320, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "பரவை முனியம்மாவுக்கு அதிமுக ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»பரவை முனியம்மாவுக்கு அதிமுக ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு\nபரவை முனியம்மாவுக்கு அதிமுக ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு\nநாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலை யையும், இயலாமையையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ. 6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்காக மாதம் ரூ. 6 ஆயிரம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டார். அதற்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார். மதுரை மேயர் ஏ.ஏ. ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலை\nPrevious Articleமதுவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி: செல்போன் கோபுரங்கள் தீவிர கண்காணிப்பு\nNext Article சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் ஆவேசம்..\nஅஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் சென்னை போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேச்சு\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம���\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2016%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-22T16:33:11Z", "digest": "sha1:OKBDZPHB6BT7JGU5NRJYTBMCX6RNVVER", "length": 15521, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2016ல் இந்தியா வந்த உலக சூப்பர்ஸ்டார்கள் - ஃப்ளாஷ்பேக்", "raw_content": "\n2016ல் இந்தியா வந்த உலக சூப்பர்ஸ்டார்கள் – ஃப்ளாஷ்பேக்\nஅடுத்த சில மணி நேரங்களில் நிறைவுற உள்ள 2016 ஆம் ஆண்டின் இறுதி நிமிடங்களில் உள்ள நாம் இந்தாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைந்துள்ள உலக பிரசத்தி பெற்ற சூப்பர்ஸ்டார் கார்களை பற்றி இந்த பகிர்வில் தெரிந்துகொள்ளலாம்.\n50 ஆண்டுகால வராலற்றை கொண்டுள்ள ஃபோர்டு மஸ்டாங் சூப்பர் மஸில் ரக கார் முதன்முறையாக வலதுபக்க ஓட்டுதல் முறைக்கு மாறிய சில மாதங்களிலே இந்திய வாகன சந்தையில் நேரடியாக ஃபோர்டு களமிறக்கியுள்ளது. மஸில் ரக கார்களுக்கு உரித்தான அசத்தலான பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக விளங்கும் மஸ்டாங் ரூ.65 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட்டிருக்கின்றது.\nமஸ்டாங் ஜிடி வேரியண்டில் 401 hp ஆற்றல் மற்றும் 542என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nமேலும் படிக்க – மஸ்டாங் மஸில் காரின் விபரங்கள்\nஉலக பிரபலங்களுக்கு எல்லாம் பிரபலமாக விளங்கும் காட்ஸில்லா கார் இந்தியாவில் ரூ.1.99 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 570 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 637 நியூட்டன் மீட்டர் ஆகும். பவரை நான்கு வீல்களுக்கும் எடுத்து செல்ல 6 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்சினை பெற்றுள்ளது.\nநிசான் ஜிடி-ஆர் கார் அதிகபட்சமாக மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை மூன்று நொடிகளில் எட்டும் இயல்பினை கொண்டதாகும்.\nஇந்தியாவில் டெல்லியில் மட்டுமே நிசான் ஜிடி-ஆர் காரின் அதிகார்வப்பூர்வமான டீலரை திறக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க – நிசான் ஜிடி ஆர் காரின் முழுவிபரம்\nஉலகின் மிக வேகமான எஸ்யூவி மற்றும் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக விளங்கும் பென்ட்லீ பென்டைகா மாடல் இந்தியாவில் ரூ. 3.85 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. 600 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900Nm ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nபென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nஇந்தியாவுக்கு 2016 ஆம் ஆண்டிற்கு வெறும் 20 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 20 கார்களுமே விற்பனை ஆகிவிட்டது.\nமேலும் படிக்க – பென்டைகா எஸ்யூவி விபரங்கள்\nகடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான பிரசத்தி பெற்ற ஜீப் எஸ்யூவிகள் இந்திய சந்தையில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஜீப் எஸ்யூவிகளை மஹிந்திரா 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தாலும் நேரடியான களத்தில் ஜீப் ரேங்கலர் , கிராண்ட் செரோக்கீ மாடல்கள் களமிறங்கியுள்ளது. மேலும் விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ளது.\nமேலும் படிக்க – இந்தியாவில் ஜீப் பிராண்டு அறிமுகம்\nபுதிய மாருதி சுசூகி எர்���ிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10253", "date_download": "2018-04-22T16:01:45Z", "digest": "sha1:VJZHSVWOI67F35JGLQZHTCUWTEDBXGBS", "length": 3907, "nlines": 55, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » “உழவன்” நிகழ்ச்சி. உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்சியை யோகேஷ் தொகுத்து வழங்குகிறார்.", "raw_content": "\n“உழவன்” நிகழ்ச்சி. உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்சியை யோகேஷ் தொகுத்து வழங்குகிறார்.\nதமிழகத்தின் முதுகெலும்பே உழவு தான். இது இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் தற்போது தரிசு நிலங்களாக மாறி வருகிறது.வயல்வெளிகள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகிறது. உழவையும் அதன் பலன்களையும் மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நிகழ்சிதான் உழவன்.\nஇந்த நிகழ்சியில் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், மரங்களின் வகைகளின் அவைகளின் அவசியங்கள், பயிர் வகைகள், செடிகளின் தன்மைகள் அவற்றின் மகத்துவம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் விதைகள், மண் விளைச்சல்களுக்கு உகந்தது எது, எது போன்ற உரங்களை பயன்படுத்தலாம் என அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வருகிறது “உழவன்” நிகழ்ச்சி. உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபர��்பாகும் இந்த நிகழ்சியை யோகேஷ் தொகுத்து வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/2011/05/", "date_download": "2018-04-22T16:12:02Z", "digest": "sha1:E5M3CKVMZ7OOGRP4DDKFCKTPL5SIRFYJ", "length": 68169, "nlines": 308, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: May 2011", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nசெம்மொழிக் கவிதைதான் தடைக்குக் காரணமா\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், சட்டசபை இடமாற்றம்... என்று அதிரடி காட்டிய அ.தி.மு.க. அரசு, இப்போது சமச்சீர் கல்விக்கும் சடன் பிரேக் போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் என அடுத்தடுத்து விவகாரம் சூடுபிடிக்க... பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தோம்\n''தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் தடை போடு​​கிறீர்களா\n''முதலில் ஒன்றைப் புரிந்து​கொள்ளுங்கள். சமச்சீர் கல்வித் திட்டத்​துக்கு நாங்கள் எதிரி அல்ல. நாங்களும் அதை ஏற்கிறோம். சமச்சீர் கல்வியின் நோக்கம் என்ன எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவசரக் கோலமாக கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி முறையில் நிறையக் குளறுபடிகள்... அதை அப்போதே நாங்கள் எதிர்த்தோம். மாணவர் - பெற்றோர், ஆசிரியர் மத்தியிலும்கூட எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக செட் போட்டு தலைமைச் செயலகம் திறந்ததுபோல், சமச்சீர் கல்வியையும் திடுதிப்பென அமல்படுத்திவிட்டனர். இப்படி ஒரு ஓட்டைப் படகை வைத்துக்கொண்டு கல்விக் கடலை நீந்துவது என்பது முடியாத காரியம்\nஎனவே, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், தற்போதைய சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை திருத்தி, உயர்த்திக் கூர் தீட்ட இருக்கிறது வல்லுநர் குழு. அதுவரையிலும் மாணவர்களுக்குப் பழைய பாடத் திட்டமே தொடரும்\n''இந்தத் தற்காலிகத�� தள்ளிவைப்பு என்பது, சமச்சீர் கல்வியை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான முன்னோட்டம்தான் என்ற கருத்து நிலவுகிறதே\n''உண்மை என்னவென்றால், சமச்சீர் கல்வித் திட்டங்களை வரையறுக்க தி.மு.க. அரசு அமைத்த முத்துக்குமரன் கமிட்டியின் வழிகாட்டுதல்களை தி.மு.க. அரசே பின்பற்றவில்லை. அதனால்தான், 'தற்போதைய சமச்சீர் கல்வியில் தரமே கிடையாது. இது மாணவர்களையே சீரழித்துவிடும்’ என்று முத்துக்குமரனே கடந்த காலத்தில் பேட்டி அளித்தார். மாணவர்களின் கல்வித் தரத்தை உண்மையிலேயே உயர்த்த வேண்டும் என்றால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் திறன் ஆகியவற்றையும் மேம்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில், 'செய்வன திருந்தச் செய்’ என்பதையே கடைப்பிடிக்கிறோம். மற்றபடி இதில், அரசியல்ரீதியான காழ்ப்போ, சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் எண்ணமோ எங்களுக்குத் துளியும் கிடையாது\n''தற்போதைய சமச்சீர் கல்வியில் அப்படி என்னதான் குறைபாடு\n''திட்டத்தை அமல்படுத்திய அடிப்படையே தவறு. சென்ற ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினர். இப்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக அறிவித்துவிட்டனர். போன வருடம் ஒன்பதாம் வகுப்பு வரை பழைய பாடத் திட்டத்தில் படித்துக்கொண்டு இருந்த மாணவன், திடீரென இப்போது 10-ம் வகுப்பில் சம்பந்தமே இல்லாமல், புதிதாக சமச்சீர் பாடத் திட்டத்தைப் படித்தால், அவனுக்கு என்ன புரியும் உளுத்தம் பருப்பு இல்லை என்றால், கடலைப் பருப்பு என்று மாற்றி வாங்கிச் செல்வதற்கு, கல்வி ஒன்றும் கடைச்சரக்கு இல்லையே\nஎந்த மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருந்தாலும் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படிப்படியாகத்தான் கொண்டுவர வேண்டும். தேர்தலில் அறிவித்து​விட்டோம் என்பதற்காக மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படி 'எடுத்தேன்... கவிழ்த்தேன்’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்\n''ஏற்கெனவே, 216 கோடி செலவில் தயாரான சமச்சீர் கல்விப் புத்தகங்களை ஒதுக்கி​விட்டு, புதிய புத்தகங்களுக்காக டெண்டர்​விடுவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார்​களே\n''இப்போது தயார் நி���ையில் இருக்கும் சமச்சீர் புத்தகங்களின் மதிப்பு 237 கோடி ஆனால், இதன் உண்மையான மதிப்பு வெறும் 80 கோடிதான். மூலப்பொருட்களின் விலையேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆட்சியினர் இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை ஏற்படுத்தினர். இதிலும்கூட, 70 சதவிகிதப் புத்தகங்கள்தான் தயார் செய்து இருக்கிறார்கள்.''\n''சமச்சீர் பாடத் திட்டத்தில் உள்ள 'கருணாநிதி செம்மொழி கவிதை, கலைஞர் காப்பீட்டுத் திட்டக் கட்டுரை’களும் ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி​விட்டதோ\n''தற்பெருமைக்காக ஒருவர் தன்னைப்பற்றிய பாடத் திட்டத்தை ஒன்றாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம், இரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம்... ஆனால், ஒன்றில் இருந்து 10-ம் வகுப்பு வரையிலும் உள்ள சமச்சீர் பாடத் திட்டத்தில், தொடர்ச்சியாக தற்பெருமைப் பாடங்களைக் கடந்த ஆட்சியாளர்கள் சேர்த்திருப்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பாடங்களுக்காகத்தான் நாங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்திவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் நீக்கிவிட்டு நாங்கள் திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாமே\nநேரம் Sunday, May 29, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\n''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.\n''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எத��வும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்\nவிபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.\nபொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.\nயாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.\n''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்'' என்று புன்ன கைக்கிறார் பாபு.\n''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்தி���்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.\nஇன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்\nநேரம் Thursday, May 26, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\n* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.\n* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.\n* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளான அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.\n* குழந்தையை பேணி பாதுகாக்க, அரசுப் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை வழங்கப்படும்.\n* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.\nதேர்தல் அறிக்கையை நிறைவேற்ற புதிய துறை...\nஅத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய ���ுறை ஒன்றைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துறைக்கு 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்\nநேரம் Tuesday, May 17, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\n''அப்பப்பா... இதுகள வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியலடா சாமீ'' என்று பல சமயங்களில் குழந்தைகளைப் பற்றி அலுத்துக் கொள்வோம். இத்தனைக்கும் எப்போதும் ஓடியாடி, சுறுசுறுவென்று திரியும் குழந்தை களை வைத்துக் கொண்டே\nஇங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சம்கூட நடமாடவே செய்யாத மூன்று குழந்தைகளை, துளிகூட பாசம் குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் கிராமத்து மணம் மாறாத வெள்ளந்தித் தாய்\nதிருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திராவுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் செல்வி, செல்வம் மற்றும் சுகன்யா மூன்று பேரும் முழுமையாக மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக முடங்கியே கிடக்கின்றனர்.\nஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது சந்திராவின் சின்னஞ் சிறிய வீடு. உள்ளே நுழைந்தால்... சிறிய அறை ஒன்றில் வரிசை யாகப் படுத்திருக்கின்றன மூன்று குழந்தை களும். கண்களை அகல விரித்து நம்மை பார்த்து, ஏதேதோ சத்தத்தை எழுப்பி வரவேற்கின்றன\n''வீட்டுக்காரர் கொத்து வேலை செய்றார். கல்யாணமான ஒரு வருஷத்துக்குப் பிறகு, முதல்ல செல்வி பொறந்துச்சு. எல்லா குழந்தைங்கள மாதிரிதான் நடமாடிட்டிருந்தா. ஆனா, நாளடைவுல கால், கைகள்ல அசைவு இல்லாம இருந்ததால டாக்டர்கிட்ட காட்டி னோம். அப்போதான்... பிறவியிலயே உடல் வளர்ச்சி முறையா இல்லைங்கறது தெரிஞ்சுது'' விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்த சந்திரா...\n''ஆண்டவன் விட்ட வழினு மனசை தேத்திக் கிட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா, அடுத்தடுத்து பிறந்த ஆணு, பொண்ணுனு (செல்வம் மற்றும் சுகன்யா) ரெண்டு குழந்தைக்கும் அதே கதிதான். மனசொடிஞ்சு போன வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். அதனால, தினமும் வீட்டுல சண்டைதான். 'தற்கொலை செஞ்சுக்குவோம்'ங்கற நினைப்பு கூட வந்திருக்கு. ஆனா, 'இந்தக் குழந்தைங்கள யார் காப்பாத்துவா'னு நினைக்கும்போதே... அந்த நினைப்பெல்லாம் ஓடிடும்.\nஎட்டு வருஷத்துக்குப் பிறகு, நாலாவதா பெண் குழந்தை (அந்தோணியம்மாள்) பிறந்தா. நல்லவேளையா எந்தக் குறையும் இல்ல. வள்ளியூர்ல இருக்கற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறா. எங்க சோகத் தைப் பார்த்துட்டு, ஃபீஸ் செலவையெல்லாம் ஸ்கூல் நிர்வாக பாத்துக்குது. அவள நல்லா படிக்க வெச்சு, நடமாட முடியாம கிடக்கற மத்த குழந்தைங்கள கவனிக்கற அளவுக்கு உருவாக்கணும்கறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் சந்திராவுக்கு, அடுத்ததும் ஒரு சோகம்\n''இனி, நல்லபடியாதான் குழந்தை பொறக் கும்னு அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு குழந்தை (அந்தோணிராஜ்) பெத்துக்கிட்டோம். ஆனா, பழையபடியே பிரச்னை. நடமாட முடியாம, பேச்சும் சரியா வராம அவதிதான். உள்ளூர் ஸ்கூலுக்கு நான் தூக்கிட்டுப் போய் உட்கார வெப்பேன். சுவத்துல சாய்ஞ்சுகிட்டு உட்கார்ந்திருப்பான். ம்... நல்லா படிக்கறதா டீச்சர் சொல்றாங்க'' என்று பெருமூச்சு விடுகிறார்.\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குழந்தைகளுக்குமே அந்தச் சின்னஞ்சிறு அறைதான் உலகம். பசித்தால் அழ வேண்டும் என்பதுகூட சொல்லத் தெரியாமல் வளர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு... நேரம் தவறாமல் படுக்கையிலேயே ஊட்டிவிடுகிறார் சந்திரா. 'ஜீன்களின் கோளாறு... சொந்தத்தில் திருமணம் முடித்தது' என்றெல்லாம் டாக்டர்கள் காரணம் சொல்கிறார்களாம். ஆனால், இதுதான் என்று உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு நேரமோ, வசதியோ, வாய்ப்போ இல்லாமலிருக்கிறார் சந்திரா.\n''ஊரைவிட்டு வெளியில போய் 20 வருஷமாச்சு. உள்ளூர் விசேஷத்துக்கு மட்டும் போயிக்கிட்டிருந் தேன். ஒரு தடவை, 'இப்படிப்பட்ட பிள்ளைகளை வீட்டுல வெச்சுக் காப்பாத்தி என்ன பிரயோஜனம் பேசாம கொன்னு போட்டுடு’னு நெஞ்சுல இரக்கமே இல்லாம சிலர் சொல்லவும்... அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அதிலிருந்தே எதுக்கும் போறதில்ல'' என்று குமுறுகிறார் சந்திரா.\n''இந்தக் குழந்தைகளை நாங்கள் பராமரிக்கிறோம்... நிறைய பண உதவி செய்கிறோம்... ஏ.சி. அறையிலயே குழந்தைகள தங்க வைக்கலாம்... வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வரும்'' என்றபடி பலரும் அணுகியபடியே இருக்கின்றனர்.\nஅவர்களுக்கெல்லாம் இந்தத் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே பதில் -\n''நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.\nஅதேநேரத்தில். இப்படிப்பட்ட நிலமைக்கான காரணத்தைய்ம் ஆராய வேண்டியிருக்கிறது.\n2) அடிப்படை மருத்துவ வசதி இல்லாத்து\n3) மிதமிஞ்சிய நம்பிக்கை- பிரச்சினையுடன் பிறந்த மூன்று குழந்தைகளுக்குப் பிறகும் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டது; கடவுளின் அருளால் குறை ஏதும் இல்லாமல் இருப்பதை நினைத்து திருப்தி அடையாமல் மறுபடியும் ஒன்று தேவையா\n\"நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.\"- இதெல்லாம் காட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள் ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள் அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள் அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள் என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பொறுப்பில்லாத தாயாகவேத் தோன்றுகிறார்.\nநேரம் Friday, May 13, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\n1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது\nசிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டி காவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.\nகடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன.\nமாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்டோ சல்ஃபானைப் பயன்படுத்தும் அனுமதியைப் பெற்று இருக்கிறது இந்தியா. இதற்கு நம்முடைய அரசு சொல்லும் சப்பைக்கட்டு, மாற்றுப் பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் இல்லை என்பது\nஇயற்கை வேளாண்மையில், காலங்காலமாக மூலிகைப் பூச்சி விரட்டியை நாம் பயன்படுத்து கிறோம். நவீன வேளாண்மையிலும்கூட, வேப்ப எண்ணெய் கலந்து அடி உரம் இட்டால், பூச்சி கள் அண்டாது. இப்போதுகூட, ஆந்திரத்தில் அரசே நூற்றுக்கணக்கான கிராமங்களை இயற்கை வேளாண்மைக்குத் திருப்பி வெற்றி பெற்று இருக் கிறது. ஆக, உண்மையான காரணம் மாற்று இல்லை என்பது அல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு, 8,500 டன் எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படு கிறது. 4,000 கோடி இந்தத் தொழிலில் புரளு கிறது. காசு அரசின் கண்களை மறைக்கிறது\nஇந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கேரளத்தில் காசர்கோடு பகுதியில் பலர், புற்றுநோய், மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். மண்ணே நஞ்சானது. கடும் எதிர்ப்பால் கேரளம், எண்டோசல்ஃபானுக்குத் தடை விதித்தது. தொடர்ந்து, கர்நாடகமும் தடை விதித்தது. இந்தத் தடை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், விஷத்துக்கு ஆதரவாகவே முடிவு எடுத்திருக்கிறது அரசு.\nநேரம் Friday, May 13, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\nபாரக் ஒசாமா (அ) ஒபாமா பின்லேடன் என்கிற அமெரிக்க அதிபருக்கு ஒரு மடல் ...\nஅன்புள்ள அமெரிக்க பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.\nதாங்கள் எப்போதும் நலம் என அறிவேன். கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது.\nபின்லேடன் கொலையை தாங்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில் பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். பின்லேடனின் கடைசி நிமிடம் என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும்.\nதாங்கள் ஆட்சி���்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக உங்கள் ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா உங்கள் நாட்டில் அதற்குள் அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே உங்கள் நாட்டில் அதற்குள் அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும்.\nஇரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர். இல்லை அதிபரே திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்\nஉங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி நுழைந்தது சரியா ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி நுழைந்தது சரியா எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள���ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா நாளை நீங்கள் வேறு ஒருவனை பிடிக்க இந்தியாவுக்குள்ளும் நுழை வீர்கள்தானே\nஇரட்டைகோபுர தாக்குதல் நடந்தவுடன் உங்கள் நாட்டின் அன்றைய அதிபர் ஜூனியர் புஷ், பின்லேடனை பிடிக்க உத்திரவிட்டார். ஒன்று அமெரிக்கா பக்கம் நில்லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என கொக்கரித்தார் பின்லேடனை பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் தாலிபான்களை வீழ்த்துவதும், அங்குள்ள பெண்களை பர்தாவுக்குளிருந்து பாதுகாப்பதுமே எங்கள் கடமை என்றார். அன்று ஆப்கானுக்குள் நுழைந்தீர்கள்.. இன்று பாகிஸ்தான்.\nஅமெரிக்கா அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால், ஒரு சர்வதேச குற்றவாளியை கொன்றதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறீர்கள். கேள்வி, ஒசாமாவை கொன்றதல்ல, அத்துமீறி ஒரு நாட்டில் நுழைவதுதான். சரி உங்கள் நாடு செய்திருக்கிற படுகொலைகளை பட்டியல் போட்டு உங்கள் நாட்டுக்குள் கைது செய்ய புகுந்தால் அதிகாரத்தில் இருப்போரில் எத்தனை பேர் மிஞ்சுவீர்\n1991 ஆம் ஆண்டு சீனியர் புஷ் இராக்கில் நடத்திய தாக்குதலில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ விடம் பயிற்சி பெற்றவர்களால் கொல் லப்பட்ட 1,50,000 ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணு குண்டுகளால் கொடூரமாக அழித் தொழிக்கப்பட்ட மூன்று லட்சம் ஜப்பானிய மக்களுக்கும், வியட் நாமில் நேபாம் குண்டுகளுக்கு இரை யான அப்பாவி மக்களுக்கும், 1989ல் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்படு அகதிகளாக்கப்பட்ட பனாமா மக்களுக்கும், உங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரே கார ணத்திற்காக இராக், கியூபா போன்ற நாடுகளுக்கு உணவும், மருந்தும் கிடைப்பதை தடைசெய்து அதனால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று எல்லோரும் புறப் பட்டால் உங்கள் கதி என்னாகும் அதிபரே\nஇவற்றையெல்லாம் விடுங்கள், இப்போது உங்கள் நாட்டின் முக்கிய அலுவலகங்கள் இருக்கிற சான் டாஃபே நகரத்தின் கதை தெரியுமா அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா இப்போது தெரிகிறதா உலகில் மிகப்பெரிய பயங் கரவாதிகளின் தலைவன் நீங்கள் என உங்களுக்கு இன்னும் உங்கள் பூர்வீகம் தெரிய வேண்டுமெனில் தென் அமெரிக்காவின் சிலி மட்டு மல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரே சில், பெரு, டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டு ராஸ், பனாமா, எல்சால்வடார், மெக் ஸிகோ, கொலம்பியா போன்ற நாட் டின் மக்களைக் கேளுங்கள்.\nஇவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனீர்கள் ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடூரமான அத்துமீறல்களை செய்தீர்கள்.\nஉங்களால் ஒசா���ாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார். சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி பல அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சனை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண் மைகள் வெளியே வரும் என்பதால் உயி ருடன் பிடிக்க வாய்ப்பி ருந்தும் கொலை செய்தீர் கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா எதுவா கினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன்.\nகாரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.\nசிலம்பிக்குத் தன் சினை கூற்றம்;\nநீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்;\nமயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்;\nஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை.\nஇந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். அது போல உங்கள் நாட்டிற்கு உங்கள் கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப்படுத்துவது உலகை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.\nஅமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்க னுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல் முறை என பெயரெடுக்க வேண்டுமெனில்.. கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.\nநேரம் Sunday, May 08, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nசெம்மொழிக் கவிதைதான் தடைக்குக் காரணமா\nபாரக் ஒசாமா (அ) ஒபாமா பின்லேடன் என்கிற அமெரிக்க அத...\nநிதர்சன கதைகள���-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2011/01/blog-post.html", "date_download": "2018-04-22T16:15:43Z", "digest": "sha1:GZAMISPGD4BPTIOAPFY3Z4D3TGCOUGDJ", "length": 39792, "nlines": 317, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பொய் சத்தியம்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎப்போதோ பெய்த மழையில் பதிந்த டிராக்டர் தடம் அப்படியே மாறாமல் கல் போன்று இருந்ததைப்பார்க்கும் போதே தெரிந்தது, இப்போது இந்த கிரௌண்ட்டில் சிறுவர்கள் யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று. இது உண்மையில் கிரௌண்ட் கிடையாது. ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு சாதாரண தீப்பெட்டி ஆலை - ஸ்டார் மேட்ச் தீப்பெட்டி பாக்டரி. ஞாயிற்றுக்கிழமையானால் நாங்கள் இங்கு தான் கிரிக்கெட் விளையாட வருவோம். நாங்கள் என்றால் ராஜா அண்ணே, குமார் அண்ணே, அன்பு, கணேஷ், சிவாத்தம்பி பின்பு நான்.\nபாக்டரியை சுற்றி இரும்பு வேளியும், உயரமான இரும்பு கேட்டும் இருக்கும். எல்லோரும் கேட்டின் மீது ஏறி உள்ளே போவார்கள். நான் மட்டும் மேலே ஏறுவதற்கு பயந்து கொண்டு, வேளிக்கம்பி வழியாக புகுந்து செல்வேன். சட்டை கிழிந்தால் ஆச்சி அடிப்பார்கள் என்ற பயம் இருந்தாலும், மேலே ஏறுவதை விட இந்த பயம் பெரியதாக தெரியவில்லை. உள்ளே தரை முழுவதும் புற்களாக இருக்கும். பல அடி தூரம் சென்ற பின் தான் கட்டிடமே ஆரம்பிக்கம். இந்த பூகோள அமைப்பு தான் அந்த இடத்தை எங்களின் ஓவல் மைதானமாக்கியது. சுவற்றில் கரிக்கட்டையால் மூன்று கோடுகள் செங்குத்தாக போட்டு, அதன் மேல் இரு சிறு கோடுகள் போட்டால் எங்கள் ஸ்டம்ப் தயார். இது பாட் செய்பவனின் ஸ்டம்ப். பௌலிங் போடுபவனுக்கு சில அடி தூரம் தள்ளி இருக்கும் அந்த வேப்ப மரம் தான் ஸ்டம்ப்.\nஎனக்கு கிரிக்கெட்டில் சுத்தமாக எதுவும் தெரியாது. வீட்டில் இருந்தால், 'கூரை கடையில தேங்காய் சில்லு வாங்கிட்டு வா', 'உப்பு வாங்கிட்டு வா' என்று ஆச்சி ஓயாமல் வேலை சொல்லுவார் என்று பயந்து இவர்களோடு ஐக்கியம் ஆகிவிட்டேன். அவர்களும் என்னை ஆள் கணக்குக்காக வைத்திருந்தார்கள். பந்து வாய்க்காலில் விழுந்தால் நா��் தான் எடுக்க வேண்டும், நான் தான் கடைசி பேட்ஸ்மேன். எனக்கு பௌலிங் கொடுக்க மாட்டார்கள், கொடுக்க மாட்டார்கள் என்பதை விட, என் திறமை அவர்களை அப்படி செய்ய வைத்தது.\nடாஸ் எல்லாம் போடுவது கிடையாது. யாரையாவது குனிய சொல்லுவார்கள்; பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன்.\nஎன் முதுகுக்குப்பின்னால் விரல்களை மடக்கி 'இது யாருக்கு\nஇப்படியே வரிசையாக ஐந்து பேருக்கும் சொல்லி முடித்து நிமிர்ந்து பார்த்தால், \"டே ராமு நீ தான்டா லாஸ்ட் பேட்டிங்\" என்பார்கள்.\n'ச்சே, இந்த தடவையும் நாம கரக்ட்டா சொல்லலையே' என்று என் விதியை நொந்து கொண்டு பீல்டிங் செய்ய ஆரம்பிப்பேன்.\nஒன் பிச் கேட்ச், ஆப் சைடு மட்டும் தான் ரன், பந்து சுவரை தாண்டி வெளியே விழுந்தால் பேட்ஸ்மேன் அவுட் போன்ற மிக கஷ்டமான விதிமுறைகள் எல்லாம் உண்டு. LBW மட்டும் கிடையாது. ஏனென்றால் எங்கள் யாருக்கும் அது என்னவென்றே தெரியாது.\nபந்து சுவரை தாண்டி வெளியில் போனாலும், லெக் சைடு சென்றாலும், சாக்கடைக்குள் விழுந்தாலும் நான் தான் வேகமாக சென்று எடுத்து வரவேண்டும். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், 'பேசாம ஆச்சி சொல் பேச்சு கேட்டுக்கிட்டு கூரைக்கடைக்கு போயிருந்தா கூட இவ்வளோ அலைச்சல் இருந்துருக்காது. அடுத்த வாரம் எல்லாம் வெளாடவே வரக்கூடாது' என்று. ஆனால் மறுவாரம் ராஜாண்ணே வீட்டில் பொய் \"அண்ணே மணி பத்தாகப்போகுது, வேமா வாங்கண்ணே ஸ்டார் மேட்ச்க்கு போவோம்' என்று அவர்களை இழுத்துச்செல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.\n\"ஒனக்கு சூடு சொரணையே கெடையாது தம்பி, போனவாரம் தான, சாக்கடைக்குள்ளலாம் கையை விட சொல்லுறாங்க, நான் போகமாட்டேன்னு சொன்ன இப்போ அவைங்கள விட நீ தான் மொத ஆளா கெளம்புற இப்போ அவைங்கள விட நீ தான் மொத ஆளா கெளம்புற\" என்று அம்மா குறைபட்டுக்கொள்வார்.\nஅன்றும் வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தோம். குமார் அண்ணே தான் பேட்டிங். யார் பால் போட்டாலும் விளாசிடுவார் விளாசி. அன்று ஆரம்பம் முதலே அவர் தான் பேட் பிடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் என்னை கருவிக்கொண்டிருந்தார்கள், அவர் பெயரை நான் ஒன்றாம் இடத்திற்கு சொல்லியதால். சிவாத்தம்பி பால் போட்டுக்கொண்டிருந்தான். ராஜாண்ணே ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தார். கணேஷும் அன்புவும் போர் லைனுக்கு பக்கத்தில் இருந்தனர். நான் நடுவில், எதற்கும் சம்பந்தமே இல்லாமல், கிரௌண்டில் நுழைந்துவிட்ட ஒரு பார்வையாளனைப்போல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பேன்.\n'ச்சே குமாரண்ணே எவ்வளோ அழகா பாட்டிங் பண்றாங்க, நமக்கு மட்டும் ஏன் பாடிங் வர மாட்டேங்குது' என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது தான் ராஜாண்ணே குரல் கேட்டது..\n\"டே ராமு அந்த பந்த புடிடா\" - நாய் துரத்தும் போது 'காப்பாத்துங்க' என்று அபயக்குரல் எழுப்புவது போல் இருந்தது அவர் கத்தும் தொனி.\nநான் தரையில் தேடிக்கொண்டிருந்தேன். சிவாத்தம்பி கத்தினான், \"டே மயிரு உன் மண்டைக்கு மேல பாருடா\"\n' என்று பயந்து கொண்டே மேலே பார்த்தேன். ஆமாம் அந்த சிவப்பு நிற ரப்பர் பந்து, சினிமா கிராபிக்ஸில் துப்பாக்கியில் இருந்து வரும் குண்டு போல, என்னை நோக்கி அசுர வேகத்தில் வந்தது.\n\"ஹி ஹி ஹி\" குமாரண்ணே நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தார்.\n\"அவுட்சாட்\" என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஆனந்தமாக ஓடிவந்தான் சிவாத்தம்பி.\n\"டே, உனக்கு இத விட வேற கேவலம் தேவ இல்லடா. ராமு உன்ன கேட்ச் புடிச்சி அவுட் ஆக்கிருக்காண்டா. போ போ அந்த மூலைல பொய் உக்காரு\" ராஜாண்ணே தன் பங்குக்கு குமார் அண்ணனை வெறுப்பேத்தினார்.\n ஒருவாட்டி சொன்னா அறிவு வராதா வாராவாரம் இதே ரோதனையா போச்சு\" - பாக்டரி வாட்ச்மன் வைதுகொண்டே கையில் ஒரு குச்சியுடன் வந்தார்.\nஅன்றைய ஆட்டம் முடிந்தது. அவர் கையில் சிக்காமல் ஒரு வழியாக தப்பித்து ஓடி எங்கள் தெருவிற்குள் வந்தோம். தெரு இன்று கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது. ஆண்களும் பெண்களும் தங்கள் வீட்டிற்கு வெளியிலும் ராஜாண்ணே வீட்டை சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாண்ணே வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்டது.\nராஜாண்ணே அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். ஒரு சனிகிழமை காலையில் எங்கள் கிரிக்கெட் டீம் காலைக்கடனை கழிக்க புறப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் யாரும் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை. நாங்கள் எல்லோரும் ராஜாண்ணேனும் விளையாட வர வேண்டும் என எண்ணினோம்.\n\" ராஜாண்ணனே கேட்டார். எல்லோருக்கும் சந்தோசம்.\n\"ஹ்ம்ம் இப்போ ராமுவும் நல்ல பிளேயர் ஆகிட்டான்\" என்று குமாரண்ணே சொன்னார்.\n\"அன்னைக்கு என்ன கேட்ச் புடிச்சான்ல அப்பொல இருந்து\" - எனக்குப்பெருமையாக இருந்தது.\n\"ஆமா, அது கைக்கு வந்த கேட்ச்சு, பச்ச புள்ள கூட ���ுடிச்சுரும் அத\" என்று அடஹி மிக சாதாரணமாக சொன்னார் ராஜாண்ணே.\n\"அதெல்லாம் இல்லண்ணே. அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சு தெரியுமா ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன்\" - என் வாழ்நாள் சாதனையைப்போல் அதை விளக்க முயற்சித்தேன்.\n நெஞ்சு உயரத்துக்கு கூட வரல\"\n\"பொய் சொல்லாதீங்கண்ணே. பிடிச்ச எனக்கு தான் தெரியும் அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சுன்னு\"\n\"டே பந்து வருதுன்னு உனக்கு சொன்னவனே நான் தான். எனக்கே சொல்றியா நீயி\n\"அண்ணே சத்தியமா சொல்றேண்ணே, பந்து அவ்ளோ உயரம் வந்துருக்கும்\" என்று பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் உயரத்தை சுட்டிக்காட்டி சொன்னேன்.\n\"நானும் சத்தியமா தான்டா சொல்றேன், அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சி. ஏதோ ஒரு கேட்ச் புடிச்சாலும் புடிச்ச, இந்தளவுக்கு ஆடுறியே டா\"\nஅவரின் இந்த பேச்சு எனக்கு மிகுந்த கோபம் ஊட்டியது. \"எங்க என் கைல, உங்க படிப்பு மேல சத்தியம் பண்ணுங்க, அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சுன்னு\" கையை ராஜா அண்ணனை நோக்கி நீட்டினேன்.\n\"ஆமாடா, சத்தியமா அப்டி தான் வந்துச்சு\" - அசால்ட்டாக சத்தியம் செய்து விட்டார் கொஞ்சமும் யோசிக்காமல், கொஞ்சமும் பயம் இல்லாமல்.\n\"நானும் சத்தியமா சொல்றேன் அது இந்த மரம் அளவுக்கு உயரமா வந்துச்சி.\" என் கையில் நானே சத்தியம் செய்து கொண்டு அதை காற்றில் ஊதி விட்டேன். எனக்கு நன்றாகத்தெரியும் அது உயரமாகத்தான் வந்தது. அப்படியே ராஜா அண்ணனையும் எச்சரித்தேன், \"அண்ணே பொய் சத்தியம் செஞ்சா பெயில் ஆகிருவாங்கண்ணே\"..\n அப்ப போய் ஒழுங்கா படி. இல்லாட்டி பெயில் ஆகிருவ\" என்று நக்கலாக சொல்லி சென்றுவிட்டார்.\nஅதற்கு பிறகு நான் ஒரு கேட்ச்யும் பிடிக்கவில்லை. முழுஆண்டுத்தேர்வு நெருங்கியதால் நாங்களும் அவ்வளவாக விளையாட செல்லவில்லை. பரீட்சை நெருங்க நெருங்க எனக்கு பயம் மிகவும் அதிகரித்தது. 'ஒரு வேளை பந்து உயரம் கம்மியாக தான் வந்திருக்குமோ'. ஆனாலும் அது மிக உயரத்தில் இருந்து வந்ததாகவே எனக்கு ஞாபகம். ஒரு வேளை முதல் கேட்ச் என்பதால் அப்படியா'. ஆனாலும் அது மிக உயரத்தில் இருந்து வந்ததாகவே எனக்கு ஞாபகம். ஒரு வேளை முதல் கேட்ச் என்பதால் அப்படியா உயரமாக வந்தது என்று முழுதாக நம்பிய நான் இப்போது குழப்பத்தில் இருந்தேன்; உண்மையிலேயே அது உயர்மாகத்தன் வந்ததா என்று..\nராஜா அண்ணே எப்���ோதும் போல் அமைதியாக படித்துக்கொண்டிருந்தார். பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமானது. பழையபடி எல்லோரும் மீண்டும் விளையாட ஆரம்பித்தோம். ஒரு நாள் காலை விளையாட போகும் போது, \"டே ரிசல்ட் போட்டுட்டாங்கலாம்டா\" என்று சிவாத்தம்பி சொன்னான். எனக்கு மிகவும் பீதியாகிவிட்டது. என்னைப்போன்று சுமாராகப்படிக்கும் பலருக்கும் தெரியும் ரிசல்ட் வரும் வரை விடுமறை நாள் எவ்வளவு கொடூரமாகவும் ராட்சசத்தனமாகவும் இருக்கும் என்று.\nநான் ரிசல்ட் பார்க்கவே செல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிவாத்தம்பி வந்து சொன்னான் \"டே ராமு நம்ம செட்ல ராஜா அண்ணன தவிர எல்லாரும் பாசுடா\" என்று.\nஎன் மனதில் அந்த சத்தியம் ஞாபகம் வந்தது. 'அப்போ நாம உயரத்துல வந்த பந்தத்தான் கேட்ச் பிடிச்சுருக்கோம்\" என்று நினைத்துக்கொண்டேன். அதற்குப்பின் ராஜா அண்ணன் படிக்கவும் போக வில்லை, விளையாடவும் வர வில்லை. பெயிலாகிப்போனதால் நாங்கள் விளையாடச்செல்லும் அதே ஸ்டார் மேட்ச் பாக்டரியில் அவர் வேலைக்கு சென்று விட்டார். \"அன்னைக்கு பொய் சத்தியம் பண்ணுனனாலதான் நீங்க பெயில் ஆகிட்டீங்க\" என்று அவரிடம் என்னால் இப்போது வரை சொல்ல முடியவில்லை..\nLabels: அனுபவம், சிறுகதை, பள்ளி, பால்யம்\nபாவம் ராஜா அண்ணன்...இருந்தாலும் அவரு பொய் சத்தியம் பண்ணது தப்புதான் ராம்.\nஅப்படி பாத்தா ஒவ்வொருத்தனும் என்னெனவோ பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கான்.\nஆனா ஒரு சின்ன பொய் சத்தியத்துக்காக அவரு பெயில் ஆனது தான் எனக்கு புடிக்கல..\nLBW மட்டும் கிடையாது. ஏனென்றால் எங்கள் யாருக்கும் அது என்னவென்றே தெரியாது.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட ��ன் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய��யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nபெண் - புரிஞ்சுக்கவே முடியலையே\nஎன் காதல்(கள்)... - சிறுகதை..\nமுத்தமிழுடன் நான்காவது தமிழ் - அறிக்கைத்தமிழ் - மு...\nஆடுகளம் - தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் தவறான ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-04-22T16:19:57Z", "digest": "sha1:IRZ36D27UDWTJX4J3UDSJTD3EJJWJK2D", "length": 8819, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இவற்றில் எது ஆரோக்கியமானது – சாதமா? சப்பாத்தியா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇவற்றில் எது ஆரோக்கியமானது – சாதமா\nஇந்தியாவில் சாதம் மற்றும் சப்பாத்தி தான் மக்கள��ல் அதிகம் சாப்பிடப்படுகிறது. அப்படி உண்ணும் உணவுகளில் ஆரோக்கியமானது சாதமா அல்லது சப்பாத்தியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். ஆனால் உண்மையில் எந்த ஒரு உணவையுமே அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.\nவெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள் இப்படி ஒரு சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம், இக்காலத்தில் பலர் அவஸ்தைப்படும் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதரை ஆரோக்கிய பிரச்சனைகள் தான். எனவே சாதம் அல்லது சப்பாத்தியில் எது ஆரோக்கியமானது என்று ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nசாதம் பலர் சாதம் சாப்பிட்டால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். அது உண்மையா பொதுவாக இக்காலத்தில் உள்ள அரிசி எல்லாம் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு வருகிறது.\nஇதனால் அரிசியின் மேல் உள்ள நார்ச்சத்தான தவிடு முற்றிலும் நீக்கப்படுகிறது. அதிலும் சமைக்கும் போது அரிசியை நன்கு கழுவுவதால், அதில் ஒட்டிக் கொண்டுள்ள மிஞ்சிய சத்தும் நீரில் போய்விடுகிறது. இதனால் அரிசியில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவையும் போய்விடுகிறது.\nகைக்குத்தல் அரிசி வேண்டுமெனில் வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது பாலிஷ் செய்யப்படாதது. மேலும் இது சப்பாத்தியை விட ஆரோக்கியமானதும் கூட.\nசாப்பாத்தி சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மாவில் நார்ச்சத்து (சலிக்காமல் இருந்தால்), புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், செலினியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இவ்வளவு சத்துக்களை கோதுமை தன்னுள் அடக்கியுள்ளதால், சப்பாத்தி சாதத்தை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.\nசோடியம் மற்றும் பொட்டாசியம் சப்பாத்தியில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆனால் சாதத்தில் சோடியம் (உப்பு சேர்க்காமல் இருந்தால்) குறைவு மற்றும் பொட்டாசியமும் அளவாகத் தான் உள்ளது. எனவே சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டியவர்கள், சப்பாத்தியைத் தவிர்த்து, சாதத்தை எடுப்பது நல்���து.\nசாதம் எளிதில் செரிமானமாகும் சாதத்தில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அது எளிதில் செரிமானமாகும். எனவே வயிற்றுப் போக்கு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், சாதத்தை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.\nநீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி தான் சிறந்தது. ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் சாதத்தை தவிர்ப்பது தான் நல்லது.\nஉடல் பருமன் உடல் பருமன் உள்ளவர்கள், நார்ச்சத்து அதிகம் நிறைந்த சப்பாத்தியை சாப்பிடுவது தான் நல்லது. எப்போதும் சாதத்தையே சாப்பிட்டு வந்தால், அதிலும் இரவில் சாப்பிட்டால், உடல் பருமன் அடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cinema-news/10776/special-report/Special-interview-with-Pa.Vijay.htm", "date_download": "2018-04-22T15:53:03Z", "digest": "sha1:AYEG6JO5W67KR37YNZX62MLYOTAHQ4FZ", "length": 17720, "nlines": 189, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது! கவிஞர் பா.விஜய் - Special interview with Pa.Vijay", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே... வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... என்ற தன்னம்பிக்கை வரிகள் மூலம் நம் நெஞ்சுக்கு உரமூட்டியவர் பாடலாசிரியர் பா.விஜய். அந்த வரிகளுக்கு 2005ல் \"தேசிய விருது கிடைத்ததோடு, பாடத் திட்டத்தில் சேர்த்து மகுடம் சூட்டியது, மதுரை காமராஜ் பல்கலை. எண்ண ஓட்டங்களுக்கு எழுத்து வடிவம் தந்த விஜய்க்கு, கவிஞர், நடிகர் என, பன்முகம். சொந்த ஊர் கும்பகோணம்; பிறந்தது கோவை; வசிப்பது சென்னை. மதுரையில் அவரோடு சில நிமிடங்கள்...\n* \"பன்முகம் சாத்தியமானது எப்படி\n1996 முதல் எழுத்து என்னுடன் பயணிக்கிறது. சரியான, திறமையான வியூகம் அமைத்தால், \"பன்முகம் சாத்தியம்.\n* அனைத்திற்கும் நேரம் போதுமானதாக உள்ளதா\nநேரம் ஒதுக்குவதில் பிரச்னை இல்லை. \"புலிகளின் புதல்வன் எனும் தொடர் எழுதி வருகிறேன்; 2ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரையிலான சோழர்களின் வரலாறு அது. இதற்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் நேரம் ஒதுக்குகிறேன்.\n* \"இளைஞன் படத்திற்கு பின் வாய்ப்பு வரவில்லையோ\n120 கதைகளை கேட்டு, அதில் இரண்டை தேர்வு செய்துள்ளேன்; திரை வசனம் முடிந்துவிட்டது. காதல் கலந்த அந்த \"திரில் படத்தில், எனக்கு இரண்டு நாயகிகள். யதார்த்தத்தை சித்தரிக்கும் அக்கதைக்கு, ஓராண்டாக நீச்சல், யோகா என என்னை தயார் படுத்தினேன். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவக்கம்.\n* வாய்ப்புகள் பாதிக்க, தி.மு.க., ஆதரவு காரணமா\nஎனக்கும், கருணாநிதிக்கும் இருப்பது இலக்கியம் தொடர்பான நட்பு மட்டுமே. \"வித்தகக்கவிஞர் என கருணாநிதி பட்டம் சூட்டினார்; அதை சிலர் விமர்சித்தனர். \"நீ என்ன சாதித்தாய் எனக் கடிதம் எழுதினர்; நான் பொருட்படுத்தவில்லை.\n* உங்களை கவர்ந்த பாடலாசிரியர்\nகண்ணதாசனின் இலக்கியம், வாலியின் காதல் வரிகளில் மூழ்கியவன் நான்; அவர்கள் தான் என் ஆசான்கள்.\n* உங்களை வாரிசாக அறிவித்த வாலி பற்றி...\n85 வயதிலும் இளைமை வரிகளை உதிர்த்து வரும் கவிஞர் வாலி, என்னை கலையுலகின் வாரிசாக அறிவித்தது, நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.\nகலையுலகின் பொக்கிஷம் கமல்; அவரின் அனுபவத்தை சந்தேகப்படுவதை விட, உற்சாகப்படுத்த வேண்டும்.\n* நடிகனின் அடுத்த பரிணாமம் அரசியலாமே\nநடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும். கிளின்டன் பார்க்க விரும்பிய, சென்னை தன்னார்வலர் \"பாலம் கல்யாண சுந்தரம் போன்றோரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.\n* \"ரோல்மாடல் ஆக யாரை பின்பற்றுகிறீர்கள்\n\"உழைப்பு, விடாமுயற்சி,க்கு, என் தந்தை பாலகிருஷ்ணன் தான் \"ரோல் மாடல்.\n* \"இளைஞன், காதல், எதிர்பார்ப்பு- அழகாய் சொல்லுங்களேன்\nகுடியரசு நாடு என்பது, \"குடிநாடாய் மாறும் அளவிற்கு, \"டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள்.\nஜாதி திணிக்கப்படாத காதல் ஆரோக்கியமானது.\nதுப்பாக்கி படத்திற்கு எழுதிய \"விடை கொடு மனமே பாடல், ராணுவ குடும்பத்திற்கும் கவுரவம் தரும் வகையில் அமைந்தது; அதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் கிடைக்கும் என நம்புகிறேன், என்றார்.\nPa.Vijay Special interview பா.விஜய் சிறப்பு பேட்டி\n2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் ... தமிழ் சினிமா என்னை மறந்தது ஏன்\nநீ சென்றுவிட்டால் நாடு எதையும் இளந்துவிடாது. நீ நாட்டுக்கு செய்தது என்ன. இந்த நாடுதான் உனக்கு நிறைய செய்துள்ளது. ஒருவேளை உணவிட்டவர்க்கே நன்றிகாட்டும் மனிதர்கள் நாம். தயவு செய்து இனிமேல் நாட்டைவிட்டு செல்வேன் என்பவர்கள் யாராக இருந்தாலும் சென்றுவிடுங்கள். நீங்கள் இல்லாவிடில் அந்த இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதுமே காத்திருப்பார். புதிய சிந்தனைகளும் பிறக்கும்\nகுமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.இவர் ஒரு முதுகெலும்பு இல்லா கவிஞன் ,வெளி நாட்டிலும் அரசியல் உள்ளதை புரியாமல் பிதட்டுகிறார் ,இவர் எவ்வாறு தன்னம்பிக்கை மிக்க வரிகளை இயற்றினார் என்று கேட்க தோன்றுகிறது \nஎல்லாம் ஹாலிவுட் பாடல்கள் மற்றும் வசனங்கள் காப்பி.\nsaravanan - london,யுனைடெட் கிங்டம்\nஇன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் \"செட்டில் ஆகி விட தோன்றுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nபின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் - மகளிர் தின ஸ்பெஷல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆருத்ரா\nஅரசியல் நன்றாக இல்லை :நெப்போலிய��்\nஜூலி ஜாலி - ராய் லட்சுமி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/04/blog-post_25.html", "date_download": "2018-04-22T16:11:54Z", "digest": "sha1:TPNUDS37HYOQ2AW5O45GUQAYOOSOGNAC", "length": 21306, "nlines": 138, "source_domain": "doordo.blogspot.com", "title": "கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி! ~ செய் அல்லது செய்", "raw_content": "\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nதமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.\n’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.\nநடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.\n' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.\nஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.\nஇதில் ��ன்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.\nஅவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.\nஇந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா\n’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.\nபொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.\nசாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.\n- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.\nவாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.\nஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.\nஐயா உங்களின் இடுக்கைக்கு தற்செயலாக வந்தேன் நீவீர் குறிப்பிடும் தமிழகத்தின் முன்னாள் பாவம் முதல்வர் அகவைமுதிர்ந்தவர் என்ன செய்வார் பாவம் முதல்வர் அகவைமுதிர்ந்தவர் என்ன செய்வார் பாவம் இந்த தள்ளாத அகவையிலும் தான் மட்டுமே இல்லை இல்லை தன் குடும்பம் மட்டுமே கொள்ளை பாவம் இந்த தள்ளாத அகவையிலும் தான் மட்டுமே இல்லை இல்லை தன் குடும்பம் மட்டுமே கொள்ளை இல்லை முறையாக தமிழ் நாட்டை தமிழர்களிடம் இருந்து வாங்கி கொள்ள எண்ணுகிறார் அதை இப்படி தினமலரின் கடிதங்களை எல்லாம் எடுத்து போட்டு வைகிறீர்கள் இதுமாதிரி எல்லாம் தமிழின வாழும் வள்ளுவரை தொல்காப்பியரை (இப்படி குறிப்பிடுவதற்கு தொண்டரடி பொடி கலுக்கும் ஏன் கருணாநிதிக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை ) ப��சக்கூடாது எச்சரிக்கை உங்கள் மீது மான நட்ட வழக்கு போடப்படலாம் ... பாவம் விட்டுவிடுங்கள் ....\nமாணவர்களின் பிரதிநிதியாக இருந்துதான் இந்தக் கட்டுரையை பதிவேற்றியிருக்கிறேன். இதனால், மாணவர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் நடந்தால் வேடிக்கையாக இருக்கும். நானும் தமிழகத்தில் பிரபலமாகிவிடுவேன். ஹி...ஹி...\nஒரு தமிழாசிரியர் தமிழ்வழிக் கல்வியை ஆதரிப்பவன் என்ற முறையில் இதனைப் படிக்கும் போது மிகவும் வேதனையாகத்தான் உள்ளது...\nமட்டைப்பந்து விளையாடும் மடையர்களுக்கு கோடிகோடியாகக் கொடுக்கும் கேடிகள் ஏழைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்குக்கூட ஏதும் செய்வதில்லை...\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் த...\nபாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்\nபத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு\nபேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி\nவிண்வெளி வீரர் யூரி கெகாரின்\nவிஜய் - விக்ரம் - கலக்கப்போவது யாரு\nகிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா\nகவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2018-04-22T15:59:45Z", "digest": "sha1:TVZILV4UGADK5EDLOYY4QHOIA7VOHC7D", "length": 9377, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்கின்றனர் டாக்டர்கள். ஆனால் மெழுகு தடவிய ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் பிரச்னை தான்.\nமெழுகு தடவிய ஆப்பிள் குறித்து மதுரை தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் உதவி பேராசிரியர் கண்ணன் கூறியதாவது:\nபழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருப்பதற்காக தேன் மெழுகு தடவப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் தான் மெழுகு கோட்டிங் காணப்படும். பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக, வாங்கத்துாண்டும் வகையில் இந்த மெழுகு பூசப்படும்.\nஅதிலுள்ள மெழுகை சுரண்டிய பின் பழத்தை நறுக்கினால் உள்ளே கறுப்பாக மாறிவிடும். விரைவில் அழுகி விடும்.ஆப்பிள் பழத்தை தோலை சீவாமல் அப்படியே சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் தோலை சீவாமல் மெழுகுடன் சாப்பிட்டால் வயிற்றில் மெழுகு படிந்து செரிமான பிரச்னை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் பாதிக்கலாம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.\nகாஷ்மீர், டில்லி, இமாச்சல், சிம்லாவில் இருந்து கிடைக்கும் பழங்கள் நன்றாக இருக்கும். அதில் மெழுகு தடவப்பட்டிருக்காது. செப். முதல் மார்ச் வரை தான் இப்பழங்கள் கிடைக்கும். பின் வரத்து குறைவாக இருக்கும். தற்போதைய சீசனில் அதிகமாக கிடைப்பது வெளிநாட்டு ஆப்பிள்கள் தான்.ஆப்பிள் மட்டுமல்ல பேப்பர் கப்களின் உட்பகுதியிலும் மெழுகு தடவப்பட்டு வருகிறது. இவற்றில் சூடான காபி, டீ, பால் குடித்தால் மெழுகு உருகி வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. மெழுகு தடவாத பேப்பர் கப்களில் குடிக்க பழகலாம். அல்லது கண்ணாடி, எவர்சில்வர் டம்ளர்களை பயன்படுத்தலாம், என்றார்.\nஆப்பிள் மெழுகு கோடிங் பற்றிய -வீடியோ இங்கே பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆ...\nமருத்துவக் கழிவுகள் அபாயம்: விழித்துக்கொள்ளாத தமிழ...\nசிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல் →\n← பப்பாளி சாகுபடியில் சாதனை\nOne thought on “மெழுகு பூசிய ஆப்ப��ள் ஆபத்து\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95", "date_download": "2018-04-22T16:28:19Z", "digest": "sha1:CHFECLNOCC2CIPMHXH2UZ5OVGWE2QC2F", "length": 13485, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி\nபயோ ஆக்சி என்றால் என்ன\nஇவை இயற்கையாக ஆக்சிஜன் வெளியிடும் கனிமங்கள்.\nதொடர்ச்சியாக 6 மாதத்திற்கு ஆக்சிஜனை வெளியிட்டு உயிரற்ற ரசாயன மண்ணையும் உயிருள்ள இயற்கை நல மண்ணாக மாற்றும் அற்புத படைப்பு.\n100% இயற்கையானது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது.\nவிதை முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. நாற்றின் வளர்ச்சியை ஊக்குவித்து, தரமான நாற்றாக மாற்றுகிறது.\nமண்ணில் காற்றோட்டம், இரு மண்துகள்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, நீர்பிடிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.\nஇதன்மூலம் வேரின் சுவாசத்தையும், வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. மொத்த நுண்ணுயிர்களையும் அதிகப்படுத்துவதால், அவை மண்ணில் வாழ தேவையான சூழ்நிலையை உருவாக்குவதால் பலவகையான ரசாயன கழிவுகளையும், எச்சங்களையும் எளிதாக சிதைத்து மண்ணோடு மண்ணாக மக்கச் செய்துவிடுகிறது. (ரசாயன உரம், பூச்சி, நோய் மற்றும் களைக்கொல்லியின் கழிவுகள்).\nமண்ணிலுள்ள மற்றும் மண்ணில் இடும் அனைத்து சத்துக்களும் என்சைம்கள், ஹார்மோன்கள், அமினோ அமிலங்கள் ஹ்யூமஸ், இயற்கை அமிலங்கள் அனைத்தையும் பயிர் எளிதில் முழுவதும் எடுத்துக்கொள்ள வழி செய்கிறது.\nநிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்தி, மண்ணில் கார, அமில, உவர்த்தன்மையையும் சரிசெய்து தூய்மையாக்குகிறது.\nபயிரின் ஒளிச்சேர்க்��ையின்போது வேருக்கு அருகில் உள்ள நீருக்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாததாகையால் பயிரின் உணவு உற்பத்தி நன்கு பெருகி விளைச்சல் அதிகரிக்கிறது.\nவைரஸ் நோய் தாக்கிய ஆரம்ப நிலையில் வைரஸ் கிருமி அடுத்த நல்ல ஆரோக்கியமான பயிரின் செல்களுக்கு பரவாமல் தடுத்து நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துகிறது.\nகளிமண் நிலத்தில் நீர் கடத்துத்திறனை அதிகப்படுத்தி ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் பயிருக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கிறது.\nஏற்கனவே மண்ணில் பல ஆண்டுகளாக தங்கி படிந்துள்ள ரசாயன கழிவுகளையும் எளிதில் மக்க துணைபுரிந்து மண் புதிதாக, தூய்மையான காற்றை சுவாசிக்கும்படி செய்து பயிருக்குத் தேவையான ஆக்சிஜனை தொடர்ந்து அளிக்கிறது.\nமண்ணில் நன்மை செய்யும் உயிர்களின் புகலிடமாக மாறி, உயிருள்ள இயற்கை மண்ணாக மாற்றுகிறது. பூக்கள், பிஞ்சுகள், கிழங்குகள், தானியங்கள் அனைத்தின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்துவதால் விளைபொருட்களின் எடையும் அதிகரிப்பதால், விளைச்சல் 40% முதல் 60% வரை உயர்கிறது.\nபயிரின் விளைச்சல் கொடுக்கும் திறனை முழுமையாக வெளிக்கொணர உதவுகிறது.\nஎல்லாப் பயிர்களுக்கும், எல்லாவகை மண் நிலங்களுக்கும் ஏக்கருக்கு 1 கிலோ 6 மாதத்திற்கு ஒரு முறை மணலுடன் கலந்தோ, இயற்கை (அ) ரசாயன உரங்களுடன் கலந்தோ இடலாம்.\nமரப்பயிர்களுக்கும் பழவகை பயிர்களுக்கும் 1 மாதத்திற்கு 3-10 கிராம், பயிர் வயது, மண்வளம் பொருத்து 6 மாதத்திற்கு ஒரு முறை.\n7 முதல் 10 நாட்களுக்கு மிகாமல் நீர் பாய்ச்சுவது அவசியம்.\nஇந்த பயோ ஆக்சியை பயன் படுத்திய மதுரையை சேர்ந்த விவசாயி ஐயப்பன் கூறுகிறார் – “அடியுரமாக பயோ ஆக்சி அரை கிலோவுடன் ரசாயன உரங்களை சேர்த்து பயன்படுத்தினேன். இதுவரை என் அனுபவத்தில் கண்டிராத விளைச்சலாகிய 20 மூடை சின்னவெங்காயம் அரை ஏக்கரில் கிடைத்தது. அதாவது 12.5 மூடைகள் கிடைக்க வேண்டிய இடத்தில் 20 மூடைகள் என்றால் 60% அதிக விளைச்சல்.\nஒரு முறை பயோ ஆக்சி பயன்படுத்தியதற்கே இந்த விளைச்சல் என்றால் இன்னும் 2 முறை பயன்படுத்தி இருந்தால் விளைச்சல் எந்த அளவு அதிகரித்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.”\nமேலும் விவரங்ககளுக்கு: ஐயப்பன், மதுரை-625 001. அலைபேசி எண்: 094878 01515.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ்...\nநன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…...\nபஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nமக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும் →\n← முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு \nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/tfpc/", "date_download": "2018-04-22T16:38:07Z", "digest": "sha1:LA2SAVXNZ2VZB2KFNHFJIQ4IQGMIXEXU", "length": 8812, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "tfpc Archives - New Tamil Cinema", "raw_content": "\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\nகுடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்\nயாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி…\n27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்\nஅண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும்…\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nரஜினி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அபராதம்\nநாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை…\nவிஜய்யை டென்ஷன் ஆக்கிய சங்கங்கள்\n 2017 ல் செய்தார் விஷால்\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nபோட்டோவா இது, போங்க போங்க\nஅஜீத் நினைச்சா அது நடக்கும்\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/the-poster-can-not-even-stick-tfpc/", "date_download": "2018-04-22T16:32:00Z", "digest": "sha1:UV5MAZQZMQTAYJ7KNVDUBCFLEQRVSZ5Q", "length": 10180, "nlines": 141, "source_domain": "newtamilcinema.in", "title": "போஸ்டர் கூட ஒட்டக்கூடாதாம்! இதில் அஜீத் படம் எப்படி? - New Tamil Cinema", "raw_content": "\n இதில் அஜீத் படம் எப்படி\n இதில் அஜீத் படம் எப்படி\nக்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள் முன்னேறி நின்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். முன்பு சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக நின்று கேம் ஆடிய முக்கிய தயாரிப்பாளர்கள் பலரும், இப்போது விஷால் சப்போர்ட் மன நிலையில் இருப்பதால் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று ஃபுல் ஸ்பீட் காட்டி வருகிறார் விஷால்.\nமார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ்மீட்டுகள் இல்லை, நாளிதழ் விளம்பரங்கள் நோ, அவ்வளவு ஏன் ஊரெங்கும் ஒட்டப்படும் சினிமா போஸ்டர்களுக்கும் தடை. போஸ்டர் ஒட்டுவோர் சங்கத்தை அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம், பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டது.\nநிலைமை இவ்வளவு சீரியஸ் ஆக இருக்க… ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்திற்காக செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. ஏன் முதன் முறையா ஆரம்பிச்சுருக்கோம். சென்ட்மென்ட்டா நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். ஒரு வேளை மார்ச் 23 க்குள் பிரச்சனை முடிந்துவிட்���ால், அதே செட்டில் விஸ்வாசம் ஷுட்டிங்கை தொடர்வோம். இல்லாவிட்டால், பிரச்சனை முடிகிற வரைக்கும் செட் அப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.\nஆக மொத்தம், திரையுலக பிரச்சனை முடிகிற வரைக்கும் ‘விஸ்வாசம் ’ படப்பிடிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\n நகராமல் அடம் பிடித்த தயாரிப்பாளர்\nஅஜீத்தின் புதிய காதல்கோட்டை 2017\nவிஜய் படத்தை விட பத்து கோடி எக்ஸ்ட்ரா வேண்டுமென்றே ஃபிகர் காட்டுகிறதா கம்பெனி\nவீரம் 2 -அஜீத் புதிய முடிவா\n புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்\nமுதன் முதலாக கர்நாடகாவிலும் பெருத்த ரேட்\n அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன\nடிரைவர் செய்த காமெடி கூத்து\nதோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2011/12/blog-post_16.html", "date_download": "2018-04-22T15:50:47Z", "digest": "sha1:37HHNDC2CCZP7WQMROPOGJQ75YKNCZOJ", "length": 9266, "nlines": 91, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "பட்டய கிளப்புற பக்தி பார்ட்டி சாங்க்ஸ்!", "raw_content": "\nபட்டய கிளப்புற பக்தி பார்ட்டி சாங்க்ஸ்\nநியூ இயர் கொண்டாட ரெடி ஆகிட்டீங்களாபாட்ட கேளுங்க பக்தி முத்தி சாமியாடலாம் \nLabels: ஆட்டம், கடவுள், கதை, குத்துப்பாட்டு, சாங்க்ஸ், சாமிப்பாட்டு, சுசீலா ராமன் பாட்டு, தொழில்நுட்பம், நியூ இயர், பக்திப்பாட்டு, படைப்பாளி, படைப்பு, பாட்டம், பார்ட்டி சாங்க்ஸ், முருகன், விநாயகர், வீடியோ\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahulbrigade.blogspot.com/2010/08/training-camp-for-youth-cong-leaders-in.html", "date_download": "2018-04-22T16:01:31Z", "digest": "sha1:TATQ2YFOUYTH4AXAJCTCU62B6DGHJNU3", "length": 3128, "nlines": 21, "source_domain": "rahulbrigade.blogspot.com", "title": "Rahul Brigade: தில்லியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம்", "raw_content": "\nதில்லியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம்\nபுது தில்லியில் ஆகஸ்டு 2ஆம் தேதி திங்கள்கிழமை , இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து மாநில நிர்வாகிகள் 10 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரல் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு புது தில்லியில் 4 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.\nதிங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் 4 நாட்கள் நடைபெற்றது . 9 மாநிலங்களில் இருந்து 90 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி முகாமில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர்கள் மகேந்திரன், பிரபு, காயத்ரி, ஹமீது ஷகீர் அப்பாஸ், விஜய் இளஞ்செழியன், அர்த்தநாரி, சத்யா, மோகனம்மாள் ஆகிய மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.\nIYC தேசிய செயலாளர் மகேந்திரனுக்கு வரவேற்பு\nஇளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் மகேந்திரன் பேச்சு\nதில்லியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி மு...\nஇந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ்\nநானும் உங்களைப் போல தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2090", "date_download": "2018-04-22T16:02:32Z", "digest": "sha1:ZGHPGDNHTTFCDT2UTPO7HUJS6SN67EM2", "length": 5920, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "விரைவில் குழந்தை பாக்கியம் பெற இயற்கை வைத்தியம்! – TamilPakkam.com", "raw_content": "\nவிரைவில் குழந்தை பாக்கியம் பெற இயற்கை வைத்தியம்\nமாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.\nஇப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வா���்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.\nஅரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.\n பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.\nஉடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.\nமுன் தொடையை வலிமையாக்கும் எளிய உடற்பயிற்சி\nதைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து\nஎந்த பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்கும் வெந்தய நீருடன் தேன்\nதுளசியின் மகத்தான மருத்துவ நன்மைகள்\nநரை முடியை தடுக்கும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்\nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டால் இதயநோய் வராது. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/an-escape-series-4-ta", "date_download": "2018-04-22T16:36:32Z", "digest": "sha1:HQQVQDPT3FH7VU6ZKDJ3KQIR7IT3ZAPX", "length": 5057, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "ஒரு வெளியேற்று தொடர் 4 (An Escape Series 4) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடி���ங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nஒரு வெளியேற்று தொடர் 4 (An Escape Series 4)\nஒரு வெளியேற்று தொடர் 4: தவணையை 4 வெளியேற்று தொடரின் இடத்தில் உள்ள ஒரு குளியலறை ஆகும்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஒரு Cow என்ற புத்தகத்தை விற்றனர்\nஒரு வெளியேற்று தொடர் 4 என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த தவணையை 4 வெளியேற்று தொடரின் இடத்தில் உள்ள ஒரு குளியலறை ஆகும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/stealth-hunter-ta", "date_download": "2018-04-22T16:27:57Z", "digest": "sha1:JGZ72BUUUDBR2ZENPJNMVGD2XJPWCIA5", "length": 5384, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "Stealth ஹண்டர் (Stealth Hunter) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nStealth ஹண்டர்: இந்த புலிகள், Snape கழுத்து, பம்புகள் மற்றும் அவரது இயக்கத்தின் பார்க்க வருகின்றன இல்லாமல் பூர்த்தி செய்ய தொழிற்சாலை சுற்றி ரகசியமாக\nகட்டுப்பாடுகள்: , Z,X,R,M ,\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nBlob பாப், புத்தகத்தை விற்றனர்\nஇந்த நகராட்சிகளில் Oddparents - மேஜிக் சாகச\nStealth ஹண்டர் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த இந்த புலிகள், Snape கழுத்து, பம்புகள் மற்றும் அவரது இயக்கத்தின் பார்க்க வருகின்றன இல்லாமல் பூர்த்தி செய்ய தொழிற்சாலை சுற்றி ரகசியமாக, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/12/ceo.html", "date_download": "2018-04-22T16:23:30Z", "digest": "sha1:6X74MAN73PW6WUGGD5XAK2LZT3TXZKBN", "length": 58573, "nlines": 306, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..\nஎன்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன்.\nஇந்த உலகமே ஒரு சிறு காலனி போல் மாறிவிட்டது இப்போதெல்லாம்.. இந்த மதத்துக்காரனிடம் வேலைக்குப் போக மாட்டேன், இந்த ஜாதிக்காரனை தான் வேலைக்கு வைப்பேன் என்று சொன்ன காலமும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது, என்ன ஜாதி, என்ன மதம், எந்த ஊர், எந்த மொழிக்காரன் என எதுவும் தெரியாத ஒருவன் தான் நமக்கு பாஸாக, நமக்குக் கீழ் வேலை செய்பவனாக, நம் வாடிக்கையாளராக என்று நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அட பல நிறுவனங்களில் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நம்மையும் ஒரு உலகளாவிய வகையில் மெருகேற்றுவதற்காக, உலக அளவில், middle management என்று சொல்லப்படும் மேனேஜர் லெவல் வேலையாட்களிடம் அந்த நிறுவனங்களில் CEOக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்டிருந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில்.. அதை என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்..\nExpatriate CEOக்கள் (நம் நாட்டில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள்) சிலரிடம், ”இந்திய வேலையாட்கள் எப்படி” என்று சமீபத்தில் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் காஃபி வித் டிடி மாதிரி நம்மைப் புகழ்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்குக் கழுவி தான் ஊற்றியிருக்கிறார்கள்.. கழுவி ஊற்றியவர்கள் சாதாரணமான டப்பா கம்பெனியில் CEOக்கள் கிடையாது.. அவர்கள் எல்லோரும் மிட்சுபிஷி, BMW, ஹயட், வால்வோ, MTS, லோரியல், ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், வேதாந்தா, நிசான் போன்ற படா கம்பெனிகளின் இந்தியப்பிரிவிற்கான CEOக்கள்.. அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும் ஒரு விதத்தில் உண்மை தானோ என்கிற எண்ணத்தை, சந்தேகத்தை எனக்குள் எழுப்பின..\nஅவர்கள் சொல்லும் முதல் கம்ப்ளெயிண்ட்டே நாம் எதற்கும் லேட்டாகத்தான் வருவோம் என்பது தான்.. கல்யாண வீடு, சினிமா தியேட்டர், ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன் என்று எதற்கும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கவோ, அல்லது ஹாயாக லேட்டாக போவதோ, நம் DNAவில் கலந்துவிட்ட விசயம்.. ஆனால் ஃபாரினில் இருந்து வந்த ஒரு CEO, போர்டு மீட்டிங் என்றால் 5 நிமிடம் லேட்டாக வருபவனையும், ஒரு get together, dinner, அலுவலகத்தில் ஒரு function என்றால் சர்வசாதரணமாக ஒரு மணிநேரம் லேட்டாக வருபவனையும் பார்த்தால் டென்சன் ஆகத்தானே செய்வான்.. லேட்டாக வருகிறோமே என்கிற பிரஞ்கையோ குற்றவுணர்வோ கூட இந்தியர்கள் யாருக்கும் இல்லை என வருத்தப்படுகிறார்கள் அந்த CEOக்கள்.. நாம் லேட்டாக வருவது அடுத்தவர்கள் நமக்காக ஒதுக்கியிருக்கும் நேரத்தை, கொஞ்சம் கூட மதிக்காமல் அழிப்பதற்குச் சமம்.. இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய ஆட்கள் ���ூட இதை சட்டையே செய்யாமல் அவர்களும் லேட்டாக வருவதும், லேட்டாக வருவதை ஒரு கௌரவமாக நினைப்பதும் பன்னாட்டுத் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிறார்கள்..\nஇரண்டாவது முக்கியமான விஷயம் நம் தேசியத் தொழிலைப் பற்றி.. அட அதாங்க, விவாதம் செய்வது. இந்தியர்கள் நாம் எதற்கெடுத்தாலும் விவாதம், விதாண்டாவாதம் செய்கிறோமாம்.. ஒரு மீட்டிங் என்றால், நம் ஆட்கள் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று எதையாவது கொழுத்திப் போட, அவரை வழிமொழிந்தோ, வழிமறித்தோ இன்னொரு ஆள் தொடர, இப்படியே போய் அந்த மீட்டிங் தன் இலக்கை விட்டுவிட்டு வேறு எங்கோ தறி கெட்டு ஓடும்.. ஒவ்வொருவரும் தன் கருத்தை வாந்தி எடுக்க ஆரம்பித்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் தங்களுக்கு வாய்ப்பு கிட்டாத வரை யாரும் வாயைத் திறப்பதில்லை மீட்டிங்குகளில்.. அப்படி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதும் அங்கு அநாகரிகமாகக் கருதப்படுகிறது.. ஒரு வேளை, மீட்டிங்கில் ஒருவனுக்கு வாய்ப்பே கிட்டவில்லை, ஆனால் அவன் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றால், அந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல் அது முடிந்ததும் தான் பேசுகிறான்.. ஆனால் இந்தியர்கள் மீட்டிங் ஹாலை ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஷூடிட்ங் ஸ்பாட் போல் ஆக்கிவிடுகிறார்கள்.\nஇந்தியர்கள் சரியான வாயாடிகள் என்பது அவர்களின் கருத்து. இங்கு யாரும் சும்மா இருப்பதில்லை. எங்கு பார்த்தாலும் எதையாவது, யாரைப்பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு. இது வேலையை மிகவும் கெடுக்கும் செயல் என்று பொறுமுகிறார்கள்.. அதுவும் அரசியல் என்றால் நம் ஆட்கள் விடிய விடிய அடித்துக்கொள்கிறார்களாம் விவாதம் என்னும் பெயரில்.\nமூன்றாவது விஷயம் நமது பரந்து விரிந்த வித்தியாசங்கள். பல CEOக்களும் இந்தியாவிற்கு வரும் முன் இந்தி தான் இங்கு இருக்கும் மொழி, எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை முறையோடு தான் இருப்போம் என்கிற நினைப்பில் தான் வருகிறார்கள்.. ஆனால் இங்கிருக்கும் மேனேஜர் மலையாளியாக இருப்பான், அவனுடைய subordinate ஒரு பஞ்சாபி, சேல்ஸ் ஹெட் ஒரு மராட்டி ப்ராமின் என்று இருந்தால், பாவம் புதிதாக வரும் CEO என்ன ஆவார் இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா நம் பகுத்தறிவு என்ன ஆவது நம் பகுத்தறிவு என்ன ஆவது நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம் ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம் ஆனால் அதையெல்லாம் தப்பு என்கிறான் அந்த வெள்ளைக்கார CEO..\nMTS நிறுவனத்தின் இந்தியாவிற்கான CEO நம் டெல்லி ஏர்போர்டில் முதல் முறையாக இறங்கும் போது தான் அதைக் கவனித்தாராம்.. நம் ஆட்கள் ஒரு எட்டு பேர் ஏரோப்பிளேனில் இருந்து இறங்குவதற்கான ஏணியை தள்ளிக்கொண்டு வந்தார்களாம்.. அவர் ரஷ்யாக்காரர்.. இதைப் பார்த்து பதறிப்போய், “டேய் எங்க ஊர்லலாம் ஒருத்தனே இந்த வேலைய செஞ்சிருவானேடா” என்கிறார்.. அதே போல் இங்கிருக்கும் நமது சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஓட்டல் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற சேவைத்துறை நிறுவனங்களிலும் கூட அளவுக்கு அதிகமான ஆட்கள் இருக்கிறார்களாம்.. அங்கெல்லாம் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், கிடைத்தாலும் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் எங்கும் மெஷின் தானாம். அதை வேலை செய்ய ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானாம்.\nஆனால் இன்னமும் நாம் டெக்னாலஜியை நம்பாமல் ஆட்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம். இது தான் எந்த வேலையை செய்வதற்கும் ஆட்கள் கூட்டமாக வருவதற்கான காரணமாம். ஆனால், வெளிநாட்டில் டெக்னாலஜியை பயன்படுத்த�� ஆட்களைக் குறைத்து, எட்டு பேர் பார்க்கும் வேலையை ஒருவனை செய்ய வைத்தால் ஆகும் செலவை விட, இந்தியாவில் எட்டு மனிதர்கள் செய்யும் போது குறைவாகத் தான் ஆகிறது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். ’அப்புறம் ஏன்டா இதை ஒரு பிரச்சனையா சொல்றீங்க’ என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் ஒலித்தால் நான் பொறுப்பல்ல.. ஒரு CEO சொல்கிறார், “எங்கள் ஊரில் கடினமான ஒன்றை நகர்த்த வேண்டும் என்றால் அதன் அடியில் சக்கரம் பொருத்துவோம்.. ஆனால் இந்தியாவில் இன்னும் இருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டாலே போதும், நகர்த்தி விடலாம்” என்கிறார் நகைச்சுவையாக.. அதாவது நம் மேன் பவர் என்னும் அசாத்திய மனித சக்தியை பெருமையாகவும் சொல்கிறார்கள், அதே நேரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்தியாவில் ஒருத்தன் மோசமாக வேலை செய்கிறான் என்றால், அவனை மோசமாக வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் மோசமான வேலைக்காரன் என்றாலும், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மிகவும் பெர்சனால எடுத்துக்கொள்கிறான். அவன் மட்டும் இல்லை, உடன் வேலை செய்வோரும் இப்படிப் பேசுவதை தவறாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வேலை என்பது, கூலி பெறுவதற்காக கொடுக்கும் உழைப்பு என்பதையும் தாண்டி, மக்களால் ஒரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் காலத்தில் வேலையாட்களை விட, மேலதிகாரிகள் தான் மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். எந்த வேலையாளையும் மோசம் என்று சொல்ல முடியாமல், அனைவரையும் சுமார் என்கிற வரையறைக்குக் கீழ் குறிப்பிட்டு, அவரை “அவமானப்படுத்த” எந்த இந்திய மேலதிகாரியும் விரும்புவதில்லையாம். தனிப்பட்ட முறையில் ஒருவரின் வேலை மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அப்ரைசல் காலத்தில் நம் இந்திய மேனேஜர்கள் பெரும்பாலும் அதை எல்லாம் மறைக்கத்தான் பார்க்கிறார்களாம். வேலையை வேலையாக மட்டும் பார்க்காமல் இருப்பதால் நடக்கும் தவறான செயல் என்கிறார்கள். ஒருவன் வேலை செய்யவில்லை என்றால், தைரியமாக “செய்யவில்லை” என்று கூறவேண்டுமாம்.. மாலையில் வேலை முடிந்ததும் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு ஃப்ரெண்டாக பேசலாமாம். ஆனால் வேலையில் எ பாஸ் இஸ் எ பாஸ் என்று இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேலையை, பெர்சனலோடு, கௌரவத்தோடு எக்காரணமும் இணைக்கக்கூடாது என்கிறார்கள்.\n”இண்டிபெண்டென்ஸ் டே” படத்தில் ஒரு சாதாரண மிலிட்டரி ஆளான வில் ஸ்மித் அந்த நாட்டின் ஜனாதிபதியை ரொம்ப கேசுவலாக “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்பார்.. அந்த ஜனாதிபதியும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்.. பொதுவாக பல ஆங்கிலப் படங்களிலும் எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்துக்கொள்வார்கள். யாரும் யாரையும் “சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” போட்டு அழைக்கவே மாட்டார்கள்.. ’அதெப்படிய்யா அங்கெல்லாம் கம்பெனி ஓனரையே ”மிஸ்டர்.ஸாம்”னு பேரச்சொல்லியே கூப்புடுறாய்ங்க” என நான் வியந்திருக்கிறேன்.. ஆனால் அங்கு பழக்கமே அது தானாம். ஆனால் இங்கு இந்தியாவில் பெயர் சொல்லி ஒருவன் அவன் மேலதிகாரியை அழைத்தாலே அவன் காலி..\nவேதாந்தா நிறுவனத்தில் CEO சொல்கிறார், “இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகபட்ச மரியாதை என்னை எரிச்சலூட்டுகிறது” என்று.. ஒவ்வொரு முறை அவர் வரும் போதும் மாலை போட்டு, பொட்டு வைத்து, மிகவும் பவ்யமாக குனிந்து வணக்கம் சொல்லி, ஒவ்வொருவரும் “சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பது அசிங்கமாக தெரிகிறதாம். தன் சக ஊழியனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு என்கிறார். பதவி என்பது ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் இடம். அதற்காக ஒருவருக்கு கூழைக்கும்பிடு போட்டு, மரியாதை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஸ்ட்ரிக்ட்டாக. ”இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறோம், உன் பொறுப்பை நீ கவனிக்கிறாய், என் பொறுப்பை நான் கவனிக்கிறேன்” என்கிற எண்ணம் இருந்தாலே தேவையற்ற மரியாதைகள் விலகிவிடும் என்றும் விளக்கம் கொடுக்கிறார்..\nஆனால் இன்னொரு CEOவின் கதை அப்படியே தலைகீழ்.. முதல் நாள் அவருக்கு “Respected sir\" என்று ஆரம்பித்து வந்திருந்த ஈமெயிலைப் பார்த்து காண்டாகி, எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆஃபிசில் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம். இப்போது அந்த CEO தன் ஆஃபிசில் எல்லோரையும் ஜீ போட்டு அழைக்கிறாராம், ”ராம்குமார்ஜீ சொல்லுங்கஜீ” என்று.. Hierarchyக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச முக்கியத்துவம் தான் அனைத்திற்கும் காரணம், அது ஒரு ஆரோக்கியமான நிறுவனத்திற்கு, அதன் உலகளாவிய வளர்ச்சிக்குத்தடை என்கிறார்கள்.. இதைப் படிக்கும் யாரும் உங்கள் நிறுவனத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு எடுத்துப்போகிறேன் பேர்வழி என்று நாளையே உங்கள் பாஸை பேர் சொல்லி அழைத்துவிட்டு, அப்ரைசலில் ஆப்பு வாங்காதீர்கள்..\nபொதுவாக நம் மக்கள் ஒரு பொறுப்பை ஏற்கவும், முடிவை எடுக்கவும் மிகவும் தயங்குபவர்கள்.. விடிய விடிய விவாதிப்போமே ஒழிய உருப்படியாக ஒரு முடிவை எடுக்க மாட்டோம். முடிவை எடுத்துவிட்டாலும் அதை வழிநடத்திச் சொல்ல யாரும் முன்வர மாட்டோம்.. வேலை இடங்களிலும் இதே தான்.. ஒரு பொறுப்போ, அல்லது ஒரு முடிவெடுக்கும் சூழலோ வந்தால் எல்லோரும் அதை நம் பாஸ் இருக்கும் திசையை நோக்கித் திருப்பி விடுவோம்.. அவர் அவரின் பாஸிற்குத் திருப்பி விடுவார்.. இது தான் ஒவ்வொரு அலுவலகத்திலும் அன்றாட வேலை பலருக்கும்.. இதற்கான முக்கிய காரணம், தோல்வி பயமும், நம்மை யாரும் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையும் தான். எந்த எண்ணமும் நம்மிடம் இருந்து சீக்கிரம் மறைய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்..\nபொதுவாக நம் ஆட்கள், பாஸ் எதை கேட்டால் சந்தோசப்படுவாரோ அதைத் தான் சொல்வார்கள் அது தவறாகவே இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும்.. உண்மையை பட்டென்று போட்டு உடைக்கும் தைரியம் இல்லாதவர்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவே முடியாது என்று தெரிந்தாலும் பாஸ் கேட்கும் போது “முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன் சார்” என்பார்கள். புத்திசாலி பாஸ்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒருத்தன் ”முடிந்த வரை” என்று சொன்னாலே அவன் ஒன்றையும் முடிக்க மாட்டான் என்று. நம் ஆட்கள் வக்கனையாக பேச மட்டும் தான் லாயக்கி, ஆனால் செயல் “ஆளப்பாத்தா அழகு, வேலையப்பாத்தா எழவு”ங்கிற ரேஞ்சில் தான் இருக்கும் என்கிறார்கள்..\nஅடுத்தது, நம் ஆட்களிடம் இருக்கும் work life balance.. இரவு 12 மணிக்கு பாஸிற்கு மெயில் அனுப்பி வேலை மேல் தனக்கு இருக்கும் காதலைக் காட்டுவார்கள். இந்த ஒரு விசயத்தை வைத்தே இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள் நம் ஃபாரின் CEOக்கள். முதலில், ஒருவன் வேலை நேரம் முடிந்த பின்னும், வேலை செய்கிறான் என்றால் அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் தகுதி அற்றவன். அடுத்ததாக அவன் குடும்பத்திற்குள் வேலையின் பிரச்சனைகளை கொண்டு சென்று, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சிறுசிறு பிரச்சனைகள் வந்து, அது ஒரு கட்டத்தில் அவன் வேலையைக் கெடுக்கும். சரியான நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தெரிந்தவன் அலுவலக நேரத்தைக் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு time management மிகவும் முக்கியம், இந்தியர்களுக்கு அந்தக் கலை போதாது என்கிறார்கள்..\nTime managementல் நாம் மோசமாக இருப்பது தான் அவர்களை மிகவும் வெறுப்பேற்றும் செயல் என்று அந்தக் கட்டுரையை படிக்கும் போதே உணர்ந்தேன்.. பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைத் தான் சொல்லியிருந்தார்கள் அந்தக் கட்டுரையில். ஒரு CEOவின் BPயை எகிற வைக்கும் ஒரே விசயம் என்றால், அது மீட்டிங்கிற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை அவரின் செகரட்டரி அவசர அவசரமாக ரிப்போர்ட் தயார் செய்வது தானாம். ”இந்தியர்களுக்கு எதையும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கச் செய்வது தான் பிடித்திருக்கிறது.. அந்த ஒரு பரபரப்பு வந்தால் தான் அவர்கள் வேலையே செய்கிறார்கள்.. அந்த வேலையும் பெரும்பாலும் சரியாகவே முடிந்து விடுகிறது.. ஆனால் அதனால் எங்களுக்குக் கிடைக்கும் டென்சன் சொல்லி மாளாது” என்று அவர்கள் நொந்து போகும் அளவிற்கு நம் ஆட்கள் பாடு படுத்தியிருக்கிறார்கள்..\nஇவ்வளவு தான் அந்தக் கட்டுரை.. இது முழுக்க முழுக்க middle management ஆட்களுக்கான கட்டுரை.. இதைப் படித்துவிட்டு front line ஆட்களோ, சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களோ, அடிமட்ட அடிமைகளோ உங்கள் லோக்கல் மேனேஜரிடம் ட்ரைப் பண்ணி டவுசரை கிழித்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகாசிக்காரன் கம்பெனி சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது.. வேண்டுமானால் நீங்கள் இன்னும் 2,3 ஆண்டுகளில் ப்ரொமோசன் ஆகி மேனேஜராக வரும் போது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் இந்தப் பழக்கங்களை கொண்டு வாருங்கள்.. உங்கள் நிறுவனம் உங்களை ஒரு முன்மாதிரி மேனேஜராகப் பார்க்கும்.. Best wishes :-)\nLabels: சேல்ஸ், பொருளாதாரம், மார்க்கெட்டிங், மொழிபெயர்ப்பு, வியாபாரம், வேலை\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..= எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். - சிவகாசிக்காரன் = எங்கள் அருமை Ram Kumar இன் அருமையான பதிவு. எனக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை Ram Kumar.\nமிக்க நன்றி சார்.. தேவையான விசயங்களை தேர்ந்தெடுத்துக்கற்றுக்கள்ளலாம்..\nTime Management - ISO வகுப்புகளில் பாடம் எடுக்க Time கிடைப்பதில்லை... என்னதான் எடுத்தாலும்... ம்... என்னத்தை சொல்ல...\nஹா ஹா.. விடுங்கண்ணே.. அது நம்ம பழக்க வழக்கம்.. ஒன்றும் செய்ய முடியாது..\n டைம் மேனேஜ்மென்ட்-ல நானும் ரொம்ப மோசமா தான் இருந்தேன் . ஒரு முறை டைம் கீப்அப் பண்ணாததால ஒரு அருமையான ஆப்பர்சுனிட்டியகூட மிஸ் பண்ணிருக்கேன் . அதிலிருந்து கொஞ்சம் திருந்தி , இப்போதான் ஒழுங்கா இருக்கேன் .\nமரியாதை விஷயத்துல எனக்குத்தெரிஞ்சு Expatriate CEO க்கள் மட்டும் தான் நீங்க சொல்றமாதிரி இருக்காங்க . மத்தபடி பெரும்பாலும் இந்தியர்கள் மேனஜரா இருக்கப்போ , அவங்ககிட்டலாம் வளைஞ்சு குனிஞ்சி பேசலைனா , ஏதோ அவங்க பொண்ண சைட் அடிச்சமாதிரி நம்மேள காண்டாகிடறாங்க.\nஇந்தியாவில் நாம் அப்படித்தான் இருந்து ஆக வேண்டும்.. இது மாறுவது கஷ்டம்.. இந்தக் கட்டுரையில் நான் ”இது தான் சரி, இதெல்லாம் தவறு” என்று எதையும் சொல்லவில்லை.. எஸ்பாட் சி.ஈ.ஓ.க்களின் பார்வையில் இந்தக் கட்டுரை உள்ளது அவ்வளவே..\nஆமாம்.. அப்படி வேலை செய்தால் தான் நமக்கு வேலை செய்த திருப்தியே வரும்..\nஅருமையான கட்டுரை.கார்த்தி நிறுவனத்திலும் அப்படித்தான்,எல்லோரும் பெயர் சொல்லித்தான் பேசிக் கொள்வர். விட 17 வயது மூத்தவர்.அவரை பற்றி சொல்லும்போது அவர் பெயர் சொல்லி பேசியதால் அவரும் கார்த்தி வயதுதான் என் நான் நினைத்துக் கொண்டேன்,. நேரில் பார்த்த பொது ஆச்சரியமாகி விட்டது.\nஇதை விட கொடுமையான விஷயம் நம்மிடம் என்னவென்றால் '' அவன் (அவரெல்லாம் கிடையாது ) என்னிடம் வேலை பார்த்தான் என்பார்கள்.அரசு உத்தியோகம்தான். எனது தந்தையே ஒரு தலைமை ஆசிரியர். அவரும் அப்படித்தான் சொல்வார். ''அவன் எங்கிட்டதான் வேல பார்த்தான்'' என்னவோ இவருடைய காசை சம்பளமாக கொடுத்தது போல்தான்.''I AM WORKING இன் .....கம்பெனி '' போய்,\ni AM WORKING FOR ....COMPANY என்பதும் போய் I AM WORKING WITH என்று சொல்வார்கள் அவர்கள். நாம் மரியாதை கொடுத்து மேலதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்து பதவி உயர்வு பெறுவோம்.திருந்தவே மாட்டோம்.\nகார்த்திக் அம்மா KARTHIK AMMA\nஅவர்களின் செயல்பாடுகள் நமக்கு ஆச்சரியம்.. நமது செயல்பாடுகள் அவர்களுக்கு ஆச்சரியம்.. விடுங���கள்.. நமக்கு எது சரியோ அதை பின்பற்றுவோம்.. அவ்வளவே.. :)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் ம��யில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..\nலிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....\nரஜினி - மீடியாக்களின் லட்சணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?pubid=0540", "date_download": "2018-04-22T16:29:04Z", "digest": "sha1:SLUHQFBJEUC6D5SS4R2Q5UXETVXYGHUM", "length": 5918, "nlines": 142, "source_domain": "www1.marinabooks.com", "title": "சிறகுகள் பதிப்பகம்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசரித்திரநாவல்கள்மகளிர் சிறப்புசுயசரிதைசுற்றுச்சூழல்பொது நூல்கள்பெண்ணியம்அகராதிநாவல்கள்சிறுகதைகள்மாத இதழ்கள்மொழிபெயர்ப்பு அரசியல்கட்டுரைகள்இஸ்லாம்கணிதம் மேலும்...\nநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளைதமிழய்யா வெளியீட்டகம்அங்குசம் வெளியீடுநேஷனல் பப்ளிஷர்ஸ்விஜயபாரதம் பதிப்பகம்Notion Pressமீனாட்சி புத்தக நிலையம்முத்தூர் பதிப்பகம்தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடசாந்திசிவா பப்பிளிகேஷன்ஸ்தேவி வெளியீடுவம்சி புக்ஸ்வினவுஞானம் பதிப்பகம்நர்மதா பதிப்பகம் மேலும்...\nநீயின்றி நானில்லை... என் காதல் பொய்யுமில்லை...\nநீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்...\nகாதல் ஆசை யாரை விட்டதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/398-45", "date_download": "2018-04-22T16:04:19Z", "digest": "sha1:YHH76RDQZ3BC4YLBUDUNAFADI3UYP24K", "length": 9427, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன் - eelanatham.net", "raw_content": "\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nகடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.\nதமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.\nஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.\nஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.\nநாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Nov 28, 2016 - 25861 Views\nதிருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன் Nov 28, 2016 - 25861 Views\nகருணா எனப்படும் முரளிதரன் கைது Nov 28, 2016 - 25861 Views\nMore in this category: « உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு திருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்க���ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=36", "date_download": "2018-04-22T16:19:08Z", "digest": "sha1:S2BNFJMKR4VSBIPEQUMZQFHSK33HHK3Z", "length": 11769, "nlines": 188, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசெளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி\nசெளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலி���் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.\"கோப எரிமலை\" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு…\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-22T15:50:16Z", "digest": "sha1:SURY7YLEDRG6X5CL2CK5WVO3P7PSIVSY", "length": 10873, "nlines": 164, "source_domain": "ithutamil.com", "title": "அந்த மூணு வார்���்தை | இது தமிழ் அந்த மூணு வார்த்தை – இது தமிழ்", "raw_content": "\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nவெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\nசிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nHome சினிமா அந்த மூணு வார்த்தை\n‘ஐ லவ் யூ’ – மூணே மூணு வார்த்தை.\n‘ஐ ஹேட் யூ’ – மூணே மூணு வார்த்தைதான்.\n’ -வும் மூணே மூணு வார்த்தைதான்.\nமூணே மூணு வார்த்தை என்ற தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஓர் உன்னத தலைப்பு. காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது.\nகேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி. சரண் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை ‘ படத்தை இயக்குபவர் மதுமிதா. ‘வல்லமை தருவாயோ’, ‘கொலயா கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படமாகும் ‘மூணே மூணு வார்த்தை’.\nகாதல் கலந்த நகைச்சுவைப் படமான இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் சிதம்பரம். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகமாகிறார். இந்தப் புத்துணர்ச்சி ஊட்டும் இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் லக்ஷ்மியும் . மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லக்ஷ்மி பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் ‘ மூணே மூணு வார்த்தை’ என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு திறைமையான தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய ‘கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்திலும் அந்தப் பணியைத் தொடர்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் P.S.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . கார்த்திகேய மூர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குநராகவும், கிரண் கண்டி படத்தொகுப்பாளராகவும் இந்தப் படத்தில் அறிமுகமாகின்றனர். ‘��ஹா கல்யணம் ‘ படத்தின் மூலம் ஊடகங்கங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் பெயர் பெற்ற ராஜீவ் ராஜாராம் இந்தப் படத்தில் ஜம்போ என்ற மற்றொரு வசனகர்த்தாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த ஜோடி பல்வேறு பண்ணொளி விளம்பரங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .\nPrevious Post\"நாங்கெல்லாம் ஏடாகூடம்\" - டீசர் Next Postஜகஜ்ஜால வடிவேலு\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nநடிகையர் திலகம் – டீசர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\nராஜா ரங்குஸ்கி – நா யாருன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malalaipechu.blogspot.com/2011/02/blog-post_09.html", "date_download": "2018-04-22T16:05:23Z", "digest": "sha1:YYXZAY77LLB6LQSP6HF3TDQUIIP6FKRC", "length": 12748, "nlines": 150, "source_domain": "malalaipechu.blogspot.com", "title": "மழலைப் பேச்சு: பெண்கள் மனம் பற்றி..", "raw_content": "\nஆண்களின் மனம் புரியாமல் பேசும் ஒரு அழகிய பிம்பம்\nஆண்டவனையும் அது அந்தமானுக்கு அனுப்பும் சக்தி உடையது\nகுறைகளை மட்டும் சொல்லும் ஒரு குழந்தைத்தனம் அது\nபிரிவை விரும்பா ஒரு பிள்ளை கனி அது\nசொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது\nஅழகு இருக்கும் இடத்தில தான் ஆபத்து இருக்கும் என சொல்வார்கள். இது காதலில் விழுந்தவர்கள் மட்டும் அறிவர்\nமனம் ஒரு குரங்கு என சொன்னவன் “பெண்ணின்“ என்ற வார்த்தையை மறந்து விட்டான்.\nபாவம். அதை சொல்வதில் கூட அவனுக்கு எவளவு பயம் அதனால் தான் விட்டு விட்டான்,\nநான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்,,,\n------------------- கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை\n//கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை ///\nஆனால் மாட்டிக்கப் போகுது குழந்தை. ஜாக்கிரதை:-)))\n//கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை //\nவாயுள்ள புள்ளை தான் பிழைக்கும்...\nகொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை\n//சொல்வதை ���ற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது\nஅரை நிறை குடம் ..இது புதுசா இருக்கே ..\n//பாவம். அதை சொல்வதில் கூட அவனுக்கு எவளவு பயம் அதனால் தான் விட்டு விட்டான்,//\nஹி ஹி ஹி .. எனக்கும் வம்பு வேண்டாம் ..நான் கிளம்புறேன் ..\nஉங்க பதிவு நல்லாத்தான் இருக்குங்க ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 9, 2011 at 1:46 AM\nஅடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்,,, //\nஅடபாவி உங்க பதிவை படிக்கவந்தா பால் ஊத்துவீங்க்களா\nஉங்க பதிவு சூப்பரா இருக்கு மக்கா......\n//ஆண்களின் மனம் புரியாமல் பேசும் ஒரு அழகிய பிம்பம்\nகொப்புரானே இது பயங்கர ஆபத்தாச்சே.....\n//ஆண்டவனையும் அது அந்தமானுக்கு அனுப்பும் சக்தி உடையது//\nகுழந்தை பேசற பேச்ச பாருய்யா....\n//நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//\n//கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை//\nமுதல் பதிவே பெண்களைப் பற்றிய விமர்சனமா\n//ஆண்டவனையும் அது அந்தமானுக்கு அனுப்பும் சக்தி உடையது\nஅந்தமான் என்பது அழகான தீவு தானே அங்கயும் மக்கள் வாழுறாங்க.. எல்லா வசதியும் இருக்கும் இடம் தான். இது நல்ல விசயம் தானுங்களே..\n//குறைகளை மட்டும் சொல்லும் ஒரு குழந்தைத்தனம் அது\nகுறைகளை எடுத்துச்சொல்லி உங்கள திருத்துறது தப்பா இதிலென்ன குழந்தைத் தனம் இருக்கு\n//அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//\nகடைசி வார்த்தை நீர் ஊற்றுகிறேன் என்றிருந்தால் நன்றாக இருக்குமே\n//சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது\nயார்கிட்டயோ வசமா மாட்டிகிட்டீங்க போலயே...\n//மனம் ஒரு குரங்கு என சொன்னவன் “பெண்ணின்“ என்ற வார்த்தையை மறந்து விட்டான். //\nபெண்ணின் மனது ஒரு குரங்கா\nஎதை வச்சு அப்டி சொல்றீங்க சில பெண்களை வைத்து, ஒட்டு மொத்தமாக இப்படி சொல்லக் கூடாது குழந்த...\n//நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//\nம்ம் அந்த பயம் இருக்கட்டும்.\n(நல்லா எஸ்கேப் ஆகுறீங்க... )\n//கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை//\nரொம்ப ஜாஸ்தியாகவே பேசும் போலவே இந்த குழந்தை..\nஇருந்தாலும் பதிவு உண்மை ��ான்\n//கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை //\nஉண்மை.. கொஞ்சம் இல்ல நிறையவே வாய் அதிகம் தான்.\nகொஞ்சம் அதிகமா பேசுற மாதிரிதான் இருக்கு... ம்ம்ம்...\n//இது காதலில் விழுந்தவர்கள் மட்டும் அறிவர்//\nகலி முத்திடுத்து, மழலையெல்லாம் லவ் பண்ணி பிலாசிபை பேசுதுடா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ\nஇது மழலை பேச்சு இல்லீங்கோ .. விவகாரமான பேச்சு.. பெண்ணிய வாதிகள் சண்டைக்கு வரமால் இருந்தால் சரி\nஅனைத்து வலை உலக மக்களுக்கும் இந்த குழந்தையை வாழ்த்திய பாராட்டிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் , காதலர்தினம் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்கிறான்,,,,,,\nஅனைத்து வலை உலக மக்களுக்கும் இந்த குழந்தையை வாழ்த்திய பாராட்டிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் , காதலர்தினம் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்கிறான்,,,,,,\nபெண்கள் பற்றி வஞ்சப் புகழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=ab0a5d9df96ec3b159d4434c8c42ab79", "date_download": "2018-04-22T16:03:19Z", "digest": "sha1:T4RQO5TAYNXIRNNAGITFMH2F2LYTWSK2", "length": 31483, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன���றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்��ட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=random", "date_download": "2018-04-22T16:24:39Z", "digest": "sha1:FJCWPKEHT3I3VLA7IBSTJX5YFI7JCRDY", "length": 7812, "nlines": 179, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்\nகையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nப்ளூவேல்.. சொன்ன சொல்லை காப்பாற்றாமல் போய்விட்டானே.. விக்னேஷ் தாய் கதறல்\nபோலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல\nகுருபெயா்ச்சி பலன்கள் 2017.09.02 – 2018.10.03\nநமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்கடைப் பிடித்தால் உங்க வாழ்க்கை சிறப்புதான் பாஸ்..\nஅட இந்த மாதம் பிறந்த பெண்களுக்கு இப்பிடி ஒரு குணம் இருக்காமே\nநாளை விநாயகர்சதுர்த்தி விரதம் தயவு செய்து இவற்றை மட்டும் பாக்காதீங்க\nஇந்நாள் வரையிலாக தவறான முறையில் தான் சார்ஜ் செய்துள்ளோம்.\nஉங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா\nகணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்\nஇந்த கேட் செய்த அறிவாளி யாருடா \nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nரூ.2000 கோடி சொத்துக்கள் வேண்டாம் காதலுக்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிய கோடீஸ்வரி\nபோலீசை கதறி அழ வைத்த ஒரு கள்ளக்காதல் கொலை\nதிருமண வரம் கிட்டும் ஆடிச் செவ்வாய் விரதம்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nதீர்க்க சுமங்கலியாக இருக்க ஜூலை 26ஆம் திகதி நீங்க இதை மட்டும் பண்ணுங்க \nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nஇந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ\nதிருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்\nவெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:05:53Z", "digest": "sha1:5UDXOWQSRUN2VD62FVTRA63QZDELJH23", "length": 5599, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வெண்ணெய் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, —\t—\tOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_966.html", "date_download": "2018-04-22T16:35:47Z", "digest": "sha1:SGVT5BC66Z5HGP524CL7UVFD4JUCGWXZ", "length": 47274, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜாகிர் நாயக் விடயத்தில், நமது கடமை என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜாகிர் நாயக் விடயத்தில், நமது கடமை என்ன..\nஅஷ்ஷைய்க் அபு உரைப்(f) ஷஹீத் (அஸ்ஹரி)\nஇந்திய மத்திய உள்துறை இணை அமைசர் “கிரண் ரிஜுஜு” The Indian Express செய்திசேவைக்கு வழங்கிய பேட்டியில் ‘‘ஷாகிர் நாயக்கின் பேச்சுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று கூறி இருப்பதில் இருந்து டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யப்படலாம் என்றே தோன்றுகிறது .\nபங்களதேஷ் அரசு டாக்டர் ஷாகிர் நாயக் மீது குற்றம் சாட்டியதாக எந்த பத்திரிகையை மேற்கோள் காட்டினார்களோ அந்த “The Daily Star” பத்திரிகையே அந்த செய்தியை மறுத்திருக்கும் வேளையில் டாக்டர் ஷாகிர் நாயகின் தொலைகாட்சி சானல்கள் முடக்கப்பட்டு. அவரது நிர்வாக காரியாலயம் பாதுகாப்பு தரப்பால் முற்றுகை இடப்பட்டுள்ளது .\nஇந்திய அரசின் வேகமான இந்த முன்னகர்வுகளின் மீது பாரிய சந்தேகங்களே எஞ்சிநிற்கிறது.\nராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமும்(RSS) அதன் பாசிச கொள்கையில் பிறந்த தற்போதைய இந்திய அரசும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான திட்டமிட்ட நகர்வுகளை 1948 காந்தி கொலையில் ஆரம்பித்து முசாபர் இன அழிப்பு என்று நீட்சிபெற்று இன்று டாக்டர் ஷாகிர் நாயக்கை தொட்டுள்ளது.\nஅது நாளை இந்திய முஸ்ளிம்களின் அரசியல் விடிவுக்கு போராடும் அசதுதீன் உவைசியையோ , அர்ஷத் மதனியையோ ,சமூக எழுசிகாய் சாத்வீக வழியில் போராடும் அத்துணை இஸ்லாமிய இயங்களையோ தொட்டு தீவிரவாத முத்திரை குத்தி முற்றுபெரலாம் .\nஆனால் இந்த சதி நிகழ்வுகளையும் ,எதிர்கால நகர்வுகளையும் மறந்து டாக்டர் ஷாகிர் நாயக் என்வரை இயக்க வட்டத்தில் அடக்கி இந்த நிகழ்வை அணுக முற்படுவது சிந்தனைக்கும் , இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றுக்கும் பொருந்தாத நடைமுறையாகும் .\nமோடியின் 45.000 ஆயிரம் கோடி ஊழல் மோசடி அம்பலமாகி இருக்கும் இந்த வேளையில் அதை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு பின்னப்படும் சதி வலையோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகின்றனர் .\nஇந்திய அரசை பொறுத்தவரையில் டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யபட்டால் இந்தியாவில் பாரிய ஆர்ப்பாடங்களும் எதிர்ப்புகளும் வரும் என்பது தெரிந்தவிடயம்.\nஇந்த எதிர்ப்புகளை தனது RSS விஷமிகளை வைத்து மிக இலகுவாக ஒரு மதகலவரமாக மாற்றி அதில் இலாபம்தேட���ம் நரித்தனும் சிலவேலை நடந்தேறாலம் என்பதே எனது அச்சம்\nபாசிச சக்திகளின் நடைமுறைகள் நாம் அறிந்தவிடயம் என்ற வகையிள் மதகலவரங்களை ஏதிர்பார்த்து நடத்தப்படும் நகர்வாக இது இருக்குமென்றால் இந்தியாவினுல் காட்டப்படும் எதிர்ப்பும், ஆர்பாட்டங்களும் இந்திய அரசுக்கும், அதன் பாசிச சக்திகளுக்கும் நன்மையானதாகவே அமைந்து விடும் .\nஇந்த வேளையில் முஸ்லிம்கள் என்ற வகையில் நமது நகர்வுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்றுவது நமது கடமை .\nஇது டாக்டர் ஷாகிர் நாயக் என்ற ஒரு தனி மனிதனுக்கான ஆதரவு நகர்வுகள் என்பதற்கு மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய பிரசாரர்களுக்கும் ,இஸ்லாத்திற்கும் எதிரானது என்ற கண்ணோட்டத்திலேயே நோக்கப்படல் வேண்டும் . இந்த அச்சம் நிறைந்த சூழலில் எந்த வித ஆபத்தும் நடந்திடாமல் இருக்க இறைவனை பிராதிப்பதே ஒவ்வொரு முஸ்லீமினதும் முதற்கடமையாகும் .\nஅந்த வகையில் எனது சிந்தனைக்கு நெருக்கமான ஒரு நகர்வாக நான் பார்ப்பது டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யப்பட்டால் உலக நாடுகளில் உள்ள முஸ்லில்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகைபோராட்டம் நடத்த வேண்டும் என்பதே .\nஇந்த முற்றுகை போராட்ட நகர்வுகள் அரச நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளபடுதல் மிக முக்கியம். அவ்வாறு செய்தால் அந்த விடம் அந்ததந்த நாட்டு இந்திய தூதரகங்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அரிவிக்கப்படும். அந்த அறிவுப்புகள் இந்திய மத்திய அரசுக்கு நிச்சயம் தெரியவரும். சிலவேலை இந்த நகர்வு டாக்டர் ஷாக்கிர் நாயகின் கைதையும், இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்படலாம் என்று கருதப்படும் இழப்புகளையும் தடுக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் .\nஇஸ்லாமிய நாடுகள் உட்பட கருத்து சுதத்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இதை மேட்கொள்ளமுடியும் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடைமுறையை சாத்தியமாக்கி இந்திய அரசை ஆட்டங்கான செய்யலாம் .\nஎகிப்து பல்கலைகழக பாராளுமன்றத்தின் மூலம் இதை நடைமுறைபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளேன் .வெற்றிபெற பியாரத்தியுங்கள் .\nநான் மேற்சொன்ன விடயம் உங்கள் சிந்தனைக்கும் சரி, சாத்தியம் என்று தோன்றினால் குறிப்பாக மத்திய கிழக்கிலும் ஜரோபிய ,அமெரிக்க நாடுகளில் உள்ள இலங்கை இந்திய சகோதர்கள் அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய மாணவர் அமைப்புகளின் உதவியுடன் அந்தத்த நாட்டு பாதுகாப்பு பிரிவிவில் அனுமதிக்கான நடைமுறைகளை மேற்கொள்வதே முதல்வெற்றியாக அமையும் .\nஇந்த நேரத்தில் ஒருவிடயத்தை சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன் இதை எழுதுவததற்கு முன் இஸ்லாமிய நிறுவனங்கள் , நாடுகள் ,இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றின் நிலைபாடுகள் என்ன அவர்கள் முன்னெடுக்கும் நகர்வுகள் என்ன என்பது பற்றி அறியமுற்பட்ட பொழுது கிடைத்த பதில் என்னை ஆச்சரியபடுத்திவிட்டது .\nவழமைபோல கைது செய்யப்பட்டதின் பின் அல்லது இனஅழிப்பு முடிந்ததன் பின் கருத்து சொல்லவே இந்த ஓட்டுமொத்த அமைப்புகளும் காத்திருப்பதாக தெரிகிறது .\nசமகாலத்தில் முஸ்லிம்களின் விடயத்தில் ஓரளவு கவனம் செலுத்தி அறிக்கைகள் மூலமாகவேனும் கண்டங்கள் தெரிவிக்கும் ஷைய்க் யூசுப் கர்ளாவியின் \"இஸ்லாமிய அறிஞ்சர்களுக்கான ஒன்றியம்\" ஒரு இஸ்லாமிய அறிஞ்சர் இவ்வளவு தூரம் குற்றம்சாட்டப்பட்டு மக்களெல்லாம் அதிர்ந்து போய் இருக்கும் வேளையில் ஷைய்க் ஜுசுப் கர்ளாவி இமாமா இல்லையா என்று தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விவாதம் நடத்தி கொண்டிரிக்கிறது .\nநல்லவர்களை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறன். இவர்களைவிட சர்வதேச மதச்சுதந்திரதிற்காண அமெரிக்ககுழு எவ்வளோமேல்.\nஅல்லாஹ் நமது நல்ல முயற்சிகளை பொருந்திகொள்வானாக..\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசவுதி அரசு தலையிட்டால் இன்ஷா அல்லாஹ் சிலவேளை காரியங்கள் நடக்கலாம். முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உதவி செய்வானாக\nஇவ் விடையத்தில் சவூதி அரசு தலையிடா வேண்டும்\nஇவ் விடையத்தில் சவூதி அரசு தலையிடா வேண்டும்\nஜாகிர் நாயக் விடயத்தை இஸ்லாத்திற்கான ஓர் மேலதிக விளம்பரமாக மாற்றியமைக்க வேண்டும்\nஅல்லாஹ் தீர்ப்பு அளிப்பான் இன்ஷாஅல்லாஹ்\nஅல்லாஹ் தீர்ப்பு அளிப்பான் இன்ஷாஅல்லாஹ்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/11/blog-post.html", "date_download": "2018-04-22T16:19:51Z", "digest": "sha1:BXS4P2EXIPPJ67FVT43WTPZYOUJYIHPC", "length": 9973, "nlines": 189, "source_domain": "www.ttamil.com", "title": "உலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ] ~ Theebam.com", "raw_content": "\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டத...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nநாயைப் பற்றி... நல்ல ��ார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_7.html", "date_download": "2018-04-22T15:55:08Z", "digest": "sha1:6L55XBQ5J5MGUUP2OQDRPKKLQHZ3SSLQ", "length": 24925, "nlines": 220, "source_domain": "www.ttamil.com", "title": "கூடி வாழ்ந்தால் ……………… ~ Theebam.com", "raw_content": "\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்\nஅவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.\nநமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.\nபொதுவாக பெற்றோர்கள் என்று எடுத்துக் கொண்டால் என்னத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்தாலும் எல்லாக் குழந்தைகளும் அப்பெற்றோரின் அன்பை புரிந்து நடப்பதில்லை அதனாலேயே சில வீடுகளில் பிள்ளைகளாலே பிரச்சனைகள் சூழ்ந்துக் கொண்டு குடும்பமே அவதிக்குள்ளாவதும் உண்டு.அவ்வாறில்லாமல் பெற்றொரும் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளுதல் அவசியம் அதைப் போல் பிள்ளைகளும் வளர்ந்து ஆளானதும் பெற்றொர் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ அவற்றை பெரிதுபடுத்தி சண்டையிடாமல் அவர்கள் மனம் வருந்தும்படியான காரியங்கள் செய்வதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.\nஇன்னும் சில குடும்பத்தில் புகுந்த வீடாரின் மூலமாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும் அவ்வாறன தருணங்களில் அவர்களிடம் மனம்விட்டு பேச முயற்சி செய்வது நல்லது. இல்லாவிடில் கடிதம் மூலமாகக் கூட நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் இதனால் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டு செயல்பட வழிவகுக்கும். இல்லாவிடில் பகைமை வளர்ந்து வளர்ந்துப் பெரிதாகி பிரச்சனைகள் தான் வளரும்.\nசின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.\nகுடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மனக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:\n1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.\n2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.\nஅதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.\n3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.\n4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.\n5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிர���்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.\n6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.\n7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந���தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/01/10_10.html", "date_download": "2018-04-22T16:02:29Z", "digest": "sha1:3YAAAQRCVHHZ7PJO747FM3SMF2RZYWXN", "length": 29593, "nlines": 281, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜனவரி 10, 2016 | அதிரை மெய்சா , உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்\nமனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.\nஅப்படி மகிழ்வுடன் கூடிவாழ்ந்த உறவுகளின் இன்றைய நிலையை பார்ப்போமேயானால் பரிதாபமாக இருக்கிறது. உறவுகளுக்குள் புரிந்துணர்வு இல்லாமல் சின்னச்சின்ன பிரச்சனைகளெல்லாம் பெரிதாக்கப்பட்டு சின்னாபின்னமாக பிரிந்து உறவுகள் உடைந்து போய்க்கொண்டு இருக்கிறது.பாசங்களும் பந்தங்களும் மனதைவிட்டு பிரிந்து சிதறிக் கொண்டிருக்கிறது. உறவுகள் வலுப்பெற்று இருந்தால் குடும்பங்கள் மேலோங்கியிருக்கும்.இதை உணர்ந்து நடந்து கொண்டோமேயானால் வாழ்நாள் முழுதும் உறவுகளுடன் மகிழ்வோடு வாழலாம்.\nஎனவே உறவுகள் மேம்பட நல்லுபதேசங்களுடன் கூடிய வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..\n1,எந்த உறவுகளானாலும் உறவுகளுக்குள் ஏற்ப்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை வரவேண்டும். [அப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் அங்கு பிரச்சனைகள் முற்றுப்பெரும்.]\n2,பிறர் சொல்வதை கேட்டு நம்பிக்கொண்டு அதை மனதில் வைத்து பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் கேள்விப்பட்டதை உடனே நேரில் கேட்டு உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.[ அப்போதுதான் மனம் நிம்மதியடைத்து பகைமை தீரும் ]\n3,குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகள் வரும்போது குடும்பத் தலைவர்கள் குடும்பத்திலுள்ள பெரியோர்கள் ஈடுபட்டு பிரச்சனை என்னவென்று நன்கு தீர விசாரித்து நடுநிலையாய் இருந்து இருவரையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையுடன் சேர்ந்திருக்க புத்திமதிகளை எடுத்துரைக்க வேண்டும்.[அப்படியல்லாமல் குடும்பப் பெரியோர்கள் ஒருதலைப்பட்சமாக இருந்தால் பிரச்சனை மேலும் வளர வாய்ப்பாக இருக்கும்.]\n4,அனாவிசயமான வார்த்தைகளை அவசரப்பட்ட��� உபயோகப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.[வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டால் திரும்பப்பெறமுடியாது. காலத்திற்கும் மனம் சஞ்சலப்பட்டு வேதனையடையும்.அதனால் மேலும் உறவில் விரிசலே அடையும் ]\n5,வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளை எல்லாம் வெளி மனிதர்களிடமோ அண்டை வீட்டார்களிடமோ சொல்லிக் காட்டுதல் கூடாது. [என்றைக்காவது ஒருநாள் சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்கும்போது சுவற்றில் அடித்த பந்துபோல திரும்ப அந்த வார்த்தைகள் நமக்கே வந்து விழும்.]\n6,குழந்தைகளுக்குள் ஏற்ப்படும் பிரச்சனைகளில் பெரியவர்கள் தலையிட்டு அதை பெரிதுபடுத்தாமல் அக்குழந்தைகளை அன்புகலந்த கண்டிப்புடன் அறிவுரை சொல்லவேண்டுமேயன்றி தகாத வார்த்தைகளால் மற்றவர்களையும் இழுத்து திட்டுவதை வசைபாடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். [அநேக குடும்பங்களில் இப்படி நடப்பதால்தான் பிரச்சனை வேறுபக்கம் திசைமாறி தேவையில்லாத புதுப்பிரச்னைகள் ஏற்ப்பட வாய்ப்பாகிவிடுகிறது.]\n7,குடும்பத்தில் நடக்கும் விசேச காரியங்களுக்கும் மற்ற ஏனைய செய்திகளுக்கும் குடும்ப உறுப்பினர்களிடமும் சொந்தபந்தங்களிடமும் கலந்து ஆலோசனைகேட்டு உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.[அப்படி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டால் எந்த பிரச்சனையானாலும் பெரிதுபடுத்திபேச மனம்வராமல் பொறுத்துக் கொள்ளும் மன பக்குவம் அடைந்து விடுவார்கள்.]\n8,ஒருவரது சண்டைக்காக மொத்த குடும்ப நபர்களும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கக் கூடாது. மற்றவர்கள் எப்போதும்போல சகஜநிலையில் பேசிக்கொள்ளவேண்டும். [அப்போதுதான் கோபம் தணிந்தபின் கொஞ்சநாளில் சமாதானமாகிபோக மனம்வரும் ]\n9,குடும்ப உறவுகளுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும்போது குழந்தைகளிடம் அந்த உறவினர்களைப் பற்றி தவறான அபிப்பிராயம், வெறுக்கும்படியான செய்திகளை சொல்லி மனதில் விஷச்செடிகளை முளைக்க வைக்க கூடாது..[ இதனால் மேலும் உறவில் விரிசல் அடைவதுடன் வருங்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு அந்த குறிப்பிட்ட உறவினர்கள்மேல் பாசமில்லாமல் அவர்களை எதிரிகளாய் நினைக்கவைக்கும்.]\n10,அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் சொற்பகாலம் வாழ ஏன் நமக்குள் சண்டைவம்பு வைத்துக் கொள்ளவேண்டுமென பிற உறவினர்கள் தமக்கு அறிந���த சில உதாரணங்களை எடுத்துச் சொல்லி உணரவைத்து முடிந்தவரை ஒற்றுமையை ஏற்ப்படுத்த முயற்சித்தல் வேண்டும். [ செண்டிமெண்டல் ( Sentimental ) பேச்சு சிலசமயம் சிந்திக்கவைக்கும்.]\nமேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பதுடன் அக்கம்பக்கத்தாருடனும் பிற மனிதர்களுடனும் அன்பும், பாசமும், இரக்கமும், மனிதநேயமும், முடிந்த உதவிகளும், மென்மையான அணுகுமுறையுடனும் நடந்து வந்தால் நாம் அனைவரது அன்பைப் பெறுவதுடன் ஊராரும்,உறவாரும் போற்றும் உயர்ந்த மனிதராக எல்லோரிடத்திலுமான உறவுகள் மேம்பட்டு மகிழ்வுடன் ஒற்றுமையாய் வாழ வழிவகுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.\nவிரைவில் வெளிவர இருக்கும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் நூலில் இருந்து :-\nசமூகப் பொருளாதாரம் தழைக்க வேண்டுமானால் தனிப்பட்ட குடும்ப உறவுகள் நல் வழியில் மலரவேண்டுமேன்று வரையறுத்ததும் இஸ்லாம். குடும்ப உறவுகளோடு தொடர்புடைய சமூகப் பொருளாதார சட்டங்களை இஸ்லாம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெளிவுபடுத்தி நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. விரிவாக நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் வாழ்வை தொடங்கிவைக்கும் திருமணம் முடித்தல், விவாகரத்து, வாரிசுரிமை, வஸ்ஸியத்து செய்தல் போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களனைத்தும் ஆணித்தரமாக விவரிக்கப் பட்டுள்ளன. குடும்பப் பிரச்னைகளை அணுகுவது போன்றவை இறை நம்பிக்கையோடு தொடர்பு படுத்தும் இறையச்சத்தோடு இணைத்துக் காட்டுவது இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும். குடும்பத்தின் புனிதத்தைக் காப்பது தனிமனிதக் கடமை என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nமுக்கியமாக பெற்றோரைப் பேணுதல் , பிள்ளைகளை கல்வி கொடுத்து உணவூட்டி வளர்த்தல், மணக்கொடை கொடுத்து மணம் புரிதல், உறவினர்களை ஆதரித்தல், அண்டை அயலார்களின் நலம் பேணுதல் , அனாதைகளை ஆதரித்தல், அநாதைகளின் சொத்துக்களை நிர்வகித்தல், அடிமைகளை நடத்துதல் , உண்ணும் முறை, விருந்தோம்பும் முறை, ஆகியவை பற்றிய மார்க்கத்தின் சட்டங்கள் எடுத்துரைக்கும் யாவும் இஸ்லாமிய சமூகப் பொருளாதார அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.\nஅதேபோல் கணவன் மனைவி உறவுகள், கணவன் மனைவிக்கு வழங்கும் உரிமைகள் தொடர்பான சட்டங்களை வலுவான முறையில் ஏற்படுத்தி பெண்ணுர��மை பெண்ணுரிமை என்று இன்று உலகம் முழுதும் எழும் குரல்களை ஒடுக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, வாழ்வுரிமை போன்றவைகளை சமத்துவமாக வழங்கி வரலாறு படைத்தது இஸ்லாம். அதன் அடிப்படையில் உருவானதே இஸ்லாமியப் பொருளாதாரம்.\nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 8:11:00 முற்பகல்\nஎளிமையான வழிகள். பின்பற்றினால் இமயமளவு ஏற்றம்\nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 12:40:00 பிற்பகல்\n//பிறர் சொல்வதை கேட்டு நம்பிக்கொண்டு அதை மனதில் வைத்து பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் கேள்விப்பட்டதை உடனே நேரில் கேட்டு உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.[ அப்போதுதான் மனம் நிம்மதியடைத்து பகைமை தீரும் ]// பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணமே வெளிநபர் தலையீடுதான்.\nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 1:13:00 பிற்பகல்\nசகோதரர் மெய்சா குடும்ப நல்லுறவுக்கு கூறிய பத்து அம்ச திட்டம் அற்புதமானவைசெயல்படுத்த எளிதானது.இதை ஏற்று செயல்படுத்தும் குடும்பம் ஒரு பூலோகசொர்க்கமாகும்.\nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 7:06:00 பிற்பகல்\nவிரிவாக கருத்திட இயலாவிடினும்... வாசிக்கிறேன் என்பதை இங்கே சொலித் தெரிய வேண்டியதில்லை \nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 8:38:00 பிற்பகல்\nநற்க்கருத்திட்டும் வாசித்தும் வரவேற்ப்பளித்த அனைவர்களுக்கும் மனமுவந்த நன்றியும் வாழ்த்துக்களும்.\nReply ஞாயிறு, ஜனவரி 10, 2016 9:43:00 பிற்பகல்\nபந்தம் பத்தும் பாந்தமான அறிவு பாத்திரம்சொந்தம் விலகாதிருக்க சிந்தனையில் உதித்த சித்திரம்சொந்தம் விலகாதிருக்க சிந்தனையில் உதித்த சித்திரம்இப்படி அத்தியாவசிய ஆலோசனையை சொன்ன சகோ.மெய்சாவுக்கு பாராட்டு பத்திரம் நன்றிஇப்படி அத்தியாவசிய ஆலோசனையை சொன்ன சகோ.மெய்சாவுக்கு பாராட்டு பத்திரம் நன்றி\nReply திங்கள், ஜனவரி 11, 2016 4:04:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்த��ல் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் \nசோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும்...\nகாசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்\nபினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...]\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 021\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இர...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/302-2016-10-29-08-11-54", "date_download": "2018-04-22T16:08:31Z", "digest": "sha1:6F74NKA2WMBXCC2TRTJT7RTCRLRPRFMP", "length": 6600, "nlines": 122, "source_domain": "eelanatham.net", "title": "ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு - eelanatham.net", "raw_content": "\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தென்னாசிய நாடுகளுக்கான தொடர்பாளர் ஜீன் லெம்பர்ட் தலைமையிலான குழுவொன்று நாளை கொழும்பு வருகின்றது. இந்தக்குழ்வினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை அவதானிப்பர்..\nஅத்துடன் இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்ய விருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்து ரையாடுவார்கள் என���றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகருணா எனப்படும் முரளிதரன் கைது Oct 29, 2016 - 25641 Views\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும் Oct 29, 2016 - 25641 Views\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் Oct 29, 2016 - 25641 Views\nMore in this category: « ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் தமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2010/10/blog-post_18.html", "date_download": "2018-04-22T16:01:00Z", "digest": "sha1:ZJJVJR26DLVE3OBB22TQ677QDLMGREWS", "length": 13200, "nlines": 73, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: விடிந்தால் என்ன ஆகுமோ...?", "raw_content": "\nதலைக்கு மேல் வெள்ளம் போயிருச்சு... இனி சாண் போனா என்ன, முழம் போனா என்ன” என்ற நிலைக்கு அமெரிக்கா வந்துவிட்டது. மந்த நிலை போய்விட்டது. வளர்ச்சிப் பாதையில் நடைபோடத் துவங்கிவிட்டோம் என்று ஜனாதிபதி ஒபாமா முதல் அதிகாரிகள் வரை உரக்கக்கூவினாலும், இதெல்லாம் கதையாகாது என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். 2008 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி முற்றியபோது, அதை ஆய்வு செய்யப் போடப்பட்ட நிபுணர்கள் குழு இவர் தலைமையில் தான் செயல்பட்டது. இவரது ஆலோசனைகளை யாரும் கேட்கவில்லை என்பது தனிக்கதை.\nவளர்ச்சி என்று சொல்லிக் கொண்டாலும், ஏற்கெனவே இருக்கும் வேலைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய அது உதவாது என்று கூறும் அவர், நெருக்கடியிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்கிறார். ஜூன் 2009லேயே நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று அமெரிக்க அரசு கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் வேலை யின்மை விகிதம் ஒன்பது அல்லது பத்து விழுக்காடாக தொடர்க��றது என்பதை ஸ்டிக்லிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.\nமீட்பு நடவடிக்கைகள் என்று அமெரிக்க மத்திய வங்கி எடுத்து வருபவை பற்றி கருத்து தெரிவித்த அவர், எக்கச்சக்கமான குழப்பங்களைத்தான் அந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன என்று காரசாரமாக விமர்சிக்கிறார். மத்திய வங்கி அளித்த நிதி பங்குச்சந்தையில் ஏராளமான புழக்கத்தை உருவாக்கியது. ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டு முதலீடுகளில் அவை தலை காட்டவில்லை. தங்கள் கணக்கு வழக்குகளில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரி செய்யவே மத்திய வங்கி தந்த பணத்தை வங் கிகள் பயன்படுத்திக் கொண்டன.\nசமையலுக்கான ஊழியர் களே இல்லாமல், சமையலுக்கு பல நிபுணர்களை மட்டும் அமர்த்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மீட் புக்கான குழுவும் ஆகிவிட்டது. எக்கச்சக்கமான நிபுணர்கள் அதில் இடம் பெற்றிருக்கிறார் கள் என்று ஸ்டிக்லிட்ஸ் சலிப் போடு கூறுகிறார். தேசிய பொருளாதார கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று கூறப் படுகிறதே என்றவுடன், கூட்டத் தோடு கூட்டமாக நானுமா என்று பத்திரிகையாளர்களிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.\nவிடிந்தால் என்ன ஆகும் என்ற கவலையோடுதான் அமெரிக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படுக்கைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.\nஊக வணிகம்தான் இதற்குக் காரணம்...\nஇந்தியாவின் பெருநகரங்களில் ஏராளமான தேவையிருக்கும் நிலையிலும் வீடுகளின் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. பெருநிறுவனங்களின் அமைப்பான அசோசெம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த விபரம் வெளிப்பட்டது. 2010-11 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு குறைவான எண்ணிக்கையில்தான் வீடுகள் விற்பனையாகியுள்ளன.\nதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்துதான் இந்தத் தகவலைத் திரட்டியுள்ளார்கள். இந்த சரிவுக்கு முதல் காரணமாகச் சொல்லப்படுவது வீடுகளின் விலைகள் அபரிமிதமான ஏற்றத்தைக் கண்டுவிட்டதுதான் காரணம் என்கிறார்கள், வீடுகளை வாங்கும் கனவில் மிதந்து கொண்டிருப்பவர்கள்.\nகடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான வீடு தற்போது 45 லட்சம் ரூபாயைத் தொட்டுவிட்டது. உயர் நடுத்தர மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் முதலீடு செ���்யக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த நிலைமை என்றால் கச்சாப் பொருட்களின் விலை ஏறிவிட்டதே என்கிறார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள். இரும்பு மற்றும் சிமெண்ட் போன்றவற்றின் விலைகள் ஏறியுள்ளன என்பது உண்மைதான். ஒட்டுமொத்த செலவில் இந்த இரண்டும் 35 விழுக்காட்டை விழுங்கிவிடும் என்பதும் உண்மையே.\nஇதெல்லாம் இருந்தாலும் ஊக வணிகம்தான் பிரதான காரணம் என்பதையும் அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது. உடனடியாக பெரும் லாபம் சம்பாதிப்பதற்காக ஊக வணிகத்தில் ரியல் எஸ்டேட்காரர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபற்றி ரியல் எஸ்டேட்காரர்களிடம் கேட்டால் அதை அவர்கள் மறுக்கவில்லை. ஆனால், இரும்பு மற்றும் சிமெண்ட் விலைகளிலும் ஊக வணிகம்தானே விளையாடியிருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nமொத்தத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளின் செல்லக் குழந்தையான ஊக வணிகம் பலரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 3:59 AM\nகுட , நன்றாக சொல்லி இருக்கின்க்த்ரீர்கள்\nசார் இந்த வேர்டு வெரிபிகேசன எடுத்து விடுங்க\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2730&p=8187", "date_download": "2018-04-22T16:28:47Z", "digest": "sha1:WZYL3UD753UQPCULV3X7L7MDISVKRY6V", "length": 31583, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஎள்நெய் காணாக் கூந்தலிலும் ...ஓர்\nவாசம் இருக்கிறது ... அது\nமுத்தமிடும் போது வந்து மறைக்குது\nதாவி வந்து அணைக்கும் போது\nகருப்பு நிற முகத்திலே ...நிலவு\nஅழகிற்கே அலங்காரம் யார் செய்வது\nRe: உன் அழகே அழகு...\nபொருந்த சொல்லியதும் அழகு ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: உன் அழகே அழகு...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:36 pm\nமிக அழகு ...ரசித்தேன் நீண்ட நேரம்.\nகவனித்தேன் எழுத்தில் பிழைகளை அந்த நேரம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் ந��கரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2799&p=8311", "date_download": "2018-04-22T16:28:12Z", "digest": "sha1:U2XPCHIM234Y2M2RUHKORIS3BARCL7OS", "length": 49050, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப��� பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத��தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எ��க்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/mahindra/quanto", "date_download": "2018-04-22T15:57:49Z", "digest": "sha1:IU6XIPO35E7EVL2ZFOKRBQAQFH7SJTPJ", "length": 5554, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா க்வான்டோ விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்ப��டுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மஹிந்திரா கார்கள் » மஹிந்திரா க்வான்டோ\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:15:41Z", "digest": "sha1:4IHHAQG3RCULNZJMR7TRUW5V5KE747OH", "length": 6190, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "பழைய சோறு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்... அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா \"தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் ......[Read More…]\nமுதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' ......[Read More…]\nJanuary,21,13, —\t—\tபழைய சாதம், பழைய சோறு\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nமஞ்சள்காமாலை சி���்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/jun/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2724137.html", "date_download": "2018-04-22T16:14:37Z", "digest": "sha1:6EUFLSQXOOULSN6YE6ZM3MDDZNMKM32B", "length": 7230, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.\nகாரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் திருப்பட்டினம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.\nநிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாநில செயலர் மோகனவேல், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலர் ஆர்.எஸ்.கருணாநிதி, வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்டம் மற்றும் நாகை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நவ்ஷத் தலைமையில், காரைக்கால் அரசலாற்றில் படகிலிருந்தவாறு கேக் வெட்டி கொண்டாடினர். காரைக்கால் மாவட்ட சிறுபான்மைத் துறைத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.எம்.கே.அரசன், நாகை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை செயலர் சர்புதீன், நாகூர் நகரத் தலைவர் அப்துல்காதர், சேத்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படகில் சிறிது தூரம் பயணித்த இவர்கள், மீன்பிடித்து வந்த மீனவர்கள் மத்தியில் ராகுல் பிறந்தநாள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/business/enterprises/data-hosting", "date_download": "2018-04-22T16:18:49Z", "digest": "sha1:J3HPBX7AM7ZK6TIOWUIU4QR4D6BDXR7E", "length": 22876, "nlines": 437, "source_domain": "www.slt.lk", "title": "தரவு சேவைவழங்கல் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலரெ இன் அதிநவீன தரவு நிலையம் வழங்கும் சேவைகள்; உங்கள் தினசரி தொழில்நுட்ப பிரச்சனைகளைக் குறைத்து, உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்க உதவுவதன் மூலம் உங்கள் நிறுவனமானது தனது மைய வணிகத்தின் திட்ட வழிகாட்டல்களில் கவனஞ்செலுத்த உதவுகிறது.\nஎமது முழுமையான தரவு நிலைய சேவைகள் அதன் சிறந்த உற்பத்திப்பட்டியல்கள் மூலம், உங்கள் முக்கியமான உட்கட்டமைப்பினையும் செயலிகளையும் நிர்வாகப்படுத்துகிறது. நாம் உங்கள் வணிகத்தின் திடநிலையைப் பலப்படுத்த உதவும் அதேநேரம், தொழிற்றிறனுடனான ஆதரவுடன் நம்பிக்கைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்திறனையும் அளிக்கிறோம்.\nஸ்ரீலரெவின் தகவல் தரவு நிலையத்தின் மூலமாக உங்கள் வணிகத்தை முழுமையானதொரு தகவல் தொழில்நுட்ப சூழலைக்கொண்டதாக விரிவாக்குங்கள்.\nஎதிர்காலத்தேவைகளுக்கான விரிவாக்கத்திறன் மற்றும் தனிப்பயனாக்கல் சேவைகள்\n24 மணித்தியால கண்காணிப்பு மற்றும் வாடிக்கையாளர் உதவி\nபல்வகைப்படுத்தப்பட்ட வணிகச்சூழலுக்கேற்ற மிகச்சரியான தீர்வுகள்\nசேவைகளை விரைவாக நிறுவுதல், விரைவாக சந்தைப்படுத்தல். வழக்கற்றுப்போதலை இல்லாமல்செய்தல்\nமுற்றாக திருப்தியளிக்கும். மைய வணிகத்தில் கவனஞ்செலுத்தலாம்.\nஆகாச கணிணி முகில் சேவை\nஎமது அதிநவீன தரவு நிலையத்தின் செயலி சேவைவழங்கல் விரைவாக நிறுவக்கூடியதும் செலவுப்பயனுறுதியுடையதுமாகும். பங்கிட்ட, தனிப்பயனுள்ள, மெய்நிகர் மற்றும் கணிணி முகில் போன்ற சேவைவழங்கும் செயலாற்றலுள்ள முழுமையான செயலிகளை எமது தரவு நிலையம் வழங்குகிறது. நாம் அடிக்கடி வழங்கும் செயலிகள��ல் சில:\nஉங்கள் சேவைவழங்கல் தேவைகளுக்கான மிகச்சிக்கனமான தீர்வு, பங்கிட்ட சேவைவழங்கலாகும். இது ஒரு தனியான web server இல் பல இணைய பக்கங்களுக்கான சேவைவழங்கலை ஏற்படுத்துகிறது. இங்கே ஒவ்வொரு தளமும் தனது சொந்த பிரிவுக்குள்ளும் பிற தளங்களிலிருந்து தனியாகவும் இருக்கும். இதேபோலவே நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு விரிவான பெறுமதிமிக்க பங்கிட்ட மின்னஞ்சல் சேவைவழங்கல் மற்றும் தரவுத்தள சேவைவழங்கல் போன்றவைகளையும் அளிக்கிறோம்.\nமுறைமை நிர்வாகம் அல்லது பராமரிப்பு தேவையற்றதொரு செலவுப்பயனுறுதியுடனான அடிப்படைத்தீர்வினை நீங்கள் விரும்பினால், பங்கிட்ட சேவைகள் (Shared services) உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.\nஉங்களால் கட்டுப்படுத்தக்கூடிய பாரம்பரிய பங்கீட்டு சேவைவழங்கல் தீர்வின் எளிமை மற்றும் வாங்கும்திறன் போன்றவற்றுடன் ஒப்பிடத்தக்க தனிப்பயனுள்ள வழங்கியை நீங்கள் விரும்பினால், ஸ்ரீலரெயின் மெய் நிகர் தனிப்பயன் வழங்கியே (Virtual Private Server (VPS) உங்களுக்கான சிறந்த தீர்வாகும். இதில் தொழிற்பாட்டு முறைமை, பாதுகாப்பு, தரவு அனுப்பீடு, தரவுக்காப்பு மற்றும் தரவுசேமிப்பு போன்ற சேவைவழங்கல் சூழலின் சக்திவாய்ந்த அம்சங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்துள்ளன.\nமெய் நிகர் தனிப்பயன் வழங்கி (Virtual Private Server (VPS) மூலம் நாம் உங்களுக்கு ஆதிக்கமுள்ள, நம்பிக்கையான, தொழில்ரீதியாக நிர்வகிக்கக்கூடிய வழங்கியை அளித்து, நீங்கள் வன்பொருள், மென்பொருளை நிர்வகிக்கும் சுமையை குறைக்கிறோம். மேலும், மனித வலுவுக்காக செலவிடத்தேவையில்லை. செலவுகுறைந்த ஆனால் தொழில்நுட்பத்தில் சிறப்பான கணிணி மூலவளங்கள் உங்களுக்குத் தேவையெனில், VPS உங்களுக்கேற்ற தெரிவாக இருக்கும். முக்கிய செயலிகளுக்கான உயர் பாவனையை உறுதி செய்வதற்காக சேவை கிடைக்கக்கூடிய தன்மையை VPS கொண்டிருக்கிறது. அத்துடன் நாம் காலத்துக்குக் காலம் தேவைப்படும் மூலவளங்களை அதிகரித்து, பாவனையாளர்கள் தமக்கான திட்டங்களை மாற்றுவதற்கேற்ற நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றோம்.\nநீங்கள் தொழிற்பாட்டு முறைமை, வன்பொருள் உட்பட, வழங்கிகளை முழுமையான கட்டுபாட்டில் வைத்திருக்கவேண்டுமெனில் இது வணிக முயற்சிகளுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாகும். மேலதிக சேவையாக ஸ்ரீலரெ வழங்கி நிர்வாகத்தை அளிக்கும்.\nஸ்ரீலரெ உபகரணங்களில் முதலீடு செய்து, அவற்றை உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையுள்ள கட்டண மாதிரியில் வழங்குகிறது. எமது தனிப்பயனுள்ள சேவைவழங்கலானது, நீங்கள் உட்கட்டமைப்புக்காக அதிகூடிய முதலீடுகளை செலவிடுவதை தவிர்ப்பதுடன், சேவைகளை வழங்குவதற்காகப் பல விற்பனையாளர்களுடன் தொடர்புகொள்ளவேண்டிய தொந்தரவுகளை இல்லாமல் செய்கிறது.\nபாவனையாளர் தேவைகளுக்கேற்ப வழங்கிகளின் வன்பொருள் அமைவடிவாக்கம் (Processor, HDD, RAM, and Tape drive etc.)\nபாவனையாளரின் வேண்டுகோளின்படி தேவையான பிற மென்பொருட்களை நிறுவுதல் (அதேமாதிரியான தரவுத்தள வழங்கி போன்றவை)\nRedHat Enterprise Linux platform மேடையில் இயங்கும் தனிப்பயனுள்ள மின்னஞ்சல் சேவை.\nOpen relay எப்போதும் தடுக்கப்பட்டிருக்கும்\nசமீபத்திய மின்னஞ்சல் மேம்படுத்தல்களுக்கு பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/sangam/puram13-u8.htm", "date_download": "2018-04-22T16:11:49Z", "digest": "sha1:4PZMZ3IMUH5CAROQ3UFFS66NTNMTFG6J", "length": 3939, "nlines": 22, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சங்கப் பாடல்கள்", "raw_content": "\n( சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில் தன்னொடு பகை கொண்ட சேர மன்னரொடு போர் தொடரும் கருத்தினனாய் கருவூரை முற்றுகையிட்டிருந்தான். ஒரு நாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு மதம் படுவதாயிற்று. அக்காலை ஆசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்றும் சான்றோர் சேர மன்னனுடன் அவனது அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை இருப்பதும், களிறு மதம்பட்டுத் திரிவதும், பாகரும் வீரரும் அதனை அடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசியாருக்குக் காட்ட, அவர் இப்பாட்டைப் பாடினார் )\n( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )\nஇவனியா ரென்குவை யாயி னிவனே\nபுலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய\nஎய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்\nமறலி யன்ன களிற்றுமிசை யோனே\nகளிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்\nபன்மீ னாப்பட் டிங்கள் போலவும்\nகறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப\nமரீஇயோ ரறிபாது மைந்துபட் டன்றே\nநோயில னாகிப் பெயர்கதி லம்ம\nபழன மஞ்ஞை யுகுத்த பீலி\nவிழுநீர் வேலி நாடுகிழ வோனே.\n( பாடலின் விளக்கம் )\nஇப்பாட்டின் கண், களிற்று மேலிருந்த சோழனை இன��னானென்று அறியாது கேட்ட சேரனுக்குக் களிற்று மேற்செல்வோனாகிய இவன் யாரெனின், நீர்வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை அறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர் நாட்டை உடையவன், இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-22T16:23:55Z", "digest": "sha1:4R6ERP3TQ6H752L7ZC4DUE7OQUDPORZA", "length": 4125, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வண்டிவண்டியாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வண்டிவண்டியாக யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு மிக அதிக அளவில்; கணக்கில்லாமல்.\n‘அந்தத் தனியார் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து வண்டிவண்டியாகக் கோப்புகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள்’\n‘கண்ணில் ஏன் மையை இப்படி வண்டிவண்டியாக அப்பிக்கொண்டிருக்கிறாய்\n‘வண்டிவண்டியாகப் பொய் சொல்லுவாள்; அவளை நம்பாதே’\n‘என்னைப் பற்றி அவளிடம் வண்டிவண்டியாகக் குறைசொல்லியிருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-offers-an-instant-cashback-worth-rs-2200-on-nokia-1-smartphone-017181.html", "date_download": "2018-04-22T16:14:06Z", "digest": "sha1:ITOQGYLP6N5CZGJTPZKZEDC3ZCRUWG4P", "length": 8629, "nlines": 123, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக் | Reliance Jio offers an instant cashback worth Rs 2200 on Nokia 1 smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.\nநோக்கியா 1 ஸ்மார்ட்போனுக்கு ஜியோ வழங்கும் அசத்த���ான கேஷ்பேக்.\nதற்சமயம் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தலான கேஷ்பேக் அறிவித்துள்ளது. மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ரூ.2,200 வரை கேஷ்பேக் சலுகையை அறிவத்துள்ளது நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்.\nநோக்கியா 1 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 854 x 480 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nநோக்கியா 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6737எம் 64-பிட் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஒஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nநோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்எனக் கூறப்படுகிறது. நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 2150எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 5,499-ஆக உள்ளது. ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் மூலம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனைவாங்க முடியும்.\nகுறிப்பாக நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது வார்ம் ரெட் மற்றும் டார்க் புளு நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிபப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமிடெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nபேஸ்புக்கில் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்: எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68618", "date_download": "2018-04-22T16:16:45Z", "digest": "sha1:UECLRYT2R7LG7XUHVUBC4DPTAPENSTYC", "length": 8738, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "2013 விஷ்ணுபுரம் விருது காணொளி", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\n2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது ஈழப்படைப்பாளி தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டது. அதன் காணொளித் தொகுப்பு. ஒரு மலரும் நினைவு\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி\nTags: 2013 விஷ்ணுபுரம் விருது காணொளி, காணொளி, விஷ்ணுபுரம் விருது\nகீழடி - நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்\nஇந்தியப் பயணம் 10 – பாணகிரி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 44\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 89\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வர���ாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2008/11/blog-post_20.html", "date_download": "2018-04-22T15:49:36Z", "digest": "sha1:JZT6MZGU447A4IVWFRKHIRKSWD44ZEY2", "length": 7557, "nlines": 80, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: அமைதியான ஓய்வில் எம்.என்.நம்பியார்", "raw_content": "\nவியாழன், 20 நவம்பர், 2008\nதமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.\nஅவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு\nஎன்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 10:23:00\nநல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர்; நம்பியார் அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்.\n20 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13\n20 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:02\nசுப.நற்குணன் - மலேசியா சொன்னது…\n<\"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை\">\n*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்\n*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்\n*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்\nமேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.\nஇந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..\n23 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:44\nபழப்பெரும் நடிகருக்கு தாங்கள் நினைவாஞ்சலி செய்திருப்பது பாராட்டுக்குரியது.தமிழரல்லதவராயினும் தமிழை செம்மையாக உச்சரிக்கும் நம்பியார் செயல் ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டிய பாடம்.\n8 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10654/cinema/Kollywood/Lokpal---coming-soon.htm", "date_download": "2018-04-22T15:59:09Z", "digest": "sha1:H2424GL6ZY2RUAFWLIYJEVBCN3FQZIQC", "length": 9491, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "\"லோக்பால் - Lokpal - coming soon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்தாண்டு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, \"லோக்பால் என்ற வார்த்தையை, தன் படத்துக்கு தலைப்பாக வைத்து, மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், ஜோஷி. இந்த படத்தில், மோகன் லால், ஒரு ஓட்டல் முதலாளியாக நடிக்கிறார். சமையல் கலையில், மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்த படத்தில், மற்றொரு முகமும் உண்டு. ஊழல் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் ஆஜராகி, தட்டிக் கேட்பார். \"லோக்பால் என, பெயர் வைத்துள்ளதால், இந்த படம் முழுக்க முழுக்க, ஊழலுக்கு எதிரான விஷயங்கள் உள்ள, சமூக படம் என, நினைத்து விட வேண்டாம். காமெடியும், ஆக்ஷனும், சம விகிதத்தில் கலந்த, ஜனரஞ்சகமான படம் என, உத்தரவாதம் அளிக்கிறார், இயக்குனர், ஜோஷி. இந்த படத்தின் மூலம், காவ்யா மாதவன், தன் அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளார். மீரா நந்தன், மனோஜ் கே ஜெயன், தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.\nசுபாஷ் காயின் புத்தம் புது மலர் சோனம் கபூரின் தயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்\n22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க ...\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10257", "date_download": "2018-04-22T15:58:00Z", "digest": "sha1:SHXIJW4EV3FGSN67GPTLDTXFKUTQNECG", "length": 4902, "nlines": 57, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » வேந்தர் தொலைக்காட்சியின் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிக​ள் ​ 14.04.2018", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியின் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிக​ள் ​ 14.04.2018\nவேந்தர் டிவியில் சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் புதுமையான நிகழ்ச்சி “விளம்பி புத்தாண்டு ராசி பலன்கள் –ஓர்கணிப்பு”.\nஇந்நிகழ்ச்சி வரும் 14.04.2018 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. பிறக்கவிருக்கும் விளம்பி வருடத்தில் பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களை பற்றியும் எது யோக ராசி, எது லாப ராசி எனவும்கணிப்பதற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 15 ஜோதிட வல்லுனர்கள் கலந்துகொண்டனர். முத்தாய்ப்பு வைத்தாற்போல் யதார்த்த ஜோதிடர்ஷெல்வீ, சேலம் நர.நாராயணன், வேதாரண்யம் மூர்த்தி, திருப்பூர் கணியர் ராஜசேகர் மற்றும் திருப்பபூர் தணிகாசலம் ஆகியோர் நடுநாயகமாய் வீற்றிருந்துபலன்களை சொல்ல, ஜோதிடர்களிடம் தமிழ் புத்தாண்டில் தங்கள் நிலை என்ன என்று கேட்டறியும் வகையில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nதமிழ்ப் புத்தாண்டு – சிறப்பு பட்டிமன்றம்\nவேந்தர் டிவியில் வரும் சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.\n“இன்றைய இல்லத்தரசிகள் மிகவும் விரும்புவது அன்பான கணவனா.. அறிவான கணவனா…” என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தின்நடுவராக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரா பங்கேற்கிறார். மற்றும் தமிழகத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசும் இந்த பட்டிமன்ற நிகழ்ச்சி,கலகலப்பாகவும் சிந்தனையை தூண்டும் வகையிலும் சிறப்பு பட்டிமன்றமாக ஒளிபரப்பாகவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harish-sai.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-04-22T16:00:57Z", "digest": "sha1:CW5J2OCMI3RFQP5H3G5E4DBA7R67CHZV", "length": 14580, "nlines": 103, "source_domain": "harish-sai.blogspot.com", "title": "Harish Blog", "raw_content": "\nஒரிரு மாதங்களுக்கு முன் துக்ளக்கில் வேளங்குடி கிருஷ்ணனின் ஸ்ரீமத் பாகவதம் படிக்க நேர்ந்தது. பாகவதத்தில் சொல்லியுள்ள காலக்கணக்குகளை விளக்கியிருந்தார். படிக்க படிக்க வியப்பாய் இருந்தது. நமக்கு விளங்காத அல்லது விருப்பமில்லாத விஷயங்களை பெரியார், பகுத்தறிவு ஏதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் அடைத்து அமுக்கி விடுவதே நமது வாடிக்கை. இதில் கொடிமையிலும் கொடுமை அபத்தமான, துளியும் உண்மையும், logicம் இல்லாத விஷயங்கள் Internet லும், News paper, Magazines ல் வந்தாலோ, அல்லது நம்மூர் அறிவு ஜீவிகள் யாராவது பேசி விட்டாலோ கண்முடித்தனமாக நம்புவது. குறிப்பாய் ஆங்கிலத்தில் அயல் நாட்டான் சொல்லிவிட்டால் அந்த கருத்திற்கு எதிராய் பேசுபவன், யோசிப்பவன் ஒரு முழு மூடன்.\nநானும் கண்முடித்தனமான நம்பிக்கை எந்த விஷயத்திலும் கொண்டவனில்லை. முடிந்தவரை புரியாத விஷயங்களை மட்டம் தட்டாமல், புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். சரியான விளக்கம் ஒருவரிடம் கிடைக்கவில்லை என்றால் சரி இவரும் நம்ம கேஸ் தான் என்று நகர முயல்வேன். ஊர் பெயர்கள் போன்று வார்த்தைகளும், கருத்துக்களும் திரிந்துதான் தலைமுறை கடக்கிறது. ஆற்றில் ஓடும் குழாங்கல்லாய் சொல்லும், மொழியும், கருத்தும் புதிது புதிதாய் ஒவ்வொரு நொடியும் ஜனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை உணர தலைபடும் பொழுது, காலம்தான் கடவுள், இந்த பிரபஞ்சத்தில் நான் யார் என்பதான தத்துவ விசாரணையே மிச்சமாகிறது.\nSecond, Hour என்பதை தாண்டி எதுவும் தற்காலத்தில் இருப்பதாய் தெரியவில்லை. Second யை வேண்டுமானல் millisecond, microsecond என்று பிரிக்கலாம். அப்படியே இவ்வளவு விரிவான காலக்கணக்கு இருந்தாலும், அது ஏற்படுத்தப்பட்ட காலமும், நம்முடைய காலக்கணக்குக்கும் இடையே ஆன காலக்கணக்கை என்னவென்பது நல்ல விஷயம் என்பதாய் நினைப்பதை உடனே பகிர்தல் நலமாதலால் வேளங்குடி கிருஷ்ணனின் எழுத்துக்கள் அப்படியே கீழே...\nசில வருடங்களுக்கு முன் படித்த யுகக் கணக்கின் postம் உங்கள் பார்வைக்கு...\n2 பரமாணுக்கள் = ஒரு அணு\n3 அணுக்கள் = ஒரு த்ரிஷரேணு\n3 த்ரிஷரேணு = ஒரு த்ருடி\n100 த்ருடிகள் = ஒரு வேதம்\n3 வேதங்கள் = ஒரு லவம்\n3 லவம் = ஒரு நிமிஷம்\n4 நிமிஷம் = ஒரு க்ஷணம்\n5 க்ஷணங்கள் = ஒரு காஷ்டா\n15 காஷ்டா = ஒரு லகு\n15 லகு = ஒரு நாழிகை\n2 நாழிகை = ஒரு முக்ஷீர்த்தம்\n30 முக்ஷீர்த்தம் = ஒரு நாள்\n60 நாழிகை = ஒரு நாள்\nஇரண்டரை நாழிகை = ஒரு மணி\n24 நிமிஷம் = ஒரு நாழிகை\n48 நிமிஷம் = ஒரு முக்ஷீர்த்தம்\n60 நிமிஷம் = ஒரு மணி\n24 மணி = ஒரு நாள்\nநம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முக்ஷீர்த்தமாய் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முக்ஷீர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முஷீர்த்தம். 15 லகு ஒரு நாழிகை. 15 காஷ்டா ஒரு லகு. 5 க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல) மூன்று வேதங்கள் ஒரு லவம். 100 த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரெணு. 2 பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது.\nஒரு கணக்கிற்காக கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற் சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = 0.000000333 நிமிடங்கள் (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = 0.00002 வினாடிகள் (செகண்ட்ஸ்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்ததால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும், ஐப்பசி கார்த்திகை சரத ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருதுவென்றும், மாசி, பங்குனி சிசிர ருதுவென்றும் சொல்லப்படுகிறது.\nஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஒர் ஆண்டு அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றது. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷ்த்திரங்கள் ஆகியவற்றை குறித்து மாறுபடுகின்றன................ .\"\nமே மாத சென்னை வெயில். இரவிலும் வெப்பம் குறைந்தபாடில்லை. துக்ளக்கை பார்த்து படித்து தமிழில் type செய்ததில் வியர்த்து ஓழுகுகிறது. ஜன்னலை திறந்து விட்டேன். காற்று உடம்பில் பட சுகமான சுகம். Vicks மிட்டாயை வாயில் பொட்டு வாயை திறந்து காற்றை இழுக்க தொண்டையில் ஏற்படும் ஜில்லிப்பு போன்ற ஒரு சிலிர்ப்பு. ஜனனல் வழி தெரியும் வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுகின்றன. பல ஒளியாண்டை கடந்து வந்த ஒளி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன் என்று பள்ளி காலத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பூமி என்ற கணக்கில் இருக்குமானல்... உயிரிகள் இல்லாமலும், உயிரின, தாவரங்களுடனும், அம்மண மனிதர்கள் முதல் advance மனிதர்கள் வரை எல்லா யுகமும் வியாப்பித்து, காலத்தால் சூழப்பட்டு இந்த பிரபஞ்சம் வேவ்வெறு யுகமான பூமிகாளால் நிறைந்து கிடக்கிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் புரிந்து பேசாமல் இருக்க ஞானியாகாவோ அல்லது எதுவும் புரியாமல் அதிகம் பேசும் பகுத்தறிவாளனாகவோ நான் இல்லை. எதுவும் தெரியாத ரெண்டும் கெட்டான். ஒன்று மட்டும் தெரிகிறது திருவள்ளுவர் தயவால்...\n\" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவன் அடிசேரா தார் \"\nபெரிதாய் சொல்ல ஓன்றும் இல்லை. சொல்லும் படியாய் ஒன்றும் செய்யவில்லை\nFollowers - என்னைத் தொடர\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகட்டுரை: \"தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்\"\nஅறிந்தும் அறியா மனிதர்கள் (1)\nவாழ்த்துக்கள் பல இப்படியும் சில (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleocart.com/30%20Days%20Paleo%20Challenge", "date_download": "2018-04-22T16:11:51Z", "digest": "sha1:UER7OLMUZINQGXA4LDRYUVF2BJG7SWGC", "length": 3094, "nlines": 80, "source_domain": "paleocart.com", "title": "30 Days Paleo Challenge - Shankar Ji", "raw_content": "\nஆரோக்கியம் & நல்வாழ்வு பேஸ்புக் குழுமம் மூலம் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்திய திரு.நியாண்டர் செல்வன் அவர்களின் பேலியோ உணவுமுறையை எளிமையாக அணுகுவது பற்றிய அந்தக் குழுவின் மூத்த அட்மின்களின் ஒருவரான திரு.ஷங்கர் ஜி அவர்களின் முதல் புத்தகம் இந்த 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச். இந்த உணவுமுறையை அணுகுவது எப்படி என்ன சவால்கள் ஒரு பேலியோ உணவு சார்ட் எப்படி இருக்கும் என்பது துவங்கி பல டிப்ஸ்கள் அடங்கிய விறு விறு புத்தகம்.\n - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம் ₹375.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=6", "date_download": "2018-04-22T15:51:48Z", "digest": "sha1:AKOJJDWYEVHG3N7UDLRVG4DR5TEOETTU", "length": 26519, "nlines": 234, "source_domain": "www.aatroram.com", "title": "முஹம்மது பந்தர்", "raw_content": "\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்\nஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகுவைத் பாவேந்தர் கழகம் நடத்திய மாபெரும் ஓவியப்போட்டி – 2018\n“வண்ணத் தமிழ் தாயே” நிகழ்வு அபுதாபி சூடன் கலாச்சார மைய்யம்\nசேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது – ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம்\nசமூக நீதி போராளி ராஜேந்திர சச்சார் காலமானார்.\nஅய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் புதியவீடுகள் அர்பணிப்பு..\nதுபாய் பயணிகள் கப்பலில், மிதக்கும் சொகுசு உணவு விடுதி\nஇஸ்லாமியர் வீட்டில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நிக���்ச்சி.\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nநடுக்கடையில் துங்க உள்ள ஹோண்டா நிருவனத்தில் வேலைவாய்ப்பு..\nபருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nதஞ்சாவூர்:”வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது,” என, வருவாய்துறை அமைச்சர், உதயகுமார்…\n“இரவு நேரத்தில் பெண் தனியே போகக்கூடாது என்றால், ஆண்கள் போகலாமா” பாஜகவுக்கு சவுக்கடி கேள்வி\n“ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு ஏன் தனியே காரில் போச்சு” ஹரியானா மாநில பாஜக துணைத்தலைவர் இப்படிக் கேட்கிறார். “என்னைக் கேட்கிறாரே,…\nஎம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வுக்காக நான்தான் முதலில் குரல் கொடுத்தேன்\nஅதிமுகவில் அணிகள் பிரிவினை ஏற்பட்டபோது ஒருபக்கம் கூவத்தூருக்கும், மறுபக்கம் அடையாறு ஓ.பி.எஸ். இல்லத்திற்கும் ‘இரட்டை இலை’ எம்எல்ஏக்கள் பறந்து கொண்டிருந்தபோது,…\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்\nபழங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்துகள் இருப்பதால் எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி விரைவில் உடல் எடையைக் குறைக்க…\nகண்ணை கவரும் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள்\nஇன்றைய இளம்பெண்களின் மனம் மற்றும் கண்களை கவரும் வகையில் உள்ள புடவை வகைகளில் ஒன்று மார்பிள் ஜக்கார்ட் புடவைகள். இன்றைய…\nமுஹம்மது பந்தரில் உள்ள டாஸ்மாக் கடையில் 40 நாட்களில் அகற்ற காவல்துரை ஒப்புதழ்.\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள முஹம்மது பந்தர் கிராமத்தில் 13.06.17 அன்று மாலை 5 மணி அளவில் திடீரென திறக்கப்பட்ட்…\nபுதுவையில் 1-ந்தேதி முதல் கட்டாய ‘ஹெல்மெட்’ – மீறுபவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’\nபுதுவையில் திட்டமிட்டபடி வருகிற 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு…\nபலா கொட்டையில் இருந்து சாக்லெட் தயாரிக்க முடியும்: ஆய்வில் தகவல்\nகோ கோ’ வுக்கு பதிலாக பலா கொட்டையில் இருந்து சாக்லெட் தயாரிக்க முடியும் என பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ…\nதினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nதினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக்…\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nSeptember 24, 2017 0 தஞ்சை மேரீஸ் கார்னரில் மேம்பாலம் பற்றிய ஒரு ரிப்போர்ட்..\nSeptember 13, 2017 0 தஞ்சையில் ஆ���ிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nSeptember 12, 2017 0 டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை – இடிதாக்கி பெண் பலி\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nMarch 22, 2018 0 4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்\nMarch 21, 2018 1 உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்…\nMarch 15, 2018 0 குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nMarch 19, 2018 0 இறுதிப் போட்டியில் வங்காள தேசம் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்\nMarch 17, 2018 0 இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காள தேசம்\nMarch 16, 2018 0 ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் ���ந்தஸ்தை பெற்றது நேபாளம்\nMarch 15, 2018 0 வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா\nMarch 14, 2018 0 இந்தியா-வங்காளதேசம் இன்று மீண்டும் மோதல்\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nOctober 15, 2016 0 வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nApril 13, 2017 0 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nJuly 31, 2017 0 அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே\nJuly 27, 2017 0 குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாமா\nரஜினி, கமல் அரசியலுக்கு வருவது அரசியல் கட்சிகளுக்கு..\nதமிழக அரசியலில் மாற்றம் வரும்\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/12/blog-post_108.html", "date_download": "2018-04-22T16:30:13Z", "digest": "sha1:LY57IJM2HRXBJEIFIA4LDAJLLRY2BQJH", "length": 21909, "nlines": 500, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாடு:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்", "raw_content": "\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாடு:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்\nமதுரை;மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஏழாவது சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த 'ஜாக்டோ ஜியோ' சார்பில் செப்.,7 முதல் 15 வரை வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்தன. உயர்நீதிமன்றம் தலையீட்டால் போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், 'வேலை நிறுத்த காலத்தை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் டிச.,27 முதல் 30 வரை நடக்கும் கணினி பயிற்சியில் (ஐ.சி.டி.,) பங்கேற்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். 'அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பயிற்சி நடத்த வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை பழிவாங்கும் செயல்,' என, சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், மாவட்டத்தில் இன்று முதல் (டிச., 27) 11 மையங்களில் இதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 976 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மையங்களில் கணினிகள் இல்லாத நிலையில் பயிற்சிக்கு பயன்படுத்த கணினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொந்தமாக 'லேப்டாப்' கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது: 'போராட்டத்���ில் பங்கேற்ற ஆசிரியர்கள், போராட்ட காலத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் நலன் கருதி அதை ஈடுசெய்ய பணி செய்ய வேண்டும்,' என நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர���செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2013/09/malaiyoram-veesum.html", "date_download": "2018-04-22T16:30:17Z", "digest": "sha1:WRRKV2L6NURL2BASGZJE5D5FTA7GN7BY", "length": 8850, "nlines": 251, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Malaiyoram Veesum-Paadu Nilave", "raw_content": "\nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,\nசொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,\nஎன்னோட தாய் தந்த பாட்டு தானம்மா\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nவான் பறந்த தென் சிட்டு நான் புடிக்க வாராதா\nகள்ளிருக்கும் ரோசாப்பூ கை கை கலக்க கூடாதா\nராப்போது ஆனா உன் ராகங்கள் தானா\nஅன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா\nஉள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே\nஇல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே\nநிலாவ நாளும் தேடும் வானம் நான்\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nகுத்தாலத்து தென் அருவி சித்தாட நான் கட்டான\nசித்தாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா\nஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட\nஆவாரம் பூவில் அது தேவாரம் பாட\nஇங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க\nஎங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க\nகொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்\nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,\nசொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,\nஎன்னோட தாய் தந்த பாட்டு தானம்மா\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nபடம் : பாடு நிலவே (1987)\nபாடகர் : S.P. பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/11/why-the-allure-so-called-b-schools-outside-000287.html", "date_download": "2018-04-22T16:33:52Z", "digest": "sha1:BYMJXUVLXH7A7BJ5WH4V46ZCZLLEJS64", "length": 16088, "nlines": 145, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைகிறது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்! | Why the allure of so-called B-schools outside top tier is fading | எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைகிறது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்! - Tamil Goodreturns", "raw_content": "\n» எம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைகிறது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்\nஎம்.பி.ஏவுக்கு 'மவுசு' குறைகிறது.. மூடப்படும் கல்வி நிலையங்கள்\nமும்பை: இந்தியாவில் எம்பிஏ பட்டப் படிப்பை அளித்து வரும் கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் சுமார் 140 கல்வி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் எழுந்துள்ளதாக கிரிசில் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.\nஎம்பிஏவில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 4,000 எம்பிஏ கல்வி நிலையங்கள் உருவாயின. ஆனால், இதில் பெரும்பாலான கல்வி மையங்களில் சுமார் 35 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன.\nஅதிலும் 140 கல்வி நிலையங்களில் மிக மிகக் குறைவானவர்களே சேர்ந்து வருவதால், அவை மூடப்படவுள்ளன.\nஎம்பிஏ பட்டம் என்ற பெயரில் பெருமளவில் காசு பிடுங்கிக் கொண்டு கல்வி அளித்து வந்த இந்த நிறுவனங்களில் இப்போது சேர ஆளில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி படு வேகமாக இருந்த நிலையில், வேலைவாய்ப்புகளும் மிக அதிகமாக உருவாயின. இதையடுத்து எம்பிஏ பட்டதாரிகளுக்கு தேவையும் அதிகமாக இருந்தது.\nஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நிதியாண்டில் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக மிகக் குறைவான நிலையை அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துவிட்டது. இதனால் ஏராளமான பணத்தை செலவிட்டு எம்பிஏ பயின்றாலும் வேலை கிடைப்பது கஷ்டமே என்ற நிலையால், அதில் சேருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.\nகடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 3,52,000 எம்பிஏ இடங்கள் உருவாயின. இதில் ஐஐஎம்கள் மற��றும் நாட்டின் 20 முன்னணி கல்வி மையங்களில் எம்பிஏ படிப்போர் தான் கேம்பஸ் மூலம் வேலைகளுக்குத் தேர்வாகின்றனர்.\nஇந்த கல்வி மையங்களிலும் கடந்த 2008ம் ஆண்டில் 41 பேருக்கு கேம்பசிலேயே வேலை கிடைத்தது. ஆனால், 2011-12ம் ஆண்டில் வெறும் 29 சதவீதம் பேருக்கே வேலை கிடைத்துள்ளது.\nமுன்னணி கல்வி நிலையங்களிலேயே இந்த நிலை என்றால், மற்ற கல்வி நிலையங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசபாஷ் சரியான போட்டி.. அனன்யா பிர்லா - நட்டாஷா புனாவாலா..\nசிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2012/07/2012.html", "date_download": "2018-04-22T16:01:40Z", "digest": "sha1:NKTPGQYZJMLMUXQUSVKGWXA3XCR2GM77", "length": 7446, "nlines": 57, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: சங்க கால உணவு திருநாள் 2012", "raw_content": "\nதிங்கள், 16 ஜூலை, 2012\nசங்க கால உணவு திருநாள் 2012\nநேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.\nவரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.\nபரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை ���விர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.\nதேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.\nநல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 2:43:00\nபிரிவு: அனுபவம், நிகழ்வு, பண்பாடு, முதல் முதலாய்\nநல்லா சாப்பிட்டிங்கன்னு சொல்லுங்க... நீங்க சொன்ன தேனும் தினைமாவையும் கூட நான் கேள்வி பட்டதில்லை. நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசமா\nஹிஹிஹி.... //அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…// ஹிஹிஹி.... //இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள்\" க.க.போ....\n8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nவணக்கம் அன்பரே. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஒருவருக்கு தலா 100 ரிங்கிட். அடுத்த நிகழ்ச்சிக்கு சுஷ்மித்தாவின் கணவர் அருணிடம் உங்கள் பெயரையும் முன் பதிவு செய்து விடுகிறேன்.\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nநான் வரல இந்த விளையாட்டுக்கு\n2 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்க கால உணவு திருநாள் 2012\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10512", "date_download": "2018-04-22T17:10:41Z", "digest": "sha1:OMCLYIT6JZIDA5ZPU2OI45ZEZE4NWP25", "length": 5155, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Haeke மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகர��ங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10512\nISO மொழியின் பெயர்: Haeke [aek]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nHaeke க்கான மாற்றுப் பெயர்கள்\nHaeke க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Haeke தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11403", "date_download": "2018-04-22T17:14:52Z", "digest": "sha1:3V5NDEXIPTKDAJI6HS6TFFK53GSKFIZ5", "length": 5513, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Kalinga, Lubuagan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kalinga, Lubuagan\nGRN மொழியின் எண்: 11403\nROD கிளைமொழி குறியீடு: 11403\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kalinga, Lubuagan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKalinga, Lubuagan எங்கே பேசப்படுகின்றது\nKalinga, Lubuagan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kalinga, Lubuagan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKalinga, Lubuagan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/21204", "date_download": "2018-04-22T17:14:44Z", "digest": "sha1:VFRVFAD4FWTJBTGQDWYVRU7LCYQBRLNI", "length": 5201, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Jiarong: North மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Jiarong: North\nGRN மொழியின் எண்: 21204\nROD கிளைமொழி குறியீடு: 21204\nஒ��ிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jiarong: North\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nJiarong: North க்கான மாற்றுப் பெயர்கள்\nJiarong: North எங்கே பேசப்படுகின்றது\nJiarong: North க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Jiarong: North தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7099", "date_download": "2018-04-22T17:14:20Z", "digest": "sha1:UWXVC6D5HULVWQ4AAYYQBEHT2HA7BFRW", "length": 9675, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Hijazi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Arabic, Hijazi\nGRN மொழியின் எண்: 7099\nROD கிளைமொழி ��ுறியீடு: 07099\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Hijazi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65343).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65342).\nArabic, Hijazi க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, Hijazi எங்கே பேசப்படுகின்றது\nArabic, Hijazi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Hijazi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nArabic, Hijazi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8980", "date_download": "2018-04-22T17:11:21Z", "digest": "sha1:VHT4Q73A6N2GPSWCZKXUDSABD3L7JZSQ", "length": 5461, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Cishingini: Rofia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Cishingini: Rofia\nGRN மொழியின் எண்: 8980\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cishingini: Rofia\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCishingini: Rofia க்கான மாற்றுப் பெயர்கள்\nCishingini: Rofia எங்கே பேசப்படுகின்றது\nCishingini: Rofia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Cishingini: Rofia தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Cishingini: Rofia\nCishingini: Rofia பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியி���் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9871", "date_download": "2018-04-22T17:11:14Z", "digest": "sha1:R2I54DJ35KCTHH3LRTZUWI7CM3EB2UB3", "length": 5543, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Franco-Provencal: Lyonnais மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9871\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Franco-Provencal: Lyonnais\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nFranco-Provencal: Lyonnais க்கான மாற்றுப் பெயர்கள்\nFranco-Provencal: Lyonnais எங்கே பேசப்படுகின்றது\nFranco-Provencal: Lyonnais க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Franco-Provencal: Lyonnais தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்��ள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.in/2011/06/", "date_download": "2018-04-22T16:07:30Z", "digest": "sha1:Z4FRNZKJTEUOROZC6HK5UGWTWCNX5LBM", "length": 5424, "nlines": 151, "source_domain": "livingsmile.blogspot.in", "title": "ஸ்மைல் பக்கம்: June 2011", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nசூர்ப்பணங்கு நாடக நிகழ்வு - அழைப்பிதழ்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nசூர்ப்பணங்கு ந���டக நிகழ்வு - அழைப்பிதழ்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=69896", "date_download": "2018-04-22T16:40:21Z", "digest": "sha1:UEGB7PQLTP3BKJWJNASCTKAA464JFN3G", "length": 4158, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "L.A.'s homeless get backpack 'survival kits'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_70.html", "date_download": "2018-04-22T16:14:38Z", "digest": "sha1:2BXYPEVCWNKPMNN4OZZ4NSTGI42HVL4L", "length": 27119, "nlines": 267, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வருமுன் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 23, 2015 | சத்தியமார்க்கம்.com , நூருத்தீன் , மரணம் , வருமுன் , haj 0215\nபழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார். அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர்.\nஅது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள் அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.\nஹஜ் பயணம் என்றாலே, அண்மைக் காலம்வரை, அது பெரும் பிரயத்தனமான விஷயம். பொருளாதார ஏற்பாடு. உடல் ஆரோக்கியம் என்பனவற்றை எல்லாம் தாண்டி, ஹஜ்ஜிற்கான பயணம் இருக்கிறதே அது மகா கடினம். ரயில் பிடித்து மதராஸ் வருவார்கள். பிறகு மற்றொரு ரயில் பிடித்து இரண்டு நாள் பயணமாக பம்பாய். அடுத்து அங்கிருந்து கப்���லில் ஒரு வாரமோ, பத்து நாளோ தண்ணீரில் மிதந்து ஜித்தா. அங்கிருந்து, மோட்டார் வாகனம் கொஞ்சம், மிருக சவாரி மிச்சம் என்று இருந்திருக்கிறது.\nசென்ற இடத்தில் உணவு சமைக்க அதற்கான மளிகைகளையும் மூட்டையாகச் சுமந்து சென்றிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கும்மேல் தங்கி, ஹஜ்ஜையும் ஜியாரத்தையும் முடித்துக்கொண்டு, மீண்டும் கப்பல், ரயில் மீண்டும் ரயில் என்று ஊர் வந்து சேர அனைத்தும் சொகுசுக்கு வாய்ப்பு அற்ற சிரமமான பயணம். தவிர சஊதியில் கழியும் பயண நாள்கள் கோடையானாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, நம் சீதோஷ்ணத்திற்கு மட்டுமே பழகிய உடலுக்கு ஏக அவஸ்தை.\nகாரணங்களான இவையெல்லாம் சேர்ந்து, அக்காலத்தில் ஹஜ் பயணி என்றாலே முதியவர்களும் முதுமையைச் சார்ந்தவர்களும்தான். வயது ஒருபுறம், சந்திக்கவிருக்கும் சிரமம் மறுபுறம் என எல்லாமாகச் சேர்ந்து, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டுப் பயணிகள் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரிய, வழியனுப்புபவர்களும் “அல்லாஹ்வினுடைய காவலாய் போய் வாருங்கள். ஆயுள் மிச்சமிருந்து திரும்பி வந்தால் பார்ப்போம்” என்று கையசைக்க மனம் ஒரு முன்னேற்பாடான முடிவிற்கு வந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அக்காலத்தில் ஹஜ் பயணமானது மரண அச்சம், இறையச்சம் இரண்டையும் அதிகப்படுத்துவதற்கான விஷயமாக அமைந்து போயிருந்தது.\nபிறகு ஆகாயப் பயணம் பரவலாகி, அது அனைவருக்கும் ஏதுவாகி, மோட்டார் வாகனங்களில் சொகுசு அதிமாகி, அடிப்படை வசதிகளுக்காக என்றிருந்த தங்குமிடங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து, ஹரம் ஷரீஃபும் ஹஜ் கிரியைகளுக்கான இதர இடங்களும் உசத்தியாய் உருமாறிவிட, பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட சமகால முஸ்லிம்கள் மத்தியில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஓய்வூதிய வயதிற்குக் காத்திருக்கும் மனோபாவம் மாறிவிட்டது. இவையாவும் நலமே.\nஆனால் இவை இலேசான பக்க விளைவொன்றை நாமறியாமல் உருவாக்கிவிட்டது. என்ன அது\nஹஜ் பயணத்துடன் இணைந்திருக்க வேண்டிய இறையச்சமும் மரண எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களின் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன; அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டன. துரித பயணமும் நவீனத்தின் பளபளப்பும் ஆயுளின் தற்காலிகத் தன்மையை மக்களின் மனங்களில் மழுங்கடித்துவிட்டன. இப்படியான ஒரு நிலையில், ‘என்னுடைய சக்தியை வண்ணார் வாகனத்திலும் வெளிப்படுத்துவேன், கண்டுபிடித்து நட்டு வைத்திருக்கிறாயே இயந்திரங்கள், அதன் வாயிலாகவும் காட்டுவேன்’ என்று இறைவன் தன்னுடைய சக்தியை. தன்னுடைய நாட்டத்தை இலேசாக, வெகு இலேசாகக் கோடிட்டுக் காட்டும்போது திடுக்கிட்டு விழித்து அப்பொழுதுதான் அலறுகிறது மனம்.\nயாத்திரை சென்றவர்கள் கவனித்திருப்பார்கள். மக்காவின் ஹரம் ஷரீஃபில் நடைபெறும் ஐவேளை தொழுகை ஒவ்வொன்றின் இறுதியிலும் ஜனாஸாத் தொழுகை இல்லாதிருக்காது. அதுவும் பலமுறை ஒன்றுக்கும் மேற்பட்ட மைய்யித்கள்தான். தாங்கள் தங்கியிருக்கும் நாற்பது நாள்களில் குறைந்தபட்சம் நானூறு மைய்யித்களுக்கான தொழுகையிலாவது அவர்கள் கலந்து கொண்டிருந்திருப்பார்கள். எதற்கு இந்தச் சங்கடமான புள்ளிவிபரம் எனில், மக்க மாநகரம் புனித எல்லைக்குள் அமைந்திருக்கிறதே தவிர, மரண மலக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியிலன்று என்பதை நாம் உணரவே.\nபுனித யாத்திரையில் இருக்கும்போது மரணமானது இயற்கையாகவும் வரலாம்; விபத்து வடிவில் நேரலாம். ஒருவரது விதியின் முடிவு அங்குதான் என்று இறைவன் நிர்ணயித்திருந்தால் அதுதான். அவ்வளவுதான். உதிரியான மரணங்கள் நிகழும்போது அது நம் கவனத்தைப் பெரிதாக ஈர்ப்பதில்லை. பெரும் விபத்துகளில் ஒட்டுமொத்தமாகப் பலர் இறக்கும்போது நமது அடிவயிற்றில் பகீர் என்கிறது. இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு குகைப்பாதை நெரிசலில் சிக்கி ஆயிரத்து நானூற்று சொச்ச யாத்ரீகர்கள், 1997 ஆம் ஆண்டு மினா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் முந்நூறு என்று பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் வரிசையில் இந்த ஆண்டு நிகழ்ந்த கிரேன் விபத்து பெரும் சோக நிகழ்வு.\nவிபத்தில் மரணமடைந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் மரண ஈட்டுத் தொகை, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு அடுத்த அண்டு அரசாங்க செலவில் ஹஜ் என்று நிவாரணங்களை அறிவித்துள்ள சஊதி அரசர் விபத்திற்கான காரணம், அலட்சியம், விதி மீறல் ஆகியனவற்றை ஆராய்ந்து உரிய நிறுவனத்தின்மீது தகுந்த தண்டனையும் அபராதமும் விதிப்பதிலும் தீவிரம் காட்டுவார் என நம்புவோம். இவ்விதமான இவ்வுலகுசார் நடவடிக்கைகள் முக்கியம். அதைவிட முக்கியம் இத்தகைய விபத்துகளில் ஒளிந்துள்ள நமக்கான பா��ம்.\nசூரா ஆலு இம்ரானில் 185ஆவது ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான், ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்…” என்று.\nவளத்தைக் கொடுக்க நினைத்தால் அதை அவன் கூரையைப் பிரித்தும் கொட்டுவான் என நம்புகிறோமோ இல்லையோ, சுவைக்க வேண்டிய மரண நேரம் நெருங்கிவிட்டால் அது மக்காவின் பள்ளிவாசலாகவே இருந்தாலும்கூட, கூரை இடிந்து வந்தடையும் என்பது மறுக்கப்படலாகாது. நவீன உலகில் மயங்கிப்போய் அதில் சிதறிவிடாத மரண கவனம் நமக்கு அதி முக்கியம். ஏனெனில்-\nமரணம் வரும்முன் வாழ்க்கையில் நமக்கான முன்னுரிமைகளைச் சீரமைக்க அதுவே உதவும்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 21 செப்டம்பர் 2015 அன்று வெளியானது\n//என்னுடைய சக்தியை வண்ணார் வாகனத்திலும் வெளிப்படுத்துவேன், கண்டுபிடித்து நட்டு வைத்திருக்கிறாயே இயந்திரங்கள், அதன் வாயிலாகவும் காட்டுவேன்’ என்று இறைவன் தன்னுடைய சக்தியை. தன்னுடைய நாட்டத்தை இலேசாக, வெகு இலேசாகக் கோடிட்டுக் காட்டும்போது திடுக்கிட்டு விழித்து அப்பொழுதுதான் அலறுகிறது மனம்.//\nசிந்திக்க வேண்டிய பதிவு. கண்மூடி சிந்திக்க வேண்டிய பதிவு இது.\nஇன்று ஹஜ்ஜுக்கோ உம்ராவுக்கோ செல்வது ஒரு பேஷனாகிவிட்டது. பக்கத்து வீட்டுக் காரர்/காரி போனால் நாமும் போகவேண்டுமென்று ஆகிவிட்டது.\nஅவ்விதம் போய் வந்த பிறகு கூட தங்களின் தொழுகைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம்- மற்றபடி உள்ள தடுக்கப்பட்ட வட்டி முதலியவைகளை தொடர்வது போன்றவைகள் பரவலாக இருப்பதை வேதனையுடன் சுட்ட வேண்டி இருக்கிறது.\nReply புதன், செப்டம்பர் 23, 2015 8:14:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nசிறந்த சிந்தனை,அல்லாஹ் மேல் அச்சம் ஏற்பட உதவும் கட்டுரை\nReply வியாழன், செப்டம்பர் 24, 2015 11:16:00 முற்பகல்\nமீள்பதிவிட்ட அதிரைநிருபருக்கும் கருத்திட்ட சகோதரர்களுக்கும் நன்றி.\nReply திங்கள், செப்டம்பர் 28, 2015 3:00:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந���தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:23:38Z", "digest": "sha1:VAE3CFG3SOOV4VCQ36M5SWOEIXGKJS5R", "length": 7583, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:08:14Z", "digest": "sha1:X4TT43FACOWOLJK26522TFAAVOLDL4NQ", "length": 15154, "nlines": 220, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: மனித நேயம்", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிக���ம் அறிவுடன் படைத்துவிட்டாய்,\n''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.\n''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எதுவும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்\nவிபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.\nபொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.\nயாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.\n''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்'' என்று புன்ன கைக்கிறார் பாபு.\n''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்திச்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.\nஇன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்\nநேரம் Thursday, May 26, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nதிடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/20553", "date_download": "2018-04-22T16:21:47Z", "digest": "sha1:5S267LQRO7BEQLU4NTK6HSDZZV7PJCRI", "length": 4327, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " mrs.komu - அறுசுவை உறுப்பினர் - எண் 20553", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 வருடங்கள் 36 வாரங்கள்\nஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-04-22T16:15:46Z", "digest": "sha1:Z6YQJE4KQVXQPGY6M65S2XAUYC26KBKX", "length": 21157, "nlines": 318, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மிளகா", "raw_content": "\nமதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா\nநட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில்.\nநட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள் இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோடு ���ல்லாவற்றையும் செய்திருகிறார். சில சமயங்களில் சரிபட்டு வந்தாலும், காதல் காட்சிகளில் முடியல.\nபடம் நெடுக மீண்டும் தன் ஸ்பாண்டேனிட்டியான டயலாக்குகளால் அதிரவும், புன்முறுவல் பூக்கவும் செய்திருக்கிறார் சிங்கம்புலி. இவர்களுக்கெல்லாம் பைனாஸ்செய்யும் நண்பராக இயக்குனர் ஜெகன். அந்த வாய் பேச முடியாதவர் “பே..பே” என்று சொல்வதை விளக்கும் இடங்களில் சிங்கம்புலி அட்டகாசம். அந்த வாய் பேச முடியாதவர் சிவாஜியின் பழைய படத்தை போட்டு சாமி முன்னால் சிவாஜி அ..அம்மா..அப்பா, கடவுள் என்பதை, பார்த்து இவரும் பேச விரும்பும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் லேசாக நெருடுகிறது.\nவழக்கம் போல வில்லன்கள், அடியாட்கள், ஏய்…எய்ய்… என்ற கத்தல்கள், வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க, மாப்ள, அருவாள் என்று டெம்ப்ளேட் மதுரை பட வரிசையில் காட்சிகள் அணிவகுத்திருக்கிறது. மூன்று வில்லன்களில் நான் கடவுள் பிச்சைக்கார முதலாளி மட்டும் நினைவில் நிற்பார். கதாநாயகி இருவர், முதல் பாதியில் டூயட் பாடுவதற்கும், ஒன் சைட் லவ் செய்வதற்கு ஒருத்தியும், இன்னொருவர் மெயின் ஹிரோயினும். இரண்டாவது கதாநாயகிக்கு வழக்கம் போல் தொப்புளூக்கு கீழே பாவடை கட்டி ஹீரோ மீது உரசி உரசி பேசிவிட்டு, ஹீரோ காதல் செய்வது வேறு ஒருத்தியை என்று தெரிந்ததும் விட்டுக் கொடுத்து அழுவதும் என்பதுமாய் இருக்கிறார். கதாநாயகி கோரிப்பாளையும் கதாநாயகி. யாரும் தமிழ் பெண்களை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இதில் விலக்கிக் கொள்ளலாம். பெரிதாய் ஏதும் சொல்ல முடியாவிட்டாலும், குறையொன்றும் இல்லை. இவரை ஏன் பிரதர்ஸ் கோஷ்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான ப்ளாஷ்பேக் கொஞ்சம் பில்டப் அதிகமாகவே செய்தாலும். தெரியும் போது இண்ட்ரஸ்டிங் ட்விஸ்ட்தான்.\nநட்ராஜை தேடி வில்லன் கோஷ்டிகள் வீட்டிற்கு போக அங்கே வந்த ரவுடிகளை பார்த்ததும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்த அவரது பாட்டியும், அப்பாவும், அவர்களுடனே சேர்ந்து மதுரைவரை பஸ்ஸ்டாண்டிலும், ஊரிலுமாய் நட்ராஜுனுடய பாட்டியை தேடுவதாய் அலைவதும், நடுநடுவே பாட்டி நட்ராஜிடம் பேசும் வசங்களும் இண்ட்ரஸ்டிங்.\nஎன்ன தான் பரபரப்பாய் கதை சொல்ல முயற்சித்திருந்தாலும், என்பதுகளில் வெளியான படங்கள் போலவே இருப்பது பெரிய மைனஸ். ���ூசு கிளம்பத்தான் செய்கிறது.\nடிவி ல விமர்சனம் பாத்தேன் சரியான அமெச்சூர்தனம்..\nநல்ல விமர்சனம், இன்று போய் பார்க்க இருக்கிறேன்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவந்த படம் எதயும் பார்க்க முடியல. முதல்ல களவாணி பாக்கனும். விமர்சனம் நல்லாருக்குங்க சார்.கூடிய விரைவில் நாளைய இயக்குனர்ல “யூத்” டைரக்டரா பாக்கலாம்\nவிமர்சனத்துல , காரமும் இல்லை .. \"வாசனை\" யும் இல்லை... திட்டக்குடி விமர்சனத்தின் \" வாசனை\" என்னை போல பலரையும் கவர்ந்து விட்டது.. அதே பாணியில் எழுதவும் \nஜெயா டிவில இன்னிக்கு உங்க நேர்காணல்பார்த்தேன். வலைப்பூக்கள் பற்றிய உங்கள் பார்வையும் அதைச்சார்ந்த பேச்சும் விளக்கமும் அருமை\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\n எல்லாமே திருட்டு டீவீடீ வாங்கியே பார்க்க வேண்டியிருக்கு\nரொம்ப காரமா இருந்தா.. காரம்னு சொல்றாங்க.. அடபோங்கப்பா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புத��தாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=159983", "date_download": "2018-04-22T16:45:14Z", "digest": "sha1:JLNVQTQTMPXKHMOVVV2UHVSRIJLCBWAE", "length": 4203, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Bus crash victims removed from the scene as more details emerge about accident", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-04-22T16:15:19Z", "digest": "sha1:6VJTUWJ7DJ4TQDNDZWVB4PUIQMDXM4YT", "length": 17345, "nlines": 122, "source_domain": "doordo.blogspot.com", "title": "இந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்! ~ செய் அல்லது செய்", "raw_content": "\nஇந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்\nஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நாட்டு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு அணுக்கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பவிக்கப்பட்டனர். ஆனாலும், பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் பலருக்கு அணுக்கதிர��வீச்சு பாதிப்பும் ஏற்பட்டு ஜப்பான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பல உலகநாடுகள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகின. இதனால், பல நாடுகளில் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. சில நாடுகளில் இனி புதிதாக அணுமின் நிலையம் அமைக்கப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.\n’மக்களை விழுங்கக் காத்திருக்கும் அணுமின் உலை’\nஅப்படி அணுமின் நிலையங்கள் மூலம் 23 சதவீத மின்சார உற்பத்தி செய்யும் ஜெர்மன், நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் அத்தனையையும் இழுத்து மூடுவது என்று முடிவு செய்து இருக்கிறது. ஜெர்மன் அரசின் இந்த நடவடிக்கை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜெர்மனியில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக ஒரு அணுமின் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு வரப்பட்டது. ஆனால், ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு புதிதாக அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மட்டும் அல்லாமல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 17 அணு மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாக மூடுவது என்று ஜெர்மன் ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஜெர்மன் பார்லிமெண்டில் முன்வைத்து எதிர்கட்சியினரின் ஒப்புதலையும் பெற்று செயல்படுத்த ஆளும் கூட்டணி அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇந்த முடிவு எடுப்பதற்கு முன்பாகவே ஜெர்மனியில் உள்ள ஒரு அணுமின் நிலையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஜப்பான் பாதிப்புக்குப் பிறகு அனைத்து நிலையங்களையும் மூடவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இது ஆளும் கூட்டணிக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்தது.\nமக்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் ஆளும் கட்சியான கிறிஸ்தவ குடியரசுக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அணுமின் நிலையங்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தின. அந்தக் கூட்டத்தில் 2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 17 அணுமின் நிலையங்களையும் படிப்படியாக இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோயட்கென், ‘ஏற்கெனவே 7 நிலையங்க��் மூடப்பட்டு உள்ளன. செயல்படாமல் 1 நிலையம் இருக்கிறது. 6 நிலையங்கள் 2011 இறுதிக்குள் மூடப்படும். புதிதாகத் துவங்கப்பட்ட 3 நிலையங்கள் 2022ம் ஆண்டுக்குள் மூடப்படும். புதிதாக துவங்க இருந்த ஒரு அணுமின் நிலையத்தின் திட்டம் கைவிடப்படும்’ என்று தெரிவித்தார். அரசின் இந்த முடிவை ஜெர்மன் மக்கள் வரவேற்று இருக்கிறார்கள்.\nஜெர்மனியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அணுமின் நிலையங்களை இழுத்து மூடவேண்டும் என்ற மக்களின் எதிர்ப்புக் குரல் அதிகரித்து வருகிறது. அணுமின் நிலையங்கள் மூடுவது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள்.\nஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிடும்போது, அணுமின் நிலையங்கள் மூலம் இந்தியாவில் மிகக் குறைந்த அளவே மின்சாரம் பெறப்படுகிறது. ஆனால், அதிகமான அணுமின் நிலையங்கள் இயங்கிவருகின்றன. அதனால், குறைவான மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் மூலமாக இந்தியாவின் மின் பற்றாக்குறையைப் போக்கமுடியாது. அதேநேரத்தில் காற்றலை மூலமாகவும், தண்ணீர், குப்பை, கழிவுகள் மூலமாகவும் மின்சாரம் பெறமுடியும் என்கிறபோது, சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த அணுமின் நிலையங்கள் எதற்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\nஅதனால், மாற்று முறையில் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்றும், புதிதாக கட்டப்பட்டும் அடுக்குமாடி மற்றும் கான்க்ரீட் வீடுகளில் சூரியமின்சாரம் தயாரித்து அவர்களுடைய மின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்துகொள்கிற அளவுக்கு குடியிருப்புகளில் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதன் மூலம் மின் தட்டுப்பாட்டை மிக அதிக அளவு போக்க முடியும். பேராபத்து விளைவிக்கக் காத்திருக்கும் அணுக் கதிர்வீச்சிலிருந்து மக்களை காக்கவும் முடியும்.\nமாறாக முதலாளிகளுக்கும், அணுமின் நிலைய உபகரணங்களை இந்தியாவின் தலையில் கட்டி காசு பார்க்கத் துடிக்கிற வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளுக்கும் காங்கிரஸ் அரசு துணைபோனால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் நேர்ந்த ஒரு நிலை மத்தியிலும் காங்கிரஸுக்கு ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையங்களை நிரந்தரமாக மூடுவது குறித்து காங்கிரஸ் அரசு பரிசீலிக்க வேண்டும்.\nஇந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்...\nரொமான்ஸ் கொஞ்சம் கஷ்டம்: நந்தனா\nஇடுப்பழகி இலியானா: glamorous Ileana\nதோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ...\nசங்கீதா - கிரிஷ் காதல் கதை\nமுதல்வர் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதம்\nபெட்ரோல் லிட்டர் 70 ரூபாய்: காங்கிரஸுக்கு எச்சரிக்...\nகாதல் கல்யாணம் செய்யப்போகிறேன்: சிம்பு திடீர் அறிவ...\nகுழந்தைகளை ஈஸியாக சாப்பிடவைப்பது எப்படி\nமே 13க்குப் பிறகு என்ன நடக்கும்\nஅழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2010/10/blog-post_1268.html", "date_download": "2018-04-22T16:15:12Z", "digest": "sha1:NE64WIJGHOP3O3DFW7AZIEPWKKMQKDAT", "length": 10183, "nlines": 62, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி", "raw_content": "\nமரங்கள் நமக்கு எண்ணற்ற விதத்தில் பயன்படுகின்றன. நாகரிக மோகத்தில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் மனிதகுலம் வளிமண்டலத்தை தொடர்ந்து மாசுபடுத்திவருகிறது. வளிமண்டல மாசை அகற்றும் பணியை மரங்கள் செய்துவருவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் இதுவரை அறிந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்தப்பணியை மரங்கள் ஆற்றிவருவதாக இப்போது அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கொலராடோ பல்கலைக்கழக தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் துணையுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. Science Express இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\noVOC எனப்படும் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஆவியாகக்கூடிய கரிம கூட்டுப்பொருட்கள் (oxygenated volatile organic compounds) சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று மனித உடலுக்கு தீங்கு செய்யக்கூடியவை. இத்தகைய மாசுகளை விழுங்கும் ஆற்றல் மரங்களுக்கு இருப்பதாக ஆய்வுக்குழுவின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புவிப்பரப்பில் தாவரங்களின் இயற்கைச்சிதவு, வாகனப்புகை, கட்டுமானப் பணிகள் இவற்றால் ஹைட்ரோ கார்பன்களும், வேதிப்பொருட்களும் பெருமளவில் வெளியாகின்றன. சில oVOC க்கள் மிகச்சிறிய துகள்களாக காற்றில் பரவக்கூடியவை. இவற்றிற்கு aerosols என்று பெயர்.\nஇவை மேகக்கூட்டங்களின் மீதும், மனிதர்களின் உடல்நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. அமெரிக்க ஐக்கியநாடுகளிலும் பிற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நெடிதுயர்ந்த இலையுதிர் காடுகளின் கொண்டைப்பகுதிகள் இந்த oVOCக்களை 97 சதவீதம் அதிகமான வேகத்தில் உறிஞ்சிக்கொள்வதாக கண்டுபிடித்துள்ளனர். அதாவது இதுவரை அறியப்பட்ட வேகத்தைக்காட்டிலும் நான்குமடங்கு வேகத்தில் aerosols உறிஞ்சப்பட்டன. இவ்வளவு அதிகமான வேதிப்பொருட்களை மரங்களின் கொண்டைப்பகுதி விரைவாக உறிஞ்சி எடுப்பது எப்படி என்பது ஆய்வுகூடங்களில் அலசி ஆராயப்பட்டது.\nமனிதஉடல் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது பாதுகாப்பு கவசமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடிய வெள்ளை அணுக்கள் இயல்பாகவே நமது உடலில் உற்பத்தியாகின்றன. இதே போன்ற நிகழ்வு மரங்களிலும் காணப்பட்டது. தாவரங்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்கு ஆட்படும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வேதிப்பொருட்களை சுரக்கின்றன. ஆனால் இந்த வேதிப்பொருட்கள் அதிக அளவில் சுரக்கப்படும்போது அவை தாவரத்திற்கே நஞ்சாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதைத்தவிர்க்க தாவரங்கள் அதிகமான oVOCக்களை ஈர்த்து என்சைம்களைக்கொண்டு அந்த அபாயகரமான வேதிப்பொருட்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன.\nதாவரங்களின் வளர்சிதை மாற்றத்தின் ஒருபகுதியாகவே oVOCக்களை உறிஞ்சிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கி��்றன. வளிமண்டல வேதியியல் முடிவுகளின்படி இதுவரை தாவரங்கள் உறிஞ்சிக்கொள்வதாக கருதப்பட்ட அளவைக்காட்டிலும் 36 சதவீதம் அதிகமான oVOCக்கள் நெடிதுயர்ந்த மரங்களின் கொண்டைப்பகுதிகளில் ஈர்த்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மரங்களின் மேன்மையை மனிதனுக்கு புரியவைக்கும் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 10:15 PM\nLabels: சுற்றுச்சூழல் - புவி வெப்பமயமாதல்\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2018-04-22T16:12:34Z", "digest": "sha1:DE36Z5C5X27N4REJPOLCOZ6AMQZ44R4X", "length": 2541, "nlines": 59, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடல் எடை குறைய எளிய வழி மற்றும் பயன்களும்- பாகம் 3 t | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடல் எடை குறைய எளிய வழி மற்றும் பயன்களும்- பாகம் 3 t\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2492", "date_download": "2018-04-22T16:11:50Z", "digest": "sha1:DUTDFPWOI2R6IKP4FBA6VCULWXRPGIY5", "length": 9316, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு உபயோகபடுத்த வேண்டும்? – TamilPakkam.com", "raw_content": "\nஎத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு உபயோகபடுத்த வேண்டும்\nஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும் எந்த அளவில் பயன்படுத்தவேண்டும் என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.\n* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.\n* ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்சரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.\n* எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் இவர் களுக்கு சிறந்தது.\n* வறண்ட ஆரோக்கியமான கூந்தலைகொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தல் மென்மையாகத் திகழ உதவும்.\n* முடியை முதலில் தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும்.\n* ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும்.\n* தலையின் ஒரு பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிக மாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.\n* பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும்.\n* ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும்.\n* ஷாம்பு போட்டு கூந்தலை கழுவி, தலையை துவட்டிய பின்பு கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் மினு மினுப்பை கண்டிஷனர் தருகிறது.\n* ஹேர் ஸ்பிரே மற்றும் ஜெல் பயன்படுத்துகிறவர்கள் எல்லா நாட்களும் ஷாம்பு பயன்படுத்தலாம்.\n* சல்பேட் சேர்ந்த ஷாம்பு கூந்தலுக்கு அதிக வறட்சியை கொடுக்கும். அதனால் அதனை நேரடியாக பயன்படுத்தாமல் தண்ணீரில் கலந்து உபயோகியுங்கள்.\n* பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.\n* தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் ஆரோக் கியமாகிவிடாது. முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை\nவிரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nமூட்டுவலியில் இருந்து விடுபட உதவும் நல்லெண்ணெய் மசாஜ்\nசிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்\nபெண்கள் தலையில் பூ வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nநகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமானது ஏன்\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த 14 பழக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/sangam/sithar-u8.htm", "date_download": "2018-04-22T16:12:00Z", "digest": "sha1:2XOIKZGAV5UVNQTXTW3UFNZYCRBUVKJY", "length": 26352, "nlines": 262, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - தமிழர் நெஞ்சுயர - தமிழ்ப் பாடல்கள்", "raw_content": "\nஇவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.\nகொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.\nஇவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் \"வாலைக் கும்மி\" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.\nஇது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.\nகொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார்.\nவள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் \"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா\" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.\nசிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்\nசிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே\nமனமு மதியு மில்லாவிடில் வழி\nமனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்\nஇனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்\nகனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்\nஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை\nபார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்\nஉச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்\nஅச்சுள்ள விளக்கு வாலையடி அவி\nஎரியு தேஅறு வீட்டினி லேயதில்\nதெரியுது போக வழியுமில்லை பாதை\nசிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த\nவலம்புரி யச்சங்கமூது மடி மேலே\nவாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்\nநாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்\nமுச்சுடரான விளக்கி னுள்ளே மூல\nஎச்சுடராகி அந்தச் சுடர் வாலை\nஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு\nபாச வலைவந்து மூடியதும் ஈசன்\nஅன்ன மிருக்குது மண்டபத்தில் விளை\nயாடித் திர���ந்தே ஆண்புலியும் அங்கே\nஇன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை\nஎட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.\nதோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது\nஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து\nமீனு மிருக்குது தூரணி யிலிதை\nதேனு மிருக்குது போரையிலே யுண்ணத்\nகாக்கை யிருக்குது கொம்பிலே தான்கத\nபார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்\nகும்பி குளத்திலே யம்பல மாமந்தக்\nதெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து\nபண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு\nகண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி\nஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்\nகூற்றுனு மூன்று குருடன டிபாசங்\nமுட்டை யிடுகு தொருபற வைமுட்டை\nவட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு\nஅட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு\nஅம்புலி நிற்குது தேர் மேலே\nதிட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்\nமுக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல\nஅக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை\nஇரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு\nகண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை\nஅஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி\nகொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை\nகாலனைக் காலால் உதைத்தவளாம் வாலை\nமாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த\nமாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை\nசிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை\nஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்\nஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.\nஇப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த\nமைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த\nகத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்\nகண்ணு பெரிதோ முகம் பெரிதோ\nசத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்\nஅன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல\nபொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல\nமாமிச மானால் எலும்புண்டு சதை\nஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை\nபண்டு முளைப்ப தரிசியே யானாலும்\nகண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது\nமண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்\nபெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது\nநந்த வனத்திலே சோதியுண்டு நிலம்\nவிந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்\nவாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்\nவேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த\nவாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்\nபாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்\nநாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த\nபூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது\nஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை\nஆணும் பெண��ணுங்கூடி யானதல்லோ பேதம்\nஇன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே\nஅன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை\nவீணாசை கொண்டு திரியாதே இது\nகாணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி\nபெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற\nகொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை\nதாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்\nகாயும் பழமுஞ் சரியாமோ உன்றன்\nபெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற\nபிள்ளை மசானக் கரையின் மட்டும்\nதொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து\nபாக்கியமும் மகள் போக்கியமும் ராச\nசீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்\nதிருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்\nஅருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை\nமெத்தை தனிலே படுத்திருந் துநாமும்\nயுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்\nஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு\nஇருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்\nநாளையென்று சொல்ல லாகாதே என்று\nபஞ்சை பனாதி யடியாதே அந்தப்\nகண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்\nபெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற\nசிவன்ற னடியாரை வேதியரை சில\nமவுன மாகவும் வையாதே அவர்\nவழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு\nபழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை\nகூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்\nஆடிய பாம்பை யடியா தேயிது\nகாரிய னாகினும் வீரியம் பேசவும்\nபாரினில் வம்புகள் செய்யாதே புளிப்\nகாசார் கள்பகை செய்யா தேநடுக்\nதேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்\nதன்வீடி ருக்க அசல்வீடு போகாதே\nஉன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்\nசாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்\nஓதிய பாலதி லொன்றாகி யதிலே\nபாலோடு முண்டிடு பூனையு முண்டது\nமேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்\nகோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்\nகூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்\nகூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்\nஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்\nமாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை\nகோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்\nவாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு\nஇத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்\nசெத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்\nஉற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்\nஅற்றது பொருந்து முற்றது சொன்னவன்\nபூரணம் நிற்கும் நிலையறியான் வெகு\nகாரணகுரு அவனு மல்ல இவன்\nஎல்லா மறிந்தவ ரெ��்றுசொல்லி இந்தப்\nஉல்லாச மாக வயிறு பிழைக்கவே\nஆதிவா லைபெரி தானா லும்மவள்\nநாதிவா லைபெரி தானாலும் அவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/54120.html", "date_download": "2018-04-22T15:55:29Z", "digest": "sha1:JPH3KJQIVBSSP3CNMILNP3KCRLNQWNRS", "length": 23099, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபாலி, தூங்காவனம்- எந்தப்படத்துக்கு முன்னுரிமை? - மாகாபா ஆனந்த் ஜாலி கேலி பேட்டி! | Makapa Jolly interview!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகபாலி, தூங்காவனம்- எந்தப்படத்துக்கு முன்னுரிமை - மாகாபா ஆனந்த் ஜாலி கேலி பேட்டி\nபல படங்கள் பாக்கெட்ல வெச்சுட்டு பிசியா சுத்திட்டு இருக்கற மா.கா.பா.ஆனந்த் கூட ஒரு கலாய் டாக்\nமாட்டறது என்ன...அடியே வாங்கி இருக்கேன்.பாண்டிச்சேரியில ஒரு தடவ சைக்லோன் கரைய கடக்கும்போது நானும் என் நண்பனும் சைக்கிள் எடுத்துட்டு அப்படி என்னடா இருக்குன்னு பார்க்க கெளம்பிட்டோம். பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு போங்கன்னு மைக் போட்டு சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க புயல்ல பாதுகாப்பா ஒதுங்கின இடம் போலீஸ் பூத். டக்குன்னு பின்னால பயங்கர அடி ரெண்டு பேருக்கும். அவன் அவன் உசுர கைல பிடிச்சுட்டு வீட்டுக்கு போறான்...உங்களுக்கு வேடிக்கை கேக்குதா...போங்கடா வீட்டுக்குன்னு தொரத்திவிட்டார்.\nஷூட்டிங்குக்கு வராம இருக்க சொன்ன பொய்கள்\nநிறைய க்ரிமினலாதான் சொல்லி இருக்கேன். கொஞ்சம் டீசண்டான பொய்ன்னா பைக் காணாம போச்சு. போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கேன் சார்ன்னு சொல்லி இருக்கேன்.\nலைவ் ஷோல வம்புல மாட்டிகிட்ட அனுபவம்\nஎப்போதுமே செலிப்ரிடீஸ் பேர மாத்தி சொல்லிடுவேன். ஒரு தடவை ஆர்ட் டைரக்டர ஸ்டன்ட் டைரக்டர்ன்னு நினைச்சு பைட் பத்தின கேள்வி எல்லாம் பயங்கரமா கேட்ட அப்றம்தான் சொன்னார், அவர் ஆர்ட் டைரக்டர்ன்னு.\nநயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன்...நாலு பேரும் ஒரே நேரத்துல நீங்கதான் ஹீரோவா நடிக்கணும்னு கூப்பிட்டா யார் படத்துக்குப் போவீங்க\nநாலு பேரையும் ஒரே படத்துல கமிட் பண்ணி நடிச்சுட வேண்டியதுதான்.\nபோன ஜென்மத்துல என்னவா இருந்திருப்பீங்க அடுத்த ஜென்மத்துல என்னவா இருக்க ஆசை\nபோன ஜென்மத்துல கண்டிப்பா திருவிழா ஸ்பீக்கராதான் இருந்திருப்பேன். அடுத்த ஜென்மத்துல பறவை ஆக ஆசை. ஏரோப்ளேன் டிக்கெட் எல்லாம் ஏறிப்போச்சு. பறவையா இருந்தா ப்ரீயா பறந்து போய்டலாம் பாருங்க.\nநான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல். அதுலயும் அஞ்சாவது படிக்கும்போது என் தமிழ் டீச்சர் மேல ஒரு ஒன் சைட் லவ்\nநாளைக்கு உலகமே அழியப்போகுது. இன்னிக்கே பார்க்க ஆசைப்படறவங்கள பார்த்துட்டு வந்துடுங்கன்னா உங்க லிஸ்ட்ல டாப் 5 யார் \n3. நான் கடன் குடுத்த சிலர். (உலகமே அழியப் போகுது. இன்னும் கடன திருப்பித் தரலைன்னு சொல்லிட்டு வருவேன்).\n5. என்னையே கண்ணாடியில பாத்துக்குவேன்\nசர்க்கஸ்ல வேலை கிடைச்சா என்ன ரோல் பண்ணுவீங்க\nகபாலி, தூங்காவனம் ரெண்டும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆகுது. ரெண்டுக்கும் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்குது. எதுக்கு போவீங்க\nரெண்டு டிக்கெட்டையும் ப்ளாக்ல வித்துட்டு ஈவ்னிங் ஷோ கபாலியும் நைட் ஷோ தூங்காவனமும் பாப்பேன்.\n என்ன அழகு...என்ன திறமை... 3 ரோசஸ் டீக்கு அப்பறம் நிறம் திடம் மணம் சுவை...இது எல்லாம் ஒரு சேர இருக்கறது உன்கிட்டதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதனிஒருவன் ரீமேக், மாதவன் தொடங்கியிருக்கும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-04-22T16:32:58Z", "digest": "sha1:RIFN6JI5W5JVFZSEA6UTUXMA72BBAV6Y", "length": 3875, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புருசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புருசு யின் அர்த்தம்\n(சுத்தப்படுத்துவதற்கு அல்லது வண்ணம் போன்றவற்றைத் தீட்டுவதற்கு ஏதுவாக) ஒரு முனையில் நார் போன்றவற்றைக் கொண்டு செய்த அமைப்பையும் மறு முனையில் கைப்பிடியையும் கொண்ட சாதனம்.\n‘தேங்காய் நாரிலிருந்து பலவகை புருசுகளைத் தயாரிக்கிறார்கள்’\n‘பட்டையான புருசு ஒன்றும் மெலிதான புருசு ஒன்றும் வாங்கிக் கொண்டு வா’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/27/", "date_download": "2018-04-22T16:06:30Z", "digest": "sha1:VHKUB4UJUF63U2J56CRU2YYJU2PWYOBE", "length": 13373, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2015 August 27", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nலிங்கம்பட்டியில் விளை நிலத்தை பட்டா நிலமாக மாற்ற எதிர்ப்பு : கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடி : லிங்கம்பட்டியில் விளை நிலத்தினை பட்டா நிலமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலத்தினை முற்றுகையிட்டு அப்பகுதி…\nமெர்க்கண்டைல் வங்கி சார்பில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் 1ம் தேதி நடக்கிறது\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் கிழிந்த, பழைய ரூபாய் நோட்டுகளை ம��ற்றும் முகாம் வரும் 1ம்…\nகீழே கிடந்த பாட்டில் மதுவை குடித்த தொழிலாளி பரிதாப பலி : இன்னொருவர் உயிர் ஊசல்\nதிருநெல்வேலி : கீழே கிடந்த பாட்டிலில் இருந்த மதுவை குடித்த தொழிலாளி பலியானார். அவரது நண்பர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.…\nபள்ளி மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்க தடை : கல்வித்துறை திடீர் உத்தரவு\nதிருநெல்வேலி : பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…\nஎகிறும் வெங்காய விலை ஏழை மக்கள் வயிற்றிலடிக்கும் மத்திய பாஜக அரசு : சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், ஆக.26-எகிறும் வெங்காய விலையை கட்டுப்படுத்தாமல் ஏழை மக்கள் வயிற்றிலடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் புதனன்று…\nதிருச்சிராப்பள்ளி: தமிழக பெண்கள் கூட்டமைப்பு சார்பில் `பூரண மது விலக்கிற்கான சாத் தியக் கூறுகள்; ஓர் களத்தேடல்’ ஆய்வு நூல்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் செப். 2ல் வேலை நிறுத்தம் – தொழிற்சங்கங்கள் அழைப்பு\nதூத்துக்குடி ஆக. 26 -தூத்துக்குடி மாவட் டத்தில் செப். 2ல் நடக் கும் வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய…\nசெப்.2 வேலைநிறுத்தம் ஆட்டோ தொழிலாளர் பங்கேற்க முடிவு\nநாகர்கோவில், ஆக. 26-ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிலை முடமாக்கும் சாலைபாதுகாப்பு மசோதா மற்றும் மோட்டார் வாகனச்சட்டத்தை கை விடவேண்டும்,…\nஅங்கன்வாடி ஊழியர்கள் – உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், ஆக.26 -அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை தமிழகஅரசு பணி நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்…\nதிருச்சிராப்பள்ளி,ஆக.26-திருச்சி மாநகர் மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா புதனன்று…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே ���ோகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104192", "date_download": "2018-04-22T16:07:50Z", "digest": "sha1:RGUK2753FZQYAAAGDVXKDE6OMJRTGMQV", "length": 8105, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nமெல்பன் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன். ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தின் பிரதியை பாருங்கள் என்று கொடுத்துவிட்டு வந்தேன்.\nஅவுஸ்திரேலியா மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு – வாசகர் வட்டத்தின் மற்றும் ஒரு அரங்கு- முருகபூபதி\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/is-there-a-way-husband-tracking-cell-phone-free/", "date_download": "2018-04-22T16:39:05Z", "digest": "sha1:KWE4VPY357TTSK7Q5IGV5C3VXSHMIL6W", "length": 26117, "nlines": 165, "source_domain": "exactspy.com", "title": "Is There A Husband Tracking Cell Phone Free", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: கூடும் 18Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும��� தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\nசெயல்பாடு ஒரு நல்ல அளவு செல்போன் உளவு பயன்பாட்டை வழங்கப்படும்\n1. Global Positioning System இருப்பிடம் கண்காணிக்கவும்\nexactspy செல் போனில் உங்கள் அந்தந்த கவனம் எஸ் ஊடுருவல் இடம் கண்காணிக்க அமைக்க. உங்கள் மகன் அவர் உங்கள் ஊழியர் ஒரு போக்குவரத்து நெரிசலில் உண்மையில் என்றால் இருக்க அல்லது வேண்டும் அமைந்துள்ள என்றால் தெரிந்து கொள்ள.\nஇந்த மொபைல் போன் சோதனை விண்ணப்பம் நீங்கள் புறநிலை தொலைபேசி நுகர்வோர் உடன் அனுப்பியிருந்தோம் அல்லது பெறப்படும் அனைத்து உரை உள்ளடக்கத்தை செய்திகளை மற்றும் மல்டிமீடியா தகவல் படிக்க உதவுகிறது. இந்த வேகமான கூட நீக்கல் பார்த்து வழங்கினார்.\n3. தொலைபேசி அழைப்புகள் ஒரு கண் வைத்திருங்கள்\nexactspy நீங்கள் அதன் கால அளவு மற்றும் நேர முத்திரை பயன்படுத்தி அனைத்து உள்வரும் / வெளிச்செல்லும் அழைப்புகளை பார்க்க அனுமதிக்கிறது. மேலும், மென்பொருள் இந்த சிறிய வைத்து டிராக் அல்லது உங்கள் முன் பல்வேறு நோக்கம் வரலாறு அழைப்புகள் அமைக்க வேண்டும். நீங்கள் சற்று கவனிக்க\n4. இணைய பயன்படுத்தி கண்காணித்தல்\nகாண்க அனைத்து URL செல் போன் இணைய உலாவி நுகர்வோர் மூலம் நிறுத்தி. அவர்களின் உலாவல் வரலாறு மூலம் rummaging மூலம், அவர்கள் ஆன்லைன் இருக்கும்போது என்ன பார்க்கலாம்.\nஒவ்வொரு சரிபார்க்கவும் மற்றும் ஒவ்வொரு இருப்பு தொலைபேசியில் ஒப்பந்தம் ஒன்றில் நுழைந்தது தொடர்பு கொண்டு தொலைபேசி அட்டவணையை இருந்து ஒவ்வொரு செயல்பாடு கண்காணிப்பதற்கான.\n6. விரைவு மின்னஞ்சல்கள் படிக்க\nஸ்கைப் இருந்து துரத்தி தெரிவிக்க இந்த பண்பு பயன்படுத்தவும், iMessage மற்றும் WhatsApp மற்றும் Viber செய்தி தொழில்முறை சேவைகள் வருங்கால போன் பயன்படுத்தப்படும். சமூக மீடியா பேச்சுவார்த்தை மேற்பார்வை மற்றும் மொபைல் போன் வாடிக்கையாளர் கவனம் பற்றி உரை செய்திகளை அனுப்பும் எப்படி வழக்கமாக மற்றும் சரியாக என்ன கற்று.\n7. சுற்றுப்புற சேமிப்பு அல்லது வசித்திருங்கள் ஒலி\nகவனம் செலுத்த மற்றும் மொபைல் போன் சுற்றி தெரிவிக்க.\n8. காண்க மல்டி ஊடக கோப்புகள்\nஇந்த சிறிய பாதுகாப்பு மென்பொருள் இலக்கு செல் போனில் பாதுகாக்கப்படுகிறது என்று எந்த வீடியே���க்கள் மற்றும் புகைப்படங்கள் பார்க்க நீங்கள் செயல்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தை அல்லது அதிகாரிகள் தரவு ஒரு பொருத்தமான வீடியோ அல்லது தங்கள் டிஜிட்டல் கேமரா செல் போன் பயன்படுத்தி ஒரு புகைப்படம் உள்ளது, அது விரைவில் exactspy கணக்குகள் பதிவேற்றப்படும்.\nசெல்போன்கள் வெறுமனே அடிக்கடி இழந்த அல்லது திருடப்பட்டது உடன், தகவலுக்கு கொள்ளை மிகவும் பொதுவான வருகிறது. தொலைவிலிருந்து உங்கள் இலக்கு தொலைபேசி தரவு அழித்தலை அல்லது பூட்டும் சாதனத்தை மூலம், நீங்கள் உறுதி தனிப்பட்ட தரவு தவறான கைகளுக்கு இல்லை செய்கிறீர்கள்.\nஅது புறநிலை தொலைபேசி பயன்பாட்டில் ஆழம் ஆய்வுகள் உருவாக்க இந்த செல்போன் டிராக்கிங் பயன்பாட்டு உருவாக்க சாத்தியம். நீங்கள் கட்டுப்படுத்த மற்றும் ஒரே நேரத்தில் பல செல்போன்கள் கண்காணிக்க வேண்டும் என்றால், இந்த வசதியை பயன்படுத்த.\nexactspy, அது உண்மையில் நிறுவனங்கள் மற்றும் தாய் மற்றும் தந்தை செய்த ஒரு மொபைல் பயன்பாடு ஆகும். அது ஒரு முக்கிய மறுப்பு: \"exactspy உங்கள் ஊழியர்கள் கண்காணிப்பு செய்யப்பட்ட, நீங்கள் தனிப்பட்ட அல்லது அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்று ஒரு மொபைல் போன் அல்லது செல் போன் குழந்தைகள் அல்லது மற்ற எல்லோரும் கண்காணிக்க.\nபயன்பாட்டை செலவு பொறுத்தவரை, பிரீமியம் அம்சம் பட்டியலில் செலவுகள் $15.99 பாதுகாப்பதற்கான ஒரு மாதம். உங்கள் மனைவி அல்லது ஊழியர் நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் மீது மோசடி என்றால், இந்த கட்டண ஒரு சந்தேகம் இல்லாமல் உள்ளது, ஒரு சிறிய விலை தீர்மானிக்க செலுத்த. இது மலிவான விலை உளவு விண்ணப்பம், MSPY மாறாக, மொபைல் போன் ஸ்பை, Steathgeine..\nமொபைல் உளவு WhatsApp, , Whatsapp உரையாடல்கள் இலவச உளவு எப்படி, ஸ்பை WhatsApp செய்திகளை இலவச அண்ட்ராய்டு, WhatsApp தூதர் மீது ஸ்பை, Whatsapp உளவு பதிவிறக்க, ஸ்பை WhatsApp செய்திகளை ஐபோன், கணினியில் செய்திகளை WhatsApp உளவு எப்படி, செய்திகளை WhatsApp கண்காணிக்க\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-22T16:04:12Z", "digest": "sha1:VYVAXE7FVIF5IXS7QQJF3GVWDOKI4YAI", "length": 13282, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "கார்பைட் மூலம் பழுக்க வைத்த பழங்கள் உஷார்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகார்பைட் மூலம் பழுக்க வைத்த பழங்கள் உஷார்\nகோடை காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதிலிருந்து தப்பிக்க; உடலின் வெப்பத்தைக் தணிக்க, மக்கள் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். கலர் கலராக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதால், அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகள், பழச்சாறுகளை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஆனால், பழங்களை பழுக்க வைக்க பல்வேறு ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதும், அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மாம்பழ சீசன்.\nகார்பைட் கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்று கடந்த 19ம் தேதி சோதனையிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள். (இடம்: விழுப்புரம்)\nசில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, கடைகளில் குவியலாக வைத்து அதில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களின் தோல் பகுதி பளபளப்பாக இருக்கும். இது பார்ப்பவர்களை வாங்கத் துாண்டும். கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் போது புற்றுநோய் (கேன்சர்) வரும்.\nஇதேபோல் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பழுக்காத பப்பாளிக்காய் கொண்டுவரப்பட்டு, கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது. இதே போல் வாழைப்பழங்களை பழுக்க வைக்க எத்திலின் என்ற ரசாயன திரவம் மற்றும் காஸ் பயன்படுத்துகின்றனர்.\nதிருச்சி, திண்டுக்கல், துாத்துக்குடி, கடலுார் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பச்சைக்காயாக வரும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்கி, அதன் மீது எத்திலினை ஸ்பிரே மூலம் தெளிக்கின்றனர். ஒரே இரவில் பளபளப்பான மஞ்சள் நிறத்திலான வாழைப்பழம் தயாராகிவிடுகிறது. பெ��ிய வியாபாரிகளிடம் இருந்து பச்சையாக உள்ள, வாழைத்தார்களை வாங்கிச் செல்லும் சிறு வியாபாரிகளுக்கு, எத்திலின் கரைசலும் கையோடு இலவசமாக கொடுத்து அனுப்படுகிறது.\nகார்பைட் கல் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழம், பப்பாளிப்பழம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப் படுகின்றனர்.\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழம், பப்பாளிப்பழம் பளபளப்பாக முழுவதுமாக பழுத்து இருக்கும். ஆனால் சாப்பிடும்போது ருசி இருக்காது. பழத்தின் மீது வெண் நிறத்திலான பவுடர் படர்ந்திருக்கும்.\nஎனவே, மக்கள் ஜாக்கிரதையாக பழத்தை தேர்வு செய்து வாங்கி சாப்பிடுவதுடன், தண்ணீரில் நன்கு கழுவிய பின்பு பழங்களை சாப்பிட்டால், இதுபோன்ற ரசாயன பொருட்கள் பழத்துடன் உடலுக்குள் செல்வதை ஓரளவிற்கு தடுக்க முடியும். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமா, பப்பாளிப்பழம் வரிசையில், தினசரி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை பட்டாணியை பச்சை நிற சாயத்தில் ஊற வைத்து சிலர் விற்பனை செய்கின்றனர்.\nமீன்களை புதிய மீன்கள் போல் தெரிய, பார்மலின் என்ற ரசயான கலவை பூசி சிலர் விற்கின்றனர்.\nதர்பூசணிப்பழத்தின் உட்பகுதி சிகப்பு நிறமாக மாற எரிக்குரோசின்(பி) ரசாயன கலவையை ஊசி மூலம் செலுத்தி சிலர் விற்பனை செய்கின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு...\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்ட...\nபசுமை தமிழகம் அப்டேட் →\n← ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர���ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/even-baahubali-can-not-even-touch-rajini-s-achievement-118041700016_1.html", "date_download": "2018-04-22T15:56:28Z", "digest": "sha1:O26C4QUYEUWPLLYXBQDBE6IXM3UPHQKS", "length": 10538, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘பாகுபலி’யால் கூட தொட முடியாத ரஜினியின் சாதனை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘பாகுபலி’யால் கூட தொட முடியாத ரஜினியின் சாதனை\nஜப்பானில், ‘பாகுபலி’யால் கூட ரஜினியின் சாதனையைத் தொட முடியவில்லை.\nரஜினி நடிப்பில் வெளியான ‘முத்து’ படம், ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் ஜப்பானில் ரிலீஸானது. அங்கு 180 நாட்கள் ஓடி, 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்து, ஜப்பானில் அதிகம் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.\nஆமீர் கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’, 1.48 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி 2’, 100 நாட்கள் ஓடி 1.3 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது.\nஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்ற ‘பாகுபலி’யால் கூட ரஜினியின் சாதனையைத் தொட முடியவில்லை.\nஅது வேற வாய், இது நாற வாயா\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி : பாரதிராஜா ஆவேசம்\nராகுல் காந்தி தான் இன்றைய பாட்ஷா, ரஜினி இல்லை: நக்மா\nகோச்சடையான் விவகாரம்: லதாரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\n'காலா'வை முந்துகிறது 'விஸ்வரூபம் 2': விஷாலின் அதிரடி அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/3-people-died-near-thiruvattar-nagercoil-college-bus-crash/", "date_download": "2018-04-22T16:19:31Z", "digest": "sha1:TXQZ2QFMGWBVUATMLFOW52K544OVFSUX", "length": 5851, "nlines": 69, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "3 People died near Thiruvattar, Nagercoil after College bus crash -", "raw_content": "\nதிருவட்டார் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 3 பேர் இறந்தனர். தம்பதியினர் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்றது.\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் வகுப்பு முடிந்து மாணவ- மாணவிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. பஸ் திருவட்டார் அரசு பள்ளி அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஆரம்பத்தில் ஒரு வேன் மீது லேசாக மோதிய பஸ் பின்னர் ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாதசாரிகள் அலறி அடித்து தப்பிக்க ஓடினர். திருவட்டார் பஸ்ஸடாண்ட் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பஸ் மோதியது. மோதிய வேகத்தில் கார் அதற்கு முன்னால் சென்ற மினி டெம்போ மீது மோதியது. பஸ்சுக்கும், மினிடெம்போவுக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.\nஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் துயரம்: அருமநல்லூரை சேர்ந்தவர் கரிமணியாபிள்ளை. இவரது மனைவி நீலம்மாள், 68 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக ஒரு காரில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். காரை ஜீவா ஓட்டினார். அருமநல்லூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்றால் டிராபிக் அதிகமாக இருக்கும் என்பதால் இவர்கள் தடிக்காரன்கோணம், குலசேகரம் வழியாக வந்த போது இந்த துயர விபத்து நடைபெற்றுள்ளது.\nகாரில் மோதுவதற்கு முன்பு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பைக், வேன் போன்றவற்றில் மோதியதில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/05/tamil-news-online-tamil-news_31.html", "date_download": "2018-04-22T16:46:01Z", "digest": "sha1:SFGVSR3VZMN3J3ZUFWUKJO7Y7GSIOZZ2", "length": 33378, "nlines": 199, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nதினமும் 1,000 லோடு 'எம் சாண்ட்' கடத்தல்: லாபம் ஈட்ட மணல் மாபியாக்களின் புதிய 'ரூட்'\nடி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்\nமுகத்தை மூட ஆண்களுக்கு தடை\nகாங்., தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு'\nஸ்பெயின் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை\nதி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்\nஇன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை\n'இ - சந்தை'யில் இணையுது அரசு: விவசாய குழுக்கள் அமைப்பு\nதர வேண்டியது 192; தந்தது 69 டி.எம்.சி.,\nஇந்தோ - சீனா போரால் நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு ரூ. 3000 கோடி இழப்பீடு\nமது பார்களுக்கு மீண்டும் அனுமதி: வருவாயை பெருக்க கேரளா திட்டம்\nதனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்\n'மத்திய அரசின் புது விதிமுறை; இடைத்தரகர் ஆதிக்கம் குறையும்'\nதினமும் 1,000 லோடு 'எம் சாண்ட்' கடத்தல்: லாபம் ஈட்ட மணல் மாபியாக்களின் புதிய 'ரூட்'\nஆற்று மணல் கடத்தலில் கொள்ளை லாபம் பார்த்த மாபியாக்கள், தற்போது, 'எம் சாண்ட்' என்ற, கருங்கல் துகள்களால் தயாரிக்கப்படும், மாற்று மணலை, கர்நாடகாவுக்கு, கடத்தத் துவங்கி உள்ளனர். தினமும், 1,000 லோடு கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nதமிழகம் முழுவதும், புதிதாக சுற்றுச்சூழல் அனுமதியுடன் திறக்கப்படும் குவாரிகளில், அரசு நேரடியாக மணல் விற்பனை செய்கிறது. தட்டுப்பாட்டை சமாளிக்க, ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் சாண்ட் என்ற, மாற்று மணல் விற்பனை ஊக்கப்படுத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, கட்டுமான நிறுவனங்கள், எம் சாண்ட் பயன்படுத்துவதில், ஆர்வம் ...\nடி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்\nசென்னை: போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போத��, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன் ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் ...\nமுகத்தை மூட ஆண்களுக்கு தடை\nஆக்ரா: உ.பி., மாநிலம், ஆக்ராவில், 18 - 30 வயதுள்ள ஆண்கள், சாலையில் செல்லும் போது, முகத்தை மூடக் கூடாதென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், பட்டப்பகலில், ஒரு நகைக் கடையில் நுழைந்த ஒரு கும்பல், அதன் உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, நான்கு கோடி ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகளைகொள்ளையடித்துச் சென்றது.இதைத் தொடர்ந்து, மேலும் சில கொள்ளை சம்பவங்களும், பகலில் நடந்தன. இதையடுத்து, 18 - 30 வயதுள்ள ஆண்கள் சாலையில் செல்லும்போது, துணி அல்லது ...\nகாங்., தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு'\nமும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை யில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, காங்., தலைவர் பாபா சித்திக் உள்ளிட்ட பலரது இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று, அதிரடி சோதனை களில் ஈடுபட்டனர்.\nமஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இங்கு, முந்தைய காங்., ஆட்சியில், மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில், குடிசைப் பகுதி களை மறுசீரமைக்கும் பணிகளில் நிதி முறை கேடுகள்நடந்ததாக, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போலி நிறுவனங்கள் துவக்கப்பட்டு, அவற்றின் மூலம் நிதி ...\nஸ்பெயின் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nமேட்ரிட்: ''பல்வேறு துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளை வாரி வழங்கும் இந்தியாவில், முதலீடு செய்ய வாருங்கள்,'' என, ஸ்பெயின் நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஆறு நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது, மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில், பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த, 1992க்கு பின், ஸ்பெயின் செல்லும்,முதல் இந்திய பிரதமரான\nமோடி, அந்நாட்டின் மூத்த தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவு மேம்பாடு, ...\n பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை\nஜெய்ப்பூர்: இறைச்சிக்காக கால்நடை விற் பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில், 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்; அதை கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் ஐகோர்ட், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.\nராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நாட்டிலேயே, பசு பாதுகாப்புக்கென, தனி அமைச்சகம் உள்ள ஒரு மாநிலமாக ராஜஸ் தான் உள்ளது. பசு பாதுகாப்புக்காக, ஜெய்ப் பூருக்கு அருகே, ஹிங்கோனியாவில், மிகப் பெரிய கோசாலை எனப்படும், பசு பாதுகாப் பகத்தை, மாநில அரசு ...\nதி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்\nசென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.\nதீ மளமளவென பரவியதில், அக்கட்டடத்தில் உள்ள ஏழு மாடிகளும் பற்றி எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள், தங்க நகைகள், தீயில் கருகின. கட்டுக்கடங்காத தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நாள் முழுவதும் போராடினர்.சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தில், குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும், சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி கடையும் செயல்பட்டு வருகின்றன.இரண்டு கடைகளுக்கும், ...\nஇன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை\nஇன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க் கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில், 1.50 லட்சம் பேர், ...\n'இ - சந்தை'யில் இணையுது அரசு: விவசாய குழுக்கள் அமைப்பு\nமத்திய அரசின், இ - சந்தை திட்டத்தில் இணைய வசதியாக, மாநிலம் முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைக்கும் பணிகளை, வேளாண் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.\nநெல், கரும்பு உள்ளிட்ட சில வகை உணவுப் பொருட்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள், விலை நிர்ணயம் செய்கின்றன. மற்ற உணவு பொருட்களுக்கு, இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதால், பொருட்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.\nஇதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள வேளாண் விற்பனை மையங்களை, 'இ - சந்தை' மூலம் ஒருங்கிணைக்க, ...\nதர வேண்டியது 192; தந்தது 69 டி.எம்.சி.,\nமேட்டூர்: வரலாற்றில் முதல் முறையாக, கர்நாடகா, 2016 - 17ம் ஆண்டில் தான், மிக குறைந்தபட்சமாக, 69 டி.எம்.சி., நீர் மட்டும் வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் மே, 31 வரை, 192 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 1 முதல், நேற்று வரை, 69, டி.எம்.சி., நீர் மட்டும் விடுவித்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பின், கர்நாடகா, 2016 - 17ம் ஆண்டில் தான் மிக குறைந்த நீரை, தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் ...\nஇந்தோ - சீனா போரால் நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு ரூ. 3000 கோடி இழப்பீடு\nஇடாநகர்: இந்தோ - சீன போரால் தங்களது நிலங்களை பறி கொடுத்த அருணாச்சல் பிரதேசவாசிகளுக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் இழப்பீடு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கு-சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் நடந்தது இதில் அருணாச்ச்ல பிரதேச மாநிலத்தில் தவாங், மேற்குகெமங்க், சுபன்ஸ்ரீதிபாங்க், மேற்கு சயைாங்க உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராணுவம் கையகப்படுத்தியது. ஒரு மாதம் நடந்த இந்த போரில் இந்தியா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை குவித்து வைத்தது.\nஇப்போரால் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ...\nமது பார்களுக்கு மீண்டும் அனுமதி: வருவாயை பெருக்க கேரளா திட்டம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில், மாநில அரசின் வருவாய் மற்றும் சுற்றுலாத்துறையை பாதிக்காத வகையில், புதிய மதுக்கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், இடதுசாரி முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இதற்கு முன் ஆட்சி செய்த, காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, கேரளா முழுவதும், மது விற்பனையில் பல கெடுபிடிகளை ...\nதனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்\n'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅதில், அவர் கூறியுள்ளதாவது: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ...\n'மத்திய அரசின் புது விதிமுறை; இடைத்தரகர் ஆதிக்கம் குறையும்'\nகால்நடைகள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும் என, கூறப்படுகிறது.\nவிலங்கு நல ஆர்வலரான அருண் பிரசன்னா, தமிழக கால்நடை துறையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு செய்து, பெறப்பட்ட தகவல் குறித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 100 கால்நடை சந்தைகள் மூலம், வாரத்திற்கு, 53 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாவதாக, கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.\nஅதன்படி, ஒரு கால்நடையின் விலை, 15 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 26 லட்சம் ...\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nஇன்றைய ராசி பலன் 22-04-2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\n79 வயதில் காமம் தவறில்லை.\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திர��தை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/tamil-news-online-tamil-news_30.html", "date_download": "2018-04-22T16:45:24Z", "digest": "sha1:HGH4VNE5RTM5ZRFL7VCRJCOWTQNXJOBR", "length": 31127, "nlines": 196, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nபெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூலை 1) எவ்வளவு\nசுதந்திரத்திற்கு பின் நள்ளிரவில் அமலாகும் ஜிஎஸ்டி : 10 அம்சங்கள்\nபான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு\nஜூலை 1:நாடு முழுதும் ஜி.எஸ்.டி.,வரி முறை அமலானது\nஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று சென்னையில் முகாம்\nகட்சி, ஆட்சியை காப்பாற்ற ஒன்று சேர வேண்டும்; விழாவில் அழைப்பு\nஅ.தி.மு.க, ஆட்சியை முடக்க தொடர் நடவடிக்கை: ஸ்டாலின்\nஅமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம்\nகுரூப் - 1 தேர்வில் எந்த முறைகேடும் இல்லை; டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்\nஎல்லையில் இந்தியா சீனா படைகள் குவிப்பால் பதற்றம்\nஜி.எஸ்.டி., அமல்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநாட்டின் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை\nதோனி அசத்தல்; இந்தியாவிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்\nபெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூலை 1) எவ்வளவு\nபுதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 1) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.\nநாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 28காசுகள் குறைத்து ரூ.65.46காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 17 காசுகள் குறைத்து ரூ.56.13 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-01) காலை 6 மணி ...\nசுதந்திரத்திற்கு பின் நள்ளிரவில் அமலாகும் ஜிஎஸ்டி : 10 அம்சங்கள்\nபுதுடில்லி : இன்று (ஜூன் 30) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,க்கான அறிமுக விழா பார்லி., மைய மண்டபத்தில் நடக்க உள்ளது. ஏறக்குறைய 1000 விஐபி.,க்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.நள்ளிரவில் அமலாகும் ஜிஎஸ்டி குறித்த 10 சிறப்பம்சங்கள் :\n1. ஜிஎஸ்டி அறிமுக விழா இன்று இரவு 11 மணிக்கு நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பிரதமர் மோடி ஜி���ஸ்டி., யை துவக்கி வைக்கிறார். இதற்காக பிரத்யேக ஒலி, ஒளி அமைப்புக்களுடனான ஏற்பாடுகள் பார்லி., மைய மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன.\n2. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு மணி அடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி அமலாவது ...\nபான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு\nபுதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசு இன்னும் சரியான விளக்கம் அளிக்காத தால், மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.\nமத்திய, மாநில அரசின் சில திட்டங்களின் கீழ் பலன் அடைய, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎனினும், 'அரசின் மானிய ...\nஜூலை 1:நாடு முழுதும் ஜி.எஸ்.டி.,வரி முறை அமலானது\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.\nபார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரி முறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளது.நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரி விதிப்பு ...\nஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று சென்னையில் முகாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் ஆகியோர், இன்று சென்னை வருகின்றனர். தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, ஆதரவு கேட்கின்றனர்.\nஜனாதிபதி தேர்தல், வரும், 17ல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., வேட்பாளருக்கு, அ.தி.மு.க., அணிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மீரா குமாருக்கு, காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பா.ம.க., இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை; அக்கட்சிக்கு, ஒரு எம்.பி., உள்ளார்.பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை, 11:00 மணிக்கு, தனி விமானம் மூலம், சென்னை ...\nகட்சி, ஆட்சியை காப்பாற்ற ஒன்று சேர வேண்டும்; விழாவில் அழைப்பு\nமதுரை:' 'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சி, ஜெ., உருவாக்கிய ஆட்சியை காப்பாற்ற நண்பர்கள் பிரிந்து சென்றாலும் ஒன்று சேர வேண்டும்,'' என, மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழாவில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கேட்டுக் கொண்டார்.\nஅரசு சார்பில் நடந்த விழாவில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.\nதம்பித்துரை பேசியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை ஜெ., கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார். அவரால் அமைக்கப்பட்ட இந்த ஆட்சிக்கு அந்த விழாவை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ...\nஅ.தி.மு.க, ஆட்சியை முடக்க தொடர் நடவடிக்கை: ஸ்டாலின்\nசென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியை முடக்க, சட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.\nசென்னை, கொளத்துாரில் அவரது பேட்டி:\nஇந்த ஆட்சியில், கைத்தறித் துறையில் மட்டுமல்ல, பால், அரிசி, குதிரை பேரம், குட்கா விவகாரம் என, எதுவாக இருந்தாலும், 'தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்போம்' என்கின்றனரே தவிர, முறையான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை. ஏனென்றால், இந்த ஆட்சியாளர்கள், அவற்றை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.குட்கா விற்பனை, கொலை குற்றத்துக்கு சமமானது. 'குட்கா' சாப்பிட்டால், உயிரே பறிபோகும் நிலை ...\nஅமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம்\nபுதுடில்லி: பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார்.\nஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது: பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம். இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.\nநிதியமைச்சராக நான் இருந்தபோது ஜி.எஸ்.டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றி உள்ளேன். 14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது. ஜி.எஸ்.டிக்கு நான் கடந்தாண்டு ஒப்புதல் அளித்தேன். ஜி.எஸ்.டிக்கு ஒப்புதல் அளித்ததை ...\nகுரூப் - 1 தேர்வில் எந்த முறைகேடும் இல்லை; டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்\nசென்னை:'குரூப் - 1 முதல்நிலை ���ேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1 தேர்வில், தேர்வு மையங்கள் தோறும், வினாத்தாள், விடைத்தாள் வழங்குவது, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை கட்டி, பாதுகாப்பாக முத்திரையிட்டு ஒப்படைப்பது வரை, அனைத்தும், வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். விடைத்தாள்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, பின், ...\nஎல்லையில் இந்தியா சீனா படைகள் குவிப்பால் பதற்றம்\nபுதுடில்லி: இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சியால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அத்துமீறல் ஏற்படுவதை தடுக்கவும், சாலைப் பணிகள் நடைபெறாமல் தடுக்கவும், நமது எல்லையில், 3,000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், சீனாவும், 3,000 வீரர்களை தனது எல்லையில் நிறுத்தியுள்ள தால் பரபரப்பு காணப்படுகிறது.இந்தியா - பூட்டான் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் ஆகியவற்றின் பொது எல்லை யான உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது.\nசாலை அமைக்கும் பணிக்காக வந்தபோது, எல்லையில், சீன மற்றும் நமது ...\nஜி.எஸ்.டி., அமல்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nலக்னோ: ஜி.எஸ்.டி., சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களும், வணிகர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நள்ளிரவில் நாடு முழுவுதும் அமலானது. இனி நாடுமுழுமைக்கும் ஒரு வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி., அமலானதையடுத்து உ.பி., உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். லக்னோவில் வணிகர்கள் , பொதுமக்கள் சாலையில் சரவெடியை வைத்து ...\nநாட்டின் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை\n''ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்த நடவடிக்கையானது, நாட்டின் வளர்ச்சிச்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கை; 125 கோடி மக்களும் இந்த வரலாற்று நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்,'' என, நேற்று நள்ளிரவில் பார்லிமென்ட்டில் நடந்த ஜி.எஸ்.டி., அறிமுக விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.\nப��முனை வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்த ...\nதோனி அசத்தல்; இந்தியாவிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்\nநார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.\nவெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்திருந்தது. நேற்று, மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் (நார்த் சவுண்டு) நடந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால், சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக போட்டி துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் ஹோப், வில்லியம்ஸ் ...\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nஇன்றைய ராசி பலன் 22-04-2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\n79 வயதில் காமம் தவறில்லை.\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-22T16:34:28Z", "digest": "sha1:572ZATRQLNTMDORGX4HYWXY2ZYAPKPDD", "length": 8782, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலதா மாளிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலகப் பாரம்பரியக் களம், கண்டி\nதலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்ட��ருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.[1]\nஇலங்கையிலுள்ள முக்கியமான பௌத்த பீடங்களான மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் ஆகியவற்றைச் சேந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராகச் சுழற்சி முறையில் இதன் உள் மண்டபத்தில் நாளாந்த கிரியைகளை நடத்தி வருகிறார்கள். காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் புனிதப்பல் \"நனுமுரா மாங்கல்யா\" என்றழைக்கப்படும் நறுமணப்பூக்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது. குணமாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்தப் புனிதநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sri Dalada Maligawa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/side-effects-of-sesame-seeds-020438.html", "date_download": "2018-04-22T16:37:22Z", "digest": "sha1:3ZCBQ54OE5V67NA74ONISOAKDUGZLJNT", "length": 19993, "nlines": 132, "source_domain": "tamil.boldsky.com", "title": "அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்! | Side Effects Of Sesame Seeds- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்\nஅளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்\nஎள்ளு விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த விதைகள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், தையமின், நார்ச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி6, புரோட்டீன், ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோஃபேன் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் தான் எள்ளு விதைகளை ஆரோக்கியமான விதைகளாக்குகிறது.\nஇரத்த அழுத்தத்தை சீராக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், சர்க்கரை நோயைப் பராமரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமானத்திற்கும், வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எள்ளு விதைகள் பயனுள்ளதாக இருக்கிறது. எள்ளு விதைகள் நீள்வட்ட வடிவில், அற்புதமான ப்ளேவரைக் கொண்டிருக்கும். இந்த விதைகள் பெரும்பாலான உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய எள்ளு விதைகளில் ஒருசில பக்கவிளைவுகளும் உள்ளன.\nஇக்கட்டுரையில் எள்ளு விதைகளால் சந்திக்கும் பக்கவிளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு எள்ளு விதைகள் அலர்ஜியை உண்டாக்கும். அதிலும் அன்றாடம் எள்ளு சாப்பிட்டு வந்தால் அல்லது எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயைப் பயன்படுத்தினால், அது அலர்ஜியை உண்டாக்கும். எள்ளு விதைகளால் ஏற்படும் அலர்ஜிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் செரிமான பிரச்சனைகள், மூக்கு ஒழுகல், கண் அலர்ஜி, ஆஸ்துமா போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே நீங்கள் எள்ளு விதைகளை அல்லது எள்ளு எண்ணெய்களை உட்கொண்ட பின் இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால், எள்ளு விதைகளில் இருந்து சற்று விலகி இருங்கள்.\nஎள்ளு விதைகளை சாப்பிட்டால், சிலருக்கு கடும் ஒவ்வாமை கூட ஏற்படலாம். இந்நிலையால் உடலின் சில பகுதிகளில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடலிலும் கடுமையான அழற்சி ஏற்பட்டிருக்கும். இந்த வகை அழற்சியின் அறிகுறிகளாவன மூச்சுத்திணறல், தாழ் இரத்த அழுத்தம், நெஞ்சு இறுக்கம் போன்றவை. இந்த வகை அழற்சி ஒருவருக்கு இருப்பின் தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படும்.\nசில சமயங்களில் ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதன் விளைவாக குடல்வால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் எள்ளு விதைகளை சாப்பிடும் போது, அது குடல்வாலில் சிறிது தேங்கி, அதன் விளைவாக மிதமானது முதல் தீவிரமானது வரையிலான தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.\nஎள்ளு விதைகளை ஒருவர் தொடர்ந்து அதிகமாக உட்கொண்டு வந்தால், அது குடலைப் பாதிக்கும். ஆய்வு ஒன்றின் படி, ஒருவர் தினமும் 15 நேனோகிராமிற்கும் அதிகமான அளவில் எள்ளு விதைகளை சாப்பிட்டால், அது குடலைபெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எள்ளு விதைகளின் அபாயகரமான பக்க விளைவு என்றால், அது இது தான். இதனால் மரணம் கூட ஏற்படலாம்.\nஎள்ளு விதைகள் குடலுறுப்பில் அழற்சியை ஏற்படுத்தி குடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுவும் இந்த நிலையில் குடலின் உட்சுவற்றில் சிறு சிறு பைகள் போன்று உருவாகும். இதனால் கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புக்கள், மலச்சிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே, எள்ளு விதைகள் எப்போதுமே அளவாக சாப்பிட வேண்டும்.\nஎள்ளு விதைகளில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. ஆகவே எள்ளு விதைகளை அளவாக சாப்பிட்டால், அது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். அதுவே அதிகமாக சாப்பிட்டால், அது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் எள்ளு விதைகளை சாப்பிட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், நீங்கள் அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே கவனமாக இருங்கள்.\nநிறைய பேர் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர்ச்சி பெற வேண்டுமென்று நல்லெண்ணெயைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த நல்லெண்ணெயை அதிகமாக பயன்படுத்தினால், அது அதனால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, தலையில் எண்ணெய் பசையை அதிகரித்து மயிர்கால்களை வறட்சியாக்கும். இதனால் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும். ஆகவே அளவாக நல்லெண்ணெயைப் பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.\nஎள்ளு விதைகளை கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உட்கொள்வது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஏன் தெரியுமா எள்ளு விதைகள் கருச்சிதைவை உண்டாக்கும் என்பதால் தான். ஆகவே கர்ப்ப காலத்தில் எள்ளு விதைகளை சாப்பிட சற்றும் நினைக்க வேண்டாம். முக்கியமாக முதல் மூன்றுமாத காலத்தில் அறவே கூடாது.\nபல்வேறு ஆய்வுகளில் எள்ளு விதைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வ��்தால், அது மார்பக புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. எள்ளு விதைகளில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், மார்பக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதோடு எள்ளு விதைகளில் உள்ள கொழுப்புக்கள், மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஎள்ளு விதைகள் சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலோ, அவர்களுக்கு சரும அரிப்புக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.\nஎள்ளு விதைகளை அதிகம் சாப்பிட்டால், அது தூக்க உணர்வை உண்டாக்கும். ஏனெனில் இதில் புரோட்டீன் குறைவாகவும், கார்போஹைட்ரேட் அதிகமாகவும் உள்ளது. இதனால் மூளையில் ட்ரிப்டோஃபேன் அளவு அதிகரித்து, அதன் விளைவாக மிகுதியான தூக்க உணர்வால் அவஸ்தைப்படக்கூடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇத படிச்சதுக்குப் பிறகு யாராவது இனிமேல் அதிகமா வாழைப்பழம் சாப்பிடுவீங்களா\nஒரு நாளைக்கு எவ்வளவு லெமன் ஜூஸ் குடிக்கலாம்... அதுக்கு மேல குடிச்சா இந்த பிரச்னை வரும்...\nயாரெல்லாம் உணவில் கிராம்பு சேர்க்கக்கூடாதுன்னு தெரியுமா\nமாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க இதைச் செய்தால் போதும்\nகால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா அப்போது இது தான் காரணம்\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\nஇந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் இஞ்சியை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்\nஉப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா\nஇந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா நுரையிரல கவனமா பாத்துக்கங்க\nபாதம் அடிக்கடி சில்லுன்னு ஆகுதா\nசோடா குடிப்பதனால் உடலுக்குள் இதெல்லாம் நடக்கிறதா\nஆப்பிள் டெய்லி சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா உங்களை மிரள வைக்கும் சில உண்மைகள்\nபெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்\nRead more about: side effects health tips health wellness பக்க விளைவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nApr 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநான் இழந்தது காதல் மட்டும் தான், அவன் இழந்தது இரு உயிர்கள்... - My Story #236\nபட்டை ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உண்மையா\nபாலுணர்வு குறைவா இருக்குன்னு நினைக்கிறீங்களா... அப்போ இந்த கொட்டை பொடியை சாப்பிடுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=a3fb4fbf9a6f9cf09166aa9c20cbc1ad", "date_download": "2018-04-22T16:21:36Z", "digest": "sha1:XWORPCTBZ5NXBVGNRRMUWIK635T54PTH", "length": 5547, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\nஇளநீர் - அரை லிட்டர்\nசேமியா - 150 கிராம்\nமுந்திரி - 25 கிராம்\nபாதாம் - 25 கிராம்\nபிஸ்தா - 25 கிராம்\nவெள்ளரி விதை - 25 கிராம்\nபூசணி விதை - 25 கிராம்\nபனங்கற்கண்டு - 250 கிராம்\nஇளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.\nசேமியா வெந்தவுடன் அதில் இந்த பொடியையும் சேர்க்கவும் அதே சமயத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-04-22T16:19:02Z", "digest": "sha1:2T5QIRHDHVFZ6HOOPZDPGCPNTDL3A5JW", "length": 4735, "nlines": 58, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: உயிர்த்தெழும் செடி", "raw_content": "\n\"உயிர்த்தெழும் செடி\" என்று ஒரு தாவரம் இருக்கிறது. ஸீரோஃபைட்டா விஸ்கோசா (Xerophyta viscosa) என்பது அதன் அறிவியல் பெயர். இது 95 சதவீதம் காய்ந்துபோன பிறகும்கூட கொஞ்சம் தண்ணீர் விட்டால் மறுபடியும் பிழைத்துக் கொள்ளும். காய்ந்து போனாலும் உயிரைத் தாக்குபிடிக்கும். இதன் ஜீன் எது என்பதை கண்டுபிடித்து அதை நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் வழங்கினால் நன்செய் பயிர்களை புன்செய் பயிர்களாக வறண்ட பூமியில் வளரச் செய்யலாம்.\nஆனால் ஜீன் மாற்று ஆய்வுகளில் பெரும்பகுதி தனியார் ஆய்வுக்கூடங்களின் அறிவுசார் சொத்தாக இருப்பதால் உண்மையான பசுமைப் புரட்சியைத் தருமா அல்லது இன்னுமொரு ஏழை பணக்கார போராட்டத்தைத் தருமா என்பது கேள்விக்குறி.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 2:50 AM\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3781", "date_download": "2018-04-22T16:16:21Z", "digest": "sha1:5QWUJPEHCE7MCFGTIP4DWCANKH2LS2ZK", "length": 8303, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "குறைந்த நாட்களில் ஐந்து கிலோ எடை குறையும் மிலிட்டிரி டயட் பற்றி தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nகுறைந்த நாட்களில் ஐந்து கிலோ எடை குறையும் மிலிட்டிரி டயட் பற்றி தெரியுமா\nஉடல் எடையை குறைப்பதற்காக மிலிட்டிரி டயட் தற்போது வேகமாக பரவி வருகிறது. வேகமாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமான முறையில் ஒரு வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்க முடிவதால் பலரும் மிலிட்டிரி டயட்டை பின்பற்றி வருகின்றனர்.\nஇதனை நீங்கள் எளிதாக பின்பற்றலாம். இதற்கென்ற தனியாக புத்தகமோ அல்லது டயட்டிற்காக அதிகம் செலவழிக்கவேண்டுமோ என்று அச்சம் கொள்ள���் தேவையில்லை.\nஇந்த மில்லிட்டிரி டயட் மூன்று நாட்களுக்கு மட்டுமே. அந்த நாட்களிலேயே உங்கள் உடலில் உள்ள பெரும்பாலான கொழுப்பு நீக்கப்படும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரித்திட முடியும்.\nஅதற்கு பிறகான நான்கு நாட்களுக்கு கடந்த மூன்று நாட்களில் செய்தவற்றையே ரிபீட் செய்திட வேண்டும்.\nஒரு வாரம் முடிந்து மறுவாரமே மீண்டும் இதே டயட்டை தொடரக்கூடாது.\nகாலை உணவாக ஒரு கப் காபி, ஒரு துண்டு டோஸ்ட்,அரை கப் திராட்சை பழம் இரண்டு டேபிள் ஸ்பூன் பீனட் பட்டர்.\nமதியத்திற்கு ஒரு துண்டு டோஸ்ட்,ஒரு மீன்,ஒரு கப் காபி அல்லது டீ. இரவு உணவாக ஒரு கப் பச்சை பட்டானி, 50 கிராம் மட்டன், சிறிய வாழைப்பழம் அல்லது வேறு எதாவது ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாம், ஒரு கப் ஐஸ்க்ரீம்.(வெண்ணிலா )\nகாலை உணவாக ஒரு ஸ்லைஸ் டோஸ்ட், ஒரு முட்டை,சிறிய வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.\nமதியத்திற்கு வேகவைத்த முட்டை ஒன்று, ஒரு கப் காட்டேஜ் சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.\nஇரவு உணவாக அரை கப் கேரட், ஒரு கப் ப்ரோக்கோலி, சிறிய வாழைப்பழம் அல்லது வேறு பழம் ஒரு கப் ஐஸ்க்ரீம்(வெண்ணிலா)\nஒரு துண்டு சீஸ், ஒரு ஆப்பிள் பழம் காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள் மதியத்திற்கு ஒரு டோஸ்ட் மற்றும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவாக ஒரு மீன், ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் , எதாவது ஒரு பழம் ஒரு கப்.\nஉங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த டயட்டை பின்பற்றுங்கள். அதிக எடை இருப்பவர்கள் இந்த டயட் இருக்கும் போதே சில உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஒரு வாரத்திற்கான இந்த டயட் ப்ளானை இரண்டாக பிரித்துக் கொள்கிறார்கள். முதல் மூன்று நாட்கள் ஒரு பிரிவாகவும் அடுத்த நான்கு நாட்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது.\nமுதல் மூன்று நாட்களில் கலோரி குறைந்த உணவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு நாளில் 1100 முதல் 1400 கலோரிகளையே எடுத்தது போலாகும்.நடுவில் திண்பண்டங்கள் எதுவும் எடுக்கக்கூடாது. இது சராசரியாக ஒருவர் தினமும் சாப்பிடும் கலோரிகளை விட குறைவானது.\nதொடர்ந்து அடுத்த நான்கு நாட்களும் கலோரி குறைந்த உணவே எடுத்துக் கொள்வதால் கொழுப்பு கரைக்கப்படும். உடலுக்கு தேவையான எனர்ஜியை பெற கொழுப்பு கரையப்படுவதால் உடல் எடை குறைந்திடும்.\n மேலும் ���ல பயனுள்ள தகவல்கள் கீழே…\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nநமது கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன் தெரியுமா\nபல நோய்களை தீர்க்கும் திராட்சைப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா\nஉங்களுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா அப்போ இதை கண்டிப்பா படிங்க\nவார விரதங்களும் அவற்றை கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும்\nபெண்கள் வெள்ளிக்கிழமை விரதத்தை தவறாமல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைபிடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nமுன் தொடையை வலிமையாக்கும் எளிய உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/author/sarmila", "date_download": "2018-04-22T16:12:55Z", "digest": "sha1:KMJOOSEJZQDID6XS2RHAIUTXKENMQQ6N", "length": 7661, "nlines": 161, "source_domain": "thazal.com", "title": "வினோதினி | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nமாலை மங்கலிலும் கூட – அவை\nகாடென்பது மாறி – என்\nபேய்கள் வெளிக்கிளம்பும் – என்ற\nஅதர்வ வேதம் பாடும் உங்களுக்கு\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:04:02Z", "digest": "sha1:V4RYMACLC3XQA4DBBJYZZIHMDJTX27SW", "length": 7553, "nlines": 122, "source_domain": "villangaseithi.com", "title": "மரணம் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇளைஞர் கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவி மரணம்\nநடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல் …\nஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக திமுக.,வை சேர்ந்த டாக்டர் சரவணன் அளித்த பரபரப்பு சிறப்பு பேட்டி\nமாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகி கைது\nமின்னல் தாக்கி வாலிபர் மரணம்\nசென்னை தி.நகர் கிரியப்பா சாலையில் சென்றபோது மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் டீக்கடையில் வேலை...\nமொகமது அலி ஜின்னாவின் மகள் அமெரிக்காவில் மரணம்\nபாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த மொகமது அலி ஜ���ன்னாவின் மகள் தினா வாடியா (வயது 98) அமெரிக்காவின் நி...\nஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேரிடம் விளக்கம் கேட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறும...\nஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல் அறிந்த தனிநபர்கள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி அறிவிப்பு\nவிவசாயி மரணம் அடைந்ததால் பொதுமக்களின் தர்மஅடிக்கு பயந்து ஓட்டம் பிடித்த அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-22T16:21:05Z", "digest": "sha1:SKNGCWYSDFV4A35N2TRZ2HHVTNWQWWTC", "length": 10955, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 முதல் ரெனோ கார்களின் விலை 3 % உயர்வு", "raw_content": "\n2017 முதல் ரெனோ கார்களின் விலை 3 % உயர்வு\nவருகின்ற 2017 ஆம் ஆண்டு முதல் ரெனோ நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களும் 3 சதவீத விலை உயர்வினை சந்திக்கின்றது. விலை உயர்வில் பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காரும் அடங்கும்.\nரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் க்விட் , பல்ஸ் , ஸ்கேலா , டஸ்ட்டர் ,லாட்ஜி , ஃபுலீயன்ஸ் மற்றும் கோலியஸ் போன்ற மாடல்கள் விற்ப��ை செய்யப்பட்டு வருகின்றது.இவற்றில் டஸ்ட்டர் மற்றும் க்விட் என இரு கார்களும் பிரபலமாக உள்ளது.\nவிலை உயர்வு குறித்து இந்தியா பிரிவு ரெனால்ட் தலைமை செயல் அதிகாரி கூறுகையில் ஸ்டீல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையால் கடந்த சில மாதங்களாகவே உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதனால் அதனை ஈடுகட்டும் நோக்கில் வருகின்ற ஜனவரி 2017 முதல் 3 சதவீத விலை உயர்வினை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செலவு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் 3 சதவீத விலை உயர்வை ஜனவரி முதல் அமல்படுத்த உள்ளதை தெரிவித்திருந்தது.\nமேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை கனிசமாக உயர்த்த வாய்ப்புள்ளது.\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/10273/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-04-22T16:16:32Z", "digest": "sha1:Z6T653N6M5GHB7H5NKJPDBKWDLIA2GUW", "length": 13082, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமன்னாவுக்கு எதிராக சதி செய்யும் இயக்குனர்கள்! - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nதமன்னாவுக்கு எதிராக சதி செய்யும் இயக்குனர்கள்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் கேடி படத்தில் என்ட்ரி ஆனவர் தமன்னா. ஆனால் அந்த படத்துக்குப்பிறகு மீண்டும் ஆந்திராவுக்கே சென்று விட்டவர், கல்லூரி, வியாபாரி படங்களுக்குப்பிறகு மறுபிரவேசம் செய்தார். அந்த படங்கள் கொடுத்த வரவேற்பினால் அடுத்தடுத்து, விஜய், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினார். ஆனால் என்ன நேரமோ தனுசுடன் நடித்த வேங்கை அவரை தமிழ் சினிமாவிலிருந்தே வெளியேற்றி விட்டது. இருப்பினும் தனது இடைவிடாத முயற்சிக்குப்பிறகு இப்போது அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.\nஆனால் இந்த நேரத்தில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து விடாத வகையில் ஒரு கோஷ்டியினர் தமன்னாவுக்கு எதிராக சதி செய்து வருகிறார்களாம். அவர்கள் யார் என்று விசாரிக்கையில், தமன்னாவிடம் கதை சொல்லி விட்டு வருடக்கணக்கில் காத்திருந்து பாதிக்கப்பட்ட சில இயக்குனர்களாம். அவர்கள்தான், தமன்னாவை புக் பண்ண ஆசைப்படும் படாதிபதிகளிடம், தமன்னா டார்ச்சர் பண்ணக்கூடிய நடிகை. அதோடு சும்மா கிளாமருக்கு மட்டுமே யூஸ் பண்ணலாம். பெரிய அளவில் நடிப்பு வராது. அதனால் அவருக்குப்பதிலாக நயன்தாரா மாதிரி நடிக்கக்கூடிய நடிகைகள் நடிக்க வைக்கலாமே என்று அவர்களை திசை திருப்பி வருகிறார்களாம்.\nஇந்த விசயமறிந்து செம கடுப்பில் இருக்கிறாராம் தமன்னா. தன்னிடம் பேச்சுவார்த்தையில் இருக்கும் படாதிபதிகளை பிரைன்வாஷ் மேற்படி இயக்குனர்கள் திசை திருப்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களை சந்தித்து தனக்கு எந்த மாதிரி கேரக்டராக இருந்தாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி அவர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார்.\nCine Gossips Tamanna சினி வதந்தி தமன்னா\nபோராட்டத்திற்கு பின்னால் ஒரு ... திரைக்குள்ளும் அரசியல்\nபருத்திவீரன் அப்பா தான் இதற்கு காரணம்\nவெங்கடேசன் - chonan,தென் கொரியா\nபருத்திவீரனை தான் இ.வா. நு சொல்றாங்கன்னு நெனைக்கிறேன்.\nயார் அந்த இளிச்ச வாய் பையன்....\nRaj - Dammam,சவுதி அரேபியா\nதன்னுடைய இளிச்சவாய் பையன் எங்கே இந்த பெண்ணை காதலித்துவிடுவாரோ என்று பயந்து தந்தைகுலம் தன்னுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி தமன்னாவை தமிழிலிருந்து விரட்டினார். இது தான் உண்மை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\nசைரா படம் : தமன்னா மகிழ்ச்சி\nநாடு எங்கு செல்கிறது : தமன்னா ஆதங்கம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=rate", "date_download": "2018-04-22T16:00:13Z", "digest": "sha1:OZWIHZG5AVCJ76OD53KAG6KR56JSN7YI", "length": 6702, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "அழகு ரகசியங்கள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொடையில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nஉடலை அழகாக்கும் டயட் டிப்ஸ்\nஇயற்கையான அழகைப் பெற இதோ சில டிப்ஸ் பார்ப்போமா\nநீளமான முடி வேண்டுமா, Tamil Beauty Tips\nசருமத்தில் எண்ணெய்ப்பசை வழிவதை நிறுத்துவதற்கு சில எளிய வழிகள்…\nமொழு மொழு பாதங்களுக்கு t\nபத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க சில அட்டகாசமான டிப்ஸ்\n���ங்களமும் மகிமையும் நிறைந்த குங்கும பொட்டு\nஎன்றென்றும் அழகு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ், Tamil Beauty Tips\nவேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nவெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெறவழிகள், Tamil Beauty Tips\nமிருதுவான சருமம் பெற சில டிப்ஸ்\nசருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்,tamil beauty tips\nபாலிவுட்டின் அழகு அம்மாக்களும் அவர்களின் உணவு ரகசியமும்\nபொலிவான முக அழகு வேண்டுமா\nபொலிஷான தோலிற்கான சிறந்த இலகுவாக வீட்டில் தயார் செய்யும் சந்தன பேஸ்ட், Tamil Beauty Tips\nமென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்\nஇரண்டே வாரங்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nகோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, சரும பிரச்சனையை தீர்க்க வழிகள்\n பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்,beauty tips tamil\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா இதோ சில அற்புத வழிகள்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-04-22T16:14:51Z", "digest": "sha1:IUT6XX75DBPUZIWBALVKXC6YIFGYBCYP", "length": 5483, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "துணையை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு\nகலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா அப்பப்பா முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு ...[Read More…]\nJuly,5,12, —\t—\tஅபூர்வமான, அமைத்துத் தரும், அம்மன் வழிபாடு, ஆனி மாத, சிறந்த, துணையை, வாழ்க்கைத்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரண��்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om093-u8.htm", "date_download": "2018-04-22T16:00:58Z", "digest": "sha1:HEODUNXXBZPICQWNMEK7RZMHHQ2DLNYF", "length": 1628, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "இதழ் வழியாகக் கருத்தளித்த திராவிட இயக்கப் போர்வாள். சென்னையிலிருந்து காஞ்சி மணிமொழியார் வெளியிட்ட இதழ். 1957 இல் வெளிவந்த இந்த இதழ் 9 ஆம் ஆண்டின் பொங்கல் மலர். அடக்குமுறைக்கு ஆளான அன்பழகன், தில்லை வில்லாலன், சத்தியவாணிமுத்து, என்.வி.நடராசன் என வெளியாகியுள்ள பழைய படங்களைப் பார்க்கும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது. திராவிட இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் நிழலாடினர். முடியரசன், சுரதா அவர்களது மரபுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காண்டேகர் ஒரு புரட்சிக்காரர் என அண்ணா எழுதிய படைப்பு வீரமூட்டுவது. தில்லை வில்லாலன் எழுதிய குருடன் கோட்டை சுவை கூட்டுவதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-slashes-the-prices-galaxy-s8-s8-plus-india-017230.html", "date_download": "2018-04-22T16:02:34Z", "digest": "sha1:ROV3OCWU5PG7U6J4DMGNJVMRRXC7AEFN", "length": 11512, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்சி எஸ்8, எஸ்8+ மீது கற்பனை செய்து பார்க்க முடியாத விலை குறைப்பு.! | Samsung Slashes the Prices of Galaxy S8 and S8 plus in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சாம்சங் கேலக்சி எஸ்8, எஸ்8+ ���ீது கற்பனை செய்து பார்க்க முடியாத விலை குறைப்பு.\nசாம்சங் கேலக்சி எஸ்8, எஸ்8+ மீது கற்பனை செய்து பார்க்க முடியாத விலை குறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம், இந்த விலைக்குறைப்பை அதன் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும் புதிய விலையை காட்சிப்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாடல் ஆனது இப்போது ரூ.49,990/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 64ஜிபி மாடல் ஆனது ரூ.53,990/-க்கு வாங்க கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 128 ஜிபி மாடல், இப்போது ரூ.64,900/-க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. எனினும், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் பட்டியலில் கேலக்ஸி எஸ்8 (128ஜிபி மாடல்) விலையில் இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.\nமுந்தைய விலைகளுடன் ஒப்பிடுகையில், கேலக்ஸி எஸ்8 மீது ரூ.8000/- தள்ளுபடியும், எஸ்8 ப்ளஸ் மீது ரூ.11,000/- தள்ளுபடியும் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் மீது ரூ.6000/- வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட மற்ற ஆன்லைன் ஸ்டோர்களில் விலைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள், முறையே 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் க்யூஎச்டி+ சூப்பர் அமோ எல்இடி இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேக்கள் 1440 × 2960 அளவிலான பிக்சல் தீர்மானம் மற்றும் ஒரு 18: 9 விகிதத்துடன் வருகிறது என்பதும், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் எக்ஸினோஸ் 8895 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆனது 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராத்துறையை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய இரண்டும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ஒரு எப் / 1.7 துளை கொண்ட 12எம்பி 'டூயல் பிக்சல்' பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஆட்டோ போகஸ் மற்றும் எப் / 1.7 துளை கொண்ட ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.\nமுறையே 3000எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரிகள் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப் சி, என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. கேலக்ஸி எஸ்8 தொடரின் மற்ற பொதுவான சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஐரிஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி, பின்புற கைரேகை ஸ்கேனர், வயர்லெஸ் சார்ஜ் மற்றும் நிறுவனத்தின் சொந்த பிக்ஸ்பை விர்ச்சுவல் அசிஸ்டென்ட், தூசு மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 சான்றிதழ் ஆகியவைகள் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\n2018-ல் இந்தியாவில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/1.html", "date_download": "2018-04-22T16:05:53Z", "digest": "sha1:KERWRRJ4RNZI6NCUUCF6D2NDVEKSGZZR", "length": 23451, "nlines": 264, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - குறுந்தொடர் - 1 1\nஅதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | வியாழன், ஜூலை 21, 2016 | கல்வி , கல்வியும் கற்போர் கடமையும் , SKM - H , SKM ஹாஜா முகைதீன்\n\"தேடல்\" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது எவ்வாறு தேடுவது என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.\nஇன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் \"இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். \"பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்\" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் \"பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்\" எனப�� புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.\nஇன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் \"அறிவு\". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி\" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். \"அறிவு அற்றம் காக்கும் கருவி\" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. \"பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்\" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.\nஅறிவுதான் இன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். \"அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு\" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.\nமனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் \"கல்வி\" ஆகும்.\nமண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.\nகல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். \"கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா\" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. \"கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு\" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. \"கேடு இல் விழுச் செல்வம் கல்வி\" என்பது வள்ளுவர் வாக்கு \"கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு\" என்பது அவ்வையின் அமுத மொழி. \"செல்வம் பெரிதா கல்வி பெரிதா\" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் \"கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை\" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.\n'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.\nகல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.\n'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.\nகல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. \"கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது\" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.\nதேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்���ு நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.\n(முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)\n'கற்கவேண்டும்'என்ற சிந்தனை அதிராம்பட்டினத்து வாசிகளுக்கு நூறுஆண்டுகளுக்கு முன்பு உதித்திருந்தால் இன்று அதிராம் பட்டினத்திலும் ஒரு அனுவிவிஞ்ஞானி அபுல்கலாம் பிறந்திருப்பார்.\nReply வெள்ளி, ஜூலை 22, 2016 3:07:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2015_06_01_archive.html", "date_download": "2018-04-22T15:50:55Z", "digest": "sha1:H7IJLJ3BBTQL3OZH6CJKE4XHLRFTU5KZ", "length": 18319, "nlines": 304, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: June 2015", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nஇஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக்\nநாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்\nசொல்த் தந்தார்கள். அவர்கள் உயிருடன்\nஇன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை\nஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nமுறையும் நபிகள் நாயகம் (ஸல்)\nகாட்டித் தந்த வழியில் மட்டுமே\nஅமைய வேண்டும். நபிகள் நாயகம்\n(ஸல்) அவர்கள் இப்படித் தான்\nஅவற்றை நாம் நிராகரித்து விட\nமாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)\nஇளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர்.\nஅவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க\nவைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,\nநபிகள் நாயகம் (ஸல்) காட்டிய\nவழியில் மட்டும் தான் நமது\nபுனித மிக்க ரமலான் மாதத்தில்\nதொழுகை' என்ற பெயரில் இருபது\nகுர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க\nதராவீஹ் என்ற சொல்லே இல்லை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத\n1. ஸலாத்துல் லைல் (இரவுத்\n2. கியாமுல் லைல் (இரவில்\n3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)\n4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்\nஆனால் தாரவீஹ் என்ற சொல்லை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஎன்ற தொழுகையை நபிகள் நாயகம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்\nஇரவுத் தொழுகையை நாம் ஆய்வு\nமற்ற மாதங்களில் இரவுத் தொழுகை\nகொள்ள வேண்டும் என்ற அளவுக்கு\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\n'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம்\nமாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்)\nஅதன் அழகைப் பற்றியும், நீளத்தைப்\nஅதன் அழகைப் பற்றியும் நீளத்தைப்\nஅறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)\nஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகள்\nநாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை\nபற்றி அபூ ஸலமா கேள்வி\nரமளானில் நபிகள் நாயகம் (ஸல்)\nஇருந்தது என்பது தான். அவர் ரமளான்\nநாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு\nஇல்லை. மற்ற மாதங்களில் தொழும்\nஅதே தஹஜ்ஜுத் தொழுகை தான்\nதெள்ளத் தெளிவாக, நபிகள் நாயகம்\nஅவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)\nஇல்லை என்று ஆயிஷா (ரலி)\nஒரே தொழுகை தான் என்று நாம்\nதஹஜ்ஜத் வேறு என்ற விசித்திரமான\nதஹஜ்ஜுத் என்பது எல்லா நாட்களும்\nபெயர். ரமளான் மாதத்தில் தஹஜ்ஜுத்\nஎனவே இது பற்றியும் விரிவாக\nதஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு\nஎன்பதற்கு ஆதாரம் இருந்தால் அதை\nதஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு\nஎடுத்துக் காட்ட வேண்டும். உலகம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமளான் மாதத்தில் மேலும் 20\nஆதாரத்தைக் காட்டாத வரை இந்த\nநாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி\nமூன்றாம் இரவில் நபிகள் நாயகம்\n(ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில்\nஒரு பகுதி வரை தொழுதோம்.\nபின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில்\nஇரவில் பாதி வரை தொழுதோம்.\nபின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர்\nஅறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்\nஇதே கருத்து அபூதாவூத் 1167,\nஇப்னுமாஜா 1317, அஹ்மத் 20450\nஇரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர்\nகடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்)\nஅவர்கள் ஒரு தொழுகையைத் தான்\nஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n63 அல் பராஉ பின் மாலிக்\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/08/blog-post_18.html", "date_download": "2018-04-22T16:10:48Z", "digest": "sha1:74K4ZWVFF6XJHADKOZB67RGOFENQBPB7", "length": 17675, "nlines": 88, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க\nஉடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் எவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதை எளிதில் சொல்லி விட முடியும். ஏனெனில் அசைவ உணவுகளான ஆட்டுக் கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான அளவு புரோட்டீன் கிடைத்துவிடும். ஆனால் அதுவே சைவ உணவுகளில் சொல்லச் சொன்னால் மிகவும் கடினம். ஏனென்றால் அத்தகைய சைவ உணவுகளில் நிறையவே புரோட்டீன்கள் உள்ளன.\nஅதிலும் புரோட்டீன் இருக்கும் உணவுகளை அதிகம் உண்டால் தான், உடலில் புதிய செல்கள் உருவாவதோடு, திசுக்களும் நன்றாக பராமரிக்கப்படும். ஆகவே எதை சாப்பிட்டாலும் அதில் புரோட்டீன் இருக்கிறதா என்பதைப் பார்த்து, ஒரு நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு உடலுக்கு தேவையான புரோட்டீன்களை எந்த உணவை சாப்பிட்டால் எளிதில் கிடைக்கும் என்பதை படித்துத் தெரிந்துகொண்டு, அதனை தினமும் தங்கள் உணவில் சேர்த்து பின்பற்றி வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்\nஉணவுகளில் சேர்க்கும் பருப்புகள் மற்றும் பீன்ஸ்களிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதில் ஒரு கப் பருப்பில் 17 கிராம் புரோட்டீனும், ஒரு கப் பீன்ஸில் 16 கிராமும் இருக்கிறது. பெரும்பாலான இந்திய மக்கள், இந்த வகை உணவுகளையே அதிகம் தங்கள் உணவில் சேர்க்கின்றனர். அதிலும் ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள பருப்பு வகைகளை உண்ணக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இதில் இருக்கும் புரோட்டீன் அளவு, உடலில் இருக்கும் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்துவிடும்.\nபெரும்பாலானோர் இந்த பருப்புகளை தங்கள் வீடுகளில் வேக வைத்தோ அல்லது வறுத்தோ தான் சாப்பிடுவார்கள். அவ்வாறு வறுக்கும் போது அதில் சிறிது எண்ணெய் விட்டு வறுப்பதால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் புரோட்டீன் அளவு கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இவ்வாறு சாப்பிடுவது ஒரு வகையில் உடலுக்குப் பாதுகாப்பானது தான். ஆகவே பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்லது.\nபால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்\nபால் மற்றும் பாலால் ஆன பொருட்களான சீஸ், பன்னீர், தயிர் போன்ற அனைத்திலுமே, அதிகமான அளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் ஒரு கப் பாலில் 8 கிராம் புரோட்டீனும், சீஸ்-இல் 6-10 கிராமும், பன்னீரில் 30 கிராமும் மற்றும் தயிரில் 8-12 கிராமும் நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் பாலால் செய்யப்படும் பொருட்களை வைத்தே தயாரிக்கக்படுகிறது. தற்போது சாண்விட்ச், பர்க்கர் போன்ற அனைத்து வகையான உணவுகளிலுமே சீஸ் இல்லாமல் இருக்காது. அதிலும் இன்றைய அவசரக் உலகில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் காலை உணவு என்னவென்று பார்த்தால், கண்டிப்பாக சீஸ் சேர்த்த சாண்விட்ச் ஆகத் தான் இருக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கம் வரவில்லை என்று அவஸ்தைபடுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் இந்த பால் உணவுப்பொருட்களை உணவில் சேர்த்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும்.\nசோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். டோஃபு என்பது மற்றொரு வகையான சோயாவால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். இது தற்போதைய சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. இது பார்க்க சீஸ் போன்று தான் இருக்கும். ஆனால் சாராதணமான சீஸில் கிடைக்கும் புரோட்டீனின் அளவை விட, அந்த டோஃபுவில் கிடைக்கும் கரோட்டீனின் அளவு மிகவும் அதிகம். சொல்லப்போனால் ஒரு கப் டோஃபுவில் 40 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.\nஅதிலும் எப்படி அசைவ உணவுகளான மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் அதிகமான புரோட்டீன், சைவ உணவுகளில் இந்த டோஃபுவிலேயே கிடைக்கிறது. ஆகவே இந்த அளவு புரோட்டீனை தினமும் உணவில் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.\nநட்ஸ் வகையைச் சேர்ந்த பாதாம், வேர் கடலை மற்றும் முந்திரி ஆகியவைற்றை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட அவற்றில் அதிக அளவில் புரோட்டீன் சத்தானது நிறைந்துள்ளது. அதிலும் அவற்றில் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் பாதாமில் 32 கிராம் புரோட்டீனும், வேர் கடலையில் 36 கிராம் புரோட்டீனும் மற்றும் முந்திரியில் 20 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் ஒரு சிறந்த மாலை நேரத்தில் சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ்.\nசிலர் இந்த பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குண்டாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் ஸ்லிம் தான் ஆகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே டயட் ��ேற்கொள்ள நினைப்பவர்கள், பாதாமை சாப்பிடுவது நல்லது. ஆனால் முந்திரியை எடுத்துக் கொண்டால், அதில் அதிகமான அளவு உடல் எடையை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உடல் எடையை அதிகமாக்க நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் குண்டாகலாம். ஆகவே இத்தகைய நலன்களையெல்லம் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா\nகுழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா\n3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபி...\nஇறைவழிபாட்டில் தேங்காய் & வாழைப்பழம் ஏன் தெரியுமா\nபெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nஉடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா\nஉடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங...\nஅகநானூறு » தோழி கூற்று(4)\nஇந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய தமிழ் இளைஞ...\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா.\nஅகநானூறு » தலைவன் கூற்று(3)\nஅழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/421-2017-01-20-17-38-48", "date_download": "2018-04-22T16:26:49Z", "digest": "sha1:JDJKR7MSPKB6XMLM2B522GIT4UHIYE2X", "length": 8318, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 21121 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 21121 Views\nMore in this category: « போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/kzi", "date_download": "2018-04-22T16:57:07Z", "digest": "sha1:OTD3Y462EHMMUGE75MNHMPL6N2QCZBNN", "length": 4233, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "Kelabit [kzi]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Kelabit\nISO மொழி குறியீடு: kzi\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 656\nKelabit க்கான மாற்றுப் பெயர்கள்\nGRN மொழியின் எண்: 11770\nROD கிளைமொழி குறியீடு: 11770\nKelabit: Bario க்கான மாற்றுப் பெயர்கள்\nKelabit: Bario எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 11771\nKelabit: Brung க்கான மாற்றுப�� பெயர்கள்\nKelabit: Brung எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 11772\nKelabit: Lepu Potong க்கான மாற்றுப் பெயர்கள்\nKelabit: Lepu Potong எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 11773\nKelabit: Libbung க்கான மாற்றுப் பெயர்கள்\nKelabit: Libbung எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 11774\nKelabit: Lon Bangag க்கான மாற்றுப் பெயர்கள்\nKelabit: Lon Bangag எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kelabit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/05/tamil8856.html", "date_download": "2018-04-22T16:35:15Z", "digest": "sha1:LSPPMZ3ZFG5K2LJNTB3TUNKR53HYTYQ5", "length": 3018, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்..சென்னை பெண்களே உஷார்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்..சென்னை பெண்களே உஷார்\nஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்..சென்னை பெண்களே உஷார்\nSaturday, 3 May 2014 அதிசய உலகம் , வினோதம்\nஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்...சென்னை பெண்களே உஷார்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:04:19Z", "digest": "sha1:SWY4LN2SVEPFZYTDVHU5KFZFDAFSSVCC", "length": 17589, "nlines": 155, "source_domain": "www.neruppunews.com", "title": "பிரபாகரன் உயிருடன் இருந்ததை உறுதி செய்த அவரின் நண்பர்! பிரபல ஊடகம் தகவல் - NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரபாகரன் உயிருடன் இருந்ததை உறுதி செய்த அவரின் நண்பர்\nபிரபாகரன் உயிருடன் இருந்ததை உறுதி செய்த அவரின் நண்பர்\nவிடுதலைப் புலிகளின் தலைமை பற்றி இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றில் பேசப்பட்டுள்ளது.\nநடிகர் ஆர்யா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nநடிகர் ஆர்யா தற்போது நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒவ்வொரு பெண்களின் வீட்டுக்கும் நேரடியாக சென்று பார்த்து வருகிறார்.\nஅவர் இல��்கை பெண் சுசானாவின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது, அங்குள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு முதலில் ஆர்யா சென்றார்.\nஅங்கு உறவினர் ஒருவர் இலங்கையில் போர் சமயத்தில் நடந்த கொடூர சம்பவங்கள் பற்றி கூறினார். இதன்போது விடுதலைப் புலிகளின் ஆரம்ப நிலை குறித்தும் தெரிவித்தனர்.\n‘எப்போது வேண்டுமானாலும் ஷெல் தாக்குதல் நடக்கும், இறந்தவர்களின் உடல்களை எரிக்க கூட நேரம் இருக்காது. அனைத்து பிணங்களையும் வண்டியில் கொண்டு போய் மொத்தமாக வைத்து எரிப்போம். சில சமயம் எரிக்க மரம் இருக்காது, அப்போது பெரிய கிடங்கு வெட்டி 30 பேரை மொத்தமாக புதைத்து விட்டோம்’ என அவர் கூறினார்.\nவிடுதலைப் புலிகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் பிரபாகரன் ஆரம்பநிலை போராளியாக இணைந்திருந்திருந்தார். இதன்போது தங்களின் வீட்டுக்கு இரு முறை வந்து சென்றதாக குறிப்பிட்டார்.\nஎனினும் அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்ட தாக்குதலில் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனாலும், தான் சாகவில்லை, உயிருடன் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக பிரபாகரன் அறிவித்தார்.\nஅன்றைய காலப்பகுதியில் பிரபாகரனை பார்க்க சென்ற போது அவர் உண்மையானவரா அல்லது போலி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், தமது வீட்டுக்கு பிரபாகரன் வரும் போது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டதாக சுசானாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகண்ணீருடன் இருக்கும் அபர்ணதிக்காக களத்தில் குதித்த இளைஞர்கள்\nNext articleகாவரி விவகாரம்: நடிகர்கள் போராட்டம் தொடங்கியது விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை குத்திக் கொன்ற மகன்\nமாணவிகளை மூளைச்சலவை செய்தது இப்படி தான்: வெளியானது நிர்மலா தேவியின் உரையாடல்கள்\nநிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்\n10 ஆண்டுகளாக நிர்மலா தேவி செய்த செயல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nமனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஜாலியாக ஊர்சுற்றிய அஜித்குமார்: பரபரப்பு வாக்குமூலம்\nஇந்த 5 ராசிக்காரர்கள் விரைவில் ஏமாந்து போவார்களாம்\nகோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதி��ப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும். அப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ, மீனம் மீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல்...\nஇந்த மீனை ஒருவர் சாப்பிட்டாலே அவங்க சந்ததியே பலியாகுமாம்\nபத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் இது...\nபாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த...\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nதமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல பிரபலங்கள் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அப்படி நிறைய நடிகர்களை குறிப்பிட்டு கூறலாம். பழைய நடிகர்களில் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர்...\n24,000 ரூபாய் தான் முதலீடு..இப்போது 8 கோடி ரூபாய் வரை கிடைகிறது: லாரி டிரைவர் நெகிழ்ச்சி\nசென்னையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த நபர் 24,000 ரூபாய் முதலீடிலிருந்து இன்று 8 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் அளவிற்கு பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார். சென்னை ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு....\nஆர்யாவின் அதிர்ச்சி முடிவு – எங்க வீட்டு மாப்பிள்ளை பைனலில் ட்விஸ்ட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி...\nமாணவிகளை மூளைச்சலவை செய்தது இப்படி தான்: வெளியானது நிர்மலா தேவியின் உரையாடல்கள்\nபேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ தமிழகத்தையே பரபரப்பாக்கியுள்ள நிலையில் தற்போது அந்த மாணவிகளுடன் அவர் எவ்வாறு மூளைச்சலவை செய்து அவர்களை அடிபணிய வைக்க முயன்றார் எனும் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவிகளை உயர்அதிகாரிகளுடன்...\nஇவர்கள் தான் மாணவ��களை அழைத்து வர சொன்னார்கள்: நிர்மலா தேவியின் வாக்குமூலம்\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை பல மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்க இணங்கும் படி விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி பேசியது தொடர்பான...\nமாதவிடாய் தவிர வேறு எதற்கெல்லாம் உதிரப்போக்கு வெளிப்படும்\n மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமூகம்\nநண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்: சிக்க வைத்த மொபைல் எண்\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/07/blog-post_07.html", "date_download": "2018-04-22T16:39:22Z", "digest": "sha1:NHP3B4HMRNIKUEHRZVWERCKVVBY53LZK", "length": 28699, "nlines": 267, "source_domain": "www.sivakasikaran.com", "title": "நான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nநான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி..\nஒரு இயக்குனர், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் தன் பெயர் கொண்ட முத்திரையை குத்தி தைரியமாக வெளியிடும் கெத்து யாருக்காவது இருக்கிறதா தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி.. 2001ல் இருந்து இதுவரை 9 படங்கள் இயக்கியுள்ளர். ஒரு படம் கூட சோடை போனதில்லை. நமக்கு தெரிந்த மாதிரி சொல்ல வேண்டுமானால், சிபிராஜ் அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர்1, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, கார்த்தி கர்ஜித்த சிறுத்தை, ராமநாராயணன் வெளியிட்ட மாவீரன் போன்றவை இவர் தெலுங்கில் இயக்கிய படங்கள். ஜூனியர் என்.டி.ஆருக்கு இருக்கும் மாஸும் இமேஜும் இவர் படங்களால் தான் வந்தது. அனைத்து படங்களும் பால்கனியில் அமைதியாக படம் பார்ப்பவனில் இருந்து 10ரூ தரை டிக்கெட்டில் விசில் அடிப்பவன் வரை திருப்திபடுத்தும் விதமாக கொடுப்பது தான் இவர் ஸ்பெஷல். இன்று இவர் இயக்கத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வந்திர���க்கும் நான் ஈ படம் பார்த்தேன். விக்ரமார்குடு (தெலுங்கு சிறுத்தை) பார்த்த போது என்னை கவர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக இருந்த ராஜமௌலி இன்று முதல் என் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.\nதின்பண்டங்கள் மீது ஈ அமர்ந்திருந்தால் நீங்கள் அதை விரட்டக்கூட இனி யோசிப்பீர்கள். “அய்யோ பாவம்” விட்ரலாம் என்று உங்கள் பெண் தோழி சொல்லுவார். வெறும் ஈயாக மட்டும் நீங்கள் அதை இனி பார்க்க மாட்டீர்கள் “நான் ஈ” பார்த்துவிட்டால். சாதாரண முக்கோண காதல் கதை தான். பணக்கார வில்லன், அப்பாவி ஹீரோ, அழகான ஹீரோயின். அதில் மறுபிறவி, ஈ என்று தனது முத்திரையை இன்னும் அழுத்தமான மையினால் திரையில் பதித்திருக்கிறார் ராஜமௌலி.\nகாதலனிடம் தன் காதலை காதலி வெளிப்படுத்தும் போது அவன் வில்லனால் கொல்லப்படுகிறான். செத்தவன் ’ஈ’யாக பிறந்து காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றி, வில்லனைக் கொன்று, நம்மையும் சந்தோசப்பட வைக்கிறான் கடைசி ஃப்ரேம் வரை. படத்தின் பல காட்சிகள் இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட உங்களை யோசிக்க விடாமல், “அய்யோ நானி எப்படியாவது தப்பிச்சிரு, எப்படியாவது வில்ல கொன்னுரு” என்று உங்களை அறியாமல் நீங்களே வேண்டுவீர்கள்.\nஇண்டெர்வெல் ஆக்ஸீடண்ட் காட்சி ஹீரோயிசத்தின் உச்சம் என்றால், அதற்கு அடுத்து “நான் தான் நானி, மறுபடியும் பொறந்திருக்கேன்” என்று ஈ ஹீரோயினிடம் சொல்லும் காட்சியில், எந்தக் கொம்பனுக்கும் புல்லரிக்கும். ஈ உடற்பயிற்சி செய்வது, மாஸ்க் மாட்டிக்கொள்வது, விஷமருந்து தாக்கி உயிர் பிழைப்பது என்று செண்டிமெண்ட்டும் ஃபேண்டசியும் சரி விகிதத்தில் கலந்து ஜெட் வேகத்தில் 101% கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nநானி (படம் பேரு இல்ல, ஹீரோ பேரு) முதல் கொஞ்ச நிமிடங்களே வந்தாலும், ‘மௌன ராகம்’ கார்த்திக் மாதிரி மனதில் ஒட்டிக்கொள்கிறார். சமந்தாவிற்கு டப்பிங் பேசிய பெண் மெனகெட்ட அளவுக்கு கூட சமந்தா நடிப்பில் மெனக்கெடவில்லை. அழகு மட்டும் போதாது அம்மணி. சுதீப் - கதையின் நாயகன் இவர் தான். கொடூரமான வில்லனாக, ஈக்கு பயந்து ஒவ்வொரு விசயத்திலும் சொதப்புவது ஆகட்டும், கடைசியில் சமந்தாவிடம் குண்டூசியை வைத்துக்கொண்டு மிரட்டுவது ஆகட்டும், ஆள் மிரட்டி எடுத்துவிட்டார். அடுத்து அந்த ஈ.. யாருப்பா ஒரு சின்ன இத்துனூண்டு ஈக்கு இவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்தது கொஞ்சம் அசந்தாலும் கார்டூன் போலவோ, விட்லாச்சார்யா படம் போலவோ ஆகிவிடக்கூடிய கதையில், இந்த ஈ நம்மை ஒரு ஆக்‌ஷன் ஹீரோ போல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.\nஇரண்டு காட்சிகள் மட்டுமே வந்தாலும் சந்தானம் கிச்சி கிச்சி மூட்டுகிறார். சாம்பிளுக்கு,\nதிருட வந்த இடத்தில் அவர் அசிஸ்டண்ட் ஃபோன் அடித்து, “இந்த தெருவுல 4ம் நம்பர் வீடு பூட்டியிருக்கு அங்க ஆளே இல்ல. அங்க திருடவா\n“மூதேவி, அது என் வீடுடா”. படம் முடிந்து விட்டது என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். அதற்கு பின் அலப்பறையான சந்தானம் காமெடியும், ஈயின் ”ஜிந்தா ஜிந்தா”, “எல்ல புகழும் ஒருவன் ஒருவனுக்கே” டான்ஸும் கண்டிப்பா பாருங்கள்.\nமூன்று பாடல்கள். மூன்றுமே அருமை. பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. கே.கே. செந்தில்குமாரும் (கேமரா), கீரவானியும் (இசை) ராஜமௌலிக்கு மிகுந்த பக்க பலமாக இருந்திருக்கிறார்கள். ’என்னப்பா இது மறுஜென்மம், ஈ, அது இதுன்னு லாஜிக்கே இருக்காது போலயே’ என்றும்,’ஒரு ஈயால் மனிதனை பலி வாங்க முடியுமா’ என்றும் கேள்வி எழுகிறவர்கள் தியேட்டருக்கு தைரியமாக வரலாம். முதல் அரை மணி நேரம் முடிந்ததும் நீங்களே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வீர்கள் “கண்டிப்பா அந்த ஈ வில்லன கொல்லணும்” என்று. அதான் ராஜமௌலி.. வாங்க ரெண்டேகால் மணி நேரம் கவலை மறந்து என்ஜாய் பண்ணலாம். இனிமேல் வெட்டியா இருக்கும் போது எவனாவது நம்மள, “என்ன ஈ ஓட்டுறியா’ என்றும் கேள்வி எழுகிறவர்கள் தியேட்டருக்கு தைரியமாக வரலாம். முதல் அரை மணி நேரம் முடிந்ததும் நீங்களே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வீர்கள் “கண்டிப்பா அந்த ஈ வில்லன கொல்லணும்” என்று. அதான் ராஜமௌலி.. வாங்க ரெண்டேகால் மணி நேரம் கவலை மறந்து என்ஜாய் பண்ணலாம். இனிமேல் வெட்டியா இருக்கும் போது எவனாவது நம்மள, “என்ன ஈ ஓட்டுறியா”னு கேட்டா, சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க, “இல்ல, என் ஃப்ரண்ட் கூட விளையாடிக்கிட்டு இருக்கேன்”னு..\nஉங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ��சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புக���ை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nபில்லா 2 விமர்சனம் - தமிழின் Die hard, Mission Imp...\n2G ஸ்பெக்ட்ரம் - ஒரு சாதாரண குடிமகனாக என் பார்வையி...\nநான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி..\n12வது காதலியும் சில நல்லவர்களும் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/", "date_download": "2018-04-22T16:13:28Z", "digest": "sha1:5WYB5NG6CB5PFYN3F6GKN24VDRW57IEK", "length": 13209, "nlines": 283, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TamilGK.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nபெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...\nபொது அறிவு | வினா வங்கி\nபொது அறிவு | வினா வங்கி\n சங்க காலத்தில் வாரி வாரி வழங்கிய பல தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாய்ந்த வள்ளல்கள் ஏழு பேர்.\nஉலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி\nஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்\nCURRENT AFFAIRS | கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nசுரங்கங்கள் - இந்தியாவில் உள்ள முக்கிய சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள்\ntamil g.k வினா வங்கி\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\nTNPSC GENERAL TAMIL - சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை.\nவிவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்\nபொது அறிவு | வினா வங்கி\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல்\n​ 1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \n2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் \n3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் \n4. 'திருமகள்\" இதழின் ஆசிரியர் யார் \n5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் \n7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் \n8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்\n9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்\n10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது \n11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் \n12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் - வையாபுரி பிள்ளை Who was the personality of the Tamil poet Raja Raji in 1942\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும��� ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவேதியியல் முக்கிய வினா விடைகள்-1\nகாந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடிஇரும்பின் தாது - மாக்னடைட்பதங்கமாகும் பொருள் - கற்பூரம்அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டைநீரில் கரையாத பொருள் - கந்தகம்நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடுநீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவுமின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணிவெப்ப கடத்தாப் பொருள் - மரம்திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டுஇலோசான பொருட்களை கனமான பொருட்கள���லிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்கலவைப் பொருள் என்பது - பால்கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடுபோலிக் கூரைகள் தயாரிக்க…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-04-22T16:35:24Z", "digest": "sha1:WVHDGPEWCL3DLBMZKU2KFBF43PS465NJ", "length": 32639, "nlines": 588, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: February 2011", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகவிஞன் படும் பிரவச அவஸ்தை\nஅது கூட அவன் மட்டுமே அறிந்தது\nகவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்\n'யார் அந்த அழகு சுந்தரி\nஇப்பொது கூட விலகி கொள்கிறேன்\nஇடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என\nமாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை\nகவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என\nஇன்று வரை வரவே இல்லை\n'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்\nகவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன\n\" நீ யார் பக்கம் \"என\n\"நீடித்து நிலைத்து என்றால் எப்போது \nமூச்சுத் திணறி இறந்த பின்\nஉயிர் காக்காது \" என்றது\nகுழப்பத்தை ரசித்து நின்ற மனம்\nஅ நியாயக் காரனின் அட்டகாசங்கள்\nதலை கவிழ்ந்து நிற்பது போல\nமூச்சுத் திணற துவங்கி விடும்\nமூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்\nவாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்\nரேஷன் அரிசியில் இருப்பது போல்\nமுறத்தில் முகம் புதைப்பாள் அம்மா\nஅறுத்து அறுத்து தேய்ந்து போன\nஈசி சேரில் மிகச் சாய்ந்து\nமுகட்டினில் முகம் புதைப்பார் அப்பா\nதிருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்\nஎன் கனவுகளும் கற்பனைகளும் கூட\nநம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக\nநெருங்கி அமர துவங்கிய நான்\nவளர்கிற பிள்ளை \" எனச் சொல்லி\nகொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா\n\"தொள தொள மணி \"என வைத்த பெயர்\nகல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே\nமுழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா\nசினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான��\nஏன் நடக்க நினைத்தாலும் கூட\nஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.\nகொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்\nஎன்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.\nஅடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை\nஎடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்\nபச்சையை நாளை எடுக்கலாம்\" எனச் சொல்லி\nபச்சை இலையில் சாப்பிடாமலே போன\nஉடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்\nஅதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.\nகோரிக்கைகள் ஆயிரம் வைத்து என்னை\nஇம்சை படுத்துவதில்லை \" என்றான்\nநான் பணிந்து வணங்கிச் சொன்னேன்\n\" நீ கொடுப்பவன் என நம்பித்தான்\nஉன் கோவில் தேடி வருகிறார்கள்\nகொஞ்சம் தயை செய்யலாமே\" என்றேன்\nஇன்னும் போதாது போதாது என\nஎன் வாசல் வந்து நின்றால்\nநான் என்ன செய்யக் கூடும் \"என்றான்\n\"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை\nஇதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே\nஇதற்குமேல் நான் என்ன செய்யட்டும்\" என்றான்\nஎன்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை\nபழநி முருகன் எதிரில் இல்லை\nஅவன் இருந்து போனதன் அடையாளமாய்\nஎங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது\nஅனுமன் அனைத்து சாகஸங்களும் செய்ய\nதன் இன்னுயிர் மனைவியை மீட்க\nபாலம் கட்டித்தான் போகிறான் இராமன்\nவழியும் பிரதானமே எனச் சொல்லும்\nகாலம் பல கடந்து விட்டோம்\nரகசியக் காப்பு ப்ரமானம் கேட்டு\n\"இதில் பயப்பட ஏதும் இல்லை\nபிணம் என்றால் உயிரற்ற உடல்\nஉயிரில்லாது அது இயங்க இயலாது\nபேய் என்றால் அது உடலற்ற உயிர்\nஉடலன்றி அது இயங்க முடியாது\nஅதனால் எனக்கு பயமில்லை\" என்றான்\nஎனக்கு புரிந்தது போல் இருந்தது\n\"இனி சுடுகாடுவழி வருவேன் ' என்றேன்\nரொம்ப பயம் \" என்றான்\nஅதனால் அதிகப் பயம்\" என்றான்\n.உங்களை குழப்புகிற நோக்கமும் இல்லை.\nசொல்லுகிற விசயம் கொஞ்சம் குழப்பமானது\nஅதில் பிரச்சனை ஏதும் இல்லை\nஅவன் நம்பிக்கையை விதைக்கிற சாக்கில்\nபல மூட நம்பிக்கைகளையும் விதைத்துப் போகிறான்\nஅதில் பிரச்சனை ஏதும் இல்லை.\nஅவன் மூட நம்பிக்கையை வேரறுக்கிற சாக்கில்\nநம்பிக்கையின் ஆனிவேரையும் அசைத்துப் போகிறான்\nஅதனதன் தன்மையை நிர்ணயித்துப் போகின்றன\nமனம் வெறுத்து சாபம் தரவோ\nகடவுள் என்பவன் மனிதப் பிறப்பு இல்லை\nஇனி முயலப் போவதும் இல்லை\nஅனைத்தையும் ஆட்டுவிப்பது அவன் என\nஇயற்கையின் மாறாத விதி ஒன்று\nஇயற்கையின் மாறாத நியதி ஒன்று\nவிதியினைக் காப்பதே அவன் வேலை\n.நியதியைக் காப்பதே அதன் வேலை\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-28-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A-2/", "date_download": "2018-04-22T16:02:47Z", "digest": "sha1:7SWPAM4KIBD3B73U2EGRMQVVC2U4PKSD", "length": 16644, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "பிப். 28 வேலை நிறுத்தம் – விவசாயிகள்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பிப். 28 வேலை நிறுத்தம் – விவசாயிகள்\nபிப். 28 வேலை நிறுத்தம் – விவசாயிகள்\nபிப்ரவரி 28 அகில இந்திய வேலை நிறுத்தம் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு புதுதில்லி, பிப். 13- பிப்ரவரி 28 அன்று தொழிற்சங்கங்கள் நடத்த வுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கமும் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் பொதுச் செயலாளர் கே.வரதராசன், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஏ. விஜயராகவன் கூட் டாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: 2012 பிப்ரவரி 28 அன்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்த அறைகூவல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். ஏனெனில் வர லாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் நவீன தாரா ளமயக் கொள்கைகளுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங் கங்களும் ஒன்றிணைந்து இவ்வாறு அழைப்பு விடுத் திருக்கின்றன. ஆளும் வர்க் கங்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நின்று, நாட் டில் உள்ள அனைத்துத் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுபட்டு நின்று, விரிந்த அளவில் இவ்வாறு அறை கூவல் விடுத்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள பிரதானக் கோரிக்கைகள், விவசாயி கள், விவசாயத் தொழிலா ளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பொருத்தமுடையவை களேயாகும். விலைவாசி யைக் கட்டுப்படுத்த வேண் டும், வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக் கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகு பாடுமின்றி அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும். முன்பேர ஊக வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டும் ஆகியவை மட்டு மல்ல, விவசாயத் தொழிலா ளர்கள் உட்பட முறைசா ராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒருங்கி ணைந்த மத்திய சட்டம் வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும், வேலை உத்தரவாதச் சட்டம் தொழிலாளர் நலச் சட்டத்துடன் இணைக்கப் பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் தொழிலா ளர் வர்க்கத்தின் கோரிக்கை கள் மட்டுமல்ல, விவசாயி களின் விவசாயத்தொழி லாளர்களின் கோரிக்கை களுமாகும். எனவே இப்போராட் டத்தில் தொழிலாளர்களு டன் விவசாயிகளும் விவ சாயத் தொழிலாளர்களும் கைகோர்ப்பார்கள். பொதுத்துறை நிறு வனங்களை, குறிப்பாக மின் சாரம், ரசாயன உரம் முத லான துறைகளைத் தனியா ருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகள் தொழிலாளர் களுக்கு மட்டுமல்ல, விவ சாயிகள் விவசாயத் தொழி லாளர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி களை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மூடப் பட்ட ரசாயன உரப் பிரிவு களையும் இதர பாரம்பரி யத் தொழில் பிரிவுகளையும் மீண்டும் திறந்திட வேண் டும். மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதிய மாக நிர்ணயிக்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் திருத்தப் பட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம���, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கோருகின்றன. இக்கோரிக்கைகளுடன், தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள கோரிக்கைகளுக்காகவும் வரும் பிப்ரவரி 28 அன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர் களும் பெருந்திரளாகப் பங் கேற்று வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என் றும், இதனையொட்டி ஆத ரவு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் கிளை கள் அனைத்தையும் விவசா யிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் அவர்கள் கூறியுள் ளனர். (ந.நி.)\nPrevious Articleவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை\nநீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களுக்கு அஞ்சலிகள்..\nபழுதடைந்த பவானிசாகர் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை\nதாராபுரத்தில் கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.118331/", "date_download": "2018-04-22T16:21:53Z", "digest": "sha1:A4IRNNVKYJ7UD3IEUBURRPS66IY44EZU", "length": 18594, "nlines": 139, "source_domain": "www.penmai.com", "title": "ஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து? | Penmai Community Forum", "raw_content": "\nஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து\nஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து\nஇரவோ, பகலோ, மழையோ, வெயிலோ... எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் வாங்கச் செய்யும் வசீகர வலையாக பரந்து விரிந்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். நேரில் பார்த்து, பல நூறு கேள்விகள் கேட்டு, தொட்டு உணர்ந்து, அதன் பிறகே திருப்தியாகி பணத்தை எடுக்கும் நம் மக்கள் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங். கம்ப்யூட்டர்கூட தேவையில்லை... கையடக்க மொபைல் போன் திரையிலேயே பொருளின் சகல பரிமாணங்களையும் அலசி, சட்டென வங்கிக்கணக்கிலிருந்தோ, கார்டிலிருந்தோ பணத்தைப் பரிமாறி, காத்திருந்தால் கை வந்து சேரும் காலம் இது. இதன் பின்னணி என்ன பிரச்னைகள் என்ன நம் கேள்விகளை முன்வைத்து பேசினார் கஃபில். பெண்களுக்கான ஆன்லைன் கைப்பைகள் விற்கும் போர்டல் நடத்தி வருகிறார் இவர்.\nநேரம் சேமிக்கப்படுவது முக்கியமாகச் சொல்லப்பட்டாலும், கவர்ச்சிகரமான தள்ளுபடி களில் மயங்கி, தேவையே இல்லாமல் வாங்கிக் குவிப்பவர்களும் நிறையவே உண்டு. கரன்சிகளை கையில் எடுக்காமலே பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், ஆயிரம் ரூபாய்க்கும் 10 ஆயி ரம் ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட அதிகம் யோசிப்பதில்லை. வங்கிக்கணக்கில் பணம் இல்லாதபோதும் கிரெடிட் கார்டு தயவில் வாங்குகிறார்கள். ரிட்டர்ன் பாலிசி இருப்பதால், பிடிக்கவில்லையென்றால் திருப்பிக்கொடுத்து விடலாம் எனவும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பொருட்கள் கைக்கு வந்தபின் திரும்பக் கொடுக்கும் ஜென் நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை\nஅடுத்தது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் டெக்னிக்... 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் டெலிவரி சார்ஜ் 50 ரூபாய் மிச்சப் படுத்துவதாக நினைத்து, அவசியமில்லாமல் அடிஷனல் பொருட்களையும் வாங்குகிறார்கள். அதுமட்டுமல்ல... மொபைல் வாங்கினால் பவர் பேங்க், ஜீன்ஸ் வாங்கினால் டி-ஷர்ட் என தொடர் புடைய பொருட்களுக்கு தள்ளுபடி தந்து இன்னும் ஈர்க்கின்றன ஷாப்பிங் தளங்கள். 3 ஆயிரம் ரூபாயைக்கூட தவணை முறையில் கட்டலாம் என்கிறபோது ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.\n``போக்குவரத்து நெரிசல்கொண்ட நம் நாட்டில் கடைகளுக்குச் சென்று வர���வதை மக்கள் சுமையாகவும் அலுப்பாகவும் கருதுகிறார்கள். மால்களில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், அதையும் ஒதுக்குகிறார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இணையத்திலேயே ஒரு வேலையை முடிப்பதை இந்திய இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமையாக நினைக்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த எண்ணத்தை மூலதனமாக்கியே ஆன்லைன் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன” என்கிறார் கஃபில்.\nஆன்லைன் விற்பனையில் புத்தகங்கள், விமான டிக்கெட் சேவைகள், எலெக்ட்ரானிக் பொருட் கள் ஆகியவையே முன்னணியில் உள்ளன. உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நிறையவே விற்பனையாகின்றன.\nஇணையத்தில் கிடைக்காத பொருள் ஏதுமில்லை. காலையில் ஃப்ரெஷ் காய்கறிகள், நள்ளிரவில் பிறந்த நாள் கேக் அல்லது பிரியாணி... இப்படி எதையும் விரும்புகிற நேரத்தில் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.\nவாங்குவது மட்டுமல்ல... தேவையற்ற எந்தப் பொருளையும் வீட்டில் இருந்தபடியே விற்க முடியும்.\n`ஒரு பொருளை பார்க்காமலேயே எப்படி... அதுவும் முன்பணம் கட்டி வாங்குவார்கள்' என்ற கேள்வி பலருக்கு உண்டு. இந்த மனத்தடையை உடைக்க இணைய நிறுவனங்கள் கொண்டுவந்த திட்டம்தான் Cash on delivery. இது ஓரளவு நம்பிக்கை அளித்த பிறகே ஆன்லைன் பிசினஸ் அசுர வேகம் எடுத்தது.\nமுதலில் இலவச ஷிப்பிங் அளித்த நிறுவனங்கள், இப்போது ரூ.50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். டெலிவரி தாமதமும் ஏற்படுகிறது.\nஇணையத்தில் கிரடிட் கார்டு மோசடிகள் அதிகம் நடக்கின்றன. இதனால் வங்கிகள் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.\nஆன்லைன் ஷாப்பிங் அடிக்‌ஷன் - மிகப்பெரிய மனநலப் பிரச்னையாக மாறிவருகிறது.\nஇது பற்றி மனநல நிபுணர் அபிலாஷாவிடம் பேசியபோது, “ஆன்லைன் ஷாப்பிங் அடிக்‌ஷனை `ஆன்யோமேனியா' என்போம். அலுவலகத்தில் இருந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்பதால், பக்கத்தில் இருப்பவரிடம் 'நான் எவ்ளோ வாங்கு றேன் பார்' என பந்தா காட்டுவதில் ஒருவித திருப்தியை உணர்கிறார்கள். திட்டமிடாமல், அந்த நொடியில் முடிவெடுத்து வாங்கும் Impulsive buying பழக்கம்தான் அடிக்‌ஷனாக மாறுகிறது. அழகான வடிவமைப்புடன் கூடிய இணையதளம், கலர்கலரான புகைப்படங்கள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்... இவற்றைப் பார்த்ததும் இளைஞர்கள் வா��்கியே தீர வேண்டும் என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்கிறார்.\n``பிரைவசி என்பதே இணையத்தில் கிடையாது. நமது தேவை என்ன, நமக்கு எப்போது சம்பளம் வரும், பொதுவாக எந்த நேரத்தில் நாம் அதிகம் வாங்குவோம் என நம்மைப் பத்தின எல்லா தகவல்களையும் நம்மிடம் இருந்தே வாங்கித் தொகுத்து வைத்திருக்கிறது இணையம். நம்மை சரியாகக் கணித்து ஆசையைத் தூண்டி வாங்க வைத்துவிடுகிறார்கள்” என்கிறார் மென்பொருள்துறை இன்ஜினீயர் ஒருவர். இவர் பணிபுரிகிற நிறுவனம் இணைய பயனாளர்களிடம் இருந்து இத்தகைய தகவல்களைச் சேகரித்து வேண்டியவர்களுக்கு விற்று வருகிறதாம்.\nசமூக வலைத்தளங்களும் இளைஞர்களை வாங்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. கருத்து பரிமாற்றங்களும், தொடர்ச்சியான உரையாடல்களும் சோஷியல் மீடியாக்களில் இயங்கும் சிலரின் மீது நம்பிக்கையை விதைக்கின்றன. அவர்கள் ஒரு பொருளை வாங்கியதாக பகிர்ந்தாலே,\nமற்றவர்களும் அதை நம்பி வாங்கத் தயாராக இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களிடம் சில பிராண்டுகள் தங்களது பொருட்களைப் பயன்படுத்தக் கொடுத்து விமர்சனம் எழுதச் சொல்வதும் உண்டு\n[HR][/HR]பாதிச் சம்பளம் காணாமல் போகும்\nஇந்த ஆண்டில் இணைய பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என்கிறது கூகுள். பல்லாயிரக்கணக்கான கோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யும். முதுகில் ஆளுயர பைகளை சுமந்தபடி சாலைகளில் டெலிவரி வண்டிகள் அதிகரிக்கும். தலைவலி தைலம் முதல் பாதவெடிப்பு மருந்து வரை ஆன்லைனிலே ஆர்டர் செய்யப்படும். சம்பாதிப்பதில் பாதிப்பணம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கவோ, வாங்கியதற்கு EMI கட்டவோ செலவாகும்\nஇணையம் பயன்படுத்துபவர்களில் 10-ல் 8 பேர் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.\n71% பேர் குடும்ப உறுப்பினர்களின் பரிந்துரைகளையும், 64% நண்பர்களின் பரிந்துரைகளையும், 29% இணையத்தில் எழுதப்படும் பரிந்துரைகளையும் நம்புகிறார்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் செய்யும் 10 பேரில் நால்வர் தங்களுக்குத் திருப்தியில்லை என இணையத்தில் கருத்து பதிவு செய்கிறார்கள்.\nகம்ப்யூட்டரில் பிரவுசர் மூலம் வாங்கும்போது மற்ற இணையதளங்களில் விலைகளை ஒப்பிட்ட பின் வாங்க வழியுண்ட��. மொபைலில் அது சிரமம் என்பதால், ஆப்ஸ் மூலம் வாங்க வைக்கவே பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார்களாம். சில இணையதளங்கள் மூடப்பட்டு 'ஒன்லி ஆப்ஸ்' ஆக மாற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=9945", "date_download": "2018-04-22T16:24:24Z", "digest": "sha1:6RV5JWOVJB5Z4EBIFCV5ML2DJVJHJD43", "length": 9102, "nlines": 61, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » இயற்கை விவசாய புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா", "raw_content": "\nஇயற்கை விவசாய புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா\n“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை நடிகர் ஆரி இன் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில் “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பினை முன்னெடுத்து SATHYABHAMA UNIVERSITY பெருமையுடன் வழங்க, TRANSINDIA MEDIA PVT LTD, WOW CELEBERATIONS உடன் இணைந்து, 2683 மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து 5366 நாட்டு கத்தரி விதைகள் விதைத்து சீனாவின் முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்தனர். இச்சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை தமிழனாய், இந்தியனாய் நாம் பெருமை கொள்கிறோம்.\nஇந்த உலகச் சாதனையை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக நடிகர் ஆரியின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பாக “கின்னஸ் சான்றிதழ் விழா” ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை அன்று திரு. உ. சகாயம் IAS, அவர்களின் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இவ்விழாவில் பேராசிரியர். SULTAN ISMAIL அவர்கள் வரவேற்புரை வழங்க கின்னஸ் சாதனைக்கான களத்தின் காணொளி திரையிடப்பட்டு டாக்டர். கு. சிவராமன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் கின்னஸ் உலக சாதனைக்கான ��ான்றிதழ் நடிகர் திரு. AARI, திருமதி. MARIAZEENA JOHNSON, திரு. RAJENDRA M. RAJAN, மற்றும் திரு. MOHAMED IBRAHIM ஆகியோருக்கு திரு. SAGAYAM. IAS, தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. P.R. PANDIAN, இயக்குநர். AMEER ஆகியோரால் பெருமையுடன் வழங்கி கௌரவிக்கப்பட்டது விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது.\nமேலும் இச்சாதனை படைக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கு பங்களிப்பு சான்றிதழினை திரு. “PALAM” KALYANASUNDARAM, NEEYA NAANA திரு. ANTONY, DR. SRIMATHI KESAN , DR. VASANTHA MANI, திருமதி. VIMALA BRITTO, நல்லோர் வட்டம் திரு. BALU ஆகியோரால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது,\nஅதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் திரு. RD RAJA, இயக்குனர் MOHANRAJA, நடிகர் SIVAKATHIKEYAN ஆகியோருக்கு சமுதாயத்தின் உணவு வியாபார சந்தையில் பண்ணாட்டு நிறுவனங்களின் அரசியலை தமிழ் மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டி வெள்ளித்திரையில் சமூக மாற்றத்திற்கான விதையை விதைத்து மாபெரும் வெற்றி கண்ட “வேலைக்காரன்” திரைப்பட குழுவினருக்கு “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளையின் சார்பாக திரு.U. SAGAYAM IAS உடன் MARIAZEENA JOHNSON, Rajendra M Rajan, அவர்களால் நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது.\nஇவ்விழாவின் விருந்தோம்பலில் நெகிழி (PLASTIC) பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பது சிறப்பான அம்சமாகும். மேலும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பாரம்பரிய விவசாயத்தை போற்றும் விதமாக “ஏர் கலப்பை” மாதிரி நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டு விழா நிறைவுற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழரின் பாரம்பரிய உணவு முறையை நினைவுபடுத்தும் விதமாக சிறுதானிய உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டது. இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.\nஉலக மக்களை உணவு வியாபார வன்முறையில் இருந்து மீட்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/06/29/best-night-time-food-for-weight-loss-in-tamil/", "date_download": "2018-04-22T15:59:26Z", "digest": "sha1:B4T34ELHGVLGALJYG7AYZNI6XOZFGS36", "length": 2455, "nlines": 62, "source_domain": "tamilbeautytips.net", "title": "Best Night Time Food for Weight Loss in Tamil | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர ��ளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/06/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2018-04-22T16:10:45Z", "digest": "sha1:YMWAKH6FDLURR6LX655725YYZYYGFSXT", "length": 8914, "nlines": 72, "source_domain": "tamilbeautytips.net", "title": "விரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nசீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஉடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\nசிறி���ு தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nசீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.\nஅதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.\nபின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்\nசீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.\nஇதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\nசீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3784", "date_download": "2018-04-22T16:17:15Z", "digest": "sha1:L77VZ335WWB542B2Z3ZL62OVSTINJ5FA", "length": 7355, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "கருமையான, நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்! – TamilPakkam.com", "raw_content": "\nகருமையான, நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்\nதலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீனில் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது மிகக்குறைந்த கலோரி உணவாக உள்ளது. மேலும் உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது தற்காலிகமான முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது. மேலும் முடி நன்றாக வளர உதவுகிறது.\nமுடியை அதிகமாக வளர செய்ய சைவப்பிரியர்கள் கருப்பு சுண்டல், பச்சை பாட்டாணி போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க், பயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் உள்ள விட்டமின் பி முடி வளருவதில் முக்கிய பங்குவகிக்கிறது.\nபோன்லெஸ் சிக்கன் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெரும்பான்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் ஜிங்க் அடங்கியுள்ளதால் உங்களுக்கு அடர்த்தியான முடி வளரும்.\nகீரை வகைகளை சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பச்சை கீரைகளில் அதிகளவு விட்டமின் சி மற்றும் ஏ அதிகளவில் அடங்கியுள்ளது.\nநட்ஸ் உங்களது மூளைக்கு மட்டுமில்லாமல் முடிக்கும் சிறந்தது. பாதம் மற்றும் பிற நட்ஸ்களில் ஒமேகா 3-யின் நன்மைகள் பல அடங்கியுள்ளன. இவை முடியை கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர வைக்கின்றன.\nநீங்கள் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது கூந்தலை வலிமையாகவும், நன்றாகவும் வளரச் செய்யும் என்று எண்ணெய் தேய்ப்பீர்கள். ஆனால் முடி வளர எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதும் அவசியம் என தெரியுமா ஆம், ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை உணவில் சேர்த்துக்கொள்வது முடியை ஆரோக்கியமாக வளர வைப்பதோடு, இதில் கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது.\nமுடி வளர்வதற்கு பால் பொருட்கள் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பால் அல்லது யோகார்ட் எடுத்துக்கொள்வது முடியை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர வைக்கும்.\nமுட்டையில் அதிகமாக புரோட்டின் உள்ளதால் நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தேய்ப்பீர்கள். அதே சமயம் முட்டையின் மஞ்சள் கர���வை சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டும் என்பது பற்றி தெரியுமா சக்கரை நோய் மற்றும் இதய நோய் இல்லாதவர்கள் தாராளமாக தினமும் ஒரு முட்டையை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nநீங்கள் லட்சாதிபதியாக கடைபிடிக்க வேண்டிய சில அட்டகாசமான வழி முறைகள்\nஎளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்\nஉங்களுக்கு தெரியுமா கடுகு எண்ணெய் ரத்த அழுத்தத்தைப் போக்கும் என்று\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nவெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்\nவார விரதங்களும் அவற்றை கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும்\nசமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2018-04-22T16:13:39Z", "digest": "sha1:N4IOFGDONKNVODER2VZM5INCHTAHUKQP", "length": 6820, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "கிருஷ்ண | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nநம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது’ என்று பெருமைப்பட்டுக் ......[Read More…]\nAugust,24,16, —\t—\tஅனுமன், அர்ஜுனன், கிருஷ்ண, சீதை, பாண்டவர்க்கு, ராவணன், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமபிரான்\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்தர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்\nஅச்யுதம் கேசவம் ராம ��ாராயணம் கிருஷ்ண தாமோதரம் வசுதேவம் ஹரிம் இந்த புனித கீதத்தை கேட்டு மகிழுங்கள் {qtube vid:= } ......[Read More…]\nJanuary,4,11, —\t—\tஅச்யுதம், இந்த புனித கீதத்தை கேட்டு மகிழுங்கள், கிருஷ்ண, கேசவம், தாமோதரம், நாராயணம், பெருமாள், ராம, வசுதேவம், ஹரிம்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_733.html", "date_download": "2018-04-22T16:35:34Z", "digest": "sha1:NW7ZKRNK7YAL7SHU5EZOPSAADA3CBU6O", "length": 48271, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய அரசியலமைப்பில் சந்தேகம், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து - எச்சரிக்கும் ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பில் சந்தேகம், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து - எச்சரிக்கும் ஹக்கீம்\nஉத்தேச புதிய தேர்தல் முறையில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சனிக்கிழமை (08) கொழும்பு, தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்திய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆற்றிய உரையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,\nதற்பொழுது மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகளில் இதுவரை எட்டப்பட்டிருக்கின்ற முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான கலந்துரையாடலொன்றை நடாத்துவதால் இன்றைய செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை அந்த தேர்தலை பகிஷ்கரித்த நிலையில், ஏராளமான முஸ்லிம்கள் எமது கட்சிக்கு வாக்களித்ததனால் நாங்கள் வடகிழக்கிற்கு வெளியே 12 ஆசனங்களைப் பெற்றிருந்தோம். அத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களைப் பெற்று உத்தியோகபூர்வமான எதிரணியாக செயல்பட்டோம்.\nதேர்தல் முறையோடு இணைந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி பார்க்கின்ற போது, குறிப்பாக 12சதவீத வெட்டுப் புள்ளியை குறைத்த விவகாரம் என்பதுதான், பாராளுமன்ற மட்டத்தில் முதலாவது சந்தித் தேர்தலில் எங்களது கட்சிக்கு நான்கு ஆசனங்களை வென்றெடுக்கின்ற வாய்ப்பைத் தந்தது. ஒருசில வாக்கு வித்தியாசத்தில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுகின்ற வாய்ப்பை நாங்கள் இழந்தோம்.\nஎமது மறைந்த தலைவரின் முயற்சியினால் 15 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாகக் குறைத்தது இன்னமும் இமாலய சாதனையாகப் பேசப்படுகின்றது. அதனோடு சேர்த்து வேறு விடயங்களையும் நாங்கள் வென்றெடுத்தாலும் அதனையே பெரிதாகப் பேசப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே, நாங்கள் இன்றைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 21 உறுப்பினர்கள் இருக்கின்றோம்.\nஇந்த புதிய தேர்தல் முறையும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்னர் உள்ளுராட்சி அமைச்சர் அதனுடைய விகிதாசாரக் கலப்பை சற்று மாற்றுகின்ற அதாவது 70க்க 30 வீதம் என்றிருக்கின்ற வட்டார ரீதியான, தொகுதி ரீதியான தேர்தல் நடவடிக்கையில் 30 வீதம் தான் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படலாம் என்ற விஷயமும், குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் அதுவும் வடகிழக்கிற்கு வெளியே சிதறி வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்ளுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கலாம்.\nஇந்தப் பின்னணியில் இன்றிருக்கின்ற புதிய தேர்தல் நடைமுறையில் ஏறத்தாழ 240 அளவிலான உறுப்பினர்களை க் கொண்ட பாராள���மன்றத்தை அமைப்பது அதில் 140 தேர்தல் தொகுதிகளை அடையாளப்படுத்துவது, விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட 93 உறுப்பினர்களையும். அத்துடன் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக வெல்லுகின்ற கட்சிக்கு மேலதிகமாக ஆறு அல்லது ஏழு ஆசனங்களை கொடுக்கின்ற விவகாரமும் பேசப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரை ஸ்திரத் தன்மையைப் பேணுவதற்காக ஆசனங்களை ஒதுக்குவதில் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.\n160 தொகுதிகளாக இருந்து பல அங்கத்தவர்கள் தொகதிகளாகவும் 168ஆக என்ற தொகுகளை 140ஆக குறைக்கின்ற பொழுது ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் ஒவ்வொரு தொகுதிக்கும் இருந்தாக வேண்டுமென்று அண்ணளவாக இருந்தாலும்கூட, அந்த பின்னணியில் குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விடயத்தில் முஸ்லிம்களின் செறிவு கூடுதலாக இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நான்கிற்கு மேல் தொகுதிகளை உருவாக்குவதில் சிக்கலாக விஷயமாக இருக்குமென அனுமானிக்க முடிகின்றின்றது. வடகிழக்கிற்கு வெளியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகதிகளை அடையாளப்படுத்த வேண்டுமென்றால், புத்தளத்தை; தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிக்கல் நிலை உருவாகும். அதுகூட சோல்பரி ஆணைக்குழுவின் ஓர் ஏற்பாட்டின் பிரகாரம்தான் சாத்தியமாகலாம் என்றார்.\nஎல்லா ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு மறைமுகமாக சதிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.அவர்களின் இலாபத்துக்காக முஸ்லிம்களை காலத்துக்கு காலம் பாவிக்கின்றார்கள்.\nவடகிழக்கு எதிர்ப்பில் கவனம் செலுத்தி பிரதிநிதித்துவத்தை இழக்கப் போகிறது முஸ்லீம்சமூகம்.தமிழரின் உணவுதட்டை பார்த்து எச்சில் வடித்து தமது உணவை கோட்டை விட்டனர் மமுஸ்லீம்கள்.ஹி.ஹி\nஇன்னொருன் சாப்பாட்டுத்தட்டை பார்த்து எச்சில் வடிக்கும் சமுதாயம் முஸ்லிம்கள் இல்லை என்பது உலகறிந்த உண்மை முஸ்லிம் என்றாலே பிரியாணிதான் எந்த மேடயில் எந்த மதத்தவன் பேசினாலும், முஸ்லீம்களின் பிரியாணியை மறக்கமாட்டான் பிரிசாப்பிட்டு விட்டு உல்லாச விடுதியில் படுப்பவன்தான் சோனி காக்கா மாறாக தோசக்கடையில் தோசயும் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு பாதசாரியில் உறங்கமாட்டான் சோனி. விளங்கி இருக்கும் என்று நினைகிறேன்\nபிராமணக் கூட்��ம் தின்ற வாழையிலை எச்சியில் புரளும் கீழ்சாதிதான், தமிழ் இனம்.\nதம்பி குமரன், நல்லா சொன்னிங்க வாப்பா.....\nஎங்கட பாராளமன்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைஞ்சாலும் பரவாயில்ல,\nஆனால் வடகிழக்கை இணைக்கும் ஆபத்தான விஷயத்தை செய்ய விடவே மாட்டோம் .\nநீங்க ஆணியே புடுங்க வேணாம் எங்கட விஷயத்துல.\nசில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்,\nஇடும் கீழ்த்தரமான பதிவுகள் தமிழர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கருத்தல்ல\nமனநொயாளர்கள் பிதற்றும்போது கண்டுகொள்ளாதோருமுண்டு கல்விட்டெரிஙோருமுண்டு\nமேற்படி கட்டுரை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவம் இதில் தமிழர்தலைமைகளும் புகுறிப்பாக மனோவ போன்றோரும் களந்துகொண்டமையும், அதில் பேசப்பட்டஙை சிறுபாண்மையோர. சம்மந்தமானதே தவிர தனியே முஸ்லிம் தொடர்பானதல்ல என்பதை அரவேற்காடுகள் புரிந்து கொள்ளவேண்டும்\nதவிர இதுவரை ஹக்கீம் நபந்தனையுடனான வடகிழக்கு இணைப்பை எதிர்க்கவில்லை என்பதை நாற்றமடிக்கும் வார்த்தைகளைப்பாவிப்போர் புரிந்தால் நல்லது\nஇந்த பதிவுகளை வாசிக்கும் நாடுநிலையாளர்களுக்கு தெரியும் யாரின் பதிவு நாற்றமடிக்குறது என்று\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வ���யந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/193853-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-22T16:16:56Z", "digest": "sha1:3X4MQ5WN67TVLVZWYARA33BZ2YI3C43S", "length": 14697, "nlines": 359, "source_domain": "www.yarl.com", "title": "அம்மாவாம் அம்மா.....! - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nபத்து மாதங்கள் பகலையே காட்டாமல்\nஇருட்டு வயிற்றில் படுக்க விட்டாள்\nபுஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு\nபிரசவத்தில் அவள் பட்ட வலியை\nபிறசமயத்தில் ஊரார் நன்றாய் உளறுகின்றார்\nகருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம்\nபத்தியமென்று பகாசுரன் போல தின்று\nஅறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி\nவிருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை\nகொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட\nஅணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம்\nஅடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள்\nகொட்டப் பெட்டியில் காசெடுத்து கடையில்\nமிட்டாயும் சூப்புத்தடியும் மித்திரரோடு களித்துவர\nஎட்டிக் கைபிடித்து கப்பில் கட்டிவைத்து\nஅயர்ந்து உறங்குபவனை அதட்டி எழுப்பி\nஇடையில் சுமந்து பள்ளியில் விட்டு\nஇடையேவந்து தேனீரோ டினிப்பும் தந்து\n\"அ \" எழுதென்று மொழியில் அடிப்பாள்....\nகாச்சலில் விழுந்து காரைக்காடு சென்று\nவழியில் ரயிலைக் கண்டு அடம்பிடிக்க\nஅடித்திழுத்து நிலையத்தில் ஏற்றி இறக்கினாள்\nகாப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள்\nசங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள்\nகாணி வைத்து வேலை வாங்கினாள்\nகாணி வைத்து வேலை வாங்கினாள்\nகாணி விற்று வெளிநாடு அனுப்பினாள்\nகாணி விற்று வெளிநாடு அனுப்பினாள்\nநான் அங்கு கோர்னமெந்து உத்தியோகம் எடுக்க காணி ஈடு வைக்கவேண்டி வந்துட்டுது. வெளிநாடு வர கையில் கொஞ்சம் காசும் வந்திட்டுது. ஐயா இல்லாதபடியால் தாலிக்கொடி மற்றும் சில நகைகளும் அடைவு வைத்து வந்தது....\nஎதை வைத்து எதை நான் தர\nபட்டகடன் பட்டதுதான் அடைக்க வழியே கிடையாது...\nபத்துமாதம் எம்மை இருட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் எம்மை வெளிச்சத்தில் வைத்து தான் இருட்டில் உழல்பவழல்லவா அம்மாம் அம்மா.\nஅம்மாவுக்கெல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை கண் முன் தெரியும் தெய்வம்\nசங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள்\nகாணி வைத்து வேலை வாங்கினாள்\nகடேசி வரை எம்முடனே சந்தோசமாக வைத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் கைமாறு.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nகாப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள்\nசங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள்\nகாணி வைத்து வேலை வாங்கினாள்\nஎதனாலும் எவராலும் ஈடுசெய்யமுடியாத ஒரே அற்புதமெனில் அது அன்னையே.\nஅன்னை என்றால் அன்பு ...அன்பு கைம்மாறு கேட்க்காது ..அன்பு ஒரு பிரவாகம் .\n.அன்புக்கு ஈடு அன்பு தான் . கவிதைக்கு பாராட்டுக்கள் சுவி அண்ணர்\nகாப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள்\nசங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள்\nகாணி வைத்து வேலை வாங்கினாள்\nஅம்மாவின் தியாகங்களுக்கு.... எதுவும், ஈடாக முடியாது.\nஅம்மாவிற்கு.. நாம் பட்ட கடன்கள் ஏராளம்.\nவரும் 14´ம் திகதி, உலக அம்மா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட மனதை உருக்கும் கவிதை.\nகொட்டப் பெட்டியில் காசெடுத்து கடையில்\nமிட்டாயும் சூப்புத்தடியும் மித்திரரோடு களித்துவர\nஎட்டிக் கைபிடித்து கப்பில் கட்டிவைத்து\nசுவியர்.....உங்களுக்கு இது நடந்தது எப்படித் தெரியும்\nஒரு தாய் தான் செய்த எந்தக் கருமத்திற்கும் பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.\nஏனென்றால் அவளுக்குத் தெரியும் பிள்ளைகளால் அத்தனைக்கும் கைமாறாக எதையும் செய்துவிட முடியாது என்று..\nஇங்கேயும் பிள்ளைகளுக்காகவே தான் முடிவெடுக்கின்றாள்\nஅம்மா ஒரு கடல் அலை.\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2015/01/52.html", "date_download": "2018-04-22T16:17:15Z", "digest": "sha1:BVEYBAVHV6DOBBOAPBONTYVUNS5CJTVZ", "length": 52424, "nlines": 166, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: 52 குபைப் பின் அதிய் خبيب بن عدي", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\n52 குபைப் பின் அதிய் خبيب بن عدي\nஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள் வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று தேடிப் பார்த்தோம் ஸுலாஃபா. சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நீ கேட்ட மண்டையோட்டைக் கொண்டுவர முடியவில்லை.”\n என் குடும்பம் அழிந்தது. அதற்குக் காரணமானவரைப் பழிதீர்க்கும் சபதம் தோல்வியுற்றது. எனது வாழ்க்கையில் இப்பொழுது அனைத்தும் முற்றும்.’ ஸுலாஃபா அரற்ற ஆரம்பித்தாள்.\nநிறைவேறாதுபோன ஸுலாஃபாவின் சபதம் தனிப்பட்ட ஒன்று என்றாலும் அதன் ஏமாற்றம், வந்தவர்களுக்கும் இருந்தது; அது பரிசுத்தொகை கைநழுவிப்போன இழப்பு. அந்த ஏமாற்றம் குரைஷியருக்கும் இருந்தது. மக்காவில் இருந்த ஒவ்வொரு குரைஷியருக்கும் இருந்தது. ஒருவிதத்தில் குரைஷியருக்கு அது உபரிச் சோகம். ஏனெனில், அவரவருக்கும் அவரவர் குடும்பத்தின் தனிச்சோகமே பெரும் சோகம் என்று தத்தம் மண்டையில் கைவைத்து அமர்ந்திருந்த காலம் அது.\nவந்தவர்கள் ‘மண்டையோடு இல்லை’ என்று சொன்னாலும் அடுத்து சொன்ன செய்தி, குரைஷியர் மத்தியில் குதூகலத் தீயைக் கொளுத்திப் போட்டது. “முஹம்மதின் தோழர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர். இழுத்து வந்துள்ளோம்.”\nமத்தாப்பாய் முகம் மலர்ந்து, “ஆஹா அப்படிப்போடு. எங்கே அவர்கள்” என்று பலமான ஆனந்தக் கூக்குரல்கள்.\nஒருவரின் மண்டையோட்டைத் தந்துவிட்டு நூறு ஒட்டகங்களை பெரும் பரிசாகத் தட்டிச்செல்லும் வாய்ப்பு பறிபோன ஏமாற்றத்தில் இருந்த வந்தவர்கள், அந்த கூக்குரல்களைக் கேட்டு, ‘சரிதான் முதலுக்கு முற்றும் மோசமில்லை’ என்பதை உணர்ந்தனர். தோழர்கள் இருவரையும் அடிமைகளாக குரைஷியருக்கு விற்றுவிட்டு, “நீங்களாச்சு. அவர்களாச்சு” என்று தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள் அவர்கள்.\nஅடிமைகளாக வாங்கப்பட்ட தோழர்கள் ஸைத் இப்னுத் தத்தின்னாஹ், குபைப் இப்னு அதீ – ரலியல்லாஹு அன்ஹுமா, இருவரையும் அவர்களின் குரைஷி எசமானர்கள் தத்தம் வீட்டிற்கு இழுத்துச் சென்று, சிறை வைக்கப்பட்டனர் தோழர்கள். அவர்களை விலைபேசி வாங்கியது காலா காலத்திற்கும் அவர்களைக் கொத்தடிமைகளாய் வைத்துச் சீரழிக்கும் எண்ணத்திலெல்லாம் இல்லை. கடுமையான சித்ரவதை செய்து ரசித்து ரசித்துக் கொல்லவேண்டும். அதைப்பார்த்து மக்காவே கைகொட்டி மகிழ வேண்டும். அவ்வளவே\nபத்ருப் போரும் முஸ்லிம்களின் பெருவெற்றியும் குரைஷிகளின் படுதோல்வியும் தோழர்களின் முந்தைய அத்தியாயங்களில் நாம் நெடுகவே பார்த்துவிட்டதால், இங்கு யுத்தத்தைத் தவிர்த்துவிடுவோம். நமக்க��த் தேவை களத்திலிருந்து சில முக்கிய தகவல்கள் மட்டுமே. எடுத்துக்கொள்வோம். நபியவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்கள் முந்நூற்றுப் பதின்மூன்று முஸ்லிம் வீரர்கள் மட்டுமே இல்லையா அந்தப் பெரும் சிறப்புக்குரிய முக்கிய வீரர்களில் ஒருவர் குபைப் இப்னு அதீ, ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர். நபியவர்கள் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம் உறுதிமொழி அளித்து இஸ்லாத்தில் இணைந்தார். “அவர் அன்ஸார்களுள் சிறப்பிடம் பெற்ற ஒரு வல்லூறு; சகிப்புத்தன்மையுடையவர்; குறையற்ற தூய குணவான்” என்று அவரைப்பற்றி விவரித்துள்ளார் நபிக்கவி ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு.\nஅன்று ஆயிரத்து சொச்சம் குரைஷிகளை எதிர்த்து நிகழ்ந்த போரில், அசரவில்லை, தயங்கவில்லை. வீரத்துடன் சுழன்றிருக்கிறது அவரது வாள். அதன் சுழற்சிக்கு இரையான குரைஷி முக்கியப்புள்ளி, ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபல். குரைஷிகளுக்கு போரில் ஏற்பட்ட தோல்வி அடக்கி மாளாத அவமானமாகி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு ஆண்களின் இழப்பிற்குக் காரணம் யார் என்பதைக் கவனமாகக் குறித்துக்கொண்டனர். ஹாரித் இப்னு அம்ருவின் பிள்ளைகளின் மனத்தில் பதிந்தபெயர் குபைப் இப்னு அதீ.\nமதீனத்து மக்கள் நபியவர்களின் புலப்பெயர்வுக்கு முன்னர் அகபாவிலும் புலம்பெயர்ந்ததும் மதீனாவிலும் நபியவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இஸ்லாத்தில் இணைந்தார்களே அது வெறும் உணர்ச்சிப்பெருக்கிலோ, அவசரத்திலோ எடுக்கப்பட்ட முடிவெல்லாம் இல்லை. ஒருவேளை உலக ஆதாய நோக்கம் இருந்திருக்குமோ என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் நபியவர்கள் வாக்குறுதி என்று அவர்களுக்கு பதிலளித்ததெல்லாம், \"அல்ஜன்னாஹ் - சொர்க்கம்\nகண்ணுக்குப் புலப்படாத, யாரும் பார்த்திராத, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்றுதான், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. அதுவோ அவர்கள் மத்தியில் மாயம் புரிந்தது. சிறியவர், பெரியவர்; செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடுகள் அழிந்துபோய், வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படாதவர்கள்கூட, ஏதோ ஒரு தருணத்தில் முத்திரை பதித்தார்கள். இஸ்லாத்தை ஏற்றத் தருணத்திலிருந்து மிகச் சொற்ப காலமே வாழும் வாய்ப்பு அமைந்துபோயிருந்��ாலும், அழுத்தந்திருத்தமாய் வரலாற்றில் இடம்பெற்று காலத்திற்கும் பேரோங்கினார்கள்.\nதலைசிறந்த உதாரணம் குபைப் இப்னு அதீ. இவருடைய தந்தையின் பெயர் அதீ இப்னு மாலிக் இப்னு ஆமிர் என்றும் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் உள்ளனவே தவிர, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரியர் என்று அதிகப்படியான தகவல்கள் வரலாற்றுக் குறிப்புகளில் இல்லை. இஸ்லாத்தில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே முடிவுற்றுப்போனது இவருடைய வரலாறு. ஆனால், இவருக்கென அமைந்துபோன சிறப்பு, அவர் ஏற்படுத்திய தாக்கம், அதில் கருவாகி உருவான இதர தோழர்கள் என அவை பேரதிசயம் காரணம் அப்பட்டமான இறை அர்ப்பணிப்பு; நபி நேசம். அவ்வளவுதான்.\n பார்ப்போம். அதற்குமுன் நிகழ்வொன்றின் சுருக்கம்.\nபத்ருப் போர் மட்டுமன்றி, அடுத்து நடைபெற்ற உஹதுப் போரிலும் குபைப் இப்னு அதீ கலந்துகொண்டார். அதற்குப்பின், அவருக்கு மற்றொரு பணி அளித்தார்கள் நபியவர்கள். முன்னர் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் படித்ததை நினைவில் வைத்திருப்பவர்கள் தங்களது முதுகைத் தாங்களே தட்டிக்கொள்ளலாம்.\nஹுதைல் குலத்தின் காலித் இப்னு ஸுஃப்யான் பெரிய கூட்டமொன்றைத் திரட்டி மதீனாவைத் தாக்க வருவதாக நபியவர்களுக்குத் துப்புக் கிடைத்தது. அப்துல்லாஹ் இப்னு அனீஸ் (ரலி) எனும் வீரர் ஒருவரை அழைத்து அந்தக் கூட்டத்தை எதிர்கொள்ளும் பணியை நபியவர்கள் ஒப்படைத்தார்கள். மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த படையை உரைனாஹ் எனும் இடத்தில் சென்று ஒற்றை ஆளாய் மடக்கினார் அப்துல்லாஹ். அதுவும் எப்படி அந்தக் கூட்டத்தின் தலைவன் காலிதைச் சந்தித்து, \"நானும் ஓர் அரபிதான். மதீனாவிற்கு அந்த முஹம்மதைக் கொல்லச் செல்கிறீர்கள் போலிருக்கிறதே அந்தக் கூட்டத்தின் தலைவன் காலிதைச் சந்தித்து, \"நானும் ஓர் அரபிதான். மதீனாவிற்கு அந்த முஹம்மதைக் கொல்லச் செல்கிறீர்கள் போலிருக்கிறதே என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\" என்றார்.\n‘எங்கிருந்தோ வந்தார்; தக்கதுணை நான் என்கிறாரே’ என்று அதைக்கேட்டு காலிதுக்கும் மகிழ்ச்சி. 'நீர் எனக்குக் கூட்டாளி' என்று இணைத்துக்கொண்டான். ஏதோ பேசி, காலிதைக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து, இருவரும் காலாற நடக்க ஆரம்பிக்க, தனிமையான தூரம் வந்தவுடன் காலிதைக் கொன்று விஷயத்தைக் கச��சிதமாய் முடித்து மதீனா திரும்பிவிட்டார் அனீஸ்.\nஹுதைல் கோத்திரத்திற்குப் பெரும் அதிர்ச்சி ‘ஒருவன் வந்தான்; கொன்றான்; சென்றான். என்ன அநியாயம் இது ‘ஒருவன் வந்தான்; கொன்றான்; சென்றான். என்ன அநியாயம் இது’ என்று கொந்தளித்த அவர்களுக்கு, தாங்கள் மதீனாவை நோக்கி படையெடுத்தது அநியாயம் ஆயிற்றே என்பது மறந்து போனது. கோபம் அதிகரித்தது. ஆத்திரத்தில் பழிவாங்கத் துடித்தனர்.\nஊர் திரும்பியவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். தங்களது நம்பிக்கைக்குரிய அதல் மற்றும் அல்-காராஹ் கோத்திரங்களிலிருந்து சிலரைப் பிரதிநிதியாக முஹம்மது நபியிடம் அனுப்பி வைத்தனர். பல பகுதிகளிலிருந்தும் குழுவினர் சிலர் அவ்வப்போது நபியவர்களை வந்து சந்திப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. இஸ்லாத்தின் செய்தியினாலும் அதன் உண்மையினாலும் கவரப்பட்டவர்கள் நபியவர்களைச் சந்தித்து, தங்கியிருந்து பேசி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்புவார்கள். அங்குள்ள மக்களுக்கு அவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அக்குலத்தினர், அப்பகுதியினர் மத்தியில் இஸ்லாம் படரும். அப்படி இஸ்லாத்தைத் தெரிந்து கொள்பவர்கள்போல் இந்த இரு குழுவினரும் மதீனா வந்து சேர்ந்தனர்.\n\"உங்கள் மார்க்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் ஊரில் மற்ற மக்களும் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கின்றனர். உங்கள் தோழர்கள் சிலரை எங்களுடன் அனுப்பி வையுங்களேன். அவர்கள் வந்து எங்களுக்கெல்லாம் இஸ்லாம் கற்றுத் தரட்டும். குர்ஆன் ஓதச் சொல்லித் தரட்டும்\" என்று நபியவர்களிடம் நைச்சியமாகக் கோரிக்கை வைத்தனர்.\nநபியவர்கள் சிறந்த ஆறு பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் மர்தத் இப்னு அபூ மர்தத், காலித் இப்னுல் புகைர், ஆஸிம் இப்னு தாபித், குபைப் இப்னு அதீ, ஸைத் இப்னுத் தத்தின்னாஹ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு தாரிக் ரலியல்லாஹு அன்ஹும். குழுவுக்குத் தலைவராக மர்தத் இப்னு அபூ மர்தத் நியமிக்கப் பெற்றார்.\nஅந்த இரு குழுக்களுடன் இந்த ஆறு தோழர்களின் பயணம் துவங்கியது. அஸஃபான்-மக்கா நகரங்களுக்கு இடையேயுள்ள அர்-ராஜி எனும் பகுதியில் அமைந்திருந்த சுனை நீருற்றின் அருகே வந்ததும், \"நன்றாக ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு பயணத்தைத் தொடருவோமே\" என்று அந்தக் ���ுழுவினர் சொன்னதும், சதித்திட்டம் அது என்பதை அறியாத தோழர்கள் அதை ஏற்றுக்கொண்டு, இளைப்பாறத் தங்கினர். முஸ்லிம்களை அங்கு அமர வைத்துவிட்டு, சிலரிடம் இரகசியமாக ஹுதைல் மக்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. உற்சாகமுடன் கிளம்பி வந்தது 100 பேர் கொண்ட ஹுதைல் கோத்திரத்தின் பனூ லிஹ்யான் எனும் கிளைக் கூட்டமொன்று. அது தேர்ந்த வில் வீரர்களின் கூட்டம். தோழர்களுக்குத் திகைப்பு அதிர்ச்சி சடுதியில் சுதாரித்துக்கொண்டு, அருகிலிருந்த குன்றிலேறி ஆயுதமேந்திப் போராடத் தயாராகிவிட்டார்கள். நூத்திச் சொச்சம் பேர் சூழ்ந்திருக்க, சண்டையிட்டே ஆக வேண்டும் என்ற நிலை.\nஅதல் மற்றும் அல்-காராஹ் மக்கள் இப்பொழுது தோழர்களிடம் நைச்சியம் பேசினார்கள். \"இதோ பாருங்கள். எங்களுக்கு உங்களைக் கொல்லும் நோக்கமெல்லாம் இல்லை. உங்களைப் பிடித்து மக்காவாசிகளிடம் விற்றால் ஏதோ கொஞ்சம் பணம் பார்ப்போம். அல்லாஹ்வின் மேல் சத்தியமாகச் சொல்கிறோம். நாங்கள் உங்களைக் கொல்ல மாட்டோம்\"\nயோசித்தார்கள் ஆறு பேரும். இக்கட்டான சூழ்நிலை. எதிரிகளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அதை ஒப்புக்கொள்ளவில்லை. \"இறைவனுக்கு இணை வைப்பவர்களின் வாக்குறுதி, சத்தியத்தையெல்லாம் நம்ப முடியாது. முடிந்தவரை சண்டையிட்டுப் பார்ப்போம்\" என்று உறுதிபடக் கூறிவிட்டார். குழுத்தலைவர் மர்ததுக்கு ஆஸிம் கூறியது சரியென்றே பட்டது. குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவருக்கும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பிப் பார்க்கலாம் என்ற நிலைப்பாடு.\nவிளைவின் தாக்கம் தமக்கு ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பதை ஆஸிம் நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் அவருடைய மண்டை ஓட்டிற்காக ஸுலாஃபா சூளுரை செய்து காத்திருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அது என்ன மண்டையோடு, சூளுரை என்று ஆர்வப்படுபவர்கள் ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றை வாசித்துவிடுவது நல்லது. எதிர்த்து இடப்போகும் சண்டையில் மரணம் என்பது நிச்சயமான ஒன்று. அதன் பிறகு இரைந்து பிரார்தித்தார் ஆஸிம். \"யா அல்லாஹ் இரைந்து பிரார்தித்தார் ஆஸிம். \"யா அல்லாஹ் உனது மார்க்கத்திற்காகவே நான் சண்டையிடுகிறேன். என்னுடைய எலும்போ, சதையோ எதுவுமே என் எதிரிகளின் கைகள���ல் சிக்கிவிடாமல் காப்பாற்று உனது மார்க்கத்திற்காகவே நான் சண்டையிடுகிறேன். என்னுடைய எலும்போ, சதையோ எதுவுமே என் எதிரிகளின் கைகளில் சிக்கிவிடாமல் காப்பாற்று\nதாக்கினார்கள் எதிரிகள். எதிர்த்துச் சண்டையிட்டார்கள் தோழர்கள் மூவரும். ஆள் பலத்தில் மிகுந்திருந்த எதிரிகள் வெல்ல, மர்தத் இப்னு அபூ மர்தத், காலித் இப்னுல் புகைர், ஆஸிம் இப்னு தாபித் ஆகிய மூவரும் உயிர் தியாகிகள் ஆயினர். குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவரும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பலாம் என்று முடிவெடுத்தவர்கள் சரணடைந்தனர். ஆனால் குன்றிலிருந்து இறங்கி வந்து கைதிகளாக ஆனதுமே, எதிரிகள் தங்களது வில்லில் இருக்கும் நாணைக் கழற்றி அவர்கள் மூவரையும் கட்டினர். அப்துல்லாஹ் இப்னு தாரிக் மட்டும் கட்டப்பட்டிருந்த தம் கைகளை எப்படியோ விடுவித்துக் கொண்டவர், வாளொன்று ஏந்திப் போரிடத் தயாராகிவிட்டார். ஆனால் எதிரிகளின் அம்புகளும் கற்களும் அவரைத் தாக்கி அவரும் உயிர் தியாகி ஆனார். குபைபும் ஸைதும் தப்பித்து விடாமல் கடுமையான காவல் போடப்பட்டது.\nகொல்லப்பட்ட நால்வரில் ஆஸிம் இப்னு தாபித் இருந்தது முதலில் ஹுதைல் மக்களுக்குத் தெரியவில்லை. பின்னர்தான் அவர்களில் ஒருவன் அடையாளம் கண்டு சொன்னான். உற்சாகம் பற்றிக் கொண்டது அவர்களுக்கு. ஸுலாஃபா சபதம் அவர்களுக்கும் தெரிந்திருந்த செய்திதான். ஸுலாஃபாவின் மதுபானத்திற்கு ஆஸிமின் மண்டையோட்டை, புதுக்கோப்பையாக அளித்துவிட்டால் கிடைக்கப் போகும் அளவற்ற பரிசுத் தொகையை நினைத்து அவர்களுக்கு அளவிலா உற்சாகம். ஆனால், ஆஸிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தாரல்லவா, அதை ஏற்று அவரது உடல் எதிரிகளிடம் சிக்காமல் இறைவன் காப்பாற்றினான். அது ஓர் இறை அற்புதம்.\n“எவ்வளவோ முயன்று தேடிப் பார்த்தோம் ஸுலாஃபா. சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நீ கேட்ட மண்டையோட்டைக் கொண்டுவர முடியவில்லை” என்று அவளுக்குச் சோக செய்தியை அளித்தவர்கள், “முஹம்மதின் தோழர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர். இழுத்து வந்துள்ளோம்” என்றனர்.\n” என்று குரைஷியர் மத்தியில் ஆனந்தக் கூக்குரல்கள்.\nஇறுதியில் மீதமிருந்த குபைப் மற்றும் ஸைத் ஆகிய இருவரும் மக்காவாசிகளுக்கு விற்கப்பட்டனர். குபைப் இப்னு அதீயை விலைகொடுத்து வாங்கியவர்கள், ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபலின் மகன்கள். பத்ருப் போரில் குபைப் கொன்றாரே அந்த ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபல். தங்களுடைய தந்தையின் மரணத்திற்குப் பழிதீர்க்கக் காத்திருந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பு வந்தமைந்தது. பலி ஆட்டைப்போல் தங்களது வீட்டிற்கு அவரைக் குதூகலத்துடன் இழுத்துச் சென்று சங்கிலிகளால் கட்டிப்போட்டனர்.\nஸைத் இப்னுத் தத்தின்னாஹ்வை வாங்கியது ஸஃப்வான் இப்னு உமைய்யா. பத்ருப் போரில் கொல்லப்பட்ட தன் தந்தை உமைய்யா இப்னு ஃகலஃப், சகோதரன் ஆகியோரின் பொருட்டு முஹம்மதின் தோழர்கள் யாரையாவது கொன்று தீர்த்தால்தான் தன் ஆத்திரம் ஓரளவிற்காவது மட்டுப்படும் என்ற வெறி ஸஃப்வானுக்கு. பின்னே சூழ்ச்சி செய்து பழிதீர்க்கலாம் என்று நம்பி, ஸஃப்வான் மதீனாவிற்கு அனுப்பிவைத்த நண்பர் உமைர் இப்னு வஹ்பும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி நபியவர்களுக்குத் தோழராகிவிட்டார். அது ஸஃப்வானுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்திய மற்றொரு சுவையான வரலாறு.\nஅடுத்து சில நாள்களில் –\nமக்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி. அங்கு குரைஷிகள் குழு ஆர்ப்பரிக்க ஸைத் இப்னு தத்தின்னாஹ் கொல்லப்பட்டு உயிர் தியாகியானார். அடுத்து குபைப் இப்னு அதீ அங்கு சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்டார்.\nகுபைபை அடிமையாக வாங்கிய ஹாரிதின் மகன்கள் உக்பா இப்னுல் ஹாரித், அல்-வலீத் இப்னுல் ஹாரித் இருவரும் தங்களது வீட்டிற்கு அவரைக் கொண்டுசென்று சங்கிலிகளால் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அவ்வீட்டில் நிகழ்ந்த இறை அற்புதச் செய்தி ஒன்றை ஹாரிதின் மகள் ஸைனப் குறிப்பிட்டுள்ளது ஹதீஸில் பதிவாகியுள்ளது. “ஒருமுறை நான் என் கண்களால் கண்டேன். குபைப் திராட்சைக் குலையிலிருந்து உண்டு கொண்டிருந்தார். அப்பொழுது மக்காவில் பழம் கிடைக்கும் பருவமன்று. தவிரவும் அவரோ சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். அல்லாஹ்வைத்தவிர அவருக்கு அந்த உணவை யாரும் அளித்திருக்க முடியாது.”\nமற்றொரு நிகழ்வு. தமது அந்தரங்க உரோமங்களை நீக்குவதற்காக சவரக் கத்தி ஒன்றைக் கேட்டார் குபைப். அது அவருக்கு அளிக்கப்பட்டது. வலீதின் மகள் ஸைனப், வீட்டு வேலைகளில் மும்முரமாகி கவனம் திசை திரும்பியிருக்க, அவளுடைய குழந்தையொன்று குபைபிடம் சென்றுவிட்டது. குழந்தையை அன்��ுடன் தமது தொடையில் அமர்த்திக்கொண்டார் குபைப். தொடையில் குழந்தையும் கையில் கத்தியுமாக குபைபைக் கண்ட ஸைனபுக்கு எப்படி இருந்திருக்கும் குலை நடுங்கியது. மரண தண்டனைக்குக் காத்திருக்கும் குபைப் அந்தக் குழந்தையைக் கொல்ல எத்தனை நொடி எடுக்கும் குலை நடுங்கியது. மரண தண்டனைக்குக் காத்திருக்கும் குபைப் அந்தக் குழந்தையைக் கொல்ல எத்தனை நொடி எடுக்கும் ஸைனபின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்த அதிர்ச்சியையும் கவலையையும் கண்ட குபைப், “நான் குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று அச்சமா ஸைனபின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்த அதிர்ச்சியையும் கவலையையும் கண்ட குபைப், “நான் குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று அச்சமா நிச்சயமாக நான் அதைச் செய்யமாட்டேன்.”\nஅவரது மனப்பக்குவத்தையும் பெருந்தன்மையையும் பறைசாற்றும் இந்நிகழ்வில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளடங்கி உள்ளது. நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதில் எத்தகைய அர்ப்பணம் இருந்திருந்தால் உயிர் இழக்கக் காத்திருக்கும் நிலையிலும்கூட உரோமம் மழித்து சுத்தப்படுத்திக்கொள்ளும் நபியவர்களின் வழிகாட்டுதலை ஒருவர் மெனக்கெட்டு செய்திருப்பார் தோழர்களுக்கு நபியவர்களின் வழிமுறை, சிறிதோ, பெரிதோ, எதுவும் மேம்போக்கானவை அல்ல.\nமரண தண்டனைக்கு இழுத்து வரப்பட்ட குபைப் குரைஷிகளிடம் இறுதி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். “என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ அனுமதியுங்கள்.”\nஅனுமதியளித்தார்கள். மரண பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார். தொழுது முடித்தவர் குரைஷிகளிடம் சொன்னார். “அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் அச்சத்தினாலும் கவலையினாலும் நீளமாய்த் தொழுகிறேன் என்று நீங்கள் நம்பிவிடக்கூடும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு ஏற்படாதிருந்தால் நான் தொழுகையை இன்னும் நீளமாய்த் தொழுதிருப்பேன்.”\nகொலைத் தண்டனை அடைந்தவர் கொல்லப்படுமுன் இரண்டு ரக்அத் தொழும் முறை ஒன்றை அன்று துவங்கிவைத்தவர் குபைப். “யா அல்லாஹ் ஒருவர்விடாமல் இவர்கள் ஒவ்வொருவரையும் அழிப்பாயாக” என்று இறைஞ்சிவிட்டு, கவிதையொன்று உரைத்தார்.\nகுபைபைக் கொல்ல முடிவெடுத்த குரைஷிகள், அரபியர்களின் வரலாற்றில் அதுவரை நிகழாத ஒன்றைச் செய்தார்கள். பனை மரத்தை வெட்டி, பெரிய சிலுவை ஒன்று உருவானது. அதில் குபைபைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டினார்கள். காழ்ப்புடனான மகிழ்வைச் சுமந்து சூழ்ந்திருந்தது குரைஷியர் கூட்டம். ஈட்டிகளைக் கூர் தீட்டி தயாராய் நின்றிருந்தார்கள் வில்லாளிகள். சடுதியில் சாகக்கூடாது. தாம் மரணிப்பதை அவர் அணுஅணுவாய் உணர வேண்டும்; துடிதுடிக்க வைத்துக்கொல்ல வேண்டும் என்று வெறியும் துடிப்பும் அவர்களுக்கு. ஈட்டியால் குத்தி மகிழ்ந்தது ஒரு கூட்டம்; வாளால் அவரது உடம்பில் இஷ்டத்திற்கு வெட்டியது மற்றொரு கூட்டம். பனைமரச் சிலுவை குருதியால் வியர்த்து நின்றது.\nஅப்பொழுது அபூஸுஃப்பயான், குபைபிடம் கேட்டான், “நான் பாட்டுக்கு வீட்டில் என் குடும்பத்தினருடன் இருந்திருக்கலாம். அதற்குப் பதிலாய் இவர்கள் இங்கு முஹம்மதின் தலையைக் கொய்திருக்கலாம் என்பதுதானே இப்பொழுது உன்னுடைய எண்ணம்\n“என்னுடைய இடத்தில் நபியவர்கள் இருந்து, அவர்களுக்கு ஒரு முள் குத்தும் அளவிற்காவது துன்பம் ஏற்பட விட்டுவிட்டு, நான் வீட்டில் சொகுசாய் இருந்துவிடுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். விரும்பவேமாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை.” அந்நிலையிலும் அப்படியான ஒரு பதிலை அவர் சொல்ல முடியுமென்றால், நெஞ்சில் ஈமானின் அழுத்தம் எந்தளவு இருந்திருக்கும் நபியவர்களின்மீதான அவர்களது பாசமெல்லாம் உதட்டசைவுடன் திருப்தியுறாத நேசம்.\nஇதைக்கேட்ட அபூஸுஃப்யான், தனது ஒரு கையால் மறுகையை குத்திக்கொண்டு, “முஹம்மதை நேசிக்கும் இந்தத் தோழர்களைப்போல் தம் தலைவரை நேசிக்கும் வேறு யாரையும் நான் இதுவரை கண்டதே இல்லை.” வெறுப்பான ஆச்சரியம் வெளிவந்தது.\nஉக்பா இப்னுல் ஹாரித் குபைபைக் கொன்று முடித்தான். உயிர் தியாகியானார் குபைப் இப்னு அதீ ரலியல்லாஹு அன்ஹு.\n குரைஷிகள் மத்தியில் அப்படியென்ன தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று தோன்றுமல்லவா இந்தக் கொலை நிகழ்வைக் கூட்டத்தினர் இடையே முண்டியடித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சிறுவர் ஒருவர். ஸயீத் இப்னு ஆமிர். அவர் இஸ்லாத்தைத் தழுவவும், இத்தகைய ஒரு கொடூரத்தைத் தாம் தடுத்த இயலாமற் போனதே என்ற வருத்தத்தில் பிற்காலத்தில் அவர் அவ்வப்போது அதிர்ந்து மயக்கமுறவும் இந்நிகழ்வு காரணமாக அமைந்துபோனது.\nஎவருக்காகக் குபைபைக் கொன்று பழிதீர்த்தார்களோ அந்த ஹாரித் இப்னு ஆமிரின் மகன்கள், உக்பா இப்னு ஹாரித், வலீத் இப்னு ஹாரித், மகள் ஸைனப் ஆகியோர் பிற்காலத்தில் முழுமுற்றிலுமாய் இஸ்லாத்தில் நுழைந்து தோழர்களாகிப் போனார்கள்.\nதம் மரணத்திலும் இறை அழைப்பிற்கான முன்னுதாரணத்தைப் பதித்துவிட்டு மறைந்தார் குபைப் இப்னு அதீ.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n63 அல் பராஉ பின் மாலிக்\n43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்\nமணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்\nமுஸ்லிம்கள் (நிக்காஹ்) திருமணம் செய்ய வேண்டியதன் அ...\n45 உத்மான் பின் மள்ஊன்\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 1\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸீ (இறுதிப் பகுதி)\n47 ஸலமா இப்னுல் அக்வஉ\n48 அப்துல்லாஹ் பின் ரவாஹா\n49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்\n50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி)\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)\n52 குபைப் பின் அதிய் خبيب بن عدي\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\n2 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஸஹீஹுல் புஹாரியில் லஈபான ஹதீஸ்கள் இருக்கிறதா\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n57 உபாதா பின் அஸ்ஸாமித் عبادة بن الصامت\n57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\n- 58 உபை இப்னு கஅப் أبي بن كعب\n- 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة\n5 அகீதா - மறைவு ஞானம்\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogger-webdesign-seo.blogspot.com/", "date_download": "2018-04-22T15:49:10Z", "digest": "sha1:DLOBGCSDFMVREDIGPEJJQNRI5EGXFQD5", "length": 14091, "nlines": 88, "source_domain": "blogger-webdesign-seo.blogspot.com", "title": "WEBDESING and SEO", "raw_content": "\nபெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.\nபெரிய அளவுள்ள புகைப்படங்களை நம��� வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம் வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா \nபுரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.\nநம் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களுடன் நேரடியாக சாட் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும் , ஆம் நம் வலைப்பூவை பார்த்துக்கொண்டே நேரடியாக சாட் செய்யலாம் அதுவும் சில நொடிகளில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.\nகுரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.\nதினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர் இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு இனி அந்த கவலை வேண்டாம் நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ள��ு.\nநம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.\nபுதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப...\nபுரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம...\nநம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியி...\nகூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கு...\nஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவ...\nநாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற...\nநம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) ச...\nமுகப்பு பக்கத்தில் மட்டும் பக்க உறுப்புகளை (Widget...\nதலைப்பு பகுதியில் (header) Embedd தேடுதல் பெட்டி அ...\nமொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்\nஉங்கள் ப்ளாக்கில் ஒரு funnyயான கடிகாரம்\nபதினேழு DROP DOWN MENU உங்கள் பிளாக்கருக்கு -HTML ...\nஒரு தொழிலதிபர் அவரோட பையனுக்கு பொண்ணு பாக்கலாம்னு, அவர் பையன் கிட்ட அபிப்ராயம் கேட்டாராம். உனக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்பா, அழகாவா படிச்சவங்களாவா கடுப்பல இருந்த மகன், நான் பில்கேட்ஸ் பொண்ணத்தான், கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கேன், உங்களால முடிஞ்சா, கட்டி வையுங்கனு அப்பாவ கடுப்பேத்துற மாதிரி சொல்லிருக்கான். அப்பாவும் யோசிக்கவே இல்ல, இது என்ன பெரிய விஷயம்னுட்டு, பிளைட்ட பிடிச்சு, அமெரிக்கா போய், எப்படியோ பில்கேட்ஸ பார்த்து இது மாதிரிங்க, என் பையன் உங்க பொண்ணத்தான் கட்டிக்குவேனு அடம் பிடிக்குறான். நீங்கதான் பெரியமனசு பண்ணனும்னு சொன்னாராம். நீங்கதான் பெரியமனசு பண்ணனும்னு சொன்னாராம் பில்கேட்ஸ்க்கு என்ன பண்றதுனு தெரியல, அவரும் இவர எப்படியாவது சமாளிக்கனும்னு, என் பொண்ண World Bank தலைமை அதிகாரிக்குதான் கட்டி வைக்கனும்னு இருக்கேன். உங்க பையனுக்கு தகுதி பத்தாதுனு ஒரு பிட்ட போட்டு இருக்கார். அப்படியும் நம்ம ஆளு விடல, சரி என் பையன் அந்த இடத்துக்கு வந்துட���டான்னா, உங்க பொண்ண தருவீங்களானு கேட்டாரு, பில்கேட்ஸ்ம் வேற வழி இல்லாம சரினு சொல்லிட்டாரு. இப்ப நம்ம ஆளு நேர World Bank க்கு போய், அங்க தலைமை அதிகாரி நியமனம் பண்ணுற அதிகாரி கிட்ட, இவரோட பையனோட Resume கொடுத்து உடனே World Bank தலைமை அதிகாரி வேலை என் பையனுக்கு வேணும்னு கேக்குறாரு…. கடுப்பான அந்த அதிகாரி உன் பையனுக்கு இந்த வேலையில சேரதுக்கு என்ன தகுதி இருக்குனு நல்லா நருக்குனு கேட்டு வைக்கிறாரு, நம்ம ஆளு அசரவே இல்ல… பில்கேட்ஸ்வோட வீட்டு மாப்பிள்ளைக்கு இந்த வேலை கிடைக்காதானு ஒரு போடு போட்டாராம். பார்த்துகுங்க வாயுள்ள புள்ள பிழைச்சுக்கும்னு சும்மாவா பில்கேட்ஸ்க்கு என்ன பண்றதுனு தெரியல, அவரும் இவர எப்படியாவது சமாளிக்கனும்னு, என் பொண்ண World Bank தலைமை அதிகாரிக்குதான் கட்டி வைக்கனும்னு இருக்கேன். உங்க பையனுக்கு தகுதி பத்தாதுனு ஒரு பிட்ட போட்டு இருக்கார். அப்படியும் நம்ம ஆளு விடல, சரி என் பையன் அந்த இடத்துக்கு வந்துட்டான்னா, உங்க பொண்ண தருவீங்களானு கேட்டாரு, பில்கேட்ஸ்ம் வேற வழி இல்லாம சரினு சொல்லிட்டாரு. இப்ப நம்ம ஆளு நேர World Bank க்கு போய், அங்க தலைமை அதிகாரி நியமனம் பண்ணுற அதிகாரி கிட்ட, இவரோட பையனோட Resume கொடுத்து உடனே World Bank தலைமை அதிகாரி வேலை என் பையனுக்கு வேணும்னு கேக்குறாரு…. கடுப்பான அந்த அதிகாரி உன் பையனுக்கு இந்த வேலையில சேரதுக்கு என்ன தகுதி இருக்குனு நல்லா நருக்குனு கேட்டு வைக்கிறாரு, நம்ம ஆளு அசரவே இல்ல… பில்கேட்ஸ்வோட வீட்டு மாப்பிள்ளைக்கு இந்த வேலை கிடைக்காதானு ஒரு போடு போட்டாராம். பார்த்துகுங்க வாயுள்ள புள்ள பிழைச்சுக்கும்னு சும்மாவா சொன்னாங்க… இந்த கதை மூலமா நான் சொல்வரது என்னென்ன, நம்மால முடியாதது எதுவும் இல்லை. அத நாம நல்லா புரிஞ்சிக்கனும்… சரியான நேரத்துல, சரியான விஷயத்த, சரியா நீங்க செஞ்சீங்கனா, பில்கேட்ஸ் பொண்ணு உங்களுக்கு கூட கிடைக்கும். http://pc-tricks-tamil.blogspot.com/2010/04/seo-tips.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/politics-mixed-in-cauvery-118041700054_1.html", "date_download": "2018-04-22T15:52:17Z", "digest": "sha1:NKWHRIKPP7YAXBQ6JW7BXM7JK6UATUJY", "length": 14954, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "காவிரி ஆற்றில் கலந்த 'அரசியல்' எனும் சாக்கடை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம���தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாவிரி ஆற்றில் கலந்த 'அரசியல்' எனும் சாக்கடை\nகாவிரி விவகாரம் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காவிரியில் அரசியல் கலந்ததே காரணம் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார்.\nஇதையடுத்து நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் பிரகாஷ் ராஜின் இந்த கூற்று சரியா தீர்ப்புகளை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலா தீர்ப்புகளை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலா என கேள்விகளை முன்வைத்திருந்தோம். அதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.\n''ஒரு நாட்டிற்கு உயர்ந்ததே அரசியல் சாசனம் அதுவே ஒரு குறிப்பிட்ட குடிமக்களுக்கு எதிராக இருக்கும் போது இங்க அரசியல் என்ன எல்லாமே கலக்கும்'' என பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் சுரேஷ்.\nகுடி நீரில் சாக்கடை நீர் கலந்தால் எப்படியோ அப்படித்தான் காவிரி விவகாரமும். அரசியல் என்ற சாக்கடை நீர் குடிநீரில் கலந்து விட்டது, இல்லையென்றால் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்'' என எழுதியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியம்.\nநேயர் துரை முத்துச்செல்வம் விரிவாக எழுதியுள்ள பின்னூட்டத்தில் ''பிரகாஷ்ராஜ் சொல்வது போல் காவேரி விவகாரத்தில் அரசியல் கலந்ததும் ஒரு காரணம் தான். காவேரி பாசன பரப்புகளில் விவசாயம் நடக்க ஆரம்பித்தால் மத்திய அரசின் மீத்தேன் திட்டங்களுக்கு இடையுறு வரும் இது இரண்டாவது காரணம். கர்நாடகா சொல்வது போல தண்ணீர் பஞ்சம் எல்லாம் ஒன்றும் இல்லை. 'அரிசியின் தரம்' தான் முக்கிய காரணம். தஞ்சாவூர் பொன்னியா கர்நாடகா பொன்னியா என ஏற்றுமதியார்கள் கண்முன் வந்தால் தஞ்சாவூர் பொன்னி தான் ஏற்றுமதியாளர்கள் தேர்வாக இருக்கும். எனவே தஞ்சாவூர் பொன்னியை விளைவதை ஒழிக்கப்பார்கிறார்கள். அடுத்து தொழிற் காரணம்.\nபெங்களூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் வந்தால்தான் அந்த மாநிலம் முன்னேற்றம் அடையும். அடுத்து மண்டியா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதற்கு மூலக்காரணம் இதுதான். கர்நாடக அணைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்தால் தான் மண்டியா பிரச்சனை தீரும். காவேரி விவகாரத்தில் அரசியல் மட்டுமில்லை கீழ்தரமான பொருளாதார கொள்கைகளும் உள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n''அரசியல் தான் காரணம் எனக்ககூறுவதே அரசியல் தானே பிரகாஷ்ராஜ்.காவிரி விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லலாமே\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலான்மை வாரியம் அமைக்க. காவிரி மேலான்மை வாரியம் அமைக்க முடியாது. இதில் உங்க தெரிவு என்ன பிரகாஷ்ராஜ் என பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார் அனோஜன் மகேஸ்வரன்.\n''பிரகாஷ்ராஜ் கருத்து உண்மைதான். இரு மாநில அரசியல் பின்பு மத்திய அரசு அரசியல் தலையிடுகள். இரு மாநில விவசாயிகள் கலந்து பேச உதவி செய்தாலே போதும் நிலைமைகளை அறிந்தவர்கள் அவர்களே. இது குரங்கு தோசையை பங்கிட்ட கதையாகி விட்டது இப்போது நீதிமன்ற தீர்ப்புகள்'' என ட்விட்டரில் எழுதியுள்ளார் மேகராஜன்.\nகாவிரி ஆற்றில் கலந்த 'அரசியல்' எனும் சாக்கடை..\nகாவிரி விவகாரம் - மனித சங்கிலி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு\nகாவிரி விவகாரம் - மனித சங்கிலி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்படாது; பாஜக தேசிய பொதுச்செயலாளர்\nபாஜகவினரின் மிரட்டல் வீடியோவை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_79.html", "date_download": "2018-04-22T16:34:18Z", "digest": "sha1:XQEIKO2A7PQIVSQSTKHV6KW6M2TITB6O", "length": 45638, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசார எனும், பிச்சைப் பாத்திரம் ஏந்தும் அரசு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசார எனும், பிச்சைப் பாத்திரம் ஏந்தும் அரசு\nஅண்மைக் காலம் முதல் ஆழும் அரசுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தேசிய அரசாம். ஐ.தே. கட்சி ஒரு பக்கம், ஸ்ரீ.ல.சு. கட்சி மறு பக்கம் என கைறு திரிக்கும் ஆட்சியே ந���க்கிறது. உள் நாட்டில் மயிந்தையார் அணியும், வெளிநாட்டு உதவி வழங்கும் சக்திகளும் தேர்தல் பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளன.\nஅரசு வெறும் கோசங்களும், குற்றச் சாட்டுக்களாலும் நிறைந்த வெற்றுப் பாத்திரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. பௌத்த பெரும்பான்மை அடியோடு இல்லாமல் போய்விட்டதாகவே அரச தரப்பு உணர்கிறார்கள். வடக்கில் காணி விடுவிப்பு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தமிழ் கைதிகளை விடுவித்தல் எனப் பல நல்லிணக்க செயற்பாடுகளால் தென்னிலங்கையைக் குழப்பி வைத்திருக்கும் மயிந்தர் அணி.\nஅரசுக்கு இந்தத் தருவாயில் கைகொடுத்த உத்தமரே ஞானசார. இவர் முன்னைய அரசின் தயாரிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. கோத்தாவோடும், பெரும் புள்ளிகளோடும் தொடர்பில் இருந்தவர். அதேபோல இன்றைய அரசிலும் முக்கிய அதிகாரங்களோடு தொடர்பானார். ஞானத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது. அதற்கும் முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அது பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய வழக்கும், மேலும் ஹோமாகம நீதிபதியை பென்ஞ்சிலே வைத்து அச்சுறுத்தியதுமான வழக்குகள். இந்த வழக்கில் ஞானம் உள்ளே போவது உறுதி. ஆதலால் அவர் ஒரு புதிய அவதாரம் எடுத்தார். தான் ஒரு பௌத்த மதக் காவலன் என்றும் அந்தக் காவல் முஸ்லிம்களிடமிருந்து பௌத்தத்தைக் காப்பதே என்றும் பொய்யாக ஒரு பிரமையை பௌத்த மக்கள் மனதில் தோற்றுவித்தார். அதை மிக அண்மைக் காலமாக மே தின ஊர்வலங்களின் பின்னர் முடுக்கிவிடலானார்.\nபிரபாகரனைக் கொலை செய்யும் போது மயிந்தையரே ஆட்சியில் இருந்தாலும் புலிகளின் யுத்த செயற்பாடுகளை உடைத்தெடுத்தவர் றணிலே. அதைக் கருணாவைப் பிரித்து அவர் சாதித்தார். ஆனால் அதே கருணா இலங்கை அரசு மயிந்தைக்கு கைமாறியதும் ஓடிப் போய் அமைச்சராகி, சிறிலங்கா சு.கட்சியின் உபதலைவராகி மயிந்தையோடு ஒட்டிக் கொண்டார் அல்லவா அதே சீன்தான் ஞானத்திக்கும் நடைபெறுகிறது. ஞானம் கோத்தாவோடே இருந்தார். ஆனால் அரசு கைமாறியதும், இங்கே முக்கிய புள்ளிகளோடு ஒட்டிக் கொண்டார். அது ஒன்றும் ஆச்சரியமில்லை. அதுதான் உலக நியதியும் கூட. மேலும் ஞானம் முஸ்லிம் எதிர்ப்பு பூதமாக வெளியாகியுள்ளதால் அவருக்கு வேறுபல மொஷாட் போன்ற தொடர்பும் ஏற்பட்டே இருக்கும் என்பதும் இயல்பானத���.\nபௌத்த மதக் காவலன் மயிந்தர் என்றும், அவரை அனியாயமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். இந்த சோனியோடும், தெமல கொட்டியாவோடும் சேர்ந்து நாம் மைத்திரியைக் கொண்டுவந்தது தவறான செயலே என்ற எண்ணம் இன்று சிங்கள மக்கள் மத்தியிலே பரவி வருகின்றது. அந்த எண்ணத்தை அரசின் வெறும் வாய்ப் பேச்சும், பொய்யான குற்றச்சாட்டுக்களும், மயிந்தையின் குடும்பத்தைப் பலிதீர்க்கும் செயற்பாடுகளும் மேலும் வலுவூட்டுகிறது.\nஇப்போது சிங்கள மக்களுக்கு நாங்கள் மயிந்தையை விடவும் பயங்கரமான பௌத்த தீவிர அரசுதான் என்றும், முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் தான் என்றும் காட்ட வேண்டிய தேவை ஆழும் அரசுக்கு உருவாகியுள்ளது. அதற்கு வேறு எங்கே போகலாம். புதிதாக யாரை உருவாக்கலாம் இலகுவான ஞானம் உள்ளாரே அவரையே பாவிப்போம். அதற்கு இரண்டு அமைச்சர்களை வைத்தே காய்களை உருட்டலாம் என்று இறங்கியது அரசு. இரகசியமாக அரசு செயலில் உள்ளது. ஆனால் சங்கடமும் உள்ளது. யாரை நம்பினாலும் இந்த ஞானத்தை யார் நம்புவார். இவர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் அதைப் பன்மடங்கு அதிகரித்தல்லவா செய்து மாட்டிக் கொள்பவர். அதுவே இன்று அரசைத் தர்மசங்கட நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இறுதியில் ஞானம் தலைமறைவு என்றொரு நாடகத்தை அரங்கேற்றவேண்டிய துர்ப்பாக்குய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அரசு. அன்று கோத்தா சிறுபான்மை வாக்கே வேண்டாம் என்றே ஆடினார். இவர்களுக்கு அவ்வாறு அல்லாமல் சிறுபான்மை வாக்கும் வேண்டும், பெரும்பான்மை வாக்கும் வேண்டும் என்ற இரு தலைக்பொள்ளி எறும்பு நிலை உள்ளதால் அரசால் தாக்குப் பிடிக்க முடியாமல் திக்கு முக்காடுகிறது. ஞானம் விடயத்தில் அரசு கண்களை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை என்ற நிலைக்கு வந்து விட்டது.\nநாம் ஞானத்தொடு கோபங் கொள்ளவும், அவரை ஏசவும் தேவை இல்லை. காரணம் அவர் வெறும் 'அம்பு' ஆனால் அதை எய்தவனே எமக்குத் தேவை. எய்தவன் வேறு யாருமல்ல நாம் எல்லோரும் வாக்களித்து கூட்டி வந்து கதிரையிலே அமர்த்திய தலைவனே.\nநீண்டகாலமாக இந்த நாட்டிலே ஒரு மரபு இருக்கிறது. அது தேர்தலில் வாக்களித்த மக்கள் பின்னர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவனை நினைத்து மனம் வருந்தியதே மரபாக உள்ளது. அந்த மரபை நமது தானைத் தளபதி பொது வேட்பாளர் மைத்திரியும் எமக்குச் சொல்லி���் தராவிட்டால் அவர் ஒரு தேர்தலில் தெரிவு பெற்ற தலைவன் என்ற மரபை உடைத்து விடுவார் அல்லவா நீதியை நிலை நாட்ட ஞானத்தை அடைப்பதா நீதியை நிலை நாட்ட ஞானத்தை அடைப்பதா தேர்தலை நிலை நாட்ட ஞானத்தை ஒழித்து வைப்பதா எதைச் செய்வது தேர்தலை நிலை நாட்ட ஞானத்தை ஒழித்து வைப்பதா எதைச் செய்வது\nமுஸ்லிம்களுக்கு எதிராக 20 க்கு மேற்பட்ட தீ வைப்புச் சம்பவங்கள் இந்த நல்லாட்சியிலே நடந்தேறியுள்ளன. குறைந்தது ஒரு ஜனாதிபதி என்ற பொதுத் தன்மையின் அடிப்படையிலே வெறும் TV யிலே தோன்றி முஸ்லிம்கள் சார்பாகப் பேசாவிட்டாலும், சட்டம், ஒழுங்கு பற்றியும் அதை மீற வேண்டாம், என்பது பற்றியாவது இவர் பேசி நிலைமையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்யத் தவறிவிட்டார். அதனாலோ என்னவோ தெரியாது இயற்கை சீற்றம் கொண்டு ஓரளவு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேர்ந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇரவைக்கு எந்தப் பள்ளிவாசலோ அல்லது எந்த முஸ்லிமின் வர்த்தக நிலையமோ உடைபடும் என்ற எதிர்பார்ப்போடே தூங்கச் செல்கிறோம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக ��னைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித���த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-s-new-offer-five-benefits-rs-248-prepaid-recharge-plan-017310.html", "date_download": "2018-04-22T16:11:21Z", "digest": "sha1:YNG2Q33DFGS6ACNRDFIH5J6JDXPUJBK6", "length": 9846, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல் அதிரடி: 51 நாட்களுக்கு 153ஜிபி டேட்டா; முடிஞ்சா காலி பண்ணிக்கோ.! | BSNL s New Offer Five Benefits Of Rs. 248 Prepaid Recharge Plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிஎஸ்என்எல் அதிரடி: 51 நாட்களுக்கு 153ஜிபி டேட்டா; முடிஞ்சா காலி பண்ணிக்கோ.\nபிஎஸ்என்எல் அதிரடி: 51 நாட்களுக்கு 153ஜிபி டேட்டா; முடிஞ்சா காலி பண்ணிக்கோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசன் திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது.\nமொத்தம் 51 நாட்கள் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலமும் 51 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- திட்டத்தை அணுகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள் உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1. மொத்தம் 153 ஜிபி டேட்டா\nஐபிஎல் 2018 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண உதவும் பிஎஸ்என்எல் ரூ.258/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்குள் 153 ஜிபி டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.\n2. கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.\nபிஎஸ்என்எல்-ன் இந்த சிறப்பு சலுகையானது, ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதாவது ஐபில் ���ீசனின் கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.\n3. எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.258/- ஆனது ஒரு குறிப்பிட்ட கால அளவிலான சலுகையாகும். இது ஐபிஎல் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும் ஒரு பிரத்யேக திட்டம் என்று, பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் இந்த ரூ.258/- வழியாக எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.\n4. திறந்தவெளி சந்தை திட்டமாகும்.\nஇந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது நாடெங்கிலும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்றதொரு ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகையை, ரூ.251/-க்கு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல், அதன் டிவி ஆப் வழியாக அனைத்து ஐபில் 2018 போட்டிகளையும் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமிடெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2697", "date_download": "2018-04-22T16:13:08Z", "digest": "sha1:QFQKH2O7VHVZC75YNAU3NUPQWY72W43X", "length": 6367, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்! – TamilPakkam.com", "raw_content": "\nஎலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்\nஎலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள். எலுமிச்சையை தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் பலவித நன்மைகளை தரும். ஆனால் அதன் பலன் முழுமையாக பெற எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம்.\nகூந்தல் அரிப்பிற்கு : எலுமிச்சை சாறு அரை மூடி எடுத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து தலையில், தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசினால் அரிப்பு நிற்கும்.\nபிசுபிசுப்பான கூந்தலுக்கு : ஒரு முழு எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது பால் கலந்து தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் செபேசியஸ் சுரப்பியில் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைக்கப்படும்.\nபொடுகிற்கு : குளிர்காலத்தில் அதிகப்படியான பொடுகு உண்டாகும். அதற்கு பூஞ்சை தொற்றே காரணம். அதனை தடுக்க எலுமிச்சை சாறில் சிறிது நீர் கலந்து தலையில் தடவவும். காய்ந்ததும் தலைமுடியை அலசுங்கள். பொடுகு மாயமாகிவிடும்.\nஸ்ட்ரெயிட் ஹேர் குறிப்பிற்கு : சிலருக்கு கூந்தல் வளைந்தபடி இருக்கும். கூந்தலை நேராக்க தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தேயுங்கள். 1 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.\nகூந்தல் அடர்த்தியாக வளர : கூந்தல் அடர்த்தியாக வளர எலுமிச்சை ஸ்கால்ப்பில் செல்களை தூண்டும். ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழச் சாரை பிழிந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தேய்க்கவும். 40 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் அடர்த்தியாக முடி வளரும்.\nமுடி உதிர்தலுக்கு : ஒரு எலுமிச்சை பழச் சாறு 1 ஸ்பூன் சீரகப் பொடி 1 ஸ்பூன் மிளகுப் பொடி ஆகியவ்ற்றை ஒன்றாக கலந்து தலையில் தேயுங்கள். நன்றாக காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.\nகூந்தல் அழுக்கை அகற்ற : முடி உதிர்தல் மற்றும் கூந்தல் வளராமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரும துவாரங்களில் அழுக்கு தங்குவதால். எலுமிச்சை அழுக்கை அகற்றி ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.\nஉங்கள் சருமத்தை இளமையாக மின்ன வைக்கும் மோர்\nஎச்சரிக்கை பதிவு. ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்\nசத்தான சுவையான கொத்தமல்லி தோசை செய்வது எப்படி\nவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்\nதார தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்\nஆரோக்கியமான வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள்\nஅடர்த்தியாக முடி வளர வெந்தய பேஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilweb.do.am/publ/27-1-0-174", "date_download": "2018-04-22T16:23:10Z", "digest": "sha1:4MRPTQWKIPDIP2RQTZZ4TT5NRKWDYJAF", "length": 4116, "nlines": 76, "source_domain": "tamilweb.do.am", "title": "நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! - காதல் கவிதைகள் - கவிதைகள் - Tamil Articles - TAMIL WEB - தமிழ் வலைத்தளம்.", "raw_content": "\nநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..\nநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..\nஉனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்\nஉன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்\nஉன்னருகே என் உலகம் சுற்றியது\nகாதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து\nகாத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு\nகாரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்\nகாத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்\nகாணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே\nபழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி\nஉன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்\nநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..\nஉன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்\nநீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே\nநீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்\nஇந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே\nவரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்\nகண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/bird-universal-medical-respirator/", "date_download": "2018-04-22T16:08:34Z", "digest": "sha1:K33E2GWF4L7LTDRDOGFSUZ2TLXOZULOX", "length": 5679, "nlines": 100, "source_domain": "villangaseithi.com", "title": "இவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை", "raw_content": "\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் February 13, 2018 10:36 PM IST\nPosted in மருத்துவம், வீடியோ செய்திTagged Bird Universal' Medical' Respirator, medical, Respirator, Universal, இல்லை, இல்லையென்றால், இவர் மட்டும், செயற்கை சுவாசம்\nபுனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கோலாகலம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதந��ர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/54914", "date_download": "2018-04-22T16:13:54Z", "digest": "sha1:LARZFSSDPKED4SPXQ53RH4JEDNGKHGZH", "length": 4386, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Tharsa - அறுசுவை உறுப்பினர் - எண் 54914", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 4 வருடங்கள் 13 வாரங்கள்\nஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/58706-vijay-tv-kalakka-povathu-yaaru-team-interview.html", "date_download": "2018-04-22T16:08:43Z", "digest": "sha1:EUQ6JUCCE4VVEXZL2GTWZ2JH7KQYTCD3", "length": 26299, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் டி.வி கலக்கப்போவது யாரு குரூப்புடன் கலகல பேட்டி | Vijay TV kalakka povathu yaaru Team Group Interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிஜய் டி.வி கலக்கப்போவது யாரு குரூப்புடன் கலகல பேட்டி\nவிஜய் டிவியின் கலக்கப்போவது சீசன் 5 - ல் அதிரிபுதிரியா காமெடி செய்துகொண்டிருக்கும் நவீன், சதீஷ், தீனா, சரத் இவர்களை சந்தித்தேன்.\n\"வழக்கமா மஞ்சு க்ரூப் வழங்கும்னு ஆங்கர் ஜாக்லின் இன்ட்ரோ கொடுத்தாதான் நாங்க பேசுவோம். முதல் முறையா ஓப்பனிங்கே இல்லாம பேசப்போறோம்'' என ஜாக்லினை வம்பிழுத்தபடியே ஆரம்பிக்கிறார் நவீன்.\n''என் முழுப்பெயர் நவீன் முரளிதர். திருச்சிதான் பாஸ் சொந்த ஊர். அப்பா மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். அவர் பேசுவதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் மிமிக்ரி ஆசை வர, நானும் கத்துக்கிட���டேன் .ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜினு பழைய வாய்ஸ்தான் பேசிக்கிட்டு இருந்தேன். மிமிக்ரி பண்ண வர்ற எல்லோரும் இதையே பேசினா ஆடியன்ஸுக்கு போரடிக்கும். அதனால இதுவரை யாரும் பண்ணாத வித்தியாசமான வாய்ஸ் ட்ரை பண்ணலாமேன்னு தோனுச்சு. அப்போதான் அப்துல் கலாம், சசிகுமார், ரோபோ ஷங்கர்,சிங்க முத்துனு புது ரூட்டுக்குத் தாவினேன். இப்போ விஜய் டி.வி-யின் வெளிச்சமும் என் மேல் விழ வாழ்க்கை சல்லுனு ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. எதிர்காலத்தில் ஒரு நடிகனாகணும். ஹீரோதான்னு இல்லை. எந்த கேரக்டரா இருந்தாலும் ஓகே'' என நவீன் முடிக்க சதீஷ் தொடர்ந்தார்.\n''நவீன் இவ்வளவு நேரம் பேசினானே, என்னைப் பத்தி ஒரு வார்த்தையாவது சொன்னானா'' என எடுத்தவுடனேயே எகிறினார் சதீஷ். ''நான்தாங்க கலக்கப்போவது யாரில் இவனுக்கு பார்ட்னர். பக்கா சென்னைப் பையன். விஸ்காம் படிச்சிட்டு ஸ்டேஜ் ஷோஸ்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்போ சில இயக்குநர்களையும் போய் பார்த்தேன். எதுவும் செட்டாகலை. கடைசியா விஜய் டி.வி-தான் என் திறைமைய உலகத்துக்கே படம் பிடிச்சுக் காட்டுச்சு. மிமிக்ரியில் எனக்கு ஆர்வம் ஜாஸ்தி. வி.எஸ்.ராகவன், ஜெயம் ரவி, ஜீவான்னு எனக்கு என்ன வாய்ஸ் வருமோ அதை மட்டும் பெர்ஃபெக்டா பண்ணிக்கிட்டிருக்கேன். நவீனும் நானும் தல-தளபதியா நடிச்ச எபிஸோட் பயங்கர ஹிட்டாச்சு. ஒரு சில நேரங்களில் எனக்கோ அவனுக்கோ கான்செப்ட் மறந்து போகும். அந்த இடத்தில் ஏதாவது ஒரு கவுன்ட்டரைப் போட்டு சமாளிப்போம்'' என தொழில் ரகசியத்தை அவர் சொல்ல ஆரம்பிக்கும்போது,\n''ஏய்... கொஞ்சம் பொறுப்பா. நானும் ஏதாவது பேசிக்கிறேன்'' எனக் குறுக்கே பாய்ந்தார் தீனா. ''நமக்கு எப்பவும் வாய் சும்மாவே கெடக்காது பாஸ். எதையாவது பேசிக்கிட்டே இருப்பேன். அட இதுவே ஒரு பெரிய திறமை தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திருவாரூரில் இருந்து சென்னைக்கு வண்டி ஏறினேன். விஜய் டி.வி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டரா நாலு வருஷம் வேலை. இப்படியே எத்தனை நாள்தான் நாமளும் கேமராவுக்குப் பின்னாடியே நிற்கிறதுனு ஆடிஷன்ல ஜெயிச்சு நானும் கன்டஸ்டன்டாகிட்டேன். 'மிமிக்ரிய மட்டும் வெச்சு ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாது. பாடிலாங்குவேஜும் சேர்த்து பண்ணு அப்போதான் ஃபீல்டுல நிக்கலாம்'னு டைரக்டர் சொன்னார். இப்போ புதுசு புதுசா ஐடியாஸ் யோசிச்சு பண்றேன். நம்ம பார்ட்னர் சரத்தும் இருக்காரு அவர்கிட்டேயும் எதாவது கேளுங்க'' என சரத் பக்கம் திருப்பி விட்டார்.\nஎதையோ தீவிரமா யோசித்துக்கொண்டிருந்த சரத். டக்குன்னு நம்ம பக்கம் தாவி ''பேஸிக்கா நான் ஒரு பைக் மெக்கானிக். திருவாரூரில் இருக்கும் பாதி பைக் நான் கழட்டி மாட்டினதுதான். கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ்கிட்ட மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். 'தம்பி நீங்க நல்லா பண்றீங்க. கோடம்பாக்கத்தை ஒரு ரவுண்டு அடிக்கலாம்'னு உசுப்பேத்த ஸ்பானரைத் தூக்கிப் போட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். விஜய் டி.வி-யில் எனக்கு வாய்ப்பு கிடைச்சது சுவாரசியமான சம்பவம். கலக்கப்போவது யாரு இயக்குநர் தாம்சன் சாரை ஒரு நாள் ரோட்டில் பாத்தேன். அவர்கிட்ட போய் எனக்கு நல்லா மிமிக்ரி பண்ணத் தெரியும்னு சொன்னேன். 'எங்கே பண்ணு' னு சொல்லிட்டார். நான் மொட்டை ராஜேந்திரன் வாய்ஸில் 'ஹாய் கைஸ் ஏன்பா தல தளபதி'னு சில டயலாக்ஸ் நடுரோடுனுகூடப் பார்க்காம தெறிக்க விட, போற வர்ற அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. இப்போ உலகமே என்னை டி.வி-ல பார்க்குது. எங்க நாலு பேரையும் இன்னைக்கு நாலு பேருக்குத் தெரியுதுனா அதுக்கு காரணம் டைரக்டர் தாம்சன் சார்தான்'' என சரத் சொல்ல மற்ற மூணு பேரும் அதுக்கு ஆமாம் போடுறாங்க.\nஎன்ன இருந்தாலும் தங்கத் தலைவி ஜாக்லினை நீங்க நக்கல் பண்றதைத்தான் ஏத்துக்க முடியலை பாஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண���டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதெறி 2ம் பாகமா....உண்மை என்ன\nஸ்ருதி ஹாசனை ஓரம்கட்டிய நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3787", "date_download": "2018-04-22T16:16:40Z", "digest": "sha1:MTG6INKSXTVEQ4NDDIQPKOXC4ZSQHSYI", "length": 6388, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "உடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nஉடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா\nஅஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.\nபல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.\nஅஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.\nஅஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.\nஅஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.\nஅஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.\nஅஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்��ை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nவெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\n இதோ சில டிப்ஸ். அவசியம் பகிருங்கள்.\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nவெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்\nவிளக்கேற்றிய பின் தலை வாரினால் அபசகுணமாம்\nபுற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2012/04/", "date_download": "2018-04-22T16:28:00Z", "digest": "sha1:SW6QLZM3EEEUK742TOUUCRQTQZWSBXXE", "length": 80651, "nlines": 1601, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: April 2012", "raw_content": "\nஇன்னும் வாசிக்க... \"வாழ்க்கை பயணத்தில் ...\nபடங்கள் நன்றி கூகுளுக்கு .\nஇன்னும் வாசிக்க... \"சுயநலத்தின் முதல் குழந்தை...\nஜாண் வயிற்றை முன் வைத்தார்கள்\nஎப்படி இவளால் முடிகிறது .\nஎது வேண்டும் கேட்ட போது\nபத்தியமிருந்து , பாதி இரவு\nஎன்ன தெரியும் - அவர் பார்வையில்\nஅழுகுமுன் பிணம் எடுக்க வேண்டும் .\nவாங்கப்பா என்றான் - மகன்\nஅருகில் வந்துப் பார்த்த மகள்\nஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்\nஅத்திப் பூ பூத்தது போல்\nஇன்னும் வாசிக்க... \"உயிர்மூச்சின் எதிரொலியாய் ...\nவந்த காதலுக்கு வழியும் சொல்லேண்டி\nஉன் பின்னே நானும் வர\nசந்நியாசம் தான் நானும் போறேன்\nஇன்னும் வாசிக்க... \"அழகு கண்ணாளா ...\nஎது வெற்றி , எது தோல்வி\nகாலைக்குப் பதில் மாலை வரும்\nகனவில் நிலையும் இதுவே காண்\nநாளை தீமைஎனில் என் செய்வோம் \nபடங்கள் கூகுள் நன்றி கூகுளுக்கு .\nஇன்னும் வாசிக்க... \"அழையா விருந்தாளி ...\nகஞ்சி கொண்டு நானும் போனேன்\nகளைப்பு தீர பாட்டு பாடி ...\nமயங்கிய நேரம் காதோரம் சேதி\nகால் வயிறு இனிகண்காணாது போலும் ...\nஜிமிக்கி கொஞ்சம் தாயேன் புள்ள\nகடனுக்குவட்டியாச்சும் கட்ட உதவும் ...\nஇன்னும் வாசிக்க... \"வாராதோ வசந்த காலம் \nஅஃதும் அழகு பரம் பொருளே\nஇன்னும் வாசிக்க... \"காதலின்றி ஏதுமில்லை\nதினசரிஅதிகாலை எழுந்து, வீடெல்லாம் பெருக்கி கதிரவன் மலருமுன் குளித்து, அழகாய் கோலமிட்டு ,மான்போல் நடந்துவந்து,மலராய் சிந்திய சிரிப்போடு கவிதையாய் வந்துநின்று, எழுமபுங்கப்பா என்றழைத்து, கண் முன் காப்பியோடு வந்து நிற்கும் அவளது நடவடிக்கைகள் யாவும் இன்றுஎப்போதும்போலில்லாமல் விந்தையாய் இருந்தது .\nஎதையோபறிகொடுத்ததைப்போல் சுரத்தில்லாமல் சோகம் வடிந்த முகத்தோடு சர்க்கரை இல்லா காப்பியும் , சாந்தமில்லா அவள் முகமும் அவனை நிலைகுலையச் செய்தது. அதற்கு தான் தானே காரணம் என்ற வலியும் அவனை வாட்டியது.\nசூழ்நிலை உணராமல் தானே முடிவெடுத்ததால் விளைந்த விபரீதம், அவளையும் சோக நகரத்தில் தள்ளி, மலர் கொண்டு பிரிவை வரவேற்றது அவளது நடவடிக்கை\nஅமுதா .... என அழைக்கும் போதெல்லாம் ‘இன்னும் எத்தனை நாளைக்கு’ எனக் கூறி விம்மி விம்மி அழத்தொடங்கி விடுவாள் .\nமகப்பேறுக்கு கூட தன்னை விட்டு பிரிய மனமில்லாது தாய் வீடு போக மறுத்தவள் இனி தாய் வீடே கதி என இருக்கப் போவதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது .\nஅவளைப் பற்றிய சிந்தனையிலேயே எங்கோ நிலைத்து விட்ட பார்வையின் முன் அவளே வந்து நின்று; ...\n‘சாப்பிட வாங்க’ என்றால் ...\nசுரத்தில்லாத அவள் உபசாரத்தால் ‘சாப்பாடே வேண்டாம்’ என்றான் அவன் .\nஇயலாமை அணைத்தபோதும்,மெல்ல அவன் அருகில் அமர்ந்தவள் முகத்தில் திடீரென பற்றிக் கொண்டது மகிழ்ச்சி\n‘இங்க பாருங்க’ என கையை மெல்ல எடுத்து தன் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றில் வைத்தாள், . வலமிருந்து இடம் சிறு உயிர் நகர்வதை அவனாலும் உணர முடிந்தது . அவன் கண்களிலும் ஆனந்தம் மெதுவாக அவளை தோளில் சாய்த்து,தலையைக் கோதிவிட்டு ‘என்னம்மா,குரல் தழுதழுத்தது .\n‘நம்ம குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்\n‘குணா .....குணா’ .. என அழைக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தான் . கையில் பெட்டியோடுஅவன் நண்பன் மணி நின்றிருந்தான் . சுமூக பேச்சி வார்த்தைக்கு உங்க முதலாளி ஒத்துக்கிட்டாராம் .ஸ்டிரைக் வாபஸ்.போராட்டம் முடிஞ்சாச்சி, இனி நீ எதிர்பார்த்த சம்பளம் வரும். உன் வெளிநாட்டு பயணம் கான்சல் ‘நான் வேற உன்னை என்னோட கூட்டிட்டு போறதா சொல்லி தங்கச்சிய கஷ்ட படுத்திட்டேன் ‘நான் வேற உன்னை என்னோட கூட்டிட்டு போறதா சொல்லி தங்கச்சிய கஷ்ட படுத்திட்டேன் . சரிடா போய் சமாதானம் பண்ணு . எனக்கு பிளைட்டுக்கு நேர மாச்சி கிளம்புறேன்’ என்று நகர . கதவோரம�� நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் வயிற்றில் பிள்ளை துள்ள “சமர்த்து கண்ணா”என்றாளவள்\nமுதல் முறையாக ஒரு சிறுகதை தலையில் ஓங்கி குட்டு குட்டுவதாக இருந்தால் மெதுவா குட்டுங்க சொல்லிட்டேன் ..ஆமா .\nஇன்னும் வாசிக்க... \"சமர்த்து கண்ணா...\"\nஜல் , ஜல் , ஜல் ஒளியோடு\nபுருவம் முதல் பாதம் வரை\nமெழுகு போல் தான் வீழ்ந்து\nநாடகக் கலை கருவறையே ...\nவெற்றிஎக்களிப்பில் வில்லுக்கு மணி சூடி\nவில்லுப் பாட்டில் கதை கேட்டால்\nஇன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள். அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே ...\nஇன்னும் வாசிக்க... \"அழியா கிராமியக் கலைகள்-2\"\nஉச்சி முதல் பாதம் வரை\nஆடுதல் போல் கம்பீரம் ...\nகலை ஆட்டம் ஆறு பாகம் ...\nஆட்டமிது தமிழன் கலை ...\nசொல்லும் திரு - தெருக்கூத்து ...\nஇன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள். அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே ...\nஇன்னும் வாசிக்க... \"அழியா கிராமியக் கலைகள்\"\nகலிகாலத்தில் நீ ஏன் பிறந்தாய்\nஉனை அறியா என் இதயம்\nநீ எனக்கு உறவில்லை ஆனாலும்\nஅவன் அலைந்து சாக வேண்டும்\nகாறி அவன் மேல் உமிழவேண்டும் \nபெற்ற தாய் இனி உலகில்\nகை கால்கள் வெட்டி எறிந்து\nகலங்கரை விளக்கம் நீ கண்ணே\nஇன்னும் வாசிக்க... \"கண்மணியே ....\"\nநான் மனசாட்சி இல்லாத மனிதரிடம்\nஇன்னும் வாசிக்க... \"களையறுக்கப் போனவன்...\"\nஇன்னும் வாசிக்க... \"வாழவைத்து வாழ்தல் வேண்டும் \nஜனனம் தொடங்கி மரணம் வரை ....\nஅதிகாரம் உள்ளவன் அதட்டியும் ...\nஆணவம் பிடித்தவன் மிரட்டியும் ...\nஔரங்கசீப் போன்றவர் மிரட்டியும் ....\nபதவியில் இருப்பவன் பயந்தும் ...\nஇன்னும் வாசிக்க... \"ஜனனம் தொடங்கி மரணம் வரை ....\"\nஅவன் கட்டிய அழகான மாளிகை,\nஇன்னும் வாசிக்க... \"கனவு இல்லம் ...\"\nமாதமெல்லாம் உழைக்கின்ற ஊழியனின் மனமெல்லாம்\nமழைத் துளி விழும் நாளை\nகாலம் அறிந்து பதுங்கி நின்று\nபட்டுப் போன காதல் மனம்\nஇன்னும் வாசிக்க... \"முடிவில் எதுவும் நமதில்லை \nஎது விடியல் எது வாழ்க்கை\nவென்றது யார் எனப் பார்த்தால்\nபாடை வரை -அதன் பிறகு \nவாழும் வாழ்வைத் தொலைத்து விட்டு\nஇதுவே உண்மை உறவாகும் .\nஇன்னும் வாசிக்க... \"உலகுக்காய் வாழாமல் ...\"\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nஜன���ம் தொடங்கி மரணம் வரை ....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/jul/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2739311.html", "date_download": "2018-04-22T15:56:51Z", "digest": "sha1:42DXYXSU6HVJKOAAJI6GYHZNWCRDHFSF", "length": 5552, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்\nஅரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.\nபெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நடைபெறும் இந்த குறை கேட்புக் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் செயற்பொறியாளர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 9445853675 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/", "date_download": "2018-04-22T15:48:25Z", "digest": "sha1:IXKBFPOBY5GMIQ42HOSP7E3KJC5MWQ65", "length": 156537, "nlines": 547, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்பதி – Just another WordPress site", "raw_content": "\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில��� இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.\nஅந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.\nஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.\nதென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.\n“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.\n“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.\nகீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.\nதமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்\nஇந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.\nநதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு\nஎங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்\n“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து\nபாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.\nஇருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்\nஇந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.\nஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.\nஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU\nவீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்\n“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)\n“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)\n“ஜானே தோ நா” (சீனி கம்)\nஇன்பச் சுகவரி அன்பின் முகவரி\nகொஞ்சம் தினசரி என்னை அனுசரி\nமழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி\nவிடிய விடிய என் பேரை உச்சரி\n🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻\nபொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை\nமங்களம் தங்கிடும் நேரத்திலே எம்\nஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.\n“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”\nசிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் ச���ய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.\nகளத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க\nதொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை.\nஅப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.\n“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”\nஎன்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது. யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன\nஅந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,\nஇந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.\n“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.\n“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.\n“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்\n“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.\n“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.\n“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை.\nபுதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க\nகலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.\nஇந்தத் தொடரின் முந்திய பகுதிகள்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிதுமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு…\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள்…\nகாலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺எவ்வளவு தான் திறமை…\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி…\n🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸ஆண்களை நம்பாதே ❤️“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேசோக நெஞ்சங்களே நீங்கள்…\n“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”\nஅடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்\nPosted in Uncategorized Leave a Comment on 🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻\n🎻 இசை���மைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️\n“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே\nசோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”\nஎண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு. மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க.\nஅந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன்.\n“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர் தேவேந்திரன் – பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் – கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்\nT.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும் இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ”\nஇன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.\n“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.\n“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்\nபாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை ��ம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.\n“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”\nஎன்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.\nPosted in Uncategorized Leave a Comment on 🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️\nதிரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻\nகேரளத்தில் இருந்து வந்து தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.\nஇன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.\nசென்னை வானொலியின் விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்\nகே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.\nஎண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,\nஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை “ஏணிப்படிகள்” படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்���ட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய\n“பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன” , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.\nபுதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”. தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் “சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது” என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே” என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.\nநகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது “பாய்மரக்கப்பல்”. இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்” சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று\nகமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் “சத்தியம்”. இந்தப் படத்தில் “கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்” பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.\nஎன் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போத�� சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக் கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.\n2001 ஆம் ஆண்டு சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது “மாமா” என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார்.\nகந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.\nகே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.\nமார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.\nPosted in Uncategorized Leave a Comment on திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻\nநான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்\nசோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும் தேவையில்லை அந்த உணர்வாக மாறி விட்டாலே போதும் அதனை மொழி பெயர்த்துச் சொல்லி விடும். அதனால் தானோ என்னவோ பறவைகளும், மிருகங்களும் ஏன் மனிதர்களும் கூடத் தங்களின் ஏக்கத்தைத், துயரை வெளிப்படுத்தும் பாங்கு வேறுபட்டிருக்கும்.\nஇங்கே இந்தப் பாடலில் நாயகனுக்கு ஏதுவாக இயங்கும் வாத்தியங்கள் இசை மொழியில் பகிரும் அந்தந்த வெளிப்பாடுகள் கூட அப்படித்தான். தான் கொடுக்கும் இசையில் மாற���பட்டாலும் சோகம் என்ற பொதுச் சொல்லின் கீழ் ஓசையெழுப்புகின்றன.\nபாடலின் ஆரம்பத்தில் வந்து போகும் பெண்ணின் குரலொலியை இசைக்கோவையொன்று ஒற்றியெடுத்து நாயகன் காதில் போட்டு விட அவன் தொடர்ந்து பாட ஆரம்பிக்குமாற் போபத் தொடங்குகிறது இந்தப் பாட்டு.\nசோகப் பாடல்கள் ஏன் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்று கேட்டால் அவை வெறுமனே சோக உணர்வை மட்டும் கடத்துவதோடில்லாமல் துவண்டு போயிருப்பவன் முதுகைத் தடவி ஆறுதல்படுத்தும் பண்பு கொண்டவை.\nஉன் சோகத்தை நான் பங்கு போட்டுக் கொள்கிறேன் உன்னை நான் ஆற்றுப்படுத்துவேன் என்று இந்தப் பாடல்கள் மறை பொருளில் அவனுக்குச் சொல்லி வைக்கின்றன. அந்த மாதிரியானதொரு உணர்வோட்டம் மிகுந்த பாட்டு இது.\n“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடல் வெளிப்படையாக ஒரு ஜனரஞ்சகம் பொதிந்ததாகத் தோன்றினாலும் அந்தப் பாட்டின் பயணத்தில் ஒரு சாஸ்திரிய சங்கீதத்தின் சாயம் ஒட்டியிருக்கும். பாடலை உன்னிப்பாகக் கேட்கும் போது ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவி பாடும் பாங்கில் அதைக் கோடிட்டுக் காட்டுவார் ஜேசுதாஸ். ஒடுங்கிப் போய்த் தன் குரலைத் தணித்துக் காட்டும் போதே மெலிதான சோக ராகத்துக்கான இலக்கணம் அமைந்து விடும்.\nஆனால் அந்த சாஸ்திரிய சங்கீதத்தனம் வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு ஜாலம் கொண்டு படைக்கப்பட்டிருக்கும். அந்த வரிகளை இன்னொரு சிட்டிகை அதிகப்படியாகப் போட்டு இன்னும் நீட்டினால் அந்தப் பாட்டின் ஜீவனே தொலைந்து விடுமளவுக்குக் கையாளப்பட்டிருக்கும் பாட்டு இது.\nஒரு பாடலைக் கேட்டு முடித்த பின்னர் அதையே திரும்பக் கேட்பதோ அல்லது அதே சாயல் கொண்ட இன்னொன்றைக் கேட்பதோ இயல்பு.\n“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலின் ஆண் குரலின் முதல் ஓசை வடிவத்தை மட்டும் கொடுத்த பாடகி ஜென்ஸி அதே பாடலை முழுமையாகவும் தனியாகப் பாடியிருக்கிறார். இவ்விரண்டையும் தவிர எனக்கு இன்னொரு பாடல் இந்தச் சூழலில் நினைவுக்கு வரும். அந்தப் பாடல் கூட கே.ஜே.ஜேசுதாஸுக்குத் தனியாகவும் ஜென்ஸிக்குத் தனியாகவும் என்று கொடுக்கப்பட்ட பாடல். அதுதான் “மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்”.\n“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலுக்கு முரணான ரிதத்தில் அமைந்தது\n“மீன் கொடித் தேரில் மன்��த ராஜன் ஊர்வலம் போகின்றான்”. முன்னையது ஒரு வட்டம் போட்டு அங்கேயே சுற்றி மெது வேகத்தோடு பாடும் பாட்டென்றால் பின்னது துள்ளிசை போட்டுக் குதித்துக் கொண்டு போகும் தாளக் கட்டு.\nமெல்லிசை தழுவிய பாடல் ஒன்று நம் உள்ளுணர்வுகளை மட்டுமன்றி, உடலையும் கூட ஆட்டிப் பார்க்கும் சக்தி கொண்டதென்றால் இந்த “மீன் கொடித் தேரில்” பாடலும் அத்தகையதே. பாடலின் தொடக்கம் முதல் முடிவிடம் வரை கொல்லம் போகும் நீர் வழித்தடத்தில் ஆலப்புழாவின் படகு வீடொன்றில் அமர்ந்து செல்லும் சுகமான நகர்வு கிட்டும். பாடல் முடியும் போது எழும் ஓசையென்னவோ கடலலையொன்று வந்து முத்தமிட்டுப் போவது போல.\nஇந்த இரு பாடல்களின் பொதுத்தன்மை “பிரிவுத்துயர் பேசும் இசை”. ஆனால் இரண்டினதும் இசை கோப்பு மாறுபட்டு நம்மை ஆட் கொள்ளும்.\nகானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே..\nதீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜேசுதாஸ் குரலில்)\nதீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜென்ஸி குரலில்)\nமீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜேசுதாஸ் குரலில்)\nமீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜென்ஸி குரலில்)\nPosted in Uncategorized Leave a Comment on தீர்த்தக்கரை தனிலே…..செண்பகப் புஷ்பங்களே\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.\nபாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.\n“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின் அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.\nதன் காதலனைக் கொன்றவன் வீட்டில் அவனின் சித்தியாகச் சென்று வில்லனுக்கே வில்லத்தனம் காட்டும் மூன்று முடிச்சிலும், பட்டுக்காட்டுப் பூமியில் ஏட்டறவு கிட்டிய அளவுக்குப் பட்டறவு இல்லாத வெள்ளாந்தி மயிலு ஆகப் 16 வயதினிலே என்றும், சேலையை வாரி மூடிக் கட்டிய தோற்றத்தில் பாடகி அர்ச்சனாவாக ஜானியிலும் பயணித்தவருக்குக் காத்திருந்து வந்து சேர்ந்தது போலக் கிட்டியது விஜி என்ற வெகுளிப் பாத்திரம். விஜி தன் பிரியமுள்ள நாய்க்குட்டி சுப்பிரமணியோடும் தன் காவலன் சீனுவோடு ஒட்டி உறவாடிப் பாசமழை பொழியும் காட்சிகள் எங்கள் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட ஒருத்தரின் வாழ்வில் நடந்தது போலவிருக்கும்.\nசீனு விஜிக்கு நரிக்கதை சொல்லும் காட்சியில் https://youtu.be/vPsHZYU1lVo விஜி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டுப் போனதன் சிறுதுளி அது. பின்னர் பாலிவூட் திரையுலகை “சத்மா” வழியாகத் தட்ட இப்படமே அவருக்குப் பாலமாக அமைந்தது.\nஒரு காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னி ஶ்ரீதேவி. ஆனால் பாருங்கள் இந்த மாதிரியானதொரு ஈர்ப்பை ஏற்படுத்த அவர் கவர்ச்சி என்னும் அஸ்திரத்தை அப்போது பயன்படுத்தவில்லை. ஶ்ரீதேவி வெளிப்படுத்தியது பாந்தமானதொரு அழகு. அதுவே இந்த ஈர்ப்பின் மைய விசை. சுரேஷ் – நதியா காலத்துக்கு முன்பே கமல்ஹாசன் – ஶ்ரீதேவி என்ற ஜோடி தமிழ்த் திரையுலகின் ஏக பிரபலம்.\nதனிப்பட்ட ரீதியில் எனக்கு ஶ்ரீதேவி படங்கள் என்றால் “தனிக்காட்டு ராஜா”, “வறுமையின் நிறம் சிகப்பு” ஶ்ரீதேவிகள் தான் அதிகம் பிடிக்கும். அதிலும் வேலை ஒன்றும் கிட்டாத விரக்தியிலிருக்கும் காதலனிடமிருந்து விலகி மீண்டும் சேரும் கணங்களில் தன்னை நிரூபிப்பார். தனிக்காட்டு ராஜாவிலும் காதல் முறிவோடு நிற்கும் தனிமரமாகக் குடும்ப வாழ்வை எதிர்கொள்வார்.\nமலையாளத்து முன்னணி இயக்குநர் ஐ.வி.சசி கொடுத்த பகலில் ஓர் இரவு ஶ்ரீதேவிக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருந்தது. இன்னும் மூன்றாம் பிறை, கல்யாணராமன், வாழ்வே மாயம் எல்லாம் நினைப்பில் வரும் போது மீண்டும் கோகிலா மடிசார் பொண்ணை எப்படி மறக்க முடியும் பெண் பார்க்கும் போது நாணிக் குறுகி முறுவலோடு பாடும் அந்தக் கன்னி மணம் முடித்த பின் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைக்கத் துடிக்கும் குடும்பப் பெண்ணாக மாறுவாரே அங்கே தெறிக்கும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி.\nகவரிமான் படத்தில் தப்பார்த்தம் கற்பித்துத் தன் தந்தையோடு முரண்படும் மகளாவும் பின்னர் தன்னைக் காக்க வந்த பின் உண்மை தெரிந்து குமுறும் கட்டம் எல்லாம் உச்சம்.\n“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” (16 வயதினிலே), “”மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாணராமன்), “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே” (ஜானி) என்று பாடல்களில் எல்லாம் வியாபித்து நிற்பார் அவர். எண்பதுகளில் ஜெய்சங்கர்த்தனமான படங்களில் நடித்துத் தள்ளினாலும் ஶ்ரீதேவிக்கேன்றே அமைந்த படங்களில் தன் இருப்பை அவர் காட்டத் தவறியதில்லை.\nசத்மாவுக்கு முன்பே அவர் ஹிந்தியில் நுழைந்திருந்தாலும், தெலுங்கின் மசாலா மன்னன் இயக்குநர் கே.ராகவேந்திரராவ் மீள எடுத்த ஹிந்திப்படம் ஹிம்மத்வாலா அதிரி புதிரி வெற்றியோடு நாகினா, சாந்தினி, மிஸ்டர் இந்தியா என்று ஶ்ரீதேவிக்கான வட நாட்டு, தெலுங்கு திரைப்பயணம் நீண்ட விரிவான கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.\nஹிந்திக்குப் போன ஶ்ரீதேவிக்குத் தமிழ்ப் பட வரவுகள் கதவைத் தட்டினாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தால் மெல்ல அவரின் இடத்தைப் பலர் நிரப்பினார்கள். “நான் அடிமையில்லை” படம் கூட ஒரு சிறு இடைவேளைக்குப் பின் நடித்து வந்ததது.\nமீண்டும் சில வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்தார். ஆனால் “காதல் தேவதை” என்ற மொழி மாற்றப் படம் மூலமாக.\n“ஜெகதீக வீருடு அதி லோக சுந்தரி” என்ற தெலுங்குப் படம், தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு ஶ்ரீதேவி நடிக்க வெளியானது. அந்த ஊர் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்லக் கூடிய மசாலா மன்னர், வசூல் சக்கரவர்த்தி கே.ராகவேந்திரராவ் இயக்கிய படம் அவரின் ராசியை மெய்ப்பிக்கும் விதமாக ஓட்டம் ஓடி வசூல் மழை பொழிந்தது. தமிழுக்கும் “காதல் தேவதை” என்ற பெயரில் 1990 இல் மொழி மாற்றப்பட்டு வந்தது.\nஇயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு விழாவில் வைத்து ஶ்ரீத���வியிடம் கேட்டதே செய்தி ஆகுமளவுக்கு இடைவெளியிருந்தது. மலையாள மூலம் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அப்போதைய முன்னணி நாயகன் அர்விந்த்சாமியுடன் ஜோடி கட்டியும் படம் எடுபடாமல் போனது.\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றை ஒரு பெரிய இடைவேளை எடுத்து விட்டு வந்தாலும் நாங்கள் மறக்கவில்லை என்று ஶ்ரீதேவியை அங்கீகரித்தார்கள். அதற்குப் பின் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முக்கிய செய்தி ஆனது இறுதி வரை.\nநடிகைகள் மீதான மோகம் எல்லை கடந்து, இவர் என் மனைவி என்று வழக்குப் போடும் மோகம் ஶ்ரீதேவி காலத்தில் ஶ்ரீதேவிக்கும் நிகழ்ந்தது. அது பொய்ச் செய்தியாக இருந்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஊடகங்களின் வாயில். இந்த ஶ்ரீதேவி மோகம் இன்று தெலுங்கு, ஹிந்தி முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மாவுக்குப் பித்து தலைக்கேறும் அளவுக்கு இருக்கிறது.\nதன் தாய் அல்லது பாதுகாவலர் கண்காணிப்போடு நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் அந்தப் பாதுகாப்பை இழக்கும் போது நிர்க்கதியாகும் நிலையை நடிகை காஞ்சனா காலத்தில் இருந்து கனகா வரை கண்டிருக்கிறோம். நடிகை ஶ்ரீதேவியின் தாயார் மரணத்தைத் தொடர்ந்து துரத்திய சொத்துப் பிரச்சனையால் உடன் பிறந்தோரால் வழக்கு, நீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் சகோதரருமான போனி கபூரை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய நிலைக்குக் காரணமே இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தேடிய ஶ்ரீதேவியின் இறுதி அடைக்கலம் எனலாம்.\nஶ்ரீதேவி என்ற நம் காலத்து நாயகி இனி ஞாபகங்களில் மட்டும்.\nகங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி 💚\nசங்கீதம் எனும் கடலில் அங்கே பழக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கைப்பட்ட ஒருவர் எவ்வளவு தூரம் அங்கே ஆகச்சிறந்ததொரு வித்தகனாக இருப்பார் என்பதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு வாழும் உதாரணம். இன்று காலை வானொலி ஒலிபரப்பின் போது “கங்கைக்கரை மன்னனடி” என்ற வருஷம் 16 பாடலை ஒலிபரப்பிக் கொண்டே அதில் மூழ்கியிருந்த அந்தக் கணங்களில் இந்த இசை மேதையிலிருந்து புறப்பட்ட சாதகப் பரிமாறல்களில் வியப்பு, நெகிழ்வு, மெய்சிலிர்ப்பு என்று கலவையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.\nதமிழ்த் திரையிசையில் முழுமையான ச��ஸ்திரிய இசை நெறிகளோடு அமைந்த ஏராளம் பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் பொதுத்தன்மை, காட்சிச் சூழல் மட்டுமன்றி படத்தின் முழுமையான ஓட்டமே அந்த இசை மரபு சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் இசைஞானி இளையராஜாவுக்கு முந்திய திரையுலகம் இந்தப் பாணியில் இன்னும் வெகு இறுக்கமாகவே இருந்து வந்தது.\nஆனால் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படத்திலும் சாஸ்திரிய இசையை முழுமையாக மையப்படுத்திய பாடலைக் கொடுத்து என் போன்ற கடைக்கோடி ரசிகனையும் கவர முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களோடு ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத முடியும். முந்திரிக் கொட்டையாக “தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி” என்ற எனக்குள் ஒருவன் பாடல் இந்த நேரத்தில் நினைவில் வந்து நிற்கிறது. அந்த வகையில் “கங்கைக்கரை மன்னடி” பாடலையும் எடுத்து நோக்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் இவ்விரு பாடல்களுமே தலைவன் துதியாக அதைத் தலைவியின் பார்வையிலும், தலைவன் பார்வையிலுமாக அமையும் பொதுத்தன்மையும் கொண்டு விளங்கி நிற்கின்றன.\n“கங்கைக் கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி” இந்தப் பாடலை எடுத்து நோக்கினால்\n“கண்மணியே ராதை என்னும் – காதலியே\nகண்ணன் வந்தான் பாட்டிசைக்க –\nகாற் சலங்கை சத்தமிட – மேடையிலே வட்டமிடு”\nஎன்றொரு தொகையறாவை நிதானமாகக் கொடுத்து விட்டு கடல் நீரைச் சுழித்து ஓடும் படகை நேர்த்தியாகவும், நிதானமாகவும் அதே நேரம் வேகம் தப்பாமலும் எடுத்துச் சென்று பயணிக்கும் ஒரு கடலோடியாக மாறுகிறார் ஜேசுதாஸ்.\nமுதல் சரணமும் இரண்டாவது சரணமும் இன்னும் இவ்விரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை வெளிப்படுத்தும் போது\n“உள்ளத்தை எடுத்தேன்” தொடங்கி “மீனைப் போல் துடித்தேன்” வரை நெகிழ்வான ஓட்டமும் பின்னர்\n“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்” தொடங்கி “இமை தான் விரிய” என்று முடியும் போது ஜதிகளில் காட்டும் துள்ளிசையும், பின்னர் மீண்டும் பழைய பல்லவிக்கு மாறும் நெகிழ்வான ஓட்டமுமாக இருக்கும்.\nமீனொன்று உள்ளிருந்து எட்டி வெளியே கடற்பரப்புத் தாண்டி வந்து மீண்டும் உள்ளே போகுமாற் போலொரு பிரவாகம் அது.\nஇந்தப் பாட்டைக் கூர்ந்து நோக்கினால் அல்லது இந்தப் பாட்டுக்குள்ளேயே போய்க் குடியிருந்து பார்த்தால் தெரியும் இங்கே கே.ஜே.ஜேசுதாசின் நாவில் அற்பு��மான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியிருப்பதை.\n“முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழின் சந்தம் நிறைந்த இந்தப் பாட்டு ஒன்றும் வெகு சாதாரணமாகக் கடந்து விடக்கூடியதொன்றல்ல. அசுர சாதகம் என்பார்களே அது மாதிரி. ஒரு அற்புதமான சிலையை உருவாக்கி விட்டு அதே மாதிரி இன்னொன்றை எப்படி உருவாக்க முடியாதோ அது போலவே இந்தப் பாடல் எப்படி உருவானதோ அதை எப்பேர்ப்பட்டும் எந்தவொரு உச்ச பாடகராலும்இதே உணர்வோடு கொடுக்கவே முடியாது என்பேன்.\n“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் – நடை தான் பழக\nகத்தும் கடல் நீரலை போல் – இங்கு குழல் தான் நெளிய” என்று தொடங்கும் பகுதியில் துள்ளும் ஒலி எப்படி இசையாக மொழி பெயர்க்கப்படுமோ அதுவே தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலின் வெளிப்பாடு.\nதன் காதலியின் அரங்கேற்றம், வேட்டையாட வரும் விரோதியிடமிருந்து காத்து நிற்க வேண்டிய பொறுப்பில் அந்தக் காதலன். இந்தத் திருவிழா மட்டும் குறையின்றி நடந்தால் அதுவே போதும் தெய்வக் குற்றத்தில் இருந்து தப்பி வாழலாம் என்றொரு சூழல் இதெல்லாம் அமைந்த அந்தப் படத்தின் முடிவிடத்தில் இந்த மாதிரிப் பாடலைக் கொடுக்கும் போது அந்த “அவதி” ஐப் பிரதிபலிக்கப் பிரயத்தனப்படும் இசையில் தான் எவ்வளவு போராட்டம்…. அதையே வயலின் குழாமும் தபேலா கூட்டணி சேரக் கண் முன்னே காட்டுகின்றது. பாடலின் வரிகளில் கூட வாலியார் அந்த நெருக்கடி மிகு அழகியலைக் காட்டுகிறார். வருஷம் 16 படம் வந்த போது அதைப் பார்த்து எவ்வளவு தூரம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தேனோ அதை இன்றும் அந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எழுப்பி விடும். “கரையாத மனமும் உண்டோ” https://youtu.be/37eraRW1xGU என்று இந்தப்\nபடத்துக்காகப் பதிவாகி வெளிவராத பாடலைக் கேட்கும் போதும் அதே தான்.\nசந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்\nசுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்\nஅங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்\nஅன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்\nPosted in Uncategorized Leave a Comment on கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி 💚\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் ம��ேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 – 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.\n“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே\nநீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்\nசீராக ஏரோட்டி பார் முழுக்க\nசோர் கொடுத்து காக்க போறேன்\nஎன்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.\nதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு\n“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய படங்களிலும் தொடர்ந்தது.\n“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரை��்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.\n“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா\nதேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.\nஇந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட….மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்\nஇளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும்\n“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே\nபாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே\n“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம் போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது.\nதேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…\nகண்கள் ரெண்டு மீனோ மானோ…..\nகன்னம் என்ன பூவோ பொன்னோ….\nசின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”\nஎன்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்��ுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.\n“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்\nசோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.\n“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”\nஅந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.\nமோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்\n“கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.\n“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.\n“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட\n“ஆத்து மேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.\nஅதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு ” ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்” அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே “இதப்பார்ரா” என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான்.\n“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்\nஅட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,\n“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே\nஎனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற\nஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.\nஅது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து.\n“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.\nபட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்\nகூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா – கும்பக்கரை தங்கைய்யா\nகூடலூரு குண்டுமல்லி – கும்பக்கரை தங்கய்யா\nகுத்தாலக் குயிலே – திருமதி பழனிச்சாமி\nஅடி படகோட்டும் – சின்னவர்\nமஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி – சக்கரைத் தேவன்\nதண்ணீர்குடம் கொண்டு – சக்கரைத் தேவன்\nதாலாட்ட நான் பொறந்தேன் – தூறல் நின்னு போச்சு\nநான் அப்போது – பகல் நிலவு\nமலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம்\nஏறாத மலைமேலே – முதல் மரியாதை\nஆடுதடி – மலையூர் மம்பட்டியான்\nஅடி மத்தாளம் தான் – மல்லுவேட்டி மைனர்\nஅண்ணனுக்கு – தாலாட்டு கேட்குதம்மா\nஎந்த வேலு வந்தாலும் – மகராசன்\nஎன் ஆசை வாழைக்குருத்தே – கட்டளை\nஇன்னும் என்ன பேச்சு – ராஜா ராஜா தான்\nகுயிலுக்கொரு நிறமிருக்கு – சொல்லத் துடிக்குது மனசு\nகுத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு – சின்னதேவன்\nநன்றி உனக்குச் சொல்ல – உத்தம ராசா\nகற்பூர தீபத்திலே – ஊரு விட்டு ஊரு வந்து\nஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி – நினைவுச் சின்னம்\nஊரெல்லாம் திரு நாளு – என்னை விட்டுப் போகாதே\nபூவே பூவே பொன்னம்மா – பாட்டுக்கு நான் அடிமை\nதந்தேன் தந்தேன் – வில்லுப்பாட்டுக்காரன்\nஉட்டாலங்கிரி கிரி மாமா – சின்னவர்\nவிளக்கேத்து விளக்கேத்து – பேர் சொல்லும் பிள்ளை\nவெளக்கு வச்சா – சின்னப் பசங்க நாங்க\nராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் : நன்றி ஸ்டில்ஸ் ரவி\nPosted in Uncategorized Leave a Comment on மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருத்தி ஏதோவொரு தன்மையால் கவனத்தை ஈர்ப்பாள். அப்படித்தான் இந்தத் திரையிசைப் பாடல்களும். இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது பிரபல்யமாக்கப்பட்ட பாடல்களையே அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றையும் தாண்டி எத்தனையோ பாடல்கள் இந்தத் திரையிசைச் சுரங்கத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் அல்லது கொண்டாடப்படாமல் இருந்து வருகின்றன.\nஇந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட விதி விலக்கு அல்ல.\nஇன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் அலை பாயுதே பாடல்களுக்கு முன் வந்த பாடல்கள் பலதும், வந்த போது கொண்டாடித் தீர்த்த அளவு, பின்னர் வானொலிகள் கூட அதிகம் சீண்டுவதில்லை. ஏனோ “பிரபல்யம்” ஒட்டிய பாடல்களை என் மனம் அதிகம் நாடுவதில்லை. ஒரு படத்தி��் அதிகம் கவனிக்கப்படாத பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பேன். அப்படியான பாடல்களில் ஏனோ இன்னும் நெருக்கமாக இசையமைப்பாளர் என்னோடு உரையாடுவது போல இருக்கும். அப்படியானதொரு பட்டியலோடு ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் அவரின் அரிய பாடல்களோடு வந்திருக்கிறேன்.\n🎷 நெஞ்சே நெஞ்சே மறந்து விடு (ரட்சகன்)\nநெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே என்று புலம்ப வைக்கும் அளவுக்கு மிக நெருக்கமான காதல் பாட்டு இது. பாடலின் வரிகளை மெட்டோடு மட்டும் இசை கலக்காது பாடிப் பாருங்கள். ஒரு இசையமைப்பாளனின் அசாத்தியத் திறமை இங்கே தான் இருக்கிறது. அது என்னவெனில் ஒரு பாடலை ரசிகன் தான் நினைத்த எந்த வடிவிலும் தன் எண்ணவோட்டத்துக்கேற்ப\nஓட்டிப் பார்த்து வித விதமான ரசிக்க முடியும்.\nகே.ஜே.ஜேசுதாஸுக்கு ரஹ்மானால் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த பாட்டாக இதையே எடுத்துக் கொள்வேன்.\nவட இந்தியப் பாடகி சாதனா சர்க்கத்தின் பால் மணம் மாறாத் தமிழ்க் குரல் இந்தப் பாடலுக்கு ஒரு பலம்.\n“காதல் பிச்சை கேட்கிறேன் ஹாஆஆ…” என்று அவர் உருகும் போது கல் நெஞ்சமும் இளகி விடும் அக்கணம்.\nகாதலனும் காதலியும் போட்டி போட்டுக் கொண்டு\nசம விகிதத்தில் உருகித் தள்ளும் அபூர்வமான பாடல்களில் இதுவுமொன்று.\nமுதல் சரணத்துக்கு முந்திய இடையிசையில்\n“தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா\nதீம்தர தீம்தர தீம்தர தீம்தரா” என்ற சங்கதிக்கு அமைவாக முணுமுணுக்கும் இசையும் கூட வரும் கோரஸ் கூட்டணி “அஹஹாஹா” என்று இணையும் அந்தக் கணம் நேரமெடுத்து நேர்த்தியாக இசை பண்ணும் ரஹ்மானை அனுபவத்தை நேரடியாக உணரலாம்.\n🎷 நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் (டூயட்)\nஇசை சார்ந்த ஒரு படத்தின் சாரத்தை ஒரு பாடலுக்குள் அடக்க முடிந்தால் இம்மாதிரியானதொரு பாடலாகத் தான் அது வடிவெடுக்கும். சாக்சபோன் வாத்தியம் ஆரம்பித்து வைக்கப் பின் அதனோடு மொழி பேசும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மீண்டும் அதுவும் அவரோடு இசையால் பேசும் அழகியலுமாகப் புதைந்திருக்கிறது இந்தப் பாடலில்.\n“சிங்கார வேலனே தேவா” பாடலில் எப்படி குரலும் நாதஸ்வரமும் அந்நியோன்யமாகப் பேசிப் பழகினவோ அவை மறு பிறவி எடுத்துப் புத்திசையாகப் பேசுமாற் போல இந்தப் பாடல்.\n🎷 உன்னைக் கேளாய் ( தேசம்)\nதேசம் என்ற ஒரு படம் ரஹ்மான் இசையில் வெளிவந்ததே புலம் பெயர் தமிழ் வா���ொலிகள் மூலமே அதிகம் அறியப்பட்டது. காரணம் தாய் நாட்டை இழந்து பிரிந்து வாடுதலின் சோகத்தைப் புனைந்து பாடிய “உந்தன் தேசத்தின் குரல்” https://youtu.be/Z5cjyAjRiCQ பாட்டு.\nஸ்வதேஷ் திரைப்படம் தமிழில் “தேசம்” ஆனது.\nபாடல்கள் முழுதும் எழுதியது கவிஞர் வாலி\nஹிந்தியில் ஹரிஹரன், உதித் நாராயணன், கைலாஷ் கர் பாடிய Yun Hi Chala Chal” தமிழுக்கு வந்த போது அதே ஹரிஹரனுடன் T.L.மகராஜனுடன் இணைந்து கொடுத்த அட்டகாஷ் துள்ளிசைப் பாடல் இது.\nதத்துவப் பாடலொன்றைக் கேட்கும் போது இருக்கும் சோக மன நிலையை இன்னும் கீழிறக்கும் பாங்கு கொண்ட பாடல்கள் ஒரு பக்கமிருக்க, இம்மாதிரித் துள்ளிசை கலந்து கொடுக்கும் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போது அலாதி இன்பமும் உற்சாகமும் பிறக்கும்.\n“ரும்தும் தானன ரும்தும் தானன ரததும் தானன” என்று\nநாட்டுப்புறத்தானும் நகரத்தானும் நட்போடு கை கோர்க்கும் அந்த அழகியல் அற்புதமான பாடலாக விரிகிறது.\nசாலை வழியே வாழ்க்கைப் பயணத்தைப் பாடலில் ஓட்டிப் பார்ப்பது எவ்வளவு சுகானுபவம்.\n🎷 செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ (பவித்ரா)\nஅப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான்.\nபடத்தில் “உயிரும் நீயே” , “அழகு நிலவே” பாடல்களோடு “கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி” என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் “ஹைர ஹைர ஐரோப்பா” வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். ஶ்ரீராம் சிட்ஸ் அதிபரின் மகனைக் காதலித்து���் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றதாக ஞாபகம்.\nநீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.\nஎஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும், அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக “செவ்வானம் சின்னப்பெண் சூடும்” பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.\n🎷 சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே (வண்டிச்சோலை சின்ராசு)\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத்து மெது நடைப் பாடல்களில் இதையெல்லாம் ஒதுக்கி விட்டுக் கடக்க முடியாது என்னுமளவுக்கு வசீகரம் நிறைந்த இசை கொண்ட பாட்டு.\nஜெயச்சந்திரன், மின்மினி பாடும் போது இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும். ஒரு பாடலுக்குத் தேர்ந்த குரல்களும் எவ்வளவு தூரம் அணி செய்கின்றன என்பதை இம்மாதிரியான உதாரணங்களின் மூலமே நிறுவ முடியும்.\nஇதையே தெலுங்கில் கொடுத்த போது எப்பேர்ப்பட்ட ஜாம்பவானான எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா கூட்டணி இருந்தும் மனதில் ஜெயச்சத்திரன் & மின்மினி குரல்கள் மாற்றீடைத் தேடாது பதியம் போட்டிருக்கு\nஇந்தப் படத்தை ஒரு மாறுபட்ட முயற்சியாக, அப்போது தொடர்ந்து கிடைத்த நகரப் பின்னணி சார்ந்த படங்களில் இருந்து விலகியதாகரஹ்மான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.\nபண்பலை வானொலிகள் மெல்ல முளைத்துக் கொண்டிருந்த சமயம் “செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே” என்ற சாகுல் ஹமீத் பாட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.\n“பரோட்டா பரோட்டா” கவிஞர் நா.காமராசன் ரஹ்மானுக்காக இதுவரை எழுதிய ஒரே பாடல் (நேரடிப் படத்தில்) என நினைக்கிறேன்.\n“இது சுகம் சுகம்” வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர்ந்த இன்னொரு மென் காதல் மெட்டு.\n“சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே” பாடலைக் கேட்கையில் “ஆத்தங்கரை மரமே” (கிழக்குச் சீமையிலே) பாடலின் மெது நடையாகப் படும் எனக்கு.\n🎷 ஒண்ணு ரெண்டு மூணடா (புதிய மன்னர்கள்)\n“நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கிப் போனேன்டி” பாடலை வாங்குவதற்குள் இயக்குநர் விக்ரமன் ஏ.ஆர்.ரஹ்மானைக் கசக்கிப் பிழிந்து விட்டாராம். தெம்மாங்குப் பாட்டொன்று இருந்தால் நல்லா இருக்கும் என்று ரஹ்மானிடம் விக்ரமன் எதிர்பார்க்க, ரஹ்மான் கொடுத்த ஒவ்வொரு மெட்டும் அவருக்குத் திருப்தியில்லாமல் அமைந்து விடுகிறது. கடைசியில் பழநி பாரதி அவர்களைக் கொண்டு பாடலை எழுதி வாங்கி அதற்கு மெட்டுப் போடச் சொன்னாராம்.\nஅந்தப் பாட்டுக்கு மெட்டுக் கட்டி ரஹ்மான் கொடுத்த அட்டகாசமான பாடல் தான் இந்த “நீ கட்டும் சேலை மடிப்புல”.\nபுதிய மன்னர்கள் படத்தின் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் வழக்கமான நிறம் இருக்காது. பின் நாட்களில் ஹிந்தி உலகில் லகான், ரங் தே பாசந்தி என்று தேசிய எழுச்சி சார்ந்த அடையாளப் படங்களுக்கு முன்னோடி இது.\nஆண்களா பெண்களா உசத்தி என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து பட்டி மன்ற மேடைகளில் இருந்து திரையிசைப் பாடல்கள் வரை ஏட்டிக்குப் போட்டியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nஅப்படியானதொரு பாங்கில் அமைந்த பாட்டுத் தான் “ஒண்ணு ரெண்டு மூணடா”.\nஇந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் சக மாணவியர் கூட்டத்தைக் கலாய்த்துப் பார்த்த காலம் என்பதால் பள்ளிக் காலத்துப் பசுமை நினைவுகளைக் கிளறி விடும் என்பதால் மீன் பொரியலை வெறுஞ் சோறுடன் அள்ளிச் சாப்பிடும் சுவை போல ரசிப்பேன்.\n எனக்கு ஒரு போட்டிப் பாட்டு வேணும் அந்தப் பாட்டில் பாடும் ஆணோ பெண்ணோ தங்கள் பாலினத்தை விட்டுக் கொடுக்காத தில் பாட்டு முடியும் வரை இருக்கணும்” இப்படியொரு எதிர்பார்ப்போடு இயக்குநர் விக்ரமன் ரஹ்மானிடம் யாசித்திருப்பாரோ என்று அந்த இசையமைப்புச் சூழலைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். விடுவாரா ரஹ்மான் பாட்டு முழுக்க அந்த சக்தியை (energy) வீரியம் மிகுந்த இசையால் பின்னிக் காட்டியிருக்கிறார்.\nதொம்த தொம்த தொம் தொம் என்று அந்தப் பாடலில் வரும் ரிதத்தின் உதைப்பைப் பாடலைக் கேட்டு முடித்த பின்னரும் அசை போட்டுக் கொண்டிருப்பேன்.\nஇசையை விலத்தி வரிகளை மட்டும் பிரித்துப் பார்த்தால் அந்த மெட்டில் ஆங்காங்கே ஒரு சாஸ்திரிய சங்கீதத்தனம் ஒட்டியிருக்கும். மனோ சித்ரா காதல் ஜோடிப் பாட்டுக��காரர்களை இப்படிப் போட்டியாளர்களாகப் பாட வைக்கும் புதுமையும் இனிக்கிறது.\nதேனிசைத் தென்றல் தேவாவால் களம் இறக்கப்பட்ட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எழுதிய ஒரே பாடல் இதுவாகத் தானிருக்கும். இந்தப் படத்தின் மற்றைய பாடல்கள் அனைத்தையும் எழுதி, ரஹ்மானுடன் முதன் முதலில் கை கோர்த்தார் பழநி பாரதி.\nPosted in Uncategorized Leave a Comment on அதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு.\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.\n“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.\n“கோகுலம்” திரைப்படம் இயக்குநர் விக்ரமனை “புது வசந்தம்” படத்துக்குப் பின் நிமிர வைத்த படம். கதைச் சூழல் பாடகியை வைத்துப் பின்னப்பட்டதால் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சிற்பி பின்னி எடுத்து விட்டார். “புது ரோஜா பூத்திருக்கு” காதல் துள்ளிசை இன்றும் கூட கொண்டாடி மகிழக் கூடிய ஜோடிப் பாடப் என்றால் மீதி எல்லாம் மெல்லிசை கலந்த இன்னிசைப் பரவசம் கொட்டிய பாடல்கள். புல்லாங்குழலோடு போட்டி போடும் “தெற்கே அடிக்குது காற்று” ,\n“அந்த ���ானம் எந்தன் கையில் வந்து சேரும்” ஆகிய பாடல்கள் சித்ராவுக்கானதாக அமைய “நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று” “சிட்டாக ரெக்க கட்டு” என்று இன்னும் இரண்டு பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கான அணி கலன்கள். இந்த “சிட்டாக ரெக்க கட்டு” எவ்வளவு அழகானதொரு புத்தாண்டுப் பாடல். ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஏனோ அதிகம் சீண்டுவதில்லை.\nஉமா ரமணனுக்கென வாய்த்தது “பொன் மாலையில்”.\nதொண்ணூறுகளின் முத்திரைப் பாடகர் உன்னிமேனன் & P.சுசீலா பாடிய “செவ்வந்திப் பூ எடுத்தேன்” இன்னொரு காதல் ஜோடிப் பாடலாக இனிமை கொட்டியது. “சின்னச் சின்ன ஆசை” பாடலை நகலெடுத்துப் பின் வரிகளை மாற்றி சுஜாதா பாடிய பாடலும் உண்டு. ஒரே படத்திலேயே ஐந்து முன்னணிப் பாடகிகளை நாயகிக்காகக் கொடுத்த விதத்திலும் புதுமை படைத்தது “கோகுலம்”.\nஉள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்பே பாடலாசிரியர் பழநிபாரதி – சிற்பி சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.\nஆர்ப்பாட்டமான உலகில் இருந்து விலகி அமைதி தவழும் சூழலுக்கு மாற்ற வல்லது இந்த கோகுலம் படப் பாடல்கள். அதனால் தான் இன்றும் பெரு விருப்புக்குரிய ஒரே படத்தில் அமைந்த முழுப்பாடல்கள் பட்டியலில் “கோகுலம்” தவிர்க்க முடியாத சிம்மாசனம் இட்டிருக்கிறது.\nகோகுலம் முழுப் பாடல்களையும் கேட்க https://youtu.be/EROpxDMLYCY\nஇயக்குநர் விக்ரமனின் படத்துக்கான நிறம் இன்னது என்பதை உணர்ந்து எப்படி ஆரம்பத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து வெற்றிகரமாக அதைக் காட்டினாரோ அதே போல் சிற்பியும் விக்ரமன் படத்தின் தன்மை உணர்ந்து அதைத் தன் இசையில் நிரூபித்துக் காட்டினார். லாலாலா மாமூலாக என்ற விமர்சனம் இருந்தாலும் ஒரு பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இது விக்ரமன் படம் தான் என்று கணிக்கக் கூடிய பாடல்களில் விக்ரம ஆதிக்கம் மிகுந்திருக்கும்.\nமறைமுகமாக அப்படியொரு நிறத்தை இசையிலும் பூசிக்காட்டிய விதத்தில் விக்ரமனுக்கு அது வெற்றியே.\nபடத்தின் சந்தைப்படுத்தலுக்கும் கை கொடுத்தது.\n1993 ஆம் ஆண்டைப் பொறுத்த வரை விக்ரமன் – சிற்பி கூட்டணியில் இரட்டை விருந்தாக “கோகுலம்” படத்தைத் தொடர்ந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” அடுத்ததாக வந்தது.\n“ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் இசையே” கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் சந்தோஷ ராகம் புதுவசந்த காலத்தில் அவரே பாடிய “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” வை ஞாபகப்படுத்திப் பரவசம் கொள்ள வைத்தது. அதே பாடல் ஜோடிப் பாடலாக இருந்தது போல “பூங்குயில் ராகமே” பாடலும் தொண்ணூறுகளின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது.\n“நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்களைக் கேட்க\n“அன்னை வயல்” இப்படியொரு கவிதைத் தனமான தலைப்பைத் தன் படத்துக்கு வைத்தவர் எவ்வளவு நிரம்பிய கனவுகளோடு தன் கன்னி முயற்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார். அவர் தான் இயக்குநர் பொன்வண்ணன்.\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதனாலோ என்னவோ தன் “அன்னை வயல்” படம் குறித்து அப்போது பேசும் படம் போன்ற திரை இதழ்களில் பேசும் போதெல்லாம் அவரது பேட்டியே ஒரு கலாபூர்வமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டம் அவருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வடிவிலேயே வந்து சேர்ந்தது.\nதன்னுடைய முதல் முயற்சியைத் தான் நினைத்தவாறு திரைப் படைப்பாக்கிக் கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எத்தனை வருடங்களாகக் கருக்கட்டிச் சுமந்திருப்பான் ஒரு படைப்பாளி. ஆனால் அவனின் அந்த இலட்சியத்துக்குச் சரியான பாதை போடாது முட்டுக்கட்டை போட்டு அந்தப் படைப்பையே சிதைத்து விட்ட கதையாக “அன்னை வயல்” படத்துக்கும் நேர்ந்தது.\nஎனது ஞாபகக் குறிப்பின் படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் மகனையும் நடிக்க வைத்து அந்தப் பாத்திரத்தை இயக்குநர் பொன்வண்ணனின் சிந்தனையை மீறி அதீத நாயக அந்தஸ்தைக் காட்ட மூக்கை நுழைத்தது தான் காரணமென்று நினைவு. பின்னர் அதே தயாரிப்பாளர் தான் “சந்தைக்கு வந்த கிளி” படத்தையும் எடுத்ததாக நினைப்பு.\n“அன்னை வயல்” படத்தில் வந்த “மல்லிகைப் பூவழகில் பாடும் இளம் பறவைகளே” பாடல் தொண்ணூறுகளின் பாடல்களோடு வாழ்ந்தவர்களின் சுவாசம்.\nஇந்தப் பாட்டைக் கேளாதவருக்கு எப்படியாவது கொண்டு சேர்த்த பெருமை உள்ளூர் தனியார் பேரூந்துகளுக்கு உண்டு.\nஇந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல வேண்டிய, சொல்ல மறந்தது ஒன்று => பாடலின் ஆரம்பத்தில் அழகாக அமைந்திருக்கும் கோரஸ் குரல்களோடு ஒட்டிய ரயிலோசை\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு அழகானதொரு இன்னொரு முகவரியைக் காட்டிய பாட்டு இது.\nபாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளோடு அப்படியே எங்கள் ஊரின் வயல் வெளிகளில் ஆனந்தமாக ஓடி நெற்கதிர்களைத் தலையாட்டும் காற்ற��க்கு நிகராக இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி கூட்டுப் படையலுமாக இனியதொரு அனுபவம்.\nஅன்னை வயல் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிற்பிக்கு இன்னொரு செண்பகத் தோட்டமாய் அமைந்த கிராமியத் தெம்மாங்குகள்.\nஅன்னை வயல் முழுப்பாடல்களையும் கேட்க\nதொண்ணூறுகளில் வெளியான மணி-ரத்னம் படத்தின் பெயரைப் பலர் மறந்தோ அல்லது தெரியாது விட்டாலும் “காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா” என்ற பாடலைத் தெரியாதவர்கள் குறைவு எனலாம்.\nகுறிப்பாகக் கிராமங்களில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இப்பொழுதும் கிராமியக் கொண்டாட்ட வீடுகளில் லவுட்ஸ்பீக்கர் கட்டிக் குழாய் வழியே பாடல் கொடுக்கும் ஒலி-ஒளி அமைப்பாளரும் இந்தப் பாட்டை மறக்க மாட்டார்கள்.\nமணி-ரத்னம் என்று சட்டச் சிக்கல் இல்லாமல் பெயரை வைத்து விட்டார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு அந்தக் காலத்தில் இயக்குநர் மணிரத்னம் மேல் இருந்த உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.\n“காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா” பாடல் இடம் பெற்ற மணி-ரத்னம் திரைப்படம் ஆனந்த்பாபு, (வீட்ல விசேஷங்க) மோகனா போன்றோர் நடித்தது.\nபடத்துக்கு இசை சிற்பி, இன்னொரு வேடிக்கை இந்தப் பாடலையும் YouTube மற்றும் இணைய அன்பர்கள் இளையராஜா தலையில் கட்டி விட்டார்கள். அவ்வளவுக்கு நேர்த்தியான இனிய இசையைச் சிற்பி அளித்திருக்கிறார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல் தேர்வும் அட்டகாஷ். அந்தப் பாடலைக் கேட்க https://youtu.be/OmRKEEcEcJ8\nஇசைமைப்பாளர் சிற்பிக்கு முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த “நாட்டாமை” இல் “மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு”, சூப்பர் குட் பிலிம்ஸ் முதன் முதலில் பெரும் எடுப்ப்பில் தமிழ், தெலுங்கில் தயாரித்த “கேப்டன்” இல் “கன்னத்துல வை” https://youtu.be/hJgIDN8t0iQ\nசிற்பிக்கு இன்னொரு சூப்பர் ஹிட் முகம் கொடுத்த உள்ளத்தை அள்ளித்தா, இவற்றோடு “அன்புள்ள மன்னவனே” பாடிய மேட்டுக்குடி, “நீயில்லை நிலவில்லை” சோக ராகம் இசைத்த “பூச்சூடவா” என்று எனக்குப் பிடித்த பாடல்களோடு நீட்டி முழக்கினால் தொடர் கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத் 😀\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐\nPosted in Uncategorized 1 Comment on இசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻\n🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️\nதிரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2014/11/blog-post_99.html", "date_download": "2018-04-22T16:27:58Z", "digest": "sha1:5APFFVDMTX7632VQZJJPRSH4PN63JVLS", "length": 32010, "nlines": 151, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: திருப்புகழ் கச்சேரியில் பாட்டி", "raw_content": "\nஆறரைக்கு சாலிகிராமத்தில் ப்ரோக்ராம். வீட்டிலிருந்து ஆறரைக்கு கிளம்பினோம். பாதி தூங்கிக்கொண்டிருந்த சாலைகளினால் ஞாயிற்றுக்கிழமையென்று தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள் சோம்பலாக உருண்டுக்கொண்டிருந்தன. ஒரு வலதுக்கு தப்பிதமாய் இடது திரும்பி பத்து நிமிடம் சேப்பாயிக்கு கூடுதல் வேலை கொடுத்தேன். ”ணா.. சாலிக்கிராமம் காவேரி ரங்கன் நகர்...” என்று வழிகேட்டு “இப்டிக்கா லெப்ட்ல போயி ஷ்ட்ரெயிட்டா...” என்று விரோதமாக எதிர்திசையில் திருப்பிவிட்ட ஆட்டோகாரரை மன்னித்துவிடலாம். வழி தெரியாது என்றால் மானம் கப்பலேறிவிடும் என்று நம்பும் சென்னைப் பழக்கம்.\nகாவேரி ரங்கன் நகர் காவேரி விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா. சின்னவளும் பெரியவளும் பத்மா மாமியோடும் தோழிகளோடும் திருப்புகழ் கச்சேரி பண்ணப் போயிருந்தார்கள். முக்குக்கு முக்கு விஜாரித்து கோயிலை அடையும் போது ஸ்பீக்கரில் ”முருகா...முருகா..” கோரஸாகக் கேட்டது. கச்சேரி ஆரம்பித்துவிட்டது. சொற்ப கூட்டமிருந்தது. சன்னிதிக்கு நேரேயே நான்கு மைக், ஒரு ஸ்ருதிப் பெட்டி, ஒரு டோலக்கு ஏற்பாடாகியிருந்தது. ப்ளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்தவர்களில் அநேகம் பேர் ரிடையர்ட��� ஆனவர்கள். முட்டிக்கு மூவ் தடவியவர்கள்.\nபச்சை ஜாக்கெட்டில் வாய் மந்திரமாக “முருகா.. முருகா..” ஒலிக்க பார்வையாளர்கள் ஓரமாக ஒரு பாட்டி. ஒரு ஜான் மல்லி சூடிய தீர்க்க சுமங்கலி. நெற்றியில் துலங்கிய திருநீரும் குங்குமமும் நம்மை மானசீக நமஸ்காரம் பண்ணச் சொன்னது. லலிதா சகஸ்ரநாமமும் கந்த சஷ்டி கவசமும் பாராயணம் செய்திருக்க வேணும். ”மாலாசை...” பாடினாலும் “பத்தியால் யானுனை...” பாடினாலும் தனக்கு மட்டும் கேட்கும்படி பாடினார்கள். சேர்ந்திசையாகத் திருப்புகழ் கேட்டு அவர் கண்களில் ஆனந்தபாஷ்பம். அவரைப் பார்க்கும் நமக்குள் பக்தி ஊறுகிறது.\nஒரு மணி நேரம் காதுக்கு தெவிட்டாத விருந்து. தெரு மணத்தது. திருப்புகழ் பாடி முடித்து வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு அடுக்கு தீபாராதனை ஆயிற்று. கண்களில் ஒற்றிக்கொண்டவுடன் பிரசாதத்துக்கு வரிசை நீண்டது. ஒவ்வொரு வாய் எலுமிச்சை சாதம், தயிர்சாதம். ஒரு கை உருளை வறுவல். காலை நொடித்தபடி வரிசைக்கு வந்த பாட்டிக்குக் கூட்டம் வழிவிட்டு முன்னுக்கு அனுப்பியது. கையில் வாங்கிக்கொண்டு கோபுரவாசலில் செருப்பைத் தேடிக்கொண்டிருந்தார். பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். பாட்டியைக் காணவில்லை. வீடு எங்காவது பக்கத்தில் இருக்கக்கூடும். விடு.\n தூரத்தில் மங்கிய வெளிச்சத்தில் தாங்கித் தாங்கி நடப்பது தெரிந்தது. பின்னாலிருந்து பார்க்கும் போது இடது கை முழுசாகவும் வலது கை பாதியாகவும் தெரிந்தது. மடக்கிய வலது கையில் பிரசாதமாக இருக்கும். பேரனுக்கோ பேத்திக்கோ. வண்டியை எடுத்துக்கொண்டு போகும் வழியில் இறக்கிவிடலாம் என்று ஓடினேன். திருப்பிக்கொண்டு வரும் போது கண்ணுக்கெட்டியதுவரை யாருமில்லை. ஞாயிறு இரவு. வெறிச்சோடிய சாலை. மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருந்தனர்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து க��ழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபந்து ரூபத்தில் வந்த காலன்\nகணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு\nகணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்\nகணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்\nகணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணு...\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கத�� (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரி���்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/05/tamil-news-online-tamil-news_7.html", "date_download": "2018-04-22T16:44:11Z", "digest": "sha1:Z3P3YBPNAAGVXDXHDLXFBVLZLIHAOKTT", "length": 32011, "nlines": 205, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nபெண்களுக்கு வரிச்சலுகை, இலவச மருத்துவம் அசத்தல்:மத்திய அரசின் தேசிய கொள்கையில் சிறப்பு திட்டம்\n'தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வடகிழக்கு மாநிலங்களை உருவாக்குவோம்'\nகெஜ்ரிவால் லஞ்சம் வாங்கினார்: முன்னாள் அமைச்சர் 'பகீர்'\nயோகி பெயரில் மாம்பழம்; உ.பி.,யில் அசத்தல்\nசேகர் ரெட்டியிடம் விலை போன மந்திரிகள் மீது நடவடிக்கை... பாய்கிறது\nசட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்: அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்\n84 லட்சம் பேருக்கு வேலை இல்லை; முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்\nமனைகள் வரன்முறையால் ரூ.10 ஆயிரம் கோடி: தமிழக அரசுக்கு வருவாய் வரும் என தகவல்\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரன் வெற்றி\nரஜினியுடன் நக்மா திடீர் சந்திப்பு :அரசியல் குறித்து பேசினாரா\nபல வண்ண சுழல் விளக்கு : ராணுவத்துக்கு அனுமதி\nவிளம்பரத்தில் மோடி படம் : அனுமதி கேட்டது யார்\nபெண்களுக்கு வரிச்சலுகை, இலவச மருத்துவம் அசத்தல்:மத்திய அரசின் தேசிய கொள்கையில் சிறப்பு திட்டம்\nபுதுடில்லி: பெண்களுக்கு, வருமான வரியை குறைக்கவும், ஆதாருடன் இணைந்த, சுகாதார திட்டத்தைஅறிமுகம் செய்யவும் வசதியாக, தேசிய கொள்கையை வகுக்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\nநாட்டு மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளபோதும், அவர்களின் வாழ்வாதாரம் போதிய அளவில் உயரவில்லை என, ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதை அடுத்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த் தவும், பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கான பல்வேறு புதிய சலுகைகளை வழங்கும் வகை யில், தேசிய கொள்கை வகுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, திருமணமாகாமல் தனியாக ...\n'தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வடகிழக்கு மாநிலங்களை உருவாக்குவோம்'\nபுதுடில்லி: தென்கிழக்கு ஆசியாவின் நுழை வாயிலாக, வடகிழக்கு மாநிலங்களை உரு வாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ண யித்துள்ள தாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nமேகாலயாவின் ஷில்லாங் நகரில், தன்னார்வ அமைப்பான, 'பாரத் சேவாஸ்ரம்'சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,டில்லியில்இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக, வடகிழக்கு மாநிலங்களைஉருவாக்குவதை இலக் காக வைத்து, அரசு செயல்பட்டு வருகிறது. இத்த கைய நுழைவாயில், அசுத்தமாக இருந்தால், ...\nகெஜ்ரிவால் லஞ்சம் வாங்கினார்: முன்னாள் அமைச்சர் 'பகீர்'\nபுதுடில்லி:''டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றொரு அமைச்சரிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்,'' என, முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந் துள்ளது. பஞ்சாப், கோவா சட்ட சபை தேர்தல் தோல்வி, டில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி என, அரசியல் ரீதியில் கடும் பின்னடைவை ஆம் ஆத்மி சந்தித்து வருகிறது.\nஇந்த நிலையில், கட்சியிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்சியின் நிறுவனத் தலைவர் களில் ஒருவரான ...\nயோகி பெயரில் மாம்பழம்; உ.பி.,யில் அசத்தல்\nலக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல மாம்பழ ஆராய்ச்சியாளரான, ஹாஜி கலீமுல்லா, தான் புதிதாக கண்டுபிடித்துள்ள மாம்பழத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை வைத்துள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில், பா.ஜ., அரசு அமைந்தது முதல், இரண்டு மாதங்களாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார். இங்குள்ள மலிகாபாத் பகுதியைச்\nசேர்ந்தவர் ஹாஜி கலீமுல்லா, 74. தன்தோட்டத் தில் விதவிதமான மாம்பழவகைகளை உருவாக்கி, பல்வேறு சாதனை களை புரிந்தவர்.மாம்பழ மனிதர் எனப்படும் இவர், ...\nசேகர் ரெட்டியிடம் விலை போன மந்திரிகள் மீது நடவடிக்கை... பாய்கிறது\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி யிடம் சிக்கிய, 'டைரி'யில், 300 கோடி ரூபாயை அவர், லஞ்சமாக வாரி இறைத்தது அம்பலமாகி உள்ளது. அவரிடம் விலை போன, அமைச்சர் கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள கடிதம், கோட்டையை கலங்க வைத்துள்ளது.\nமத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட பின், பிரபல மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிய, 2,000 ...\nசட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்: அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர் கள், சட்டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.\nநாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்தது.தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட, 11.35 லட்சம் பேர், இத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய இந்த தேர்வில், முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.\nஅதாவது, 2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் ...\n84 லட்சம் பேருக்கு வேலை இல்லை; முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி\nசென்னை: 'தமிழகத்தில், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலையின்றி காத்தி ருக்கின்றனர்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\n'அ.தி.மு.க., அரசு, ஒரு லட்சம் பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளது' என, முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது, வேலையின்றி தவிக்கும் இளை ஞர்களுக்கு, வெந்த புண்ணில்,வேல் பாய்ச்சுவ தாக உள்ளது.6ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், இளைஞர்களுக்கு, எவ்வித வேலை வாய்ப்பை யும் உருவாக்காததால், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து ...\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்\n'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது.\nசென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அ��ிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த ...\nமனைகள் வரன்முறையால் ரூ.10 ஆயிரம் கோடி: தமிழக அரசுக்கு வருவாய் வரும் என தகவல்\n'தமிழக அரசு அறிவித்துள்ள, அங்கீகாரமில் லாத மனைகளுக்கான வரன்முறை திட்டத்தை செயல்படுத்தினால், 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என, மதிப்பிடப்பட்டுள் ளது. கட்டணத்தை முழுமையாக வசூலித்து, முறையாக செலவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை மேம்படும்.\nவிவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித் தது. உயர் நீதிமன்றம் எழுப்பிய பல கேள்வி களுக்கு, தமிழக அரசின் பதிவுத்துறை, வருவாய் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உரிய பதில் ...\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரன் வெற்றி\nபாரீஸ்: பிரான்ஸின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரன்(39) தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் பெற்றார்.\nபிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதிவிக்காலம் நிறைவடைவதையொட்டி, அங்கு தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸின் புதிய அதிபரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் ‛என் மார்சே' அணியின் இமானுவேல் மேக்ரன் மற்றும் ‛தேசிய முன்னணிக் கட்சி'யின்ல் மெரைன் லி பென் இருவரிடையே கடும் போட்டி நிலவியது.\nஏப்.,23ம் தேதி நடைபெற்ற ...\nரஜினியுடன் நக்மா திடீர் சந்திப்பு :அரசியல் குறித்து பேசினாரா\nசென்னை: நடிகர் ரஜினியை, சென்னையில் உள்ள, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலர், நக்மா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.\nசந்திப்பிற்குப் பின், நக்மா அளித்த பேட்டி: ரஜினியும், நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளோம். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் சந்திப்பு இருந்தது. சாதாரண சந்திப்பு தான். அரசியல் கலப்பு எதுவும் இல்லை; அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியலுக்கு, ரஜினி வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அரசியலுக்கு வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவார். ...\nபல வண்ண சுழல் விளக்கு : ராணுவத்துக்கு அனுமதி\nபுதுடில்லி: முக்கியமான பணிக்கு செல்லும் போது மட்டும், ��ங்களின் வாகனங்களில், பல வண்ண சுழல் விளக்குகள் பயன்படுத்த, போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாட்டில், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த, மத்திய அரசு தடை விதித்துள்ளது.\n'ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே தங்கள் வாகனங்களில், சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்தலாம்' என, மத்திய அரசு அறிவித்தது.\nமேலும், ஆம்புலன்ஸ் மற்றும் ...\nவிளம்பரத்தில் மோடி படம் : அனுமதி கேட்டது யார்\nபுதுடில்லி: 'விளம்பரங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி கேட்டது யார் என்பதை தெரிவிக்க இயலாது' என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்தாண்டு பத்திரிகைகளில், பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை குறிப்பிட்டும், 4ஜி சேவையை குறிப்பிட்டும் பெரியளவில் விளம்பரங்களை வெளியிட்டது. அதில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ...\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nஇன்றைய ராசி பலன் 22-04-2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\n79 வயதில் காமம் தவறில்லை.\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-04-22T16:28:01Z", "digest": "sha1:DUF6U2GSAU4I77Z2M7SPVDBSEVQY5FCI", "length": 10471, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "கோவை என்.ரோடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிக���்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கோவை என்.ரோடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nகோவை என்.ரோடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டம் என்.ரோடு கிளையில் கடந்த 09.05.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகோவையில் பாலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nகத்தரில் இரண்டு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:35:46Z", "digest": "sha1:4C6FAEZR5S3PZCHUZ7223KZVKX6NSUDP", "length": 9023, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென் குவாங்செங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் சென்.\nசீன மருத்துவத்திற்கான நான்ஜிங் பல்கலைக்கழகம் (1998–2001)\nடோன்சிகு, சான்தோங் மாநிலம், சீனா\nரமன் மக்சேசே பரிசு (2007)\nசென் குவாங்செங் (பிறப்பு 12 நவம்பர் 1971) சீனாவைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான உரிமைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர். சிறுவயது முதலே கண் பார்வை இழந்த சென் தாமாகவே சட்டம் படித்தவர். பெண்கள் மற்றும் வறியவர்களின் உரிமைக்காகப் போராடும் இவர் வெறுங்கால் வழக்கறிஞர் என அழைக்கப்படுகிறார். அரசின் குடும்பநலத் திட்டங்களின் பெயரில் நடைபெறும் அதிகார மீறல்களையும் கட்டாயக் கருக்கலைப்புக்களையும் எதிர்த்துப் போராடி வருகிறார்.இவர் சீனாவின் சிற்றூர்களின் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்கு கொண்ணர்ந்ததற்காக அறியப்படுகிறார். இவர் அமெரிக்க ரைம் இதழோடு சீனாவின் ஒரு பிள்ளை கொள்கையை விமர்சித்து, குறிப்பாக காலம் தாழ்த்திய கருக்கலைப்பை எதிர்த்துப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் வேறு குற்றங்களுக்காக இவரை 4 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். 2010 வெளியே வந்த இவர், சீனக் காவல்துறையின் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தார். 2012 ஏப்பிரல் மாதம் இவர் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[1] பின்னர் தொடர்ந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்பு 2012 மே 19 ம் திகதி இவர் ஐக்கிய அமெரிக்காவில் வந்திறங்கினார்.\nசீன மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:39:15Z", "digest": "sha1:TUYEOI4X5NZVTBRT4QHJQTL7ZZTG3KIP", "length": 6468, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவலியியல் கடற்பாசி ஆய்வுத்துறை(Algology) அல்லது பாசியியல்(Phycology) என்பது ஆல்காக்கள் அல்லது பாசிகள் பற்றிய அறிவியல் துறை ஆகும். இது உயிர் அறிவியல் துறையின் கீழ் உள்ள தாவரவியல் துறையை சார்ந்தது. ஆல்காக்கள் நீர் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள முக்கிய முதல்நிலை உற்பத்தியாளர்கள் ஆகும். பெரும்பாலான ஆல்காக்கள் ஈரப்பதமான இடத்தில் வாழும் உண்மையான உட்கரு உடைய ஒளிச்சேர்க்கை புரியும் உயிரியாகும். இதன் உடல் வேர், தண்டு இலை என்று உயர் தாவரங்களைப்போல் வேறுபடுத்தி அறியமுடியாத தாலசு என்ற அமைப்பை உடையது. இவை பூவாத்தாவர வகையைச் சார்ந்தது. பெரும்பாலான சிற்றினங்கள் ஒரு செல் மற்றும் நுண்ணிய அமைப்புடைய பைட்டோபிளாங்டான் மற்றும் நுண்ணிய ஆல்காக்கள் ஆகும்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/zdj%C4%99cie", "date_download": "2018-04-22T16:01:18Z", "digest": "sha1:J3255DRI3Q6D7FZUL3WJN63AC6D5664P", "length": 4301, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "zdjęcie - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-04-22T16:18:18Z", "digest": "sha1:UCIEINLUD4MLLORHMSAWMJXVA5EH447M", "length": 12324, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "சேமிப்பு கணக்குகளில் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»சேமிப்பு கணக்குகளில் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளில் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதில்லி, பிப்ரவரி 20ம் தேதி முதல் சேமிப்பு கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதியன்ற��� அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இறுதியாக இருந்த நிலவரப்படி ஏ.டி.எம்.களில் ஒரு அட்டைக்கு ஒரு நாளைக்கு ரூ.4,500 மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். இதனால் பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்கவில்லை, பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே இருந்தன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 20- ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல், மார்ச் 13 ஆம் தேதி முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேமிப்பு கணக்குகளில் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nPrevious Articleதமிழக பொறுப்பு ஆளுநர் நாளை சென்னை வருகை\nNext Article தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்கின்றன \nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43767867", "date_download": "2018-04-22T17:08:38Z", "digest": "sha1:PYM6RKP5HYUT2CHHWAQ5DTPGEJ7WGAZV", "length": 16700, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "கத்துவா வன்புணர்வு வழக்கை ஜம்முவில் நடத்தக்கூடாது: சிறுமியின் குடும்ப வழக்கறிஞர் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகத்துவா வன்புணர்வு வழக்கை ஜம்முவில் நடத்தக்கூடாது: சிறுமியின் குடும்ப வழக்கறிஞர்\nசரோஜ் சிங் பிபிசி இந்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை MOHIT KHANDHARI/ BBC\nநாட்டையே உலுக்கிய கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற கூடாது, என கொலை செய்யப்பட்ட எட்டு வயது சிறுமியின் குடும்பத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n\"அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றால் அது நியாயமாக இருக்காது. கத்துவாவில் குற்றப்பிரிவு போலீஸார் மிரட்டப்பட்டனர். எங்கும் 'பார்த் மாதா கீ ஜே' என்று கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இது போன்ற சூழலில் இம்மாநிலத்தில் வழக்கு முறையாக விசாரிக்கப்படாது \" என்கிறார் பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்\nகடந்த ஜனவரி மாதம், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள கத்துவா மாவட்டத்தின் அருகே ரசனா கிராமத்தில் தன் குதிரையை மேய்க்க சென்ற 8 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. ஏழு நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. உடலில் ஆழமான காயங்கள் இருந்தன.\nபடத்தின் காப்புரிமை MOHIT KHANDHARI/ BBC\nImage caption வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்\nசிறுமியை கொலை செய்வதற்கு முன், அவளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை உறுதிப்படுத்தியது.\nஇதனை ஜம்மு காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 8 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஏப்ரல் 9ஆம் தேதியன்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் கத்துவா மாவட்ட நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை சில வழக்கறிஞர்களே தடுக்க முயன்றனர்.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே நடைபெற வேண்டும் என்று கோருகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால், இப்படி வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது நடைமுறையில் சாத்தியமா விசாரணை நடைபெறும் நாட்களில் எல்லாம் வேறு மாநிலத்துக்கு சென்று, வருவது அந்தக் குடும்பத்தால் முடியுமா\n\"இந்த வழக்கில் ஒட்டு மொத்த நாடும் எங்களுடன் உள்ளது. ஆதலால், அக்குடும்பத்தினரைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை\" என்கிறார் தீபிகா.\nகத்துவா வழக்கில் வழக்கறிஞராக இருப்பதால் தமக்கு பல மிரட்டல்கள் வருவதாக அவர் கூறுகிறார். நீதிமன்ற படிகளில் வைத்தே, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தன்னை மிரட்டியதாக தீபிகா தெரிவித்தார்.\nஆகவே, தமக்கு பாதுகாப்பு கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.\n2013ஆம் ஆண்டில் வேறொரு விஷயம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்டார்.\nதீபிகாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதராமற்றவை என்கிறார் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபீந்தர் சிங்.\nகத்துவா வழக்கில் தீபிகாதான் வழக்கறிஞர் என்பதே தமக்கு தெரியாது என்கிறார் பிபிசியிடம் பேசிய பூபீந்தர். ஆனால், இந்த வழக்கை மொத்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.\nகுற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கிற்கு இந்து - முஸ்லிம் சாயம் பூச முயற்சித்ததாக அவர் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்நிலையில், குற்றப்பிரிவு விசாரணையானது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திருப்தி அளிப்பதாகவும், அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் வழக்கறிஞர் தீபிகா.\n\"தற்போது சிபிஐயால் இந்த வழக்கில் என்ன செய்துவிட முடியும் சிறுமியின் உடைகள் துவைக்கப்பட்டு விட்டன. அனைத்து ஆதாரங்களும் காணாமல் போயுள்ளன\" என்று அதற்கு காரணம் கூறுகிறார் தீபிகா.\nஇவ்வழக்கிற்கு இந்து - முஸ்லிம் சாயம் பூசப்படுவதாக மனம் வருந்தியுள்ளார் தீபிகா.\n\"நான் ஒரு காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் பிறந்தேன். ஆனால் என் பணியிடம் ஜம்முதான். நானும் இந்து சமூகத்தை சேர்ந்தவள்தான். அவ்வப்போது எனக்கே அதை நினைத்து வெட்கமாக இருக்கிறது\" என்கிறார் அவர்.\nஇந்த வழக்கு தீபிகாவிடம் வந்தது எப்படி\nஇதற்கு பதிலளித்த தீபிகா, \"நான் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைக்காக பல காலமாக வேலை செய்து வருகிறேன். நான் இந்த வழக்கை முதலில் இருந்தே கவனித்து வந்தேன். எனக்கும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறாள். பாதிக்கப்பட்ட சிறுமியை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே, நானே அவர்களை சந்தித்து வழக்கை எடுத்துக் கொள்ள முன் வந்தேன்\" என்றார்.\nசிரியா தாக்குதல் துல்லியமாக நடந்தது, நோக்கம் நிறைவேறியது: டிரம்ப்\nLIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nதொழில்நுட்ப பிழை: வடகொரிய இணைய தளத்தில் திறக்கும் அரசு எதிர்ப்பு டிவிட்டர்\nகாமன்வெல்த்: 10வது நாளில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்தியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/07/blog-post_12.html", "date_download": "2018-04-22T16:04:24Z", "digest": "sha1:SN6X7OPHPOJWPDBAK6ASJYWLQTGIRFLI", "length": 25272, "nlines": 122, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): நீதி இலக்கியம் : முதுமொழிக் காஞ்சி", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nநீதி இலக்கியம் : முதுமொழிக் காஞ்சி\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி அளவில் சிறியது. பாடல் கணக்குப் படி பார்த்தால் நூறு பாடல்கள். அடிக்கணக்கில் பார்த் தால் நூற்றுப்பத்து அடிகள். குறள் தவிர்த்த கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் நான்கடிகளால் ஆன வெண்பாப் பாடல்கள். ஆனால் இதுவோ ஓரடியால் ஆனது. பத்து அதிகாரம் கொண்ட இந்நூலில் அதி காரத்தின் முதல் பாடல் மட்டும் இரண் டடியால் ஆனது. இந்தச் செய்யு ளின் வகை குறள் தாழிசை ஆகும்.\nஅறத்தையும் நீதிநெறியையும் கூறும் முதுமொழிக்காஞ்சியின் பத்து அதிகாரங்கள் பின்வருமாறு: சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்ப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகியன. ஒவ்வொரு அதி காரத்திலும் உள்ள பத்துப் பாடல் களில் ஒவ்வொரு செய்யுளின்- பாடலின் இறுதிச் சொல்-சில பாடல்களில் இடையில்-என்ன வாக முடிகிறதோ அதுவே அதி காரத்தின் பெயர் ஆகும். இரண்டா வது பத்து அறிவுப்பத்து. ஆனால் அதன் பாடல்கள் யாவும் ‘அறிவு’ என முடிவதில்லை; அறிப என்றே முடிகின்றன. அதை அறிப பத்து என்று குறிப்பிடுவது தான் பொருத்த மாக இருக்கும். ஆனால் முன் னோர் எப்படி குறிப்பிட்டனரோ அப்படியே அழைக்கப்படுகிறது.\nமுதுமொழிக்காஞ்சியின் ஆசி ரியர் மதுரை கூடலூர்க்கிழார் ஆவார். இவர் சங்க காலத்து இலக்கிய மான “ஐங்குறு நூறு” -வை தொகுத் தவர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் வேறு, முதுமொழிக்காஞ் சியை இயற்றியவர் வேறு. ‘மீப்பு’ போன்ற பிற்காலத்திய சொற்கள் இடம் பெறுவதால் இது காலத் தால் பிந்தியது என்பது தான் சரி யாக இருக்கும் என்று பேராசிரியர் எஸ்.வையாபுரியார் கூறுகிறார். இவர் களப்பிரர்களின் காலத்தில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்க காலத் தவர் என்றும் அச்சங்கத்தை நிறு விய வச்சிரநந்தியின் சமகாலத் தவர் என்றும் இலக்கிய வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.\nவச்சிரநந்தியின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பதால் மதுரை கூடலூர்க்கிழாரின் கால மும் அதுவே. கி���ார் வேளாண் மர பைச் சார்ந்தவர் என்று தெரிகிறது என்கிறார் முனைவர் சா.சவரி முத்து. கிழார் என்பது இப்போதும் நில உரிமையாளர் என்ற பொரு ளில் கூறப்படும் நிலக்கிழார் என் பதையே குறிக்கிறது. முதுமொழி என்பது பழமொழி, மூதுரை, அறி வுடைச் சொல் என்னும் பொருள் தருவதாகும். காஞ்சி என்பது நிலை யாமையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்று கூறுவது பொருத்தமாகவே இருக் கிறது. ஆனால் காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒரு வகை அணிகலன். பல மணிகள் சேர்ந்த காஞ்சி அணிகலன் போலப் பல முதுமொழிகளைக் கொண்டதாக இந்நூல் விளங்கு வதால், இது முதுமொழிக் காஞ்சி என்றழைக்கப்படுகிறது.\nதொல்காப்பியம் கூறும் நிலை யாமையைக் குறிக்கவில்லை என் றாலும் புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூல் முதுமொழிக்காஞ்சி எனும் துறை யைக் கூறி விளக்குகிறது. ‘பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்/ உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று’ (புற.வெண்-269) என்று அதற்கு துறை விளக்கம் கூறு கிறது. இந்த இலக்கணம் இந் நூலுக்குப் பொருந்துவதாக உள் ளது. இருப்பினும் முதுமொழிக் காஞ்சி ஒரு நீதிநூலேயாகும். நீதி நூல் காலத்திய சான்றோர்கள் தம் அறிவுடைமையால் கூறும் அனு பவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும்.\nதிட்பமான சிறுசிறு தொடர் களில் நீதிகள் பலவற்றைக் கூறு கிறது. அறம், பொருள், இன்பம் என தனித்தனியாகக் கூறாமல் கலந்து பாடப்பட்டுள்ளது. மொழியியல் நோக்கில் தொடர்களை ஆராய்வ தற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முதுமொழிக் காஞ்சி திகழ்கிறது. எல்லாப் பத்துக்களிலும் முதல் தொடர், ‘ஆர்கலி உலகத்து மக் கட்கு எல்லாம்’ என அமைந் திருக்கிறது. இது அடுத்து வரும் பத்து அடிகளையும் சொல்லப் போனால் நூறு அடிகளையும் தழு வியே வருகிறது.\nமுதுமொழிக் காஞ்சியில் கட வுள் வாழ்த்துப் பாடல் இல்லை. அதன் முதல் பத்தான சிறந்த பத் தில் கல்வி, ஒழுக்கம், பிணியின்மை, வாய்மை போன்றவை வலியுறுத் தப்படுகிறது. பழமொழி என்பது சாதாரண மக்கள் வாய்மொழியாகப் புழங்கி வருவது. முதுமொழியோ அறிஞர்கள், பெரியோர்களின் அனு பவ அறிவால் கூறப்படுவது. சமண பள்ளிகள் கல்விக்காக உருவாக் கப்பட்டவை. அதனால் கல்வி முக்கிய இடம்பெறுகிறது. ஆயினும் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கம் மிக முக்கியமானதாக வலியுறுத் தப்���டுகிறது. அதனால்தான் ‘ஓத லின் சிறந்தன்று ஒழுக்கம்\nஉடைமை’ (1.1) என்றும் ‘கற்ற லின் கற்றாரை வழிபடுதல் சிறந் தன்று (1.8) என்றும் ஒழுக்கத்தை யும் பணிவையும் உணர்த்துகிறது. சிறந்தன்று என்பதற்கு சிறந்தது எனப்பொருள்.\nவண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை (1.4) என்பதும் இளமையின் சிறந்தன்று மெய் பிணி இன்மை (1.5) என்பதும் மெய் பேசுவதையும் மெய்எனும் உடல் நலமாக இருப்பதையும் சிறந்த தாகக் கூறுகிறது.\nஇளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம் என்றும், வளம் இல்லாத பொழுது வள்ளல் தன்மை குற்றம் என்றும், சுற்றத்தார் இல்லை என்றால் சினம் கொள்வது குற்றம் என்றும் கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.\nபேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப (2.1), சிற்றில் பிறந்தமை பெரு மிதத்தின் அறிப (2.6) என்று சமு தாயத்தின் நிலைபற்றி அறிவுப் பத்து உரைக்கிறது. முறையில் அரசர் நாட்டிருந்து பழியார் (3.6) என்பதன் மூலம் நடுநிலை இல்லா அரசனின் நாட்டில் இருந்து கொண்டே அவன் இயல்பை அறி ஞர்கள் பழித்து உரைக்க மாட்டார் கள் என்கிறது. அதே போல் குடி மக்களின் இன்பத்தை விரும்பும் அரசன் முறையோடு ஆட்சி செய் வதை தவிர்க்க மாட்டான் என் பதை ‘ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்’ (10.9) என்று கூறுகிறது.\nஒழுக்கத்துக்கு அடுத்தாற் போல் நட்பு பற்றி சிறப்பாகக் கூறு கிறது. செய்தக்க நற்கேளிர் செய் யாமை பழியார் (3.7) என்கிறது. ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று (5.3) என்று அல்லபத்து கூறுகிறது.\nபழி உடையவர்கள் செல்வம் உடையவர்களாய் இருந்தாலும் அது இல்லாமை போன்றதாகும் என்கிறது ‘பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது’( 4.1).\nஅத்துடன் நாணத்தை இழந்து பசியைத் தீர்த்துக்கொண்டாலும் அது பசித்திருப்பது போன்றதே யாகும் என்கிறது ‘நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது’ (4.3). அறி வில்லாதவன் துணையாய் இருப் பது தனிமையாய் இருப்பதிலும் வேறு அல்ல என்கிறது ‘அறி விலி துணைப்பாடு தனிமையில் துவ்வாது’ (4.8)\nஇளையோன் தவம் சிறந்தது என்னும் முதுமொழி இல்லறம் பற்றி நிறையப் பேசுகிறது. கணவன் குறிப்பறிந்து நடக்காதவள் நல்ல மனைவியல்ல என்றும் மாண்பு இல் லாத இல்லறம் நல்ல வாழ்க்கையல்ல என்றும் அல்ல பத்து கூறுகிறது. மக் கள் பேறில் பெறும் பேறில்லை (6.1) என்று மக்கள் பேறின் சிறப்பைக் கூறுகிறது இல்லை பத்து. மக்கள் பேறு வாய்க்காத கலவி தீயது என்கிறது. ��ன்பில்லாதவரிடம் பிணக்கு (புலவி) கொள்தல் இன்பம் தராது என்கிறது நல் கூர்ந்த பத்து. காமம் வேண்டு வோன் குறிப் புச்செயல் தண்டான் (10.10) என்று கூறுவதன் மூலம் இல்லற வாழ்க்கை யில் துணைவியின் குறிப்பு அறிதல் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.\nஅளவுக்கு மேல் உண்பவர் களுக்கு அதிக நோய் உண்டாகும் என்று கூறும் எளிய பத்து, பகுத்து உண்பது பற்றிச் சிறப்பித்துக் கூறு கிறது. பிறர் சுமையைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு பகுத்து உண்ணு தல் எளியது என்கிறது ‘பாரம் வெய் யோர்க்கு பாத்தூண் எளிது’ (8.9). கள் உண்பதை வெறுக்கும் சமணம் போல முதுமொழிக் காஞ்சியும் கள் உண்போன் சோர்வின்மை பொய் (7.3) என்கிறது. கள்ளைக் குடிப் பவன் ஒழுக்கத்தில் இருந்து விலகாமல் இருப்பான் என்பது பொய் என்பது இதன் பொருள். இன்னும் நிறைய அறிவு ரைகளை ஓசை நயத்துடன் எடுத் துரைக்கிறது முது மொழிக்காஞ்சி\nஇ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகம...\nமகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு..\nவிவேகானந்தர் » தைரியத்துடன் செயலாற்றுங்கள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்..\nவிவேகானந்தர் » உன்னால் முடியும் தோழா\nபழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்..\nபிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்..\nமரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது\nஅகநானூறு பாடல் » தோழி கூற்று(2)\nநீதி இலக்கியம் » வாழ்வியல் அற இலக்கியங்கள்\nமார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் '...\nமழை மாதம் மும்மாரி பெய்யாதது ஏன்\n கவனமா இருங்க புற்றுநோய் வந்துவிட...\nஆன்மிக சிந்தனைகள் » சின்மயானந்தர்\nகளிற்றியானை நிரை - அகநானூறு பாடல் : தலைவி கூற்று ...\n ஈஸியான வீட்டு மருந்து ...\nஉணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்..\nஎலியும் பூனையும் பகையான கதை தெரியுமா..\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு..\nஅகநானூறு » கடவுள் வாழ்த்து\nநீதி இலக்கியம் : இன்னிலை\nகுழந்தைகள் எங்கு நல்ல தூங்கும் தெரியுமா..\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா..\nவிருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியின் அ...\nஅழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்..\nநீதி இலக்கியம் : ஆசாரக்கோவை\nநீதி இலக்கியம் : முதுமொழிக் காஞ்சி\nமுகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற \"மாம்பழ ஃபேசியல்\"\nதமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை..\nநீதி இ���க்கியம் : ஏலாதி\nகோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எ...\nபெண்கள் இரட்டை ஜடை போடக்கூடாது: சொல்கிறது சாஸ்திரம...\nகூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா\nஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்...\nபுகைப்பழக்கத்தை நிறுத்த ஆரோக்கியமான வழிகள்..\nமென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள்\nஅதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியும...\nஞானம் பெற நல்வழிகாட்டும் குரு பூர்ணிமா இன்று.. விய...\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-sports-news/5392-2018-04-17-08-07-57", "date_download": "2018-04-22T16:13:00Z", "digest": "sha1:R3US6BMNZT2VHC5PJH4P5N3H46IAWSWY", "length": 17502, "nlines": 116, "source_domain": "slbc.lk", "title": "இலங்கை உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று முதல். - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nஇலங்கை உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று முதல்.\nஇலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று முதல் ஆரம்பமாகும் என்று இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார். பெத்தகான தேசிய உதைப்பந்தாட்ட மைதானத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும். பாடசாலை மட்டத்திலான நான்கு வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தேசிய உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ரூமி ஃபக்கீர் அலி தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படும்.\nநாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாதென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவிப்பு.\nநாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. சகல விடயங்களை...\nநாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.\nசுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அ...\nஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத���தத் தீர்மானம்.\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழ...\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சேவையில்.\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின்\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.\nபிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்��ிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர்ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர��� ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajankhan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T16:35:17Z", "digest": "sha1:MSLCLVMZBU55I5JZNIHFUCVCHEJTBVM7", "length": 7895, "nlines": 148, "source_domain": "rajankhan.wordpress.com", "title": "இரசிக்க | அனல் மேலே பனித்துளி", "raw_content": "\n நினைவுகளில் நீந்த பழகு * \nஅது ஒரு மனநல மருத்துவமனை.\nஅங்கே இரமேஷ் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் , ஒரு நாள் பிரதீப் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட.., தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் இரமேஷ். Read More…\nஇந்தக் கதையின் முடிவை நான் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கும் தெரியாது. உங்களில் யாருக்காவது முடிவு தெரிந்தால் எழுதுங்கள்.\nஅன்று தான் திருமணம் நடந்த அந்த மணமக்களுக்கு அன்று இரவே முதலிரவு முடிந்தது. மறுநாள் இராணுவத்தின் உடனடி அழைப்பின் காரணமாக மணமகன் காலையிலேயே தன் கடமையைச் செய்ய கிளம்பி விடுகிறான்.\nஆனால் அன்று அவன் போன இரயில் ஒருபாலத்தின் மேல் ஓடும்போது விபத்துக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கிய அவனை ஏதோ ஒரு கிராமத்தார் காப்பாற்றி பிழைக்க வைத்தனர். அவன் மூன்று மாதம் வரை மனநிலை பாதிக்கப் பட்டவானாக இருந்து தெளிந்தான்.\nஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங���க..\nரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் High BP (Blood Pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..\nG.கௌசல்யா என் கூட பிறக்காத தங்கை\nஎங்க ஊர் மாரியம்மன் திருவிழா\nநிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்\nபடம் பார்த்து கவிதை சொல்.. – இதுதான் காதலோ.. – இதுதான் காதலோ\n.. நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ\nஎன் டைரியின் சில பக்… on April 8, 2012 – ஒரு தேவத…\njude on அவள் யாருக்குச் சொந்தம் \nCelina on அவள் யாருக்குச் சொந்தம் \nRajankhan on நிலவில் முதன்முதலில் கால் வைத்…\nSelva on நிலவில் முதன்முதலில் கால் வைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/girl-loves-here-boy-friend-with-this-unnormal-condition-019918.html", "date_download": "2018-04-22T16:37:27Z", "digest": "sha1:TJXWHNYIARUYDDPMR7A72BLPTFKP4PQS", "length": 14176, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "உண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்! | Girl Loves Here Boy Friend With This Unnormal Condition - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்\nஉண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்\nஉண்மை காதலை நிரூபித்த காதல் தம்பதிகள்- வீடியோ\nஇந்த காலத்து பசங்க கிட்ட உண்மையான காதலையே பார்க்கமுடியலப்பா என்ற வசனம் பெரும்பாலான இடங்களில் கேட்டிருப்போம். குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக வசை வாங்குபவர்களாக இருக்கிறார்கள்.\nபெண்கள் பணத்திற்கு தான் வருவார்கள், நம்மிடம் பணமில்லை என்று தெரிந்தால் போதும் உடனேயே நம்மை ப்ரேக் அப் செய்து விடுவார்கள் என்கிற பேச்சு எப்போதும் கடந்து வந்திருப்போம், ஆனால் இந்த கூற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு காதல் தம்பதிகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாய்லாந்தை சேர்ந்த இருபத்தியோரு வயதான பூஹ் சோக்சாய் என்ற நபருக்கு கண்களில் புற்றுநோய் அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். கண்கள���ல் ஏற்பட்ட புற்றுநோ மெல்ல பரவி முகம் முழுவதும் பரவியிருக்கிறது.\nஉறவுகளே அருகில் வர தயங்கக்கூடிய இந்த சூழலில் இவரது காதலி முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.\nபூஹ்ஹின் காதலி அடிடயா சும்கியூ தன் காதலனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மூன்றாம் ஆண்டு காதல் இன்றும் காதல் குறையாமல் இருக்கிறது என்று பகிர்ந்திருந்தார்.\nஅது பயங்கர வைரலாய் சமூக வலைதளங்களில் பரவியது. கண்களில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் சரி செய்ய முடியாது, அதிலும் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் ஆனாலும் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து என் புஹ் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அடிடயா.\nமூன்று வருடங்களுக்கு முன்னர் புஹ்ஹை பார்த்த போது எப்படி காதல் வயப்பட்டேனோ அதே போலத்தான் இன்றும் அவன் மீது காதலுடன் இருக்கிறேன், அவனது உருவம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.\nஅவனை நான் மனதார நேசிக்கிறேன் அவ்வளவு தான் என்கிறார்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் புஹ் கண்களில் ரெடினோப்ளாஸ்டோமா எனப்படுகிற ஒரு வகை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, இரண்டு முறை கீமோதெரபி கொடுக்கப்பட்டது.\nஆனாலும், கண்களைத் தாண்டி முகம் முழுவதும் புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியவில்லை.... புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாது. கூடிய விரைவில் புஹ் மரணத்தை தழுவார் என்று உறுதியாக தெரிந்த பின்பு அவர் மேல் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் அடிடயா.\nஎங்களை எல்லாரும் வித்யாசமாக பார்க்கிறார்கள் அதான் அதற்காக நாங்கள் வருத்தப்பட வேண்டும் என்றோ கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.\nஇது எங்களின் வாழ்க்கை, எங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் அழகாக்க எங்கள் நாட்களை இனிமையாக்க முடிந்தவரை முயல்கிறோம், பூஹ்ஹின் வாழ்நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது தெரியும், அவனது இறுதி மூச்சு இருக்கிற வரை அவனை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.\nமருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில் தன்னுடைய குறைபாட்டினை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வலியை வெளிகாட்டாது, அன்புக் காதலி அடிடயா போட்டோ எடுக்கும் போது மகிழ்வாக போஸ் கொடுக்கிறார் பூஹ்.\nஇவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிரும் புகைப்படங்களுக்கு எல்லாரும் பாசிட்டிவ் கமெண்டஸ் கொடுத்து புஹ் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் இவர்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலனை ஏமாற்ற பெண் திட்டமிட்டு நிகழ்த்திய நாடகம்\n3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்\nஇந்தக் கல்யாணம் வேண்டாம் கடைசி நிமிடத்தில் மணமகளின் திடீர் முடிவு\nமன்மதன் தோட்டத்தில்... #1 அவப் பேரு கோகிலா, நான் நெனச்சது எல்லாம் உண்மை இல்ல...\nகுழந்தைங்க வீட்ல இருக்காங்கலேன்ற அறிவு வேணாம்.... My Story #230\nமகளின் காதலை புதுமையான வழியில் எதிர்த்த அப்பா \nஇந்த ஏழு ஊர்லயும் பாலியல் தொழில் படுஜோரா நடக்குதாம்...\nஇந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க காதலிக்க தயார்னு அர்த்தம்... என்ன ரெடியா\n25 வயதிற்குள் காதலி(லா)ல் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 20 விஷயங்கள்\nபொண்ணுங்ககிட்ட எப்படி ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே சொல்வாங்க...\nபிடிச்சிருந்தாலும், பசங்கக்கிட்ட இந்த 10 குவாலிட்டி இருந்தா, பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்களாம்\nஏர் ஹோஸ்டஸ்களை விட்டு வைக்காத மல்லையா - #UnKnownStory\nசம்மதம்னா சொல்லு இப்பவே உனக்கு உதவி செய்றேன்\nMar 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபட்டை ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உண்மையா\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஇந்த மூனு ராசிக்காரர்களையும் எப்பவும் நம்பிடாதீங்க… அப்புறம் நீங்க கோவிந்தா தான்…\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/how-make-an-online-tax-payment-000709.html", "date_download": "2018-04-22T16:36:21Z", "digest": "sha1:LRHGG54LF6JCC4TPLIKGFCBPA5F36CR3", "length": 15447, "nlines": 153, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? | How to make an online tax payment? | ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nசென்னை: ஆன்லைன் மூலம் வருமான வரியை செலுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். உங்களுடயை வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nஆன்லைன் மூலம் வரி செலுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன. நீங்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க தேவையில்லை, அல்லது செக்கை நிரப்பத் தேவையில்லை அல்லது 4 சலான்களை நிரப்ப தேவையில்லை. இவற்றிலிருந்து தப்பிக்க எவ்வாறு ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தலாம் என்று பார்ப்போம்.\nவரி செலுத்துவதற்கு முன் தேவையான வசதிகள்\n1. இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்யூட்டர்\n2. நெட் பேங்கிங் வசதியுடன் கூடிய வங்கி கணக்கு\n3. வங்கி வழங்கி இருக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்\nவரி செலுத்த வேண்டிய முறைகள்\n1. வங்கியின் நெட் பேங்கிங் கணக்கிற்கு செல்ல வேண்டும்.\n2. www.incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பே டாக்சஸ் ஆன்லைன் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.\n3. அதில் வரும் சலானை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதற்கான உதவிகளும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.\n4. பின் வருமான வரியை செலுத்த வேண்டும்.\n5. வருமான வரியை செலுத்தியவுடன் உடனடியாக அதற்கான ரசீது அதாவது கவுன்டர்ஃபாயில், சிஐஎன்-னோடு (சலான் ஐடன்டிபிகேஷன் நம்பர்) திரையில் வரும்.\n6. சிஐஎன்- எண்ணை வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும்.\n6. கவுன்டர்ஃபாயிலை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் மேலும் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n7. நாம் செலுத்திய தொகை டாக்ஸ் இன்பர்மேசன் நெட்வொர்க்கை சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nஇந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/swiss/", "date_download": "2018-04-22T16:25:00Z", "digest": "sha1:4S7Z66SS7VI5SYZPALBMFTC2U7VM4D65", "length": 11882, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவுடனான தங்கள் உறவு வளர்ந்து வருவதாக சுவிஸ் நிதி அமைச்சர் பேச்சு\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nசுவிஸில் மேம்படுத்தப்பட்ட உணவை சுவைக்கும் கரடிகள்\nசுவிற்சர்லாந்து 8 hours ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்த குற்றசெயல்கள்: பொலிஸாரின் நவீன திட்டம்\nசுவிற்சர்லாந்து 9 hours ago\nசுவிட்சர்லாந்தில் டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு\nசுவிற்சர்லாந்து 1 day ago\nசுவிஸ் குடியுரிமை கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து 1 day ago\nபுற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவும் Biomedical Tattoo: மருத்துவ உலகின் அதிசயம்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஐரோப்பிய நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் இது அதிகமாம்: ஆய்வில் தகவல்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் கோர விபத்து: இலங்கை சுற்றுலா பயணிகள் காயம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் பரவும் அபூர்வ நோய்: அச்சத்தில் மக்கள்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nமலேரியா ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் டொலர்கள் வழங்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 4 days ago\nகண்ணீர் விட்ட அகதி, காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகள்: மர்மப் பின்னணி\nசுவிற்சர்லாந்து 5 days ago\nஇலங்கை வடமாகாணத்தில் காணாமல் போனோர்களை தேடும் சுவிஸ் அரசாங்கம்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி\nசுவிற்சர்லாந்து 6 days ago\nகாங்கோவிற்கு 12.5 மில்லியன் வழங்கும் சுவிஸ்: ஜெனிவா மாநாட்டில் முடிவு\nசுவிற்சர்லாந்து 6 days ago\nசிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தல்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nசுவிட்சர்லாந்தில் நடு இரவில் கார் ஓட்டும் பேய் டிரைவர்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nதனிப்பட்ட வாழ்வில் நுழைந்தால் ��ிரோன்களை சுட்டு வீழ்த்தலாம்: சுவிஸ் சட்ட வல்லுநர்கள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸ் கல்வியாளருக்கு எதிராக இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nமேற்கு சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஓன்லைன் மோசடி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஜேர்மனி கோடீஸ்வரர் இன்னும் உயிருடன் இருக்கலாம்: சுவிஸ் மீட்புக் குழுவினர்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஇயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு: சுவிஸ் காப்பீட்டு நிறுவனம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசூரிச் மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேப்லட் கணணிகள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் நீண்ட கால வறுமையை பார்ப்பது கடினம்: ஆய்வு தகவல்\nசுவிற்சர்லாந்து April 11, 2018\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை: வெளியான புள்ளிவிவரம்\nசுவிற்சர்லாந்து April 10, 2018\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி\nசுவிற்சர்லாந்து April 10, 2018\nமின்தடையால் அவதிப்பட்ட ஜெனிவா மக்கள்: Ticino-வில் கடும் மழை எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து April 10, 2018\nசுவிஸில் உயிரிழந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் இறுதி வணக்க நிகழ்வு\nசுவிற்சர்லாந்து April 10, 2018\nஉலகின் சிறந்த பணத்தாளாக தெரிவான சுவிட்சர்லாந்தின் 10-பிராங்க்\nசுவிற்சர்லாந்து April 09, 2018\nசுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை கோலாகல திருமணம்\nசுவிற்சர்லாந்து April 09, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhthread.com/about-us", "date_download": "2018-04-22T15:53:42Z", "digest": "sha1:VNYRGF7CENILCLD47ESOMF746QYA2EO6", "length": 9124, "nlines": 67, "source_domain": "ta.mhthread.com", "title": "எங்களை பற்றி, எம்பிராய்டரி Thread, பாலியஸ்டர் தையல் நூல் தொழிற்சாலை", "raw_content": "\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nNINGBO MH YARN மற்றும் THREAD FACTORY NINGBO MH கைத்தொழில் நிறுவனம், லிமிடெட் தையல் நூல் மற்றும் எம்பிராய்டரி நூல் 12 ஆண்டுகள் உற்பத்தி. இப்போது எம்.ஹெச், மூன்று தொழில்துறையுடன் 120,000m2 ஆலைப்பகுதி, 1900 தொழிலாளர்கள், மற்றும் உயர் தர இயந்திரங்கள் மற்றும் கடுமையான உற்பத்தி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, வாடிக்கையாளர்களை உயர்ந்த தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் வழங்க முடியும்.\nMH Sewing Thread Industry உற்பத்தி செயல்முறை உட்பட: நூல் spining, சாயமிடுதல், முறுக்கு, பொதி மற்றும் சோதனை. வருடாந்திர உற்பத்தி திறன் 30000 + டன் ஆகும். எங்கள் தயாரிப்பு பிணைப்பு மற்றும் corespun polyesters இணைக்க நைலான் மற்றும் சாத்தியமான அனைத்து வாடிக்கையாளர் தேவை சந்திக்க பல்வேறு அளவுகளில் மற்றும் குறிப்புகள் கிடைக்க பாலிஸ்டர் ஜடை, மெழுகு. எம் எச் தையல் நூல் உலகளாவிய வாடிக்கையாளர்களால் போட்டியிடும் விலையில் உயர்ந்த தரம் கொண்ட உலகளாவிய ஏற்றுமதியாளர்களாக உலகளாவிய ஆடைகள், படுக்கைகள், தரைவிரிப்புகள், வீட்டுப் பேஷன், தொழில்துறை, பேக்கேஜிங் மற்றும் உலகளாவிய தயாரிப்புகள் போன்றவற்றின் உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nMH எம்பிராய்டரி Thread கைத்தொழில் சுழற்சிக்கல், சாயமிடுதல், வடிவமைத்தல் மற்றும் வடிவமைத்தல் ஆகியவற்றுக்கான முழுமையான தயாரிப்புத் தொகுப்பைக் கொண்டுள்ளது. எம்பிராய்டரி நூல் மற்றும் பாலியஸ்டர் எம்பிராய்டரி நூல், எங்கள் வருடாந்திர உற்பத்தி திறன் டன் + டன் ஆகும். அதிக தீவிரம், சில கூட்டு, நல்ல வண்ணம், மென்மையான கைப்பிடி மற்றும் வண்ண விரக்தி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்குவதையே.\nMH Sewing Thread Industry மற்றும் MH எம்பிராய்டரி Thread தொழிற்துறை ஆகியவை ISO9001 மற்றும் OEKO-TEX ஆகியவற்றின் சான்றிதழைப் பெற்றுள்ளன, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும், ஆற்றல் நுகர்வு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மூலப்பொருட்கள், ஆற்றல் மற்றும் நீர் ஆகியவற்றை மிகவும் திறமையாக பயன்படுத்துவதற்கு நாங்கள் கொண்டுள்ளோம்.\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nMH குழு | MH கைத்தொழில் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH ஃபேப்ரிக் | MH பண்டாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-22T16:24:31Z", "digest": "sha1:LE7YAZUOIAXHVOGXRKFU7K4KXGAGEEMS", "length": 7333, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இறுக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இறுக்கம் யின் அர்த்தம்\nநெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாத தன்மை; அழுத்தம்; உறுதி.\n‘அவரது பிடியின் இறுக்கம் கூடிக்கொண்டேபோயிற்று’\n‘குழாய்களின் இணைப்புகள் இறுக்கமாக இருக்க வேண்டும்’\n‘கால்நடைகள் தொடர்ந்து மிதிப்பதால் நிலம் இறுக்கம் அடைகிறது’\nஉரு வழக்கு ‘அவர்களுடைய நட்பின் இறுக்கத்தை உணர எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது’\n‘மத்தியதர குடும்பத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளால் பல பாதிப்புகள் விளைகின்றன’\n‘கலப்புத் திருமணங்கள் இறுக்கமான சமூக உறவுகளை நெகிழ்விக்கும் என்கிறார் ஆசிரியர்’\n(எரிச்சல், கோபம், பதட்டம் போன்ற உணர்ச்சிகளால் முகத்தில் ஏற்படும்) கடுமை.\n‘அதிகாரியின் இறுக்கமான முகத்தைப் பார்த்ததுமே சற்றுப் பயம் ஏற்பட்டது’\n‘நடந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லச்சொல்ல அம்மாவின் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்துகொண்டேவந்தது’\n‘அந்தக் கேள்வியைக் கேட்டதுமே அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இறுக்கம் பரவியது’\n(சச்சரவு, கோபம் அல்லது பழக்கமில்லாத இடம் போன்றவற்றால் சூழ்நிலையில் ஏற்படும்) இயல்பாக இல்லாத நிலை.\n‘கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தலைவர் கலகலப்புடன் பேசியது சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணித்தது’\n‘அவனுடன் நெருங்கிப் பழகப்பழக அவர்கள் உறவில் இருந்த இறுக்கம் குறைந்தது’\n‘சந்தேகமும் பொறாமையும் நாளடைவில் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் இறுக்கத்தை ஏற்படுத்தின’\n(எழுத்தில்) கருத்தின் ஓட்டத்திலும் மொழி நடையிலும் தளர்வு இல்லாத போக்கு; செறிவு.\n‘எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்ற வேகத்தால் இந்தக் கட்டுரையில் இறுக்கமே இல்லை’\n‘சிறுகதை என்பது ஒரு இறுக்கமான கலை வடிவம்’\n‘இறுக்கமான செய்யுள் நடையைத் தளர்த்த வேண்டும் என்கிறார் புதுக் கவிஞர்’\n‘ஜன்னலைத் திறந்து வைத்த பிறகும் இறுக்கமாகத்தான் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://texlords.wordpress.com/2009/07/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2018-04-22T15:52:20Z", "digest": "sha1:LV5WKJ5C2WFJVFV2KAGMK43O7MKQ446T", "length": 69915, "nlines": 203, "source_domain": "texlords.wordpress.com", "title": "மாறிய வீடுகளும் மாறாத மணைவியும்… | தேவியர் இல்லம். திருப்பூர்.", "raw_content": "\nDEVIYAR ILLAM, TIRUPPUR தேவியர் இல்லம், திருப்பூர்\nபுதியவர் நீங்கள். ஆனால் பழைய சோற்றை வெறுப்பீர்களா\n← ஆங்கில பள்ளிக்கூடமும் அரை லூசு பெற்றோர்களும்….\nதரகர்கள் என்றொரு பன்றிக்கூட்டம்…. →\nமாறிய வீடுகளும் மாறாத மணைவியும்…\nPosted on ஜூலை10, 2009 | 4 பின்னூட்டங்கள்\nபேரூந்தில் இருந்து இறங்கியதும் ஓட்டமும் நடையுமாக ஓடினேன். தங்கியிருந்த வீடு மிக அருகில் என்றாலும் அவர்களை வரச்சொன்ன நேரம் இரண்டு மணி நேரம் கடந்துருந்தது. பதட்டமாய் ஓடினேன். காக்க வைப்பது பிடிக்காது, அலுவலகமாக இருந்தாலும் சொந்த விஷயமாக இருந்தாலும். தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வரும் பழக்கம். வந்தவர்களுக்கு வழி சரியாகத் தெரிந்து இருக்குமோ இல்லையோ பல வித குழப்பம். தூரத்தில் இருந்து பார்த்த போது ஓருவர் மட்டும் மூடி இருந்த கதவுக்கு அருகே நின்று கொண்டுருந்தார். மற்றொருவர்\nவீட்டுக்கு அருகில் சென்றதும், என் கதவை நோக்கி நடந்ததைப்பார்த்து அருகில் இருந்த நிறுவன இருட்டுப்பகுதியில் இருந்த பெரியவர் ஒருவரும் என்னை நோக்கி நகர்ந்து வந்தார். இளமையான தோற்றத்தில் இருந்தவர் சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்திக்கொள்ள பெரியவர் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார்.\nஇருவரையும் அழைத்துக்கொண்டு விட்டிற்குள் நுழைந்தேன். நுழைந்ததும் எப்போது போல் மின் விளக்குகளை போட்டவன், டேப்ரிக்கார்டர் இணைத்துருந்த பட்டனைப்போட காலையில் விட்ட இடத்தில் இருந்து உன்னிகிருஷணன் ” அபிஷேகத்தில் ” உருகி பாடிக்கொண்டுருந்தார். பாடல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் இருவரும் சிரித்து விட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\n” பக்கத்து விட்டுக்காரர் உங்களைப் பற்றி சொன்னது சரியாகத்தான் இருக்கிறது ” என்றனர். என்னடா இது வம்பாப்போச்சு ஏற்கனவே அந்த நபருக்கும் நமக்கும் சுத்தமாக ஆகாது. வாசலை ஓட்டி ஐந்து அடியில் உள்ள அவர் வாசலில் நின்று கொண்டுருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. அந்த அளவிற்கு “சுமூக” உறவு. என்ன வத்தி வைத்துருப்பான்\n முதன் முதலில் மாப்பிள்ளையை நேரிடையாக பார்க்க வந்தவர்கள் எதிரியையா சந்திக்��� வேண்டும் எல்லாம் போச்சு என்று குழம்பிக்கொண்டே குளியல் அறைக்குள் சென்று எல்லாம் முடித்து விட்டு வௌியே வந்த போது அமைதியாய் இருந்தார்கள். அவசரமாய் வாங்கிக்கொண்டு வந்துருந்த பாலை வைத்து டீ போட்டு கொடுத்து விட்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டுருந்தேன். பேசி முடித்த போது இரவு பத்து மணி. அந்த நேரத்தில் அவர்கள் பயணிக்க பேரூந்து இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. என்னிடம் பைக் ஏதும் இல்லை. அலுவலகம் எல்லாம் பேரூந்து வழியாகத்தான். வயிற்றுக்கும் கொள்கைக்கும் போராட்டம் நடந்து கொண்டுருந்த காலம்.\nகடந்த இரண்டு மாதங்களாக எனக்குத் தெரியாமலே போராடிக்கொண்டுதான் இருந்துருக்கிறார்கள். குடும்பத்துக்கும் எனக்கும் முழுமையான தொடர்பு துண்டிக்கப்படடுருந்த காலங்கள். சகோதரிகள் என்னுடைய வயதையும் அதற்குண்டான குறைக்காத பிடிவாதம் குறித்து அவவ்போது கடிதம் மூலம் அரற்றிக்கொண்டுருந்தார்கள். மச்சான் தொடர்பு மூலம் இவர்கள் உள்ளே வந்து, விடாது துரத்தி துரத்தி குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்து விட்டு கஷடப்பட்டு எனது முகவரி கிடைத்து வந்துள்ளார்கள்.\nஅம்மா மிகத் தௌிவாக விளக்கியிருந்தார்கள். ” திருப்பூரில் இருக்கின்றான். என்ன செய்கின்றான் என்ன வேலை செய்கிறான் எந்த இடத்தில் இருப்பான் என்று எங்களுக்குத் தெரியாது உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள்” என்ன ஒரு அறிமுகம்” என்ன ஒரு அறிமுகம் குழம்பும் நிலைக்குப்போய் பயத்தின் உச்சிக்கே சென்றுயிருக்கிறார்கள்.\nகிடைத்த இரண்டு நிறுவன தொலைபேசி எண்களை வைத்து அங்கு பணிபுரிந்த கண்களுக்கு தெரியாத அந்த நண்பர் கொடுத்த விபரங்களை வைத்து கண்டு பிடித்தே வந்துவிட்டார்கள். மச்சான் சொல்லியிருந்ததை வைத்து பயத்துடன் காத்துருந்தேன். எந்த நிறுவனத்தில் நுழைந்து என்ன விசாரிப்பார்களோா வெறும் புஸ்வானமா இல்லை மண்ணை ஊடுருவிச்சென்று புகைபரப்பி மயக்கத்தை நரம்பு மண்டலத்தையும் தாக்கும் கோத்தபய ராஜபக்ஷே விஷக்குண்டுகளா\nஅவர்கள் சிரித்ததும் மேலும் அதிகமானது.\n“நீங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பக்கத்தில் உள்ள தோட்டத்ததில் இருந்த நிறுவனத்திற்கு சென்றோம். சரியான விபரங்கள் கிட��க்கவில்லை. மேலும் மேலும் கிடைத்த தொலைபேசி எண்களும் சோர்வைத்தான் தந்ததால் இங்கு அருகில் இருக்கும் உங்கள் பக்கத்து வீட்டு நிறுவன நிர்வாகி தான் எங்கள் விபரம் கேட்டு உள்ளே அழைத்துச்சென்று ஆசுவாசப்படுத்தினார் “. இதயம் துடித்து துடித்து நிற்பது அவர்களுக்குப் புரியாமல் தொடர்ந்தனர். அவர் இங்கு தான் என் வாசலின் அடுத்த வாசலில் இருக்கிறார். என்ன வேலை செய்கிறார் எந்த நிறுவனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஒரு வருடத்தில் யாரும் அவரை தேடி வந்து பார்த்ததே இல்லை. உள்ளே வந்த போது சில மாதங்கள் வந்ததோடு சரி. ஆனால் அவர் உள்ளே இருந்தால் எப்போதும் ஏதாவது ஒரு பக்திப்பாட்டு ஓடிக்கொண்டுருக்கும். அந்தப்பாடலை வைத்து தான் அவர் உள்ளே இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வேன். நீங்கள் தான் பேசிப் பார்த்து விட்டு புரிந்து கொள்ள வேண்டும் “.\nஅலைந்து திரிந்து அவமானப்பட்டு அல்லல்பட்டு வந்தவன் எங்கு போகமுடியும் குடித்த பானங்கள் ஏற்கனவே வயிற்றை பஞ்சர் ஆக்கியிருந்தது. நிர்கதியாய் இருந்தவன் நீயே கதி குடித்த பானங்கள் ஏற்கனவே வயிற்றை பஞ்சர் ஆக்கியிருந்தது. நிர்கதியாய் இருந்தவன் நீயே கதி என்று சரணாகதி அடைந்து ஆன்மிகத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துகொண்டு, தங்கியிருந்த விடுதியின் அணைத்து தோழர்களின் ஆட்டங்களையும் ரசிக்க மனமில்லாமல், வீட்டு பாட்டி இடம் ” நான் மிக நல்லவன். மிக மிக நல்லவன் ” என்று பத்து நாட்கள் படியேறி வீட்டின் பெயர் போல் நம்பிக்கையாய் வாழ்க்கையை தொடங்கியிருந்தேன்.\nகீழே ஆறு வீடு. மேலே ஆறு வீடு. அணைத்து வீட்டிலும் குடும்பமும் குடித்தனமாய். வெறும் தரையில் படுத்திருந்த என்னை வினோதமாக பார்த்தார்கள். வித்யாசமாய் ஏதாவது உள்ளே நடக்கும் என்று விடிய விடிய பார்த்துக்கொண்டுருந்தார்கள்.\nநல்ல நேரம் தொடங்கும் போது பாம்பு மீது ஏறிப்போனாலும் நம்மை விட்டு பின்னால் வருபரைக் கடிக்கும். அதே, நேரம் மாறும் போது கயிறு தானே என்று நினைத்ததும் விஷ சர்ப்பமாக தனது வீர்யத்தைக்காட்டும். மாமனராக வரப்போகின்றவரும் அவரின் மூத்த மாப்பிள்ளையும். மாப்பிள்ளை திருப்பூருக்கு அருகில் உள்ள மிகப்பெரிய தமிழ்நாட்டு நிறுவனத்தில் சமூகம் எதிர்பார்க்கும் அணைத்து தகுதிகளுடனும் கூண்டுக் குருவியாய் வாழ்ந்து கொண்டுர���ப்பவர். முதல் திருப்பூர் பயணம் என்பதால் துணையாய் இணையாய் வந்துருந்தார்கள்.\nமாமனார் இரண்டு முறை ஊருக்கு வந்துருந்த போதே என்னைப்பார்க்காமலே தகுதியான மதிப்பெண் பட்டியலில் சேர்த்து இருந்தார். குடும்ப சூழ்நிலை, வீட்டின் விஸ்தாரம், மொத்த ஊரிலும் குடும்பத்துக்கு இருந்த பெயர், அப்பாவுக்குப் பிறகும் விட்டுக்கொடுக்காத கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறை, அம்மாவின் அப்பாவிப்பேச்சு எல்லாமே அவரை ஒரு முடிவுக்கு வரச்செய்துருந்தது. ஆனால் என்னைப் பற்றிய மதிப்பீடுகள் தான்\nஅவரின் கருத்து மிக எளிது. நல்ல குடும்பம், பரம்பரியமான பழக்கவழக்கங்கள், பழைமையை விடாமல் நடைமுறை ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்பத்தில் இருந்து போனவன் நிச்சயம் தப்பாய் இருக்க மாட்டான். ஆனால் இதற்கு மேல் நம்முடைய பெண் இந்த கூட்டுக்குடித்தனத்தில் வாழத் தேவையில்லை. நாம் நிலக்கரி தோண்டி மின்சாரத்தை கொடுத்து நிர்வாகத்திற்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தொகை தந்த சுகம் அணைத்தும் வாழ்வில் கிடைத்ததை அனுபவித்த கடைக்குட்டியை கூட்டுக்குடித்தன குட்டிச்சுவரிலா தள்ள முடியும் நல்ல படியாக முடிந்தால் நிச்சயம் வாழ்க்கை திருப்பூரில் தான் இருக்கும். நல்லது கெட்டது எல்லாமே அவர்களுக்குள்ளே முடிந்து விடும். இதை விட வேறு என்ன வேண்டும்\nஆனால் குடும்பமே எதிரியாய் கங்கணம் கட்டி கட்டியம் கூறும்போது குழப்பம் வராமால் என்ன செய்ய முடியும் மனந்தரளாத விக்ரமாதித்னாய் மாப்பிள்ளை துணை கொண்டு இங்கு வந்து விட்டார்.\nபேசிமுடித்து விட்டு செல்லும் போது வரட்டுமா மாப்பிள்ளை என்றதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை\nசவால் வாழ்க்கை அன்று சதிராடிக்கொண்டுருந்தது. அவசரப்பட்டு எடுத்த முடிவின் அலங்கோலத்தை முழுமையாக அனுபவித்துக்கொண்டுருந்தேன். காயங்கள் அதிகமாகி தப்பவே முடியாமல், இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என்று வீட்டில் சொல்லாமல் எடுத்துக்கொண்டு சென்ற பணத்தை வைத்து மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பாலித்தீவு, என்று இரண்டு வருடங்கள் முறையாய், முறையற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு உள்ளே வந்த போது சீண்ட ஆள் இல்லை. எதிர்பார்த்துருந்த பெரிய சூட்கேஸ்களும், கத்தைகளும் இல்லாமல் அதே மஞ்சள் பையுடன் உள்ளே வர அம்மா கேட்டார் ” ���ண்டா உனக்கு மட்டும் சாவே வரமாட்டுது\nமூத்த அண்ணி வீட்டில் இருந்த போது, அவர்கள் அமைதியாய் சொன்ன அறிவுரை சற்று அமைதிப்படுத்தியது. ஏற்கனவே இங்கு தங்கியிருந்த பணிபுரிவருக்காக மட்டும் கட்டியிருந்த அறையில் நுழைத்துக்கொண்டு அடுத்த வாய்ப்புக்காக அலைமோதிய போது அந்த நிறுவனத்தின் விளம்பரம் பார்த்து நடந்தே சென்று அடைந்தே போது அந்த நிறுவனத்தில் கூடியிருந்த கூட்டம் பயத்தை உருவாக்கியது.\nஎந்த நிறுவனத்திற்குள் சென்றாலும் காத்து இருக்கும் தருணங்களில் நான் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் காவலாளி, கூட்டுபவர், மற்ற சுத்த சுகாதரா வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டுருக்கும் சராசரி மதிப்பில் கீழே இருப்பவர்களுடன் சிநேகம் பிடித்து பேசுவிடுவதுண்டு.\nஅவர்களுக்குத்தான் அங்குள்ள அத்தனை அந்தரங்கங்களும் அத்துப்படியாய் இருக்கும். நட்சத்திர ஓட்டலின் ஆரம்பர வரவேற்பறையும், முன்னால் காட்சிப்பொருள் போல் நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் பல விதமான உயர் ரக வாகனங்களுக்கும் பின்னால் உள்ள சூத்திரம் புரியும்.\nஏதோ ஒரு இறக்குமதியாளரின் திருப்திக்காக நடை முறை சாத்தியங்களை மீறி வாரி இறைத்துருப்பார்கள். வந்த இறக்குமதியாளர் அது நொட்டை இது நொட்டை என்றதும் ஒரு கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் பொள்ளாச்சி மகாலிங்க ஆட்களும், வங்கி ஆட்களும் நிறுவனத்தை குத்தகை எடுத்து திண்டுக்கல் சமாச்சாரத்தை கொண்டு வந்துருப்பார்கள்.\nஎதைப்பார்த்தும் நம்ப முடியாது. அடுத்த நாள் எதை நோக்கி நகர்த்தும் என்பது புரிபடாத மூலக்கூறாகவே, புத்தகத்தை மூட நினைக்கும் மாணவனாக நகர்த்திக்கொண்டே செல்லும். இன்று வந்த பத்து லட்சம் நாளை பத்து கோடிக்குள் சிக்க வைத்து விடும். உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் ஜாதக கட்டங்கள் அல்லது அதிர்ஷடம்.\nபெரும்பாலும் கீழ்மட்ட ஆட்கள் தஞ்சாவூர் சுற்றி அல்லது மதுரையைச் சுற்றி நூறு கிலோமீட்டர்க்குள் தான் அடங்கி இருப்பார். ஒவ்வொருவர் பின்னாலும் ஒவ்வொரு கதை. பேசிமுடிந்ததும் புரிந்தது. மூழ்கியே விட்ட கப்பல். தரைதட்டிய கப்பலை முதலில் நிறுத்த வேண்டும். பிறகு வௌ்ளோட்டம் அதன் பிறகு தான் பயணத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.\nகொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் ���ென்றால் அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குண்னு ஆடுச்சாம்.\nவேறு வழியே இல்லை. ஒரே ஒரு மாதம் சம்பளம் கிடைத்தாலும் போதும். மூன்று மாதங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை. நிறுவனத்தில் கிடைக்கும் வண்டியைக்கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லவும், பழைய பழக்க உறவுகளை புதுபித்துக்கொள்ளவும். முடிந்தால் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.\nஆடித்தான் பார்த்து விடுவோம். கிடைத்தால் ரம்மி. இல்லாவிட்டால் மறந்து போன அனுபவத்தை புதுப்பிக்க உள்ளே கேட்கும் கேள்விகள். ஆனால் எந்த பயமும் இல்லை. படபடப்பும் இல்லை..\nகாரணம் அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் டை கட்டி, சிலர் கோட் போட்டுக்கொண்டு, பூத்த வியர்வையை ஒத்திக்கொண்டு வரிசையாக போடப்பட்டுருந்த அணிவகுத்துருந்த நாற்காலிகளில். இருக்கைகள் இல்லாததால் அடுக்கி வைக்கப்பட்டுருந்த பெட்டிகள் மேல் ஒரு ஓரமாக சாய்ந்து கொண்டுருந்தேன். நிறுவனம் முழுக்க எங்கு பார்த்தாலும் பெட்டிகளாகத் தான் இருந்தது. காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் எங்குமே இருக்காது. அதற்குள் அது பயணிக்க வேண்டிய பாதை கப்பலா அல்லது விமானமா\n நமக்கென்ன ஒரு மாத சம்பளம் தானே\nஇறைவன் முடிவு செய்திருந்த முடிவின்படி என்னுடைய சுய விபர தாள் சொல்லி வைத்தாய் போல் கடைசியாய் இருந்து தொலைக்க எல்லோரும் சென்றபிறகு கடைசி ஆளாய் உள்ளே நுழைந்தேன். நீள் வாக்கில் அமைந்திருந்த அந்த பெரிய மர மேஜை முன்னால், நன்கு குளீரூட்டப்பட்ட அறையின் மூன்று கணவானகள். தௌிவாகவே சுயவிபரம் தயாரித்து இருந்தேன். இத்தனை அனுபவங்களும், நேற்றுவரை தொடர்ந்து கொண்டுருக்கும் போலிப்பெயர் நிறுவனத்தின் எனக்குண்டான பங்களிப்பும் என.\nபடித்து முடித்து நிமிர்ந்தவர்கள் வீசிய கேள்விகள் அணைத்தும் ஏதோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதாக நினைத்துக்கொண்டு, கேட்ட அனைத்தும் அபத்தமாகவே தெரிந்தது. நடைமுறைக்கும் அவர்கள் கேள்விக்கும் பெரிய வித்யாசம். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது “இவர்கள் இந்தத் தொழில் தெரிந்தவர்கள் அல்ல. ஏதோ ஒரு வகையில் நிர்வாகத்தின் கைத்தடிகள்”. புரிந்தால் என்ன\nநான் இருக்கும் சூழ்நிலை அவர்களுடன் விவாதம் பண்ணவா முடியும் பத்து நிமிடம் ஆங்கிலத்திலே தொடர்ந்தவர்களிடம் மென்மையாகக் கேட்டேன். “நீங்கள�� என்ன எதிர்பார்க்கிறீர்கள் பத்து நிமிடம் ஆங்கிலத்திலே தொடர்ந்தவர்களிடம் மென்மையாகக் கேட்டேன். “நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் “. அப்போது தான் அவர்களும் சகஜ நிலைமைக்கு வந்துருந்தார்கள். இயற்கை உபாதைகள் வேறு. ஓரே இடத்தில் குளிருக்குள்ளே இருந்த அவஸ்த்தை.\n” நல்ல இறக்குமதியாளர் கண்டுணர்ந்து, உருவாக்கி, துணை கொண்டு அலுவலம் மற்றும் உற்பத்தியை தன்னுடைய சொந்த திறமையால் “இருக்கும்” சூழ்நிலையை சமாளித்து முன்னோக்கி நகர்த்த வேண்டும். உங்களால் முடியுமா\nவிதியின் விளையாட்டில் அவர்களுடைய முடிவு என்னுடைய மறு ஜென்மம் என்று எழுதிவைத்துருக்கும் போல. அடுத்து ஒரு மணி நேர நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொழில் ரீதியான அனைத்து தகுதிகளும் தேவைப்படும் அளவிற்கு இருப்பதை உணர்ந்து உத்தேசமாக நான் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை மறுப்பே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வானத்தில் இருந்து பூமாரி பொழிந்த அனைத்து தேவாதி தேவர்கள் தூவிய பூமழையில் நனைந்து கொண்டே புனர்ஜென்மத்தின் இரண்டாம் பகுதியில் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்குள் அனைத்து பிரச்சனைகளும் புரிந்து விட்டது.\nமுதல் போட்டவரால் கவனிக்க முடியாத அளவிற்கு மற்ற தொழிலின் நிர்ப்பந்தம். மனைவியின் தம்பியை கவனிக்கச் சொன்னவர் அவரோ பணிபுரிவர்கள் அனைவரையுமே மனைவியாகக், சுருதி சுத்தமாய் அது தொடர்பான தினசரி நடவடிக்கைகள் அமைந்துவிட கப்பல் தரை தட்டாமல் ஜேம்ஸ்பாண்ட் கப்பல் போல் சீறிக்கிழித்துக்கொண்டா போகும்\nநுழைந்த ஒரு வாரமும் ஆள் இல்லாத காட்டுக்குள் புதைகுழிக்குள் சிக்கியவனின் கதை. கத்த முடியாது, கதறக்கூட முடியாது. சத்தம் கேட்டு மற்ற மிருகங்களும் சுற்றி வரவழைத்து விடும். இரவு ஒரு மணிக்கு உள்ளே நுழைந்து மறுபடியும் எட்டு மணிக்குள் உள்ளே நுழைய உண்ணாவிரத்தை மட்டுமே அறிமுகப்படுத்தி வைத்துருந்த வயிற்றுக்கு தெரியும் சட்டைப்பையின் “தகுதி”.\nகளைப்பும் உழைப்பும் கொடுத்த ஆயாசத்தை விட பதவிக்குண்டான தகுதிகளை தன்னகத்தே கொண்டு வர உள்ளே இருந்த மாபியா கும்பலை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் தான் அன்றைக்குத் தொடர்ந்த கற்றுணர்ந்த “அரசியல்” விளையாட்டுகள் வாழ்க்கையை ஒவ்வொரு படியாக அழைத்துச்சென்றது,\nபொறுப்புகள் மொத்தமாக கைக்கு வந்த போது அத்தனை சாக்கடைக்கழ��வுகளையும் சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. சுத்தம் செய்யும் போதெல்லாம் வந்த பல பக்கங்களில் இருந்து முகம் தெரியாத சத்தங்கள் தூங்கும் நடு இரவு கூட தொலைபேசி வழியாக வந்து அவஸ்த்தைபடுத்தும். ஊமை கண்ட கனவு போல் எனக்குள்ளே அத்தனையும்.\nஒன்று முடிந்தால் அடுத்து ஒன்று காத்துருக்கும். இவையெல்லாம் போக உள்ளே அடுக்கி வைத்துருந்து மூன்று கோடிக்காண எடுக்கப்படாத, வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்ட பெட்டிகள். உள்ளுர் சந்தையின் மதிப்பில் ஐம்பது லட்சத்துக்கு கூட அலை மோத வேண்டிய சூழ்நிலை.\n ஓருவரின் தவறு, சுற்றி இருந்த சில்லறை ஜால்ராக்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. அதுவும் தொடர்ந்து கொண்டுருந்தது. அதுவே முடிவுக்கு வந்த போது அந்த நிறுவனத்தைச் சார்ந்து இருந்த முன்னூறு பணியாளர்களுக்கும் பிரச்சனை. சிலருக்கு வீடு அருகில் இருந்து இருக்கும். சிலர் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டுருந்ததால் மாற்றத்தை வேறு இடம் மாறவேண்டும் என்பதை பற்றிச் சிந்திக்காமல் இதுவே போதும் என்ற மனோ நிலைக்கு வந்துருப்பார்கள்.\nஉனது நண்பரைக் காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கும் உனது தொழிலாளிகளைக் காட்டு உன் நிறுவன மேலாண்மையை திறமையை நான் விவரிக்கின்றேன் என்பதற்கும் அதிக வித்யாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஆனால் இங்கு அத்தனையும் தலைகீழ். நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். கண்டும் காணாமல் வேலை நடந்தால் போதும் என்று இருக்கும் நிர்வாகம் ஒரு நாள் விழித்துக்கொள்ளும் வங்கியில் இருந்து ஓலை வந்த போது.\nஇப்படித்தான் ஒரு வரையறை, இது தான் இதனுடைய பாலபாடம். இந்தப் பாதையில் தான் பயணித்து வந்தார்கள் என்று யாரையும் உதாரண புருஷர்களாக காட்டவே முடியவில்லை. எத்தனையோ பாதைகள். எத்தனையோ முறைகள். ஓழுக்கமே இல்லாதவன் நிர்வாகம் ஓழுங்காக நடக்கும். காரணம் அத்தனை ஓழுகும் இடங்களும் அவனுக்குத் தெரியும்.\nபருவங்கள் தோறும் பக்திமார்க்கத்திற்காக பஜனை நடத்தி இறையருளை மக்களுக்கு வழங்குவதாக சொல்லி வாழ்க்கையை வாழ்வதற்காக வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் நிர்வாகத்தில் இருக்கும் பணியாளர்களின் சம்பளத் தொகை அந்தரத்தில் தீர்க்கப்படாமல் தொங்கிக்கொண்டுரு���்கும்.\nவரும் போது குடுக்க மனம் வராது. இழந்த போது அழுகக்கூட கண்ணில் தண்ணீர் இருக்காது. வற்றிய மனதும் முற்றிய கத்திரிக்காயுக்குமுண்டான கடைசி வாழ்க்கை\nசொன்னேன் அல்லவா தேவாதி தேவர்கள் தூவிய பூமலையை தனது வௌிநாட்டு காரில் கூட குடும்பத்தை தவிர அடுத்தவர் ஏறுவதற்கு அனுமதிக்க மறுப்பவர் என்னை அவர் வீட்டு கடைசி அறை வரை அனுமதித்தார். முதலீடு போட்டவர் குறித்த மனதில் இருந்த அச்சங்கள் அகண்று அவர் தோளில் கைபோட்டு ஊரைப்பற்றி சிலாகித்துப்பேசும் தான், உண்மை நிலவரம் அனைத்தையும், நிர்வாகம் கடந்து வந்த பாதை, நடக்க வேண்டிய பாதையில் உள்ள தடங்கல்கள், எடுத்தால் கிடைக்கும் லாபம் என்று பட்டியலிட்டு பறைசாற்ற பல ஆண்டுகளுக்குப்பிறகு முழித்துக்கொண்டார்.\nவிழித்த விழியில் இருந்து வந்த உஷ்ணம் தாங்காத பெண்டாளன் தனது அனைத்து சண்டாளத்தனத்தையும் விட்டு விட்டு வௌியேறி அக்காவுக்கு பிடித்த தம்பியாய் மாறி வாங்கிக்கொள்ளும் அன்றாடச் செலவில் அவர் “பாதையை” வகுத்துக்கொண்டார்.\nஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பருவமும் சரியாய் இருக்கும், வாய்ப்பும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் மாவைத்தூக்கி சூரைக்காற்றில் வைத்துக்கொண்டு கூவிக்கொண்டுருப்பேன். உப்பை நனைந்து கொண்டே விற்றுக்கொண்டுருப்பேன்.\nஇடைத்தரகர் செய்துருந்த அத்தனை கோல்மால்களைக் களைந்து தங்கியிருந்த பெட்டிகளை இறக்குமதியாளர் விரும்பிய தள்ளுபடியுடன் அனுப்பிவிட்டு தரகர் தன்னுடைய கருணையில்லாத கருணைத்தொகைக்கு காக்க வைத்தாகி விட்டது.\nஅதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பட்டுவாடா செய்யப்பட்டாகிவிட்டது. ஒளித்துவைக்கப்பட்டுருந்த மற்றொரு இறக்குமதியாளரின் ஒப்பந்த்தை அவருக்கு நம்பிக்கையூட்டி தவணை வாங்கி அனுப்பிய நாளில் உள்ளுரில் இருந்த ஜெர்மன் நாட்டு நேரிடையான அலுவலகத்தின் வாசலை என்னுடைய தொடர்ச்சியான தட்டுதல்களால் அகல திறந்தாகி விட்டது. கழிவுகள் அணைத்தும் கழிக்கப்ட்டு, புதிய நிர்வாகத்தில் புகுந்த புதிய மனிதர்களால் ஜெர்மன் இறக்குமதியாளர் விஷேச அழையாத அழைப்பாளியாய் வந்து பார்க்கும் அளவிற்கு.\nமாதங்கள் அணைத்தும் பக்குவமாய் நகர்ந்து சென்றால் பரமனுக்கு என்ன வேலை மெல்ல சிரித்துக்கொண்டான் மகனே நீ ஒரு பதிவு தொடங்க வேண்டும். பல பேர்களை படுத���த வேண்டும் என்று நினைத்து இருப்பான் போலும்\nபணியாளர்கள் முன்னூறு, ஆறு நூறாகி பணம் ஆறாகி விட, சமயம் பார்த்துக்கொண்டுருந்த கிச்சன் கேபினட் நிர்வாகத்திற்கு வர புரியாத பெண்மணியுடன் புழுக்கமான உறவு. புழு கூட மிதித்தால் முடிந்தவரை போராடிவிட்டு தான் சாகும். அனைத்து வரவு செலவுகளும் தணிக்கை செய்யப்பட்டு அந்தக்கூட்டத்தை திருப்தி செய்து நம்பிக்கை பெற்றுருந்தாலும், வௌியேயிருந்தபடியே பள்ளம் தோண்டும் பன்றிகளின் பேச்சை நம்பி ஆயிரம் கேள்விகள்.\nஅணிஅணியாய் திரண்டுவர, ஆசைப்பட்டு சென்றும் வைகோ நடைபயணத்தை ஓரு ஒரமாக நின்று ரசித்துப்பார்த்தது போல் ஓதுங்கி, உலகமெல்லாம் விளம்பரத்தால் உச்சிமுகர்ந்து கொண்டுருக்கும் ஜவுளிக்கடலின் ஏற்றுமதி பிரிவு நிறுவனத்தில் நுழைய எடுத்த பதவிக்கும், கொடுத்த பதவிக்கும் சம்மந்தமில்லாததை பொறுத்துக்கொண்டவனால் அளிக்கப்பட்ட சம்பளம் அதைவிட அநியாயமாக இருந்தது,\nமாப்பிள்ளை என்று அழைத்து சென்று போனவரிடம் இதையெல்லாம் சொல்லமுடியுமா வாங்கப்பட்டதுக்கும் சொல்லப்பட்டதுக்குமான இடைவௌி சம்பளம் அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்மானதாகவே வைக்கப்படவேண்டியாகிவிட்டது.\nநண்பரிடம் போய் பேசியபோது, கட்டங்களைப்பார்த்து தௌிவாகச்சொன்னார். ” நீங்கள் விரும்பும் படி காசி இமயமலையெல்லாம் போக முடியாது அடுத்த ஆறு மாதத்தில் மருத்துவமணைக்குத்தான் போகும்படி இருக்கும். மனைவி வயிற்றில் வளரும் சிசுவை உறுதி்செய்யும் பொருட்டு “.\n இடம் வாங்குவதற்கு முன்னால் வீட்டின் பெயர் வைக்க ஆலோசனை. நம்ப ஆச்சரியமாகத்தான் இருக்கும். நடந்தது அதேதான். எப்படி நடந்தது எதனால் நடந்தது என்று யோசித்து முடிவதற்குள் நடந்தே முடிந்து விட்டது,\nமதியம் வருவதன் சிரமத்தின்பொருட்டு சாப்பாடு எடுத்துச்சென்று விடுவதுண்டு, வேறு என்ன வேண்டும் அவளுக்கு. ஊரில் உள்ளபடியே அதே ஓய்வு. அதே உறக்கம். காலை எட்டு மணிக்கு கிளம்பினால் இரவு திரும்ப ஓன்பதா இல்லை நடு இரவா எனக்கே தெரியாது. இரண்டு பேருக்கு என்ன வேலை பெரிதாக இருந்து விடப்போகின்றது\nதண்ணீர் வருவது அதைப்பிடிப்பது தான் தலையாய கடமை. இரவு மூன்றா. ,கொளுத்தும் வெயிலிலா அடுக்கப்பட்ட குடங்களின் அணிவகுப்பு பயமுறுத்துவதாக இருக்கும். நம் வரிசை வருவதற்குள் குட்டித் தூக்கம் ���ோட்டு விடலாம். புது மணைவி நிற்காவிட்டால்\nவளரும் குழந்தைகளைக்கருதாமல் அனைவரும் சொன்ன ராசி செண்டிமெண்ட் கருதி, அங்கேயிருந்த மாடி வீட்டுக்கு நகர்த்த, நடக்க முயற்சித்து கதவைத் திறந்து வௌியே செல்ல முயற்சிப்பபவளை தடுக்க நடக்கும் முஸ்தீபுகளும், நடக்காமலே படுத்துக்கொண்டு காலை உதைத்துக்கொண்டு அழுபவள் ஒரு பக்கமாய் பகல் அலுவலக வேலையை விட இரவு வீட்டு வேலை தான் அதிகமாகத்தான்.\nதண்ணீர் பஞ்சத்தில், துடைத்துக்கொண்டாலே தண்ணீர் செலவழிந்து போய்விடும் என்று பதட்டமாய் கத்திக்கொண்டு அருகே வருவளிடம் அன்று ஆசையாய் சொல்வேன் ” வீடு கட்டியதும் ஒரு நல்ல நீச்சல் குளம் கட்டி நீயும் நானும் ஒன்றாக தண்ணீர் கவலை மறந்து சந்தோஷமாக குளிக்க வேண்டும் ” என்று. முதலில் இடம் வாங்குவதைப்பாருங்கள். அப்புறம் பார்க்கலாம், நீச்சல் குளமா இல்லை பக்கத்தில் உள்ள நொய்யல் ஆறா இல்லை பக்கத்தில் உள்ள நொய்யல் ஆறா ன்னு முகத்தை இழுத்துக்கொண்டு போவாள்.\nபக்கத்து வீட்டு பெண்மணிகள் அணைவரிடமும் சென்று தொடக்கத்தில் பேசாமல் ஓதுங்கி ஒதுங்கி ஆமையாய் கூட்டை விட்டு வௌியே மறுத்தவளை வழுக்கட்டாயப்படுத்தியன் விணை என்னையே வந்து தாக்கியது. ஓய்வு நேரங்களில் வாசல் அருகில் வரும் வௌிச்சம் துணை கொண்டு புத்தகங்கள் வாசிக்கும் போது அவர்களின் உரையாடல் காதில் விழும். எங்கு சுற்றினாலும் கடைசியில் சொந்த இடம் சொந்த வீட்டில் வந்து முடியும். இரவில் வந்து தீர்மானம் ஏற்ற அது சபைக்குறிப்பில் ஏற்றாமல் வௌிநடப்பில் முடியும்.\nகொடுக்கும் வாடகை அதிகம் என்றாலும் எவன் வங்கிக்கும் முகம் தெரியாத தெரியாமல் வந்து நிற்கும் கடன்காரர்களுக்கு பதில் சொல்வது\nஅன்றைய இரவுப்பொழுது அரற்றல் இரவாக முடிந்து விடும். முதல் வீட்டில் இருந்து சற்று அதிக வாடகை சற்று அதிக வசதி குறிப்பாக தனி வீடு என்றபோதிலும் அவளுடைய சொந்த வீடு ஆசையைப்போல் என்னுடைய விருப்பங்கள் மட்டும் நிறைவேறுவதாக தெரியவில்லை.\nபத்து வருடத்தில் மூன்றாவது வீடு.\nஇப்போது தான் நினைத்தபடி தினமும் இரண்டு முறை குளிக்க இறைவன் அருள் பாலித்துள்ளான்.\nThis entry was posted in பகுக்கப்படாதது and tagged கொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால். Bookmark the permalink.\n← ஆங்கில பள்ளிக்கூடமும் அரை லூசு பெற்றோர்களும்….\nதரகர்கள் என்றொரு பன்றிக்���ூட்டம்…. →\n4 responses to “மாறிய வீடுகளும் மாறாத மணைவியும்…”\nவேறு என்ன வார்த்தை. நன்றி தான் உறவினராகி விட்டவர்க்கு. உங்கள் பதிவின் உள்ள “விதியின் விளையாட்டு “, இதைப்போன்ற விஷயங்களைத்தான் மற்ற நாடுகளில் வாழ்ந்து கொண்டுருக்கும் பதிவு மூலம் எதிர்பார்க்கின்றேன். வேறு ஒன்றும் இல்லை. ஊருக்குச் செல்லும் போது அங்கு தங்கியிருக்கும் அந்த மூன்று நாட்களுமே தேவியரைத் தான் கண் கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டுருப்பேன். மொத்த கூட்டமும் கூடும் போது அவர்களின் உற்சாக வௌ்ளம் கரை புரண்டு ஓடும். மனைவிக்கோ ஜெயிலில் இருந்து தப்பி வந்த உணர்வில் கூட்டத்திற்குள் ஐக்கியமாகிவிடுவார். சுகாதாரமென்றால் என்ன என்பதே தெரியாமல் இருபது வருடங்கள் குடித்து, பொராண்டு வந்துருந்த எனக்கு ஏதும் நடப்பது இல்லை. அவர்களுக்கோ தண்ணீர் முதல் செருப்பு போடாத பாதம் வரையிலும் அணைத்து சவாலாகி திரும்பி வந்ததும் பெரிய காந்தி நோட்டை காவு வாங்கி விடும். சகோதரிகள் அணைவருக்கும் நானும் தேவியரும் நகைச்சுவை கதாபாத்திரமாகி குலுக்கி விடுவாார்கள். என்ன செய்வது என்பதே தெரியாமல் இருபது வருடங்கள் குடித்து, பொராண்டு வந்துருந்த எனக்கு ஏதும் நடப்பது இல்லை. அவர்களுக்கோ தண்ணீர் முதல் செருப்பு போடாத பாதம் வரையிலும் அணைத்து சவாலாகி திரும்பி வந்ததும் பெரிய காந்தி நோட்டை காவு வாங்கி விடும். சகோதரிகள் அணைவருக்கும் நானும் தேவியரும் நகைச்சுவை கதாபாத்திரமாகி குலுக்கி விடுவாார்கள். என்ன செய்வது அம்மா சொல்வது தான் நிணைவுக்கு வருகிறது. ” பொத்தி பொத்தி வளர்க்காதேடா அம்மா சொல்வது தான் நிணைவுக்கு வருகிறது. ” பொத்தி பொத்தி வளர்க்காதேடா\nசுந்தர் | 1:49 முப இல் ஜூலை12, 2009 | மறுமொழி\nதாமதத்திற்கு மன்னிக்கவும், பதிவு ரொம்ப நல்லாவே இருந்தது.\nவீட்டை அடிக்கடி மாற்றியதை பற்றி படிக்கும் பொழுது எனக்கு .இது நினைவில் வந்தது என் அண்ணன் டெல்லியில் இது மாதிரி அடிக்கடி வீட்டை மாற்றிய பொழுது, எங்கள் மாமா பையன்\n” இனி வீட்டை மாற்றினால், உங்கள் அட்ரஸ் தேவையில்லை, உங்களோட விலாசம் எழுதி , எழுதியே … அந்த அட்ரஸ் புக்கு தீந்து போச்சு\nதவறை ஏற்றுக்கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தெரிந்தே செய்த செய்து கொண்டுருக்கும் பிழை. காரணம் வீட்டில் உள்ள வாங்கிய முதல் கணிணி நான் கேட���ட தமிழ் தட்டச்சு வசதியை (2002 ல் அன்றே அவர்கள் என்னை வினோதமாக பார்த்தார்கள்) கேட்டு கீ போர்டு அமைத்து இருந்ததால் அடிப்பதற்கு இலகுவாக இருந்தது. ஆனால் அப்போது அடிப்பதற்கான நேரமும் இல்லை அத்தனை பக்குவமும் இல்லை. பத்தாவது படிக்கும் போதே தொடர்ந்த இரண்டு வருடங்களில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே High ஸ்பீடு என்ற நிலைக்கு என்னை உயர்த்திக்கொண்ட திறமை திருப்பூரில் பல விதங்களிலும் உதவியது. வௌிநாட்டு தொடர்புகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாய்ப்பாகவும் அமைத்து தந்தது. இப்போது நான் பயன்படுத்திக்கொண்டுருக்கும் மடிக்கணிணியில் அந்த வசதி இல்லை. உள்ளே சென்று அடிக்க ஆரம்பித்தால் திரையில் இருந்து வரும் வெப்பத்தில் கண்கள் கெஞ்சுகின்றது. மடிக்கணிணி நல்ல இருக்கை என்று ஒரு பதிவு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்குள் எந்த குறிப்பும் இல்லாமல் முடிக்க முடிகின்றது. ண ன விஷயம் போல் னு ணு விஷயமும் என்னைக் கொன்று கொண்டுருக்கிறது. எந்த இடத்தில் இருக்கிறது என்று எவ்வொரு முறையும் தடுமாற வைக்கின்றது. எண்ண ஓட்டத்தில் வந்து விழும் வார்த்தைகள் அதை சரி செய்ய சோம்பல்பட்டுக்கொண்டு தெரிந்து செய்து கொண்டுருக்கும் தவறை யாரோ ஒருவர் சுத்தியல் எடுத்துக்கொண்டு வருவார் என்று காத்துருந்தேன். வந்தே விட்டீர்கள். மேலும் இங்கு நடந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கிய தமிழ் சாப்ட்வேர் சக்தி ஆபிஸ் அத்தனை சிலாக்கியமாக இல்லை. ஒரு வேளை பதிந்த விதம் நான் தவறு பண்ணியிருக்கலாம். வருகைக்கு நன்றி. https://texlords.wordpress.com\nதுளசி கோபால் | 2:59 பிப இல் ஜூலை10, 2009 | மறுமொழி\nஇப்படி கொஞ்சம் மெதுவா இருக்கட்டுமே ஜோதிஜி.\nண எல்லாம் ன ஆக்குங்க:-)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (3) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2010 (1) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (13) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (6) ஜூலை 2010 (10) ஜூன் 2010 (9) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (12) ஜனவரி 2010 (12) திசெம்பர் 2009 (22) நவம்பர் 2009 (22) ஒக்ரோபர் 2009 (25) செப்ரெம்பர் 2009 (37) ஓகஸ்ட் 2009 (28) ஜூலை 2009 (28)\nடெசோ – வாண வேடிக்கையும் வயதான நடிகரும்\nகன்னித் தமிழ் இனியென்றும் கணினித் தமிழ்\nஒரு நதியின் பயணம் — 4ம் ஆண்டு\nவீட்டு யுத்தமும், விடுபடாத மர்மங்களும்\n“ஆழம்” – ” கிழக���குப் பதிப்பகம்” புதிய பத்திரிக்கை\nநித்தியின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஅந்நியச் செலவாணி உள்ளூர் களவாணி\nகாமம் கடத்த ஆட்கள் தேவை\nமாண்புமிகு அமைச்சர் (அஞ்சாப்பு பெயில்)\nதரமே தராக மந்திரம் RELIANCE FRESH\nமொழி வளர்க்கும் தமிழ் மனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:01:15Z", "digest": "sha1:RNK2XDKN2U4IHCBUDJRXHBHDPOGQ3HBK", "length": 11081, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "மூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»மூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nமூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nஎந்திரவியலில் பொறியியல் (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு, மின்சாரம் மற்றும் மின்னணுவியலில் பொறியியல் மற்றும் அறிவியல் திட்ட நிர்வாகவியல் ஆகிய 3 முதுகலைப் பட்டப்படிப்புகளை சிங்கப்பூர் எம்டிஐஎஸ் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தப் படிப்புகளை இங்கிலாந்து நாட்டில் நார்த்தும்ப்ரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகிறது. முதல் கட்ட மாணவர் சேர்க்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.\nஇரண்டு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.சம்மந்தப்பட் பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு, கணிதம் மற்றும் குறைந்த பட்சம் ஒரு அறிவியல் பாடத்துடன் ஜிசிஇ ஏ கிரேடு தேர்வி��் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த இரண்டு படிப்புகளுக்கான காலம் 2 ஆண்டுகள் ஆகும். அறிவியல் திட்ட நிர்வாகவியலில் முதுகலை பட்டப்படிப்புக்கான காலம் 1 ஆண்டு ஆகும் என்று எம்டிஐஎஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nமூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nPrevious Articleபராமரிக்கப்படாத குடிசைமாற்று வாரிய குடியிருப்பு\nNext Article ஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nஅர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி.தினகரன் கிண்டல்\nநடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு பிடிக்க தனிப்படை அமைப்பு\nதமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தல் – சிபிஎம் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/04/blog-post_2782.html", "date_download": "2018-04-22T16:21:52Z", "digest": "sha1:PVJJFDQ6VMBLVCQ3DA5XKNYD3JLUHQDH", "length": 11911, "nlines": 200, "source_domain": "www.ttamil.com", "title": "இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன் ~ Theebam.com", "raw_content": "\nஇரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்\nஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.\nஇந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிக��ரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும், இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற மென்பொருட்களுடன் இணைத்தே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் ...\nஇந்த உணவுகளால் தலைவலி ஆகலாம்\nமிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்\nசிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு”\nகண்ணகியில் விழுந்த பழி -03\nகண்ணகியில் விழுந்த பழி -02\nகண்ணகியில் விழுந்த பழி -01\nவரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'\nவிண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில...\nஇரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்\nநான் கடவுளை நம்ப வேண்டுமா\nஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி\nமனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன்\nநகுல், சந்தானம் இணையும் நாரதன்\n\"நலமுடன் வாழ வெந்நீர் \"\nஆன்மீகம் - புத்தனின் வழியில்..\nசெயற்கை சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது\nபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு விருது\nசந்தானம் – காமெடியிலிருந்து குணச்சித்திரத்துக்கு\nGoogle Map வழங்கும் புத்தம் புதிய சேவை\nஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உத...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்ப��ியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0101&name=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:28:45Z", "digest": "sha1:MTYG5J7AJ7ZBAQ3XJRVYPLID5VMBAEU3", "length": 5846, "nlines": 132, "source_domain": "www1.marinabooks.com", "title": "தேவதாஸ் Devadas", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅறிவியல்நவீன இலக்கியம்மாத இதழ்கள்கதைகள்பெண்ணியம்குறுந்தகடுகள்கணிதம்நாட்டுப்புறவியல்விளையாட்டுஉடல்நலம், மருத்துவம்சமையல்சினிமா, இசைபயணக்கட்டுரைகள்ஆய்வு நூல்கள்வேலை வாய்ப்பு மேலும்...\nபரணி பப்ளிகேஷன்ஸ்சாரல் வெளியீடுகாகிதம் பதிப்பகம்அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்கல்கி பதிப்பகம்சஞ்சீவியார் பதிப்பகம்வம்சி புக்ஸ்நன்னூல் அகம்மெல்சி ஜேசய்யா பதிப்பகம்Author ko.Kannanசேதுச்செல்வி பதிப்பகம்மினெர்வா பப்ளிகேசன்புலம்அன்னை புத்தகாலயம்அணங்கு பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்க���ும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎன் இளமை காலம் தஸ்லீமா நஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/bags-luggage", "date_download": "2018-04-22T15:53:35Z", "digest": "sha1:X42RUQ4V57QGJBXH24ZK4UPUTECNVKBV", "length": 4769, "nlines": 110, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் பைகள் & லக்கேஜ்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/12/infosys-q1-fy13-results-no-wage-hike-but-hiring-plan-000080.html", "date_download": "2018-04-22T16:36:01Z", "digest": "sha1:AAEBEYL2PV62F724VIYE5CVRF2QZPBNU", "length": 15063, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை! | Infosys Q1 FY13 results: No wage hike for now but hiring plan of 35000k on track | இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை! - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை\nஇன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை\nபெங்களூர்: இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு ஏதும் தரப்பட மாட்டாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇன்று அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. லாபம் 33 சதவீதம் அதிகரித்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய வருவாய் குறைந்துள்ளது. மேலும் அடுத்த ஓராண்டும் நிலைமை கஷ்டமாகவே இருக்கும் என்று இன்போஸிஸ் அறிவித்துள்ளது.\nமுடுவுகளை அறிவித்து நிருபர்களிடம் பேச���ய இன்போஸிஸ் தலைமை செயல் அதிகாரி சிபுலால், தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், இப்போதைக்கு எங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஏதும் தரப்பட மாட்டாது. அப்படி ஏதும் தருவதாக இருந்தால் அதைப் பற்றி அக்டோபர் மாதத்தில் தான் யோசிப்போம்.\nஅதே நேரத்தில் இந்த நிதியாண்டில் புதிதாக 35,000 பேரை சேர்க்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதில் 13,000 பேர் இன்போஸிஸ் பிபிஓ பிரிவில் சேர்க்கப்படவுள்ளனர்.\nமேலும் மொத்தமுள்ள 1,51,151 ஊழியர்களில் இந்த ஆண்டு 20,000 பேருக்கு, அதாவது 13 சதவீதம் பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றனர்.\nகடந்த காலாண்டிலேயே ஊதிய உயர்வு இன்போஸிஸ் நிறுத்தி வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நிலைமை இன்னும் சீராகாததால் இந்த காலாண்டிலும் ஊதிய உயர்வுகளுக்கு தடை தொடர்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசபாஷ் சரியான போட்டி.. அனன்யா பிர்லா - நட்டாஷா புனாவாலா..\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nசரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 95 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/09/blog-post_2761.html", "date_download": "2018-04-22T16:14:19Z", "digest": "sha1:HZUVSL6EQP7WHWFYWTXFB34MJO5BFTAL", "length": 15666, "nlines": 121, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): வறுத்த உணவுகளை கொடுக்காதீங்க! மூளையை பாதிக்கும்.!!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nகுழந்தைகளுக்கு வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மந்த தன்மையை ஏற்படுத்தி மூளையை மழுங்க வைத்துவிடும் என்று குழந்தை நல நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்தால் மட்டுமே அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு அக்கறை அதிகம் உண்டு. அவர்களின் வளர்ச்சியிலும், புத்திசாலித்தனத்திலும் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு ச‌த்தான உணவை ம‌ட்டுமே கொடுப்பார்கள். சில குழந்தைகள் ஆர்வத்தில் சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பப்‌ஸ், பர்கர் உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவல் போன்றவைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இதனா‌ல், குழ‌ந்தை‌‌யி‌ன் உட‌ல் ம‌ட்டும‌ல்‌ல, மூளையு‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குழந்தையின் மூளை மந்தமாவதோடு அவர்களுக்கு டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எ‌ப்போது‌ம் ஓடி ‌விளையாடி‌க் கொ‌ண்டு சுறுசுறுப்பாக இருக்கும் குழ‌ந்தை ‌திடீரென ம‌ந்தமாக‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் அதை உடனடியாக கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம். சாதாரணமாக ‌வி‌ட்டா‌ல் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஅதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் டின் பழச்சாறுகளையும் கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, கா‌ய்‌க‌றிக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்றவை உடலு‌க்கு ந‌ன்மையை அ‌ளி‌க்கு‌ம். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 சதவிகிதம் பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழ‌ந்தைகளு‌க்கு‌ம் வா‌ங்‌கி கொடு‌க்கா‌தீ‌ர்க‌ள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nமேலும் குழ‌ந்தைகளை ஊ‌ட்ட‌ச்ச‌த்தான உணவை உ‌ண்ணுமாறு ‌நீ‌ங்க‌ள் எ��ந்த அள‌வி‌ற்கு வ‌ற்புறு‌த்து‌கி‌றீ‌ர்களோ, அ‌ந்த அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவதையு‌ம் ஊ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு முழுதாக ஒரு ட‌ம்ள‌ர் ‌நீராவது அவ‌ர்க‌ள் குடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை பழக்கப்படுத்த வேண்டும். ‌விளையா‌ட்டி‌ன் போது, படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது இடை இடையே ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌சில நா‌‌ட்களு‌க்கு ‌நினைவு படு‌த்து‌ங்க‌ள். எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு செ‌ல்லு‌‌ம் பழ‌க்க‌த்தையு‌ம் கொ‌ண்டு வாரு‌ங்க‌ள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்:\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெர...\nஅற்புத மூலிகை: கவிழ் தும்பை\nஉடல் நலம் காக்கும் மூலிகைகள்\nசிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்\nசளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்\nதோல் தொற்று நோய்களை காண மூலிகை மருத்துவம்\nதூக்கத்திற்கு ரோஜாப்பூ, மணலிக் கீரை\nதமிழை காத்தளித்த \"தமிழ்த்தாத்தா' உ.வே.சா., வீட்டை ...\nதக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா\nமருத்துவ பயன் நிறைந்த இஞ்சி\nதலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க\nதக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா\nஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி\nசீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்\nவேலை செய்யாவிடில் உணவு இல்லை\nகலாசாரத்தை ஒத்த \"பழங்குடி நாதம்'\nதோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்\nசக்கரை நோயை தடுக்கும் கைக்குத்தல் அரிசி\nமஞ்சள் பூசினால் முடி உதிருமா\nகுறள் எண் : 129\nஉலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா.\nதமிழில் எளிதாக டைப் செய்ய சில வசதிகள்\nவேப்பம் பட்டையின் மருத்துவ பயன்\nகாய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்...\nபாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா\nதமிழர்களின் முதல் இசைக்கருவி யாழ்\nகுறள் எண் : 427\nஉங்க குட்டீஸ் எப்ப பார்த்தாலும் டிவி பார்க்கிறாங்க...\nஅழகாக மின்ன சில ஆயில் ட்ரீட்மெண்ட்\nவயிற்றுப் புற்றுநோய் பற்றிய தகவல்கள்\nஅகத்திகீரை சத்துக்களும் & மருத்துவ குணங்களும்:-\nபைசா செலவில்லாமல் 150கிமீ செல்லும��� சோலார் ரிக்ஷா\nஜில் தண்ணீரை விட, சுடு தண்ணீரை அதிகமா குடிங்க.\nகல்கியின் தமிழ் டாப்-5 படைப்புகள் ஃப்ரீயாக ஆன்ட்ரா...\nதேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்\nஐபோனில் தமிழில் எஸ்எம்எஸ் & இமெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-22T15:57:03Z", "digest": "sha1:527F4C6R6S5D44TCRUBUJNQGU2TQPC7W", "length": 6954, "nlines": 90, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: முஸ்லிம் காங்கிரஸ் - eelanatham.net", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇன்றைய இந்த மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் நேற்றைய, கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, கட்சியின் தவிசாளர் பதவியை ஹசன் அலியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வ���ேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/11/blog-post_106920474401559698.html", "date_download": "2018-04-22T16:30:05Z", "digest": "sha1:SRZS5CAXM2FT4PRC5QX67IYKRTZESXG6", "length": 14040, "nlines": 179, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: கணக்குப்புலி கந்தசாமி மகன்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nபுதன், நவம்பர் 19, 2003\n'சாமி, ஏதாச்சும் வேலை இருந்தாக் கொடுங்க, சீவனத்துக்கே வழியில்லைங்க '\n'ஓ, கந்தசாமி மகனா, என்ன வேலைடா செய்வே\n'கணக்கெல்லாம் நல்லாப் போடுவேங்க, கணக்குப்பிள்ளை வேலை கொடுத்திங்கன்னா...'\n'போடா போ, நான் பாக்காத கணக்கா.. மாடு மேய்க்கிற வேலைதான் இருக்கு, செய்யறியா\n'கஞ்சிக்கே வழி இல்லிங்க, எதுனாலும் செஞ்சு தானே ஆகணும், சரிங்க செய்யிறேன்'\n'சரி, சரி, விடிகாலைல சீக்கிரமா வந்து மாட்டையெல்லாம் காட்டுக்கு ஓட்டிட்டுப்போ'\n'பாத்தியாடா எத்தனை மாடு இருக்குன்னு, சாயங்காலம் இத்தனையையும் பத்திரமா என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போகணும்'\n'சரிங்க, எத்தனைன்னு எண்ணிக் குடுத்துடுங்க சாமி'\n'என்னமோ கணக்கில பெரிய புலின்னெயே, இப்ப மாட்டை எண்ணரதுக்கு நான் வேணுமா\n'இல்லிங்க உங்க மாடு, நீங்க எண்ணினா சரியா இருக்கும்'\n'இப்படி வரிசையா நிறுத்து, நான் எண்ணிக் காமிக்கறேன்'\n'இந்தாங்க, எல்லாம் வரிசையில நிறுத்தியிருக்கனுங்க'\n'பாத்தியா, ஒரு வரிசையிலெ நாலு மாடு இருக்கா, அது மாதிரி எத்தனை வரிசை இருக்கு\n'ம்..ம்..பரவால்லேடா, உனக்கும் எண்ணிக்கையெல்லாம் தெரியுதே'\n'சரி சரி, நீ கில்லாடின்னு தெரியும், எத்தனைன்னு பாத்துட்டயல்ல, இதே மாதிரி எனக்கு பொளுதோட திரும்ப எண்ணி ஒப்படைக்கணும், தெரிஞ்சுதா'\n'சரிங்க, வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும், இல்லிங்களா\n'உனக்கு எத்தனை தாட்டி சொல்றது, அதேதான், வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும். ஏதோ கந்தசாமி மகன்ங்கிறதுனால உன்னை நம்பி ஒப்படைக்கிறேன், மாட்டிலே ஒண்ணு கொறஞ்சாலும், படவா பஞ்சாயத்தில நிறுத்திடுவேன்'\n'சாமி, மாடுங்க அல்லாம் நல்லா மேஞ்சுதுங்க, இதோ எல்லாத்தையும் கொண்டுவந்துட்டேங்க'\n'ஓஹோ, சரி சரி, நான் எண்ணிப்பாக்க வேண்டாமா, அல்லாத்தையும் வரிசையில நிறுத்து'\n'நிறுத்திட்டேங்க சாமி, சரியான்னு பாத்துக்கங்க'\n'இத பாருங்க, வரிசை ஒண்ணு, ரெண்டு,..அஞ்சு'\n'டேய், என்னடா நிறைய மாடு கொறையுது'\n'இல்லிங்களே, நீங்க சொன்ன மாதிரி நாலு நாலா அஞ்சு வரிசை இருக்குங்களே'\n'அடே, அடே நீ கணக்கிலெ கில்லாடின்னு நான் ஒத்துக்கறேன், இப்ப என் மாட்டையெல்லாம் கொடுத்துடுடா'\n'சாமி, நீங்க சொன்ன மாதிரி நாந்தான் அஞ்சு வரிசை காட்டிட்டனுங்களே'\n'அடே, அதெல்லாம் வேண்டாண்டா, என்னுது இருவது மாடுடா, என்னடா நிறைய மாட்டைக் காணோமே'\n'சாமி, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன், வாங்க நீங்க சொன்ன மாதிரி பஞ்சாயத்துக்கு, அவங்களையே கேட்டுருவோம்'\nகணக்குப்புலி, கந்தசாமி மகன் எத்தனை மாடுகளைக் கொண்டுவந்து\nசரியாய் இருக்கிறது என்று சாதித்தான் எப்படி நிறுத்தி பண்ணையார் வாயை அடைத்தான் எப்படி நிறுத்தி பண்ணையார் வாயை அடைத்தான் யாருக்கு என்ன தோணுகிறது எனக்கு எழுதலாம். என்னிக்காவது இந்தப் பொட்டி தட்டுற வேலையெல்லாம் இல்லாமப் போனா, நமக்கெல்லாம் ஆகும். ம்..யாருக்கு என்ன வேலை கொடுக்கணுமோ அதைத்தான் கொடுக்கணும்னு பண்ணையார் புரிஞ்சிருப்பார்.\nநேரம் நவம்பர் 19, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் தமிழ் - உன் தமிழ்\nவிடுகதைக்கு விடை - இற்றைப்பாடு\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 3\nஒரு படம், சிறு விளக்கம்\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 2\nகுட்டிக் குரங்கும், மனக் குரங்கும்\nபுது வெள்ளை மழை விழுந்தாச்சு\nபத்திரிகைகளின்மீதான அ.தி.மு.க வின் சகிப்புத்தன்மை ...\nதி ஹிந்து பத்திரிகையுடன் தமிழ்நாடு சட்டசபை மோதல்\n2003, அக்டோபர் மாதத்துப் பதிவுகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=b9d487a30398d42ecff55c228ed5652b", "date_download": "2018-04-22T16:18:09Z", "digest": "sha1:VUCPP5GGGEVLT4P2V2VQ4NDVTDOFBCT6", "length": 6631, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\nபிரெட் துண்டுகள் - 4\nசோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்\nகுடை மிளகாய் - 1\nவெங்காயத் தாள் - 1 கப்\nமிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்\nமைதா - ஒரு டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - திறிதளவு\nசோயா சாஸ் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nசோள மாவு, மைதா மாவுடன் சிறுது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளங்கள். பிரெட் துண்டுகளை சிறிதாக வெட்டி, மாவில் சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள்.\nதக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nகாடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.\nஇந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த வைத்துள்ள ப்ரெட் துண்டுகளைப் போட்டுக் கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லித் தழை, வெங்காயத் தாள் தூவி இறக்கி விடவும். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/variant/honda/br-v/i-vtec-e-mt", "date_download": "2018-04-22T16:16:22Z", "digest": "sha1:H4D75DEOERNZPGHCUQ462XRSNCKHGNKU", "length": 37190, "nlines": 1157, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா BR-V i-VTEC E MT - விலை, இல் விமர்சனம் உள்ளது | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஹோண்டா கார்கள் » ஹோண்டா BR-V » i-VTEC E MT கண்ணோட்டம்\nகண்ணோட்டம் :பிராண்ட்_மாதிரி_மாறுபாடு ஹோண்டா BR-V i-VTEC E MT\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nஎஃப்எம் / ஏஎம் / வானொலி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல்\nUSB மற்றும் துணை உள்ளீடு\nரிமோட் எரிபொருள் மூடி ஓப்பனர்\nகுறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு\nபின்புற ஸீட் சென்டர் ஆர்ம்‌ரெஸ்ட்\nகப் ஹோல்டர்ஸ் - முன்புறம்\nகப் ஹோல்டர்ஸ் - பின்புறம்\nபின்புற ஏ / சி திறப்புகள்\nசூடான இடங்களை - முன்னணி\nசூடான இடங்களை - பின்புற\nபல செயல்பாடு ஸ்டீயரிங் வீல்\nஎன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன்\nஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்\nபகல் & இரவு பின்புற பார்வை கண்ணாடி\nபயணிகள் பக்க பின்புற பார்வை மிரர்\nகதவு பாதி திறந்து எச்சரிக்கை\nமத்திய ஏற்றப்பட்ட எரிபொருள் டேங்க்\nஉயரம் அனுசரிப்பு முன்புற வார்ள்\nஸ்மார்ட் அணுகல் அட்டை நுழைவு\nஇன்னும் மீது ஹோண்டா BR-V\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhitsongstoohit.blogspot.com/", "date_download": "2018-04-22T16:03:39Z", "digest": "sha1:REQGF7MF5SMFU3EWAT4MROLYDJ7CPNWG", "length": 2791, "nlines": 35, "source_domain": "tamilhitsongstoohit.blogspot.com", "title": "Tamil Songs", "raw_content": "\nவாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.\nவாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.\nஅவர்களுக்கு வழித்துணையாக கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.\nஅவர், மதுரை நகர்புறத்தில் மாதிரி என்னும் இடையர்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார்.\nகோவலன் சிலம்பு விற்றுவர மதுரைநகரக் கடைவீதிக்குச் சென்றான்.\nவிலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனைக் கோவலன் விற்பதனைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nபெண் போலே ஜாடை பேசுதம்மா\nவளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ\nஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது\nஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nவாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funfeast.in/jokes/1453/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:09:04Z", "digest": "sha1:5WJ3JBP42BSY3IGGQT5UFPOC2E22EQ6W", "length": 5999, "nlines": 115, "source_domain": "www.funfeast.in", "title": "பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம்… - FunFeast.in", "raw_content": "\nபத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு\nஇந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.\n”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ��ூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா\nயாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.\n”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.\nஅடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்\n”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.\nநண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு…\nஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nமருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி…\n\"தலைவர் வச்ச தண்ணி பார்ட்டிக்குப் போய் ஏமாந்துட்டேன்...\"…\nMore Jokes From தமிழ் நகைச்சுவை\nஇந்த சாணம் முழுவதையும் நானே…\nஎன் கேள்விக்கு யாராவது பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/sc-guitar-maniac-dx-3-ta", "date_download": "2018-04-22T16:36:42Z", "digest": "sha1:R4G2AQFFKEXG62VELBIAKA2AVK37R5I7", "length": 5004, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "உச்சநீதிமன்றம் முதன் Maniac Dx 3 (SC Guitar Maniac Dx 3) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nஉச்சநீதிமன்றம் முதன் Maniac Dx 3: இவ்வியத்தகு பாடல்களை தனது முதன் தொட.\nகட்டுப்பாடுகள்: , 1, 2, 3, 4\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமனிதன் Psy Gangnam இயங்கும் Hacked\nகோபத்தில் பறவைகள் ராசிக்கற்கள் குடவரை\nஉச்சநீதிமன்றம் முதன் Maniac Dx 3 என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த இவ்வியத்தகு பாடல்களை ��னது முதன் தொட, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-04-22T16:27:09Z", "digest": "sha1:UPX5LCZMYICOM37BL64RLENUXAIXP7TJ", "length": 11339, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "அறந்தாங்கியில் கோடை கால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கோடைகால பயிற்சி வகுப்புஅறந்தாங்கியில் கோடை கால பயிற்சி முகாம்\nஅறந்தாங்கியில் கோடை கால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் மே மாதம்1 முதல் மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு, இஸ்லாமிய கொள்கை விளக்கம், நடைமுறை ஒழுங்குகள், தொழுகைப் பயிற்சி , நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டது.\nஇந்த வகுப்பை இப்பள்ளி இமாம் முகம்மது அலி அவர்கள் நடத்தினர்.\nஇதை கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.அல்ஹம்துல்லில்லாஹ் இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\nதஞ்சை நடுக்கடையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nதூத்துக்குடி ஆழ்வார்திருநகரி கிளையில் ரூ 2 ஆயிரம் மருத்துவ உதவி\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Alfawise+H96+Mini+4K+TV+Box+-+WoW!+Best+performing+low+cost+TV+Box+for+2017", "date_download": "2018-04-22T16:34:08Z", "digest": "sha1:SDG5NIGFA3NR36ADF6ACNDOTGTVZIQIQ", "length": 10960, "nlines": 110, "source_domain": "xitkino.ru", "title": "Alfawise H96 Mini 4K TV Box - WoW! Best performing low cost TV Box for 2017 смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nமீத்தேன் விவகாரத்தில் ஜெயலலிதா ��டுத்த உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் - வைகோ\nNews1st ஆடிவேல் சக்தி வேல் விழா கெப்பிட்டல் மகாராஜா நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nகந்துவட்டி அசோக்குமார் மரணம் தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு 22.11.2017\nகந்துவட்டி விவகாரம் அன்புச்செழியனுக்கு இனி யார் வந்தாலும் விடமாட்டேன் - விஷால் ஆவேசம்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலுவாக வாதாடியது - முதலமைச்சர் பழனிசாமி\nசிறுவர் கடத்தலை தடுக்க விழிப்புணர்வு பயிற்சி முகாமை ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்\nNews1st ரவி கருணாநாயக்கவை உடனடியாகக் கைது செய்ய ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் பெரியசாமி பிரதீபன்\nபெண்கள் அந்நிய ஆண்கள் மற்றும் வெளி ஆட்களிடம் பேசுவதில் மார்க்கம் வரையறுத்த அளவை கவனியுங்கள்...\nபற்றி எறியும் காட்டுத்தீ பீதியில் தமிழகம் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி இயற்கை பேரிடர் ஆபத்து திடுக்...\nசேலத்தில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்\nவிநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு எம்.எல்.ஏ மகன் 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை இலவசமாக அளிக்க உள்ளார்\nமொழி உரிமைக்கா, உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கான போராட்டம் தமிழ்நேயன் தமிழ் தேசமக்கள் கட்சி\nஷாம்புவுடன் உப்பு சேர்த்து குளித்தால், மிகப்பெரிய தலைமுடி பிரச்சனை நீங்கும் என தெரியுமா..\nபிரமானப் பத்திரம் தாக்கல் செய்ய பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவை ஆள்வது மோடியோ மத்திய அரசோ கிடையாது அம்பானிகளும் அதானிகளுமே அரசு வெறும் பொம்மைதான்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் கிரண்பேடியின் உரைக்கு எதிர்ப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு\nசாதியை ஒழிக்க இருக்கும் கடைசி ஆயுதமே தமிழ்த்தேசியம் தான் - பா.ரஞ்சித் பேச்சுக்கு சீமான் பதில்\nதவறு செய்த நமது முன்னோர்களுக்கு நாம் தர்பணம் செய்து ஆன்மநிலை முன்னேற்றம் செய்வது முறையா\nஒகேனக்கல் ஆற்றில் ஏற்பட்ட பரிசல் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் இரங்கல் 31 08 2015\nஇயக்குனர் பா.ரஞ்சித் சாதியை ஒழிப்போம் மா. பழனிக்குமார் நானும் ஒரு குழந்தை புகைப்பட கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D.116427/", "date_download": "2018-04-22T16:30:19Z", "digest": "sha1:FFMDJFCQGO5VNPXOGQWFUHIXPYYQAQI6", "length": 7590, "nlines": 122, "source_domain": "www.penmai.com", "title": "கிவி பழம் | Penmai Community Forum", "raw_content": "\nகிவி ஒரு அற்புத பழம் \nஉங்கள் உடல் போதிய போஷாக்கில்லாமல் இருக்கிறதா சரியான சத்து கிடைக்கவில்லை. நிறைய பழங்கள் டாக்டர் சாப்பிட சொல்லியிருக்கார். ஆனால் அவைகளை வாங்க வேண்டும், உரித்து சாப்பிட வேண்டும் என்று வாழைப் பழ சோம்பேறிகளும் உங்களுக்குள் இருப்பார். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வ தரும் பழத்தை பற்றி தெரியுமா சரியான சத்து கிடைக்கவில்லை. நிறைய பழங்கள் டாக்டர் சாப்பிட சொல்லியிருக்கார். ஆனால் அவைகளை வாங்க வேண்டும், உரித்து சாப்பிட வேண்டும் என்று வாழைப் பழ சோம்பேறிகளும் உங்களுக்குள் இருப்பார். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வ தரும் பழத்தை பற்றி தெரியுமா\nகிவி பழம் தோற்றத்தில் அழகாய் இருப்பது போல் அதன் சுவையும் அருமையாக இருக்கும். அதன் சத்துக்கள் அத்தனை நன்மைகளை உடலுக்கு அளிப்பவை. நிறைய விட்டமின்களும், மினரல்களும் அடங்கியவை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன தேவைகளை நிவர்த்தி செய்யும் என பார்க்கலாம்.\nகிவி பழத்தில் 4 சதவீத இரும்பு சத்து உள்ளது. தினமும் அதனை பெரியவர்களும் குழந்தைகளும் சாப்பிட்டால் ரத்த சோகை எற்படாமல் காக்கும்,. கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் ரத்த உற்பத்தி ரெட்டிப்பாக்கும்.\nஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய தேவையான சத்து. இது அதிகம் கிவி பழத்தில் உள்ளது. மருந்துக்களை நாடாமல் இதனை உண்ணலாம். ரத்த செல்களை அதிகரிக்கும். உடலில் சக்தி இழக்கும் தருணங்களில் பலத்தை தூண்டும்.\nகால்சியம் நம் உடலை தாங்கும் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கும், உருவாவதற்கும் தேவை. இது கிவி பழத்தில் அதிகம் உள்ளது. இதில் மெக்னீசியமும் அதிகம் உள்ளது. இது செல்களின் இயக்கங்கள் நன்றாக செயல்பட மற்றும் கால்சியம் சத்துக்களை உறிய தேவைப்படுகிறது.\nவிட்டமின் சி மற்றும் பொட்டாசியம் :\nகிவி பழத்தில் ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி யும், வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசிய சத்தும் உள்ளது. அதேபோல், அவகாடோவை விட அதிக அளவு விட்டமின் ஈ கொண்டுள்ளது. அதோடு உடலுக்கு தேவையான காப்பர், மேங்கனீஸ் ஆகியவைகளும் உள்ளது.\nகிவி பழத்தில் அதிக நார்சத்து உள்ளது. குடலின் ஆரோக்கியமா�� இயக்கத்திர்கு நார்சத்து அவசியம். கிவி பழம் தினமும் சாப்பிடுவதால் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.\nஇது தவிர கிவி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. உடலில் உண்டாகும் கிருமிகளை கொல்கிறது. அதோடு மேலாக ஜீரணத்தை உண்டாக்கும் என்சைம்களின் செயல்களை தூண்டுகிறது.\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nமக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி--23 \nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_9.html", "date_download": "2018-04-22T16:00:40Z", "digest": "sha1:Q3J7PJMF2IF2VK4ZHBLF6S4U2JQ3KRWY", "length": 16966, "nlines": 295, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பேசும் படம்.. தொடர்கிறது ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 09, 2015 | சாஹுல் ஹமீது , புகைப்படம் , பேசும் படம் , பொழுதுகள்.\nஇன்றைய காலகட்டத்தில் ஆளாளுக்கு செல்ஃபி எடுத்து பேசாத படங்களை எல்லாம் பேசும் படங்களாக போட்டதும் அதிரைநிருபரின் ஆஸ்தான புகைப்பட கலைகர் அமைதியாய் இருந்து விட்டாரே அவருக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டதோ என்று யாரும் எண்ணி விடவேண்டாம் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அதிரைநிருபரில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது இன்ஷா அல்லாஹ் இனி இரண்டிலும் கவனமாக கவனம் செலுத்த முயற்சி செய்கின்றேன்.\nநாங்களெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்ப தும்பி பிடிக்க அலையாத இடம் கிடையாது இந்த காலத்து `தம்பி`களுக்கு அதுகெல்லாம் குடுப்பினை இல்லை\n கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க\nகூட்டு குர்பானிக்கு வசமான மாடு\nஒரு பூச்சி பல்லு கூட இல்லை என்ன பேஸ்ட் போட்டு பல் விலக்குதோ \nஆங்கிலலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் சுதந்திர இந்தியாவில் எலும்பு கூடாய் தற்போது நிற்கின்றது (இடம் தனுஷ்கோடி)\nஇது என்ன கரசேவகர்களின் கயவாளித்தனமா இல்லை இல்லை கடல் காற்றின் சீற்றம் (இடம் தனுஷ்கோடி)\nபோட்டோ எல்லோரும் எடுத்துவிடலாம் ஆனால் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பது தான் ரொம்ப முக்கியம்\nஅறிவியையும் அதன் நீர் சாரலையும் ஒருசேர போட்டோ எடுக்கணும் என்ற ஒரு முயற்சியின் விளைவே இந்த போட்டோ\nமூனாரின் முதுகெலும்பே இந்த ரோடுதாங்க\nReply புதன், செப்டம்பர் 09, 2015 7:48:00 முற்பகல்\nReply புதன், செப்டம்பர் 09, 2015 11:57:00 பிற்பகல்\nசிட்டாய்ப் பறந்த காலம் அது\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:01:00 முற்பகல்\nயார் கண்ட கனவின் மிச்சமோ\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:04:00 முற்பகல்\nஎல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்\nமுதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:07:00 முற்பகல்\nஎல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்\nமுதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.//\nநெறியாளர் முதலை போட்டோவை பார்த்ததும் தான் புகைப்படம் எடுத்தவரின் படத்தை பதியும் எண்ணம் வந்திருக்குமோ\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:53:00 பிற்பகல்\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:54:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைத��யற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/05/blog-post_113.html", "date_download": "2018-04-22T16:10:02Z", "digest": "sha1:2HXWGMD6FBALGHWQJIOHGZ7W6RJUBCNM", "length": 10231, "nlines": 116, "source_domain": "doordo.blogspot.com", "title": "தோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்... ~ செய் அல்லது செய்", "raw_content": "\nதோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்...\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது லீக் போட்டியின் கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ந்து இரு முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை CSK பெற்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையிலான CSK சனி (மே 28) அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுப்போட்டியில் 205 ரன்களைக் குவித்து அபாரமாக வெற்றிபெற்றது.\nமுன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜயும் மைக்கேல் ஹஸ்ஸியும் ஜோடி சேர்ந்து அபாராமாக பவுண்ட்ரிகளாக அடித்து ரன் குவித்தனர். விஜய் 95 ரன்களும், ஹஸ்ஸி 63 ரன்களும் எடுத்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார், ரெய்னா, மார்கல் உள்ளிட்டவர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து அவுட் ஆகி மொத்தம் 205 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.\nடிவெண்டி 20 உலகக் கோப்பையில் தொடங்கிய தோனியின் வெற்றி உலக்கோப்பை, ஐபிஎல் கோப்பை என்று தொடர்ந்து கோப்பைகளையும் வெற்றிகளையும் குவித்து வருகிறார். இதன்மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு சக்தி வாய்ந்த கேப்டனாக தோனி தலைமைதாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூர் அணிக்கு தமிழக வீரர் அஷ்வின் பெரும் நெருக்கடி கொடுத்தார். இந்த ஐபிஎல் கோப்பையைக் சென்னை கைப்பற்றுவதற்கு விஜய், அஷ்வின் இருவரும் முக்கியமான பங்கு வகித்தது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.\nஇந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்...\nரொமான்ஸ் கொஞ்சம் கஷ்டம்: நந்தனா\nஇடுப்பழகி இலியானா: glamorous Ileana\nதோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ...\nசங்கீதா - கிரிஷ் காதல் கதை\nமுதல்வர் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதம்\nபெட்ரோல் லிட்டர் 70 ரூபாய்: காங்கிரஸுக்கு எச்சரிக்...\nகாதல் கல்யாணம் செய்யப்போகிறேன்: சிம்பு திடீர் அறிவ...\nகுழந்தைகளை ஈஸியாக சாப்பிடவைப்பது எப்படி\nமே 13க்குப் பிறகு என்ன நடக்கும்\nஅழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/jun/20/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-2724208.html", "date_download": "2018-04-22T16:05:18Z", "digest": "sha1:QPAILXII2AZ4XEWJCOZBD4UVWDXCRKC4", "length": 6525, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லை தனியார் கிடங்கில் தீ- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை தனியார் கிடங்கில் தீ\nதிருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் மொத்த விற்பனை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் எரிந்து சேதமாகின.\nதிருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பொருள் சேமிப்பு கிடங்கு இதே பகுதியில் உள்ளது. கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், பூஜை பொருள்கள் என பல்வேறு வகையான வீட்டு உயோகப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியான இவர், கிடங்கில் ஏராளமான பொருள்களை இருப்பு வைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதி கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். திங்கள்கிழமை இரவு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன. தகவலறிந்து பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும், கிடங்கில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து தீயணைப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funfeast.in/jokes/1476/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:16:03Z", "digest": "sha1:Q2ZIHZLDCZ4R6AILSUV75YUV6H732VD4", "length": 5082, "nlines": 109, "source_domain": "www.funfeast.in", "title": "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி - FunFeast.in", "raw_content": "\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஅதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா... என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீ���்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க...\nஅதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி என்றான் கணவன்.\nவிடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு…\nமனைவி : \"இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க…\nகணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா…\nMore Jokes From தமிழ் நகைச்சுவை\nஇந்த சாணம் முழுவதையும் நானே…\nஎன் கேள்விக்கு யாராவது பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-04-22T16:34:14Z", "digest": "sha1:3CXDFKLKZVHRFHCTSSEDDRZDZH2Y2QWB", "length": 43820, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மோடியின் ‘புதிய பருப்பு’ இலங்கையில் வேகுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமோடியின் ‘புதிய பருப்பு’ இலங்கையில் வேகுமா..\n2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை வடக்குக் கிழக்கில் அமுல்படுத்துவதில் தோல்வியைத்தழுவிய இந்திய அரசாங்கம், ராஜீவ்காந்தி புலிகளால் 1991 ஆண்டில் கொல்லப்பட்ட பின்னர், நீண்ட காலமாக இலங்கையின் இனப்பிரச்சனையில் அரச��யல் ரீதியாக பகிரங்கமாகத் தலையிடுவதில்லை என்ற மௌன நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வந்தது. ஆனால் 2009 ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்துவதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்வதிலும், போர்க்குற்ற விசாரணையிலும் இந்தியா அக்கறைகாட்டத் தொடங்கியது.\nஅத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடிப்பதும், அவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைதுசெய்வதும் என்றொரு பிரச்சனையும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதுவும் பூதாகரமான ஒரு பிரச்சனையாக உருவெடுக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்சனை அனைத்து இந்தியக்குடிமக்களை நேரடியாகப் பாதிக்காவிடினும், இந்தியாவின் மிகமுக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டு மீனவரது பிரச்சனை. இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதானது இலங்கை அரசு என்பதே ஒட்டுமொத்த தமிழ் விரோத அரசாக சித்தரிக்கப்பட்டதனால், இந்தியா தமிழர் தரப்பில் ஆஜராக வேண்டிய பாரம்பரிய நிலைப்பாட்டிற்குத் தள்ளப்படுவதாக மீண்டும் தன்னை உருவகப்படுத்தியது. இதனால் மோடியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்தது.\nஇதைவிட, மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு போர் முடிவுற்ற பின்னர், சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு இலங்கையில் தரித்துச்செல்ல அனுமதி வழங்கியதால், இலங்கை அரசினை சீனசார்பு அரசெனக் கருதிய இந்திய அரசு, 2015 ஆண்டில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் பின்னின்று செயற்பட்டு, வெற்றியும் கண்டது. இதனால் இந்திய சார்பு இலங்கை அரசினை வைத்து சகலதையும் செய்யலாம் (இனப்பிரச்சனை மற்றும் மீனவர் பிரச்சனைக்களுக்குத் தீர்வுகள், சீன ஆதிக்கத்தினைக் குறைத்தல்) எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சீன ஆதிக்கத்தினை பொருளாதார உதவியுடன் மட்டுப்படுத்தல் (இம்மாதம் சீன நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது) என்பதைத்தவிர, வேறொன்றும் இதுவரையில் நடக்கவில்லை. அத���துடன் இந்தியா, இலங்கையுடன் பொருளாதார ஒப்பந்தம் (Economic and Technology Co-operation Agreement - ETCA) ஒன்றினைச் செய்வதிலும் தீவிரமாக முனைப்புக்காட்டியும் வருகின்றது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கை அரசியலில் பாரிய எதிர்ப்புள்ளது.\nஇந்த நிலையில், முதலில் வடக்கிற்கு விஜயம் செய்த மோடி, இம்முறை தெற்கில் வெசாக் தினக்கொண்டாட்டத்துடனும் மலையகத்தில் வைத்தியசாலைத் திறப்புவிழாவுடனும் நிறுத்திக் கொண்டது பல வினாக்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடனான மோடியின் சந்திப்பு இந்தியாவிற்கு திரும்புகையிலேயே விமான நிலையத்தில் வைத்தே நிகழ்ந்துள்ளது. ஆனால் இலங்கை பெருமபான்மையின மக்களால் இன்னமும் நேசிக்கப்படும், அதேவேளை இந்தியாவால் விரும்பப்படாதவராய்க் கருதப்படும் மகிந்த ராஜபக்சவை மோடி இரண்டாவது முறையாகச் சந்தித்தும் இருக்கிறார். இந்தச் சந்திப்பும் வெசாக் வழிபாடும் இலங்கையில் மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் எதிர்கால அரசினையும் கைக்குள் வைத்துக் கொள்ளும் இந்தியாவின் தந்திரோபாயமாகவும், சிங்கள, பௌத்தர்களின் நம்பிக்கையைப் பெறும் புதிய தோற்றமாகவும் இருக்கலாம். ஆனால் மோடி அரசின் இந்தப் ‘புதிய பருப்பு’ இலங்கையில் வேகுமா\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில��� முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2017-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-04-22T16:33:04Z", "digest": "sha1:AFOQ6ZQLF2TZRHJDALEG25MWRRZIREP5", "length": 11070, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஹோண்டா ஆக்டிவா-i விற்பனைக்கு வந்தது", "raw_content": "\n2017 ஹோண்டா ஆக்டிவா-i விற்பனைக்கு வந்தது\nபாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற 2017 ஹோண்டா ஆக்டிவா-i ஸ்கூட்டரில் ஏஹெச்ஓ மற்றும் டூயல் டோன் எனப்படும் இரு வண்ண கலவையிலான நிறத்துடன் ரூ. 50,868 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே இஞ்சினை ஆக்டிவா ஐ பெற்றுள்ளது.\nஏஹெச்ஒ உள்பட இருவண்ண கலவை நிறங்களை பெற்றுள்ளது.\n5 விதமான நிறங்களில் ஆக்டிவா ஐ கிடைக்கும்.\nஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19சிசி எஞ்சின் 7,000 rpm சுழற்சியில் 8 bhp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்துவதுடன் 5,500 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 8.94 Nm டார்க்கினை வழங்கவல்லதாகும். விமேட்டிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈக்வலைஸர், 18 லிட்டர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்பட மொபைல் சார்ஜிங் சாக்கெட் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.\nஇருபக்க டயர்களில் 130மிமீ டிரம் பிரேக்கை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் எடை 103 கிலோ ஆகும். பர்பிள் மெட்டாலிக் ,லஷ் மெகன்டா , ஆரஞ்சு , சிவப்பு மற்றும் கருப்பு என 5 விதமான நிறங்களில் கிடைக்கும்.\n2017 ஹோண்டா ஆக்டிவா-i விலை ரூ. 50,868 சென்னை எக்ஸ்ஷோரூம்.\nHonda Bike ஆக்டிவா ஐ\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட��ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-flowers-and-their-uses-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.116328/", "date_download": "2018-04-22T16:29:19Z", "digest": "sha1:SKANQFGBNL4OUEOPXHNSKJVWM2A72SVG", "length": 8841, "nlines": 162, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal Flowers and Their Uses - அழகான மலர்கள் - ஆரோக்கிய நன்மைகள் | Penmai Community Forum", "raw_content": "\nMedicinal Flowers and Their Uses - அழகான மலர்கள் - ஆரோக்கிய நன்மைகள்\nஅழகான மலர்களின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்\nமலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன.\nநமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது.\nஇதய வலி மற்றும் பலவீனம் உள்ளவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியம் அடையும். மேலும், இந்த பூவை சுடுநீரில் இட்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் அழுக்கு நீங்கும், தலை முடி சுத்தமாகும்.\nகாதலின் இலட்சினையாக திகழும் ரோஜா இதயத்திற்கு வலிமை அளிக்க கூடியது. பாலில் ரோஜா இதழ்களை கலந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி பிரச்சனை தீரும். மேலும், இது இரத்தவிருத்தியை ஊக்கமளிக்கும்.\nபெண்களுக்கு மிகவும் பிடித்த மலரான மல்லிகை, கண் பார்வைக்கு உகந்தது. கண்ணுக்கு சக்தியளித்து கண்பார்வையை மேம்படுத்தும். மேலும், மல்லிகை உணர்சிகளை தூண்டும் பண்புடையது ஆகும். இது கிருமிநாசினியாகவும் பயனளிக்கிறது.\nஅகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாலுடன் சேர்த்து காய்ச்சி சக்கரை சிறிதளவு சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே உடல் சூடும், பித்த சூடும் நீங்கும்.\nஆண்மையை அதிகரிக்கச் செய்து தாதுப் பெருக்கம் அடையச் செய்யும் சிறந்த நன்மை அளிக்கும் தன்மையுடையது முருங்கைப்பூ.\nகர்ப்பம் தரித்த பெண்கள் 5 முதல் 10 வரை குங்குமப்பூ இதழ்களை பகல் மற்றும் இரவு வேளைகளில் பாலில் போட்டு காய்ச்சிக் குடித்து வர பிறக்கின்ற குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.\nவேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். உடலிலும், வீட்டிலும் இருக்கும் நச்சுக்களை, பூச்சிகளை அழிக்கும் நற்பண்பு கொண்டுள்ளது வேப்பம்பூ. சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும் தன்மையும் வேப்பம்பூவிற்கு உள்ளது.\nஉடல் சூடு, நீரிழிவு, போன்றவற்றுக்கு ஆவாரம்பூ ஓர் சிறந்த மருந்து. ஆவரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.\nஉடல் செரிமானத்தை ஊக்குவித்து, மலமிளக்க பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும் தன்மைக் கொண்டுள்ளது வாழைப்பூ.\nமக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி--23 \nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/57171/cinema/Kollywood/why--aishwarya-dhanush-dance-video-is-removed.htm", "date_download": "2018-04-22T15:49:37Z", "digest": "sha1:4EAY3VXSAPTSM3QNLLIDZUCKTXU7SCZM", "length": 16162, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஐஸ்வர்யா தனுஷ் பரத நாட்டிய வீடியோக்கள் நீக்கம் ? - why aishwarya dhanush dance video is removed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | ���ாட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஐஸ்வர்யா தனுஷ் 'பரத நாட்டிய' வீடியோக்கள் நீக்கம் \n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஐ.நா. சபையில் மகளில் தினத்தன்று ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நடன நிகழ்ச்சியின் வீடியோ யு டியுபில் சிலரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.\nபிரபல நடனக் கலைஞரான அனிதா ரத்னம், “ஐ.நா. சபையில் பரதநாட்டியத்தின் பரிதாபநிலை” என விமர்சித்திருந்தார். அவருக்கு ஆதரவாக பரதம் தெரிந்த பலரும் அவரவர் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். எவ்வளவோ சிறந்த பரதக் கலைஞர்கள் இந்தியாவில் இருக்க, பிரபலமான விஐபி குடும்பத்தின் மகள் என்ற ஒரே காரணத்தால் ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை நடத்தியிருக்க வேண்டுமா என சாதாரண மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம்தான் டிரென்டிங்காக இருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர், யு டியூப் ஆகியவற்றில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களும், மீம்ஸ்களும், வீடியோ மீம்ஸ்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு ஊடகங்களும் இது பற்றி செய்தி வெளியிட்டு இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிட்டார்கள்.\nஇதனிடையே, ஐஸ்வர்யா தனுஷின் ஐ.நா. சபை நடன நிகழ்ச்சியை யு டியூபில் யாரெல்லாம் பதிவேற்றியிருக்கிறார்களோ, அவர்களை அந்த வீடியோக்களை உடனே நீக்குமாறு சொல்லப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மொபைல் போனில் எடுத்த வீடியோக்களைத்தான் யு டியூபில் பதிவேற்றியிருந்தார்கள்.\nஅந்த வீடியோக்கள் மற்றும் அந்த நடனத்தை கிண்டலடித்து போடப்பட்டுள்ள வீடியோ மீம்ஸ்கள் ஆகியவற்றையும் நீக்கும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதே சமயம், ஐஸ்வர்யா தனுஷை பலர் விமர்சித்து வரும் நிலையில் அவருடைய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nசிக்ஸ்பேக் அஜித்திற்கு பாடல் ... திருமண செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு\nஎல்லா அநியாயங்களையும் கமல் தட்டி கேட்பதாக அவரே சொல்கிறார். இந்த ஆட்டத்தை பத்தி ஒண்ணும் சொல்ல வில்லை. இதிலிருந்து தெரிகிறது, கமலும் சாதாரண அரசியல் குணம் உள்ள மனிதர் தான்.\nஇந்த நாட்டில் மட்டும் தான் திறமைக்கு வாய்ப்பும் இல்லை , மரியாதையும் இல்லை .. எந்த தகுதி அடிப்படையில் இவரை பரதத்திற்கு அதுவும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஐ நா வில் ஆட தேர்ந்து எடுத்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா தமிழ்நாட்டில் பரத கலைஞர்கள் இல்லையா பரதத்திற்க்காக உயிர் மூச்சை கொடுத்து ஆடுபவர்கள் இல்லையா ... வெறும் சூப்பர் ஸ்டார் பொண்ணு என்கிற தகுதி போதுமா ... பரதம் தெரிந்த மக்களிடம் இவரின் ஆட்டத்தை பற்றி கேளுங்கள் , கண்ணீர் விட்டு சொல்லுவார்கள் அந்த கலையை எப்படி கேவல படுத்தி உள்ளார் என்று சே இந்த நாட்டிற்கு என்று தான் விமோசனம் வருமோ தெரியவில்லை\nஉண்மை என்னவென்றால் ராஜனிக்கு வெகு சிறப்பாக நடிக்க தெரியாது. அவர் மகளுக்கு சிறப்பாக பாரத நாட்டியம் தெரியாது\nஇது எல்லா பரத கலைஞர் அவமானம்\nபத்திரிகையில் முன்கூட்டியே இவர்தான் நடனமாடுவது என்று செய்தி வந்தது. அப்ப .வே எதிர்த்துக்குரல் கொடுத்திருக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு.. இப்ப..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்\n22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க ...\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇயக்குனர்களை காக்க வைத்த தனுஷ்\nமீண்டும் தனுசுடன் இணையும் காஜல்அகர்வால்\nதனுஷின் இயக்கத்தை புகழும் சாயாசிங்\nஒரே நாளில் ஒரே இடத்தில் விழா நடத்திய தனுஷ், சிவா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ursarathy.blogspot.com/2009/03/sms.html", "date_download": "2018-04-22T16:33:55Z", "digest": "sha1:FMUW27MYG3A236HOAOIHXVI75CNZR7TF", "length": 8143, "nlines": 95, "source_domain": "ursarathy.blogspot.com", "title": "சாரதி...: வெங்கடேஷும் என் SMS ம்......", "raw_content": "\nவெங்கடேஷும் என் SMS ம்......\nஇன்னக்கி blog ல என்ன post போடலாம்னு யோசிச்சப்ப ஏன் என் நண்பன் எனக்கு செய்த உதவிக்கு அவனுக்கு நன்றி சொல்லக்கூடாதுனு தோணிச்சி...\nநம்ம ஊர்ல உள்ள என் நண்பருக்கெல்லாம் இணையத்தின் வாயிலாக குறுந்தகவல் (அதாங்க SMS) அனுப்ப ஒரு நல்ல இணையதளத்தை தேடிக்கொண்டிருந்தேன்.\nபல இணையதளங்கள் இருந்தாலும் அதில் இங்கிருந்துகொண்டு பதிவு செய்வதில் சின்ன சிக்கல்..\nஎன்கிட்ட இந்திய மொபைல் இருந்தா தான் பண்ண முடியுமாம்.. அவங்க (பாஸ்வேர்ட்) கடவுசொல்லை அந்த குறிப்பிட்ட மொபைலுக்கு தான் அனுப்புவாங்களாம்..\nஇங்கிருந்து நான் ஒரு SMS இந்தியாவுக்கு அனுப்பனா அந்த காச வைச்சி இங்கே ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கலாம்... அப்போ ஒரு கால் பண்ணா\nஎன்ன பன்றதுன்னு யோசிச்சப்ப என் ஆருயிர் நண்பன் வெங்கடேஷ் Yahoo messenger chat ல வந்தான்.\nஅவனும் நானும் 3 வருஷம் இஞ்சினியரிங் ஒன்னா படிச்சோம். அவன் LATERAL ENTRY -ல உள்ள வந்த பையன்... அதனால தான் 3 வருஷம்..\nData Structure னு ஒரு பேப்பருக்கு எனக்கு அவன் தான் வாத்தியார். எனக்கும் இன்னும் புரியல என்ன எழவுக்கு அந்த பேப்பர் எங்களுக்குனு.. எல்லாருமே கிறுக்கு பிடிச்ச மாதிரி இருப்போம் அந்த வகுப்புல.\nஅவன் எனக்கு சில பல வித்தைகள் எல்லாம் சொல்லி கொடுத்து அந்த பேப்பர பாஸ் பண்ண வச்சான்.. தியரி பேப்பர்ல பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டேன் அவன் புண்ணியத்தில..\nபிராக்டிக்கல்ல 100 க்கு 98 வாங்குனேன். ஆனா சத்தியமா எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அதுல...\nவகுப்புல மிகவும் அமைதியான பையன்.. தல அஜித்துக்கு தீவிரமான ரசிகர், திருச்சி கே.கே நகர் ல மிகப்பெரிய ஆளு..\nஅப்பேர்பட்ட என் நண்பன் எனக்கு தன்னுடைய மொபைல் மூலமா எனக்கு அந்த வசதியை ஏற்படுத்தி தந்தான். SILENT BUT BRILLIANT...\nஇப்ப அவன் புண்ணியத்துல எல்லாருக்கும் ஈஸியா SMS அனுப்புறேன்,\nபதிவிட்டவர் சாரதி ஜெய் at 11:15 PM\nஇந்த படம் அவனோட Girlfriend க்கு மட்டும் னு சொல்லி என்கிட்ட காட்டுனான்... விடுவனா நான்.. சுட்டுட்டேன்....\nஎப்படினு சொன்னா எங்களுக்கும் உதவுமே \nஅது ஒன்றும் பெரிய விஷயமில்லை.. மிக எளிதாக செய்யலாம்...\nwww.way2sms.com ல் நுழைந்து பாருங்கள்...\nஉங்கள் வலைப்பூ மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்....\nதுபாய்ல மீனு விக்கிற மீரு....\nவெங்கடேஷும் என் SMS ம்......\nநாய்க்கறி திங்கும் அவன் நாக்கை அறுத்தால் என்ன\n26 கி.மீ இடைவெளியில் எத்தனை மாற்றம்......\nநாம எல்லாரும் சேர்ந்து துபாய் போகலாமா\nஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் வீட்டு பிள்ளை......\nசாரதியின் வலைப்பூவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்..... உங்கள் கருத்துகளுக்கும் இங்கு இடமுண்டு.....\n விகடனில் வந்த என் பதிவு...\nவருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...\nஇன்று என் வலைப்பூவிற்கு வருகை தந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-22T15:57:19Z", "digest": "sha1:S3QFM4XGFIV4VXZBEGV3YXC5LZKNNH2F", "length": 13768, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "கீரைகளின் பயன்கள் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : இலக்கியசெல்வி October 20, 2016 5:53 AM IST\nபொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.\nபசலைக் கீரை – இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.\nமுருங்கைக் கீரை – இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.\nவல்லாரைக் கீரை – அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.\nகாசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.\nதுளசி இலை – விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சம் சாறோடு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.\nஅரைக்கீரை – நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.\nகொத்தமல்லித் தழை – இரத்த சுத்தி\nமுளைக் கீரை – நரம்புத் தளர்ச்சி\nமுள்ளங்கிக் கீரை – சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான்(சரும வியாதி)களை குணமாக்கும்.\nதூதுவளைக் கீரை – இளைப்பு மற்றும் கக்குவானுக்கு\nபுதினாக் கீரை – இரத்த சுத்தி\nவெந்தயக் கீரை – உடலுக்குக் குளிர்ச்சி; பசியைத் தூண்டும். தோலின் சொறி, சிரங்கு போகும்.\nபொன்னாங்கண்ணிக் கீரை – மூல நோய்க்கு. மேலும் போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.\nமணத்தக்க��ளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.\nமுடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை) – பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.\nஅகத்திக் கீரை – உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.\nகறிவேப்பிலை – பசி மிகும்; தலைமுடி நரைக்காது.\nகோவை இலை, ஆமணக்கு இலை, கீழாநெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை – மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து. ஈரலைச் சுத்தி செய்வதுடன் அஜீரணத்தைப் போக்கி பசியைப் பெருக்கும்.\nவெயில் காலங்களில் அதிக அளவில் விதவிதமான கீரைகளை சாப்பாட்டில் பயன்படுத்தவும்.\nPosted in ஆலோசனைகள்Tagged கீரைகளின், பயன்கள்\nகத்திரிக்காய் பொடிக் கறி செய்முறை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/05/blog-post_97.html", "date_download": "2018-04-22T16:22:47Z", "digest": "sha1:2RHXSRGZXXZM76LZDZ55AMWKECBA5NPG", "length": 35593, "nlines": 188, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: இரு இழப்புகள்", "raw_content": "\nஎல்லோரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். அஞ்சலி எழுதியே படிக்கறவனுக்கு அஞ்சலி செய்துடுவானுங்கப்பான்னு நாலு பேர் ’ப்ச்’ கொட்டி ”ஸ்...ப்பா...” என்று மெய்வருத்தம் கொண்டு சலித்துக்கொள்வார்களேன்ன�� நடுக்கம் இருந்தது. அப்படியானும் ”நானும் ரௌடிதான்” ரேஞ்சில் நீயும் எழுதணுமா என்கிற கேள்வி காலையிலிருந்தே காதுகளில் ”ஞொய்...”யென்று ரீங்காரமிட்டபடியே இருந்தது. என் சோதரியின் க்ளாஸ்மேட் கண்ணன் வாட்ஸாப்பில் ”ஜேகேவுக்கு எழுதலையா\nஃபேஸ்புக்கில் பக்கம் பக்கமாக மரியாதை செய்திருக்கிறார்கள். பெரும் எழுத்தாளர்கள் சிகரத்தில் வைத்துக் கொண்டாடிய எழுத்தாளர் ஜேகே. “அவள் அப்படித்தான்...” “ஒரு மனிதன்; ஒரு வீடு; ஒரு உலகம்” என்று சின்ன வட்டமிட்டு அவரை அதில் அடக்கிவிடமுடியாது. இளைய தலைமுறையினருக்கு (நானும் ஓல்டல்ல) ஜேகே கொஞ்சம் கடினமாக இருக்கலாம். பலா மாதிரி கொஞ்சம் உரித்துப் பார்த்தால் சுளையான படைப்புகளில் தேன் சுவை. பிரபஞ்சன் “இவர்கள் இப்படித்தான்”னில் “கடாவுக்கு நிகராகுமா) ஜேகே கொஞ்சம் கடினமாக இருக்கலாம். பலா மாதிரி கொஞ்சம் உரித்துப் பார்த்தால் சுளையான படைப்புகளில் தேன் சுவை. பிரபஞ்சன் “இவர்கள் இப்படித்தான்”னில் “கடாவுக்கு நிகராகுமா”ன்னு சிலாகித்த ஜேகேவைதான் முதல் முறை பார்த்தாராம். இரண்டாவது சந்திப்பில் “ஒரு கதை எதற்காக எழுதவேண்டும்”ன்னு சிலாகித்த ஜேகேவைதான் முதல் முறை பார்த்தாராம். இரண்டாவது சந்திப்பில் “ஒரு கதை எதற்காக எழுதவேண்டும்” என்ற ஜேகேவின் அறிவினாவிற்கு தான் சரமாரியாகச் சொன்ன பதில்களைப் பட்டியலிட்டு கடைசியில் “ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே.. அதற்காகவும்தான்” என்றதும் முகம் மலர்ந்து “அதை முதலில் சொல்லுங்கள்...” என்றாராம். வாஸ்தவம்தானே\n”மகனே..” என்று கூப்பிட்ட ஒரு கடைத்தெரு அப்பாவைப் பார்த்ததும் ஹென்றியின் அப்பவாகவும், கூலி வேலை செய்பவர்கள் கூட்டு ரோட்டில் எச்சில் துப்பி காலால் மணலைத் தள்ளும் போது கிருஷ்ணாராஜபுரம் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் உணரவைத்தது ஜேகே. ”வாழ்வதும் வீழ்வதும் கண்ணீர் விடுவதும் துக்கப்படுவதும் மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம் இல்லை. வாழ்க்கை சகல ஜீவன்களையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.” தெரு முக்கில் அழுத நாய் மேற்படி வரிகளை இழுத்துவந்தது. இப்படி மாதிரிகளை அடுக்க ஆரம்பித்தால் ஆயிரமாயிரம் வரிகள் எழுதி மீண்டும் ஒருமுறை ஜேகேவின் கதைகளை மறுபதிவு செய்யுமளவிற்கு நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. முதிர்ந்த வாசகர்கள் கொண்டாடும் கலைஞன் அவர���. அமரத்துவம் வாய்ந்த படைப்புகளால் நம்மிடையே வாழ்வார்.\nதிருச்சி விவிதபாரதியில் காலை ஆறரை மணிக்கு பாமாலை ஓய்ந்தவுடன் ஐராவத வண்ணத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அந்த “ஷார்ப்”. அடுத்து ”சஷ்டியை நோக்கச் சரவணபவனார்...” பாடிய கையோடு வெள்ளை கலர் கேசட்டை ஒன்றை விழுங்கும். ஆரம்ப “ஸ்....ஸ்..ஸ்...”க்குப் பிறகு கணீரென்று ஒரு குரல் பிசிறில்லாமல் ஆரம்பிக்கும். அதைக் கேட்பதில் மதம் தடையில்லை. இசை கேட்கும் ஆர்வமே பிரதானம். அவரது பாடல்களில் இருக்கும் பின்னணி ”ஜல்..ஜல்..சில்..சில்...”ல் பிள்ளைப்பருவத்தில் ஒரு அலாதியான மோகமும் ஈர்ப்பும் இருந்தது.\n“வள்ளல்நபி மடி தவழ்ந்த நன்மணிகள்...நல்ல வாஞ்சைமிகு ஃபாத்திமாவின் கண்மணிகள்....” எனக்கு மிகவும் பிடிக்கும். ஜனாப். ஹனீஃபாவின் குரலில் மனிதர்களை மயக்கும் ஒரு வசியம் உண்டு. இளையராஜாவின் செம்பருத்தியில் “கடலுல எழும்புற அலைகளைக் கேளடி..ஓ....மானே...”யில் கம்பீரமான குரலில் கோந்து போல ஒட்டிக்கொண்டு வடியும் சோகம் பார்வையாளனைக் கரைக்கும் வல்லமை வாய்ந்தது. பின்னர் பாடலை மட்டும் கேட்கும்போது கைலியோடு ஹனீஃபா கண்முன் வந்து போனார். எங்கள் ஏரியா மனிதர். அவரது “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்வதில்லை...”யைப் பாடி பலர் பல மேடைகளில் பரிசில் பெற்றுள்ளார்கள்.\nஅவன் இல்லையென்று சொல்லாமல் ஈ.எம். ஹனீஃபாவுக்கு அருளியிருந்தான். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தப் பொக்கிஷத்தை அழைத்துக்கொண்டிருக்கலாம். ஹனீஃபாவுக்கு செய்யும் அஞ்சலியாக கடந்த அரை மணி நேரமாக “இறைவனிடம் கையேந்திக்கொண்டிருக்கிறேன்...”. ரிப்பீட்டில்.\nLabels: அஞ்சலி, இரங்கல், நாகூர் ஹனீஃபா, ஜெயகாந்தன்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு வ��டாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்\nசேப்பாயி இல்லாத முதல் இரவு\nஅகோரத் தபசி : அசோகமித்திரன்\nகணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ\nஉலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்\nஏழாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - 2015...\nவானம் எனக்கொரு போதை மரம்\nகாதுகள்: எங்கேயும் கேட்ட குரல்\nமன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்\nபொங்கல் பானை வைக்கும் நேரம்\nபாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்\nகடன் பட்டார் நெஞ்சம்: வித்யா சுப்ரமண்யம்\n2015: புது வருஷ சபதங்கள்\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப��� பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன��� (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/819/thirugnanasambandar-thevaram-thirukaruppariyalur-sutramodu-patrtravai", "date_download": "2018-04-22T16:29:18Z", "digest": "sha1:T76I6MSCBQRJ7G32O7O7TLLCW6UWD2I4", "length": 31410, "nlines": 321, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n(இரண்டாம் திருமுறை 31வது திருப்பதிகம்)\n2.031 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்\nசுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்\nகுற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்\nமற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்\nகற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.1\nவண்டணைசெய் கொன்றையது வார்சடை கள்மேலே\nகொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்\nவிண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்\nகண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.2\nவேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்\nபோதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற\nநாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழும்\nகாதவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.3\nமடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்\nஉடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்\nதொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்\nகடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.4\nஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய\nநிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய\nவிருத்தனவன் வேதமென அங்கமவை யோதும்\nகருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.5\nவிண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்\nபண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்\nஎண்ணிவரு காமனுடல் வேவஎரி காலும்\nகண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.6\nஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்\nசோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்\nதீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்\nகாதினன் இருப்பது கருப்பறிய லூரே.\t2.31.7\nவாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்\nபாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்\nகேய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்\nகாய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.8\nபரந்தது நிர���்துவரு பாய்திரைய கங்கை\nகரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து\nநிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்\nகரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.\t2.31.9\nஅற்றமறை யாவமண ராதமிலி புத்தர்\nசொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்\nகுற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்\nகற்றென இருப்பது கருப்பறிய லூரே.\t2.31.10\nநலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்\nகலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்\nபலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று\nவலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.\t2.31.11\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவா��ம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் க���னல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமா��ாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-22T16:28:04Z", "digest": "sha1:E2D236D77HX6BKZLNJVSZZANATPHS6Y5", "length": 3708, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெட்டி படுக்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பெட்டி படுக்கை\nதமிழ் பெட்டி படுக்கை யின் அர்த்தம்\nஒருவருடைய அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய உடைமைகள்.\n‘வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு நண்பன் பெட்டி படுக்கையோடு என் அறைக்கு வந்துவிட்டான்’\n‘என் பெட்டி படுக்கைகளையெல்லாம் முன்பே ரயிலில் அனுப்பிவிட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:08:08Z", "digest": "sha1:QNWJ25MTEURPJ5DALL2FCHQXOB44RXUN", "length": 10354, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "மினி பேருந்து மோதியதில் போலீஸ்காரர் பலி", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»பொள்ளாச்சி»மினி பேருந்து மோதியதில் போலீஸ்காரர் பலி\nமினி பேருந்து மோதியதில் போலீஸ்காரர் பலி\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மினி பேருந்து மோதியதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராமன். இவர் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் வியாழனன்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டு திரும்பும் போது மினிப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று உயிரிழந்தார். இவருக்க�� திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மினி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\nமினி பேருந்து மோதிய விபத்து - போலீஸ்காரர் பலி\nPrevious Articleரேசன் அரிசியிலும் மண்விழ போகிறதா\nNext Article அயராத போர்வீரன்\nமதுக்கூடமாக மாறிய பயணிகள் நிழற்குடை\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசிபிஎஸ்சி தேர்வுவில் பார்ப்பனியத்தை திணிப்பதா மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-125-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-22T16:28:54Z", "digest": "sha1:KSQHM6OFAXAN7VE2STOCN7IP43YQZLTV", "length": 11816, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் வருகை ?", "raw_content": "\nடிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் வருகை \nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 110சிசி ஸ்கூட்டர் சந்தை பிரிவில் முன்னணி வகிக்கும் மாடலில் ஒன்றாக விளங்கும் ஜூபிடர் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஉலகின் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக இந்தி��� சந்தையில் சவலாக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட புதிய டிசைன் மற்றும் என்ஜினை பெற்ற 125சிசி மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்பொழுது 125சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆக்டிவா 12 மற்றும் ஆக்செஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட உள்ள 125சிசி என்ஜின் கொண்ட மாடல் 9 hp பவரை வெளிப்படுத்தக்கூடியதாகவும் சிறப்பான மைலேஜ் பெற்றதாகவும் விளங்கும்.\nமேலும் இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட் , ட்யூப்லெஸ் டயர் ,சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற அம்சங்களை கொண்டதாக வரலாம்.\nபுதிதாக வரவுள்ள 125சிசி டிவிஎஸ் ஸ்கூட்டர் மாடல் ஜூபிடர் பிராண்டிலோ அல்லது புதிய பிராண்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஹீரோ நிறுவனத்தின் டேர் 125 ஸ்கூட்டர் மாடலும் விற்பனைக்கு வரலாம்.\nஇந்த வருடத்தின் இறுதியில் ஜூபிடர் 125 விற்பனைக்கு வரலாம். மேலும் அடுத்த சில மாதங்களில் டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்டிவ் பைக் சந்தைக்கு வரவுள்ளது.\nதகவல் உதவி ; ஆட்டோகார் ப்ரோ\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/new-announcement-on-social-networks-in-srilanka-32496.html", "date_download": "2018-04-22T16:13:47Z", "digest": "sha1:XDPFS3EBAQYEFY7AIIWGVHLM337GLBY2", "length": 6961, "nlines": 136, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு - Tamilaruvi.News", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு\nசமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு\nஅருள் 10th March 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nPrevious இன்றைய ராசிபலன் 10.03.2018\nNext இலங்கையில் என்ன நடக்கிறது சர்வதேசத்திற்கு மைத்திரி சொன்ன தகவல்\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nபால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:26:32Z", "digest": "sha1:KGLORG5IQUV6Q2U7CKHWF77NETHCY5BQ", "length": 19703, "nlines": 160, "source_domain": "www.tamilaruvi.news", "title": "டிடிவி தினகரன் Archives - Tamilaruvi.News", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்���்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nTag Archives: டிடிவி தினகரன்\n6th April 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்\nசென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், …\nஇந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா\n23rd March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம். சமீபத்தில்தான் தினகரன் தனது …\nதினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்\n22nd March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார். அந்நிலையில், சமீபத்தில் தினக��ன் தனது அணிக்கு …\nதினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்\n5th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு …\n17th February 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இப்போ குக்கர் சின்னமும்\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது போல், ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கே அதை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இது ஒருபுறம் இருக்க, …\n10th January 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எடப்பாடியை விளாசிய தினகரன்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய …\nஆட்சியை கலைக்க குதிரை பேரம்\n8th January 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஆட்சியை கலைக்க குதிரை பேரம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு குதிரை பேரம் நடத்தி வருவதாக ச���ய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கியதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் …\nஅதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி\n6th January 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி\nதனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களை நிர்வாகிகள் பதவிகளிலிருந்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நீக்கியது. எனவே, அவர்களுக்கு பதவி கொடுக்கும் வகையில், டிடிவி தினகரன் பேரவை அல்லது தனிக்கட்சி …\n30th December 2017 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on முதல்வர் பதவி\nஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின் டிடிவி தினகரன் ஆட்சியை கைப்பற்றும் மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சியை தன் வசம் வைத்திருந்த சசிகலா, சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரணை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்து சென்றார். ஆனால், பல களோபரங்களுக்கு பின் தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டுமே எடப்பாடி கையில் இருக்கிறது. அதிமுக தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் என்ற …\nதினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி\n30th December 2017 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி\nசென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல���, திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-04-22T15:51:03Z", "digest": "sha1:HMCUG2RGRP2FDTHK5WFVRLTYOSQRRQCE", "length": 40871, "nlines": 351, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜனவரி 22, 2016 | உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா , தாஜுதீன்\nஅன்மைக் காலங்களில் திருமணம் என்பது கோடிகளைக் கொட்டி விளையாடும் கோலாகல விழாவாக ஆகிவிட்டது. இதில் எந்த சமூகமும் விதிவிலக்கல்ல என்று சொல்லும் அளவுக்கு அன்றாட திருமண நிகழ்வுகளின் செய்திகளே சாட்சி. இன்றைய அரசியல்வாதிகள் தொடங்கி சினிமாக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துவதைப் பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்தி மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு மிகச் சொற்பமான செல்வச் சீமான்களும் உண்டு என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் பணம் படைத்த பல பணக்கார முதலைகள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதையும் பார்க்க முடிகின்றது. திருமண விருந்து என்ற பெயரில் இன்றைய விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.\nஇஸ்லாமிய திருமணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலனவர்களுக்கு ஒரு காலத்தில் தெரியாமல் இருந்தது. கடந்த 30 வருட கால ஏகத்துவ எழுச்சியின் காரணத்தினாலும், ஒரு சில உள்ளூர் உலமாக்களின் கடின பிரச்சாரத்தினாலும். எளிமையான திருமணமே நபிவழி திருமணம் என்பதை கேட்டு மட்டும் வைத்துள்ளோம். ஆனால் நபிவழி திருமண முறைகளை நடைமுறைப்படுத்துவதை பெரும்பாலான நம்மவர்கள் தவற விடுகிறோம் என்பது எதார்த்தம்.\nவரதட்சனை வாங்கக்கூடாது, வீண் விரையம் கூடாது, அல்லிப் பைனஹுமா துஆ கூடாது, ஆடல் பாடல் கூடாது என்று என்னதான் நபிவழி திருமணம், எளிமையான திருமணம் என்று மேடைகள் போட்டு பிரச்சாரம் செய்தாலும், இன்னும் திருமண என்ற பெயரில் பின் வரும் சில நிகழ்வுகள் பல குடும்பங்களில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது.\nபெண் நிச்சயம் செய்யப்பட்ட பின்பு, மாப்பிள்ளை வீட்டார் கேட்காவிட்டாலும் மணப்பெண் வீட்டார் சீர் என்ற பெயரில் ஹல்வா, முர்தபா கோழிக்கறி என்று சீர் அனுப்புவது.\nதிருமணத்திற்கு முன்பே அலைபேசியில் பேசி முடிவான ஆணையும் பெண்ணியும் பேசிக்கொள்ள்ள வைக்கும் பழக்கம்.\nவரதட்சனை வாங்காத மாப்பிள்ளையாக இருந்தாலும், சீர் பணம் ரூபாய் ஒரு லட்சம், திருமணத்திற்கு முன்பு மணமகனை பெற்றவளிடம் வழங்குதல். (இதற்கு எப்படித்தான் இன்னும் சில ஏஜெண்டுகள் வயதான கலத்திலும் கலப்பணியாற்றுகிறார்கள் என்பது வேதனையான செய்தி)\nமணப்பெண்ணுக்கு முகம் துடைப்பு மற்றும் கொட்ட பாக்கு, வெற்றிலையுடன் ஆடம்பர அழகு சாதணப் பொருட்களைக் கொண்டு சொப்பு அனுப்புதல்.\nமணமகன் மற்றும் மணமகளுக்கு மலர் மாலை சுட்டுவது. ( இந்த லட்சணத்தில் மல்லிகைப் பூமாலை தான் ஹராம், பிளாஸ்டிக் பூமாலை ஹலால் என்று வியாக்கியானம் வேற)\nமாப்பிள்ளை ஊர்வலம், பைத், தப்ஸ். (அன்மையில் தலை எடுத்துள்ளது)\nஇன்னும் அல்லிப்ஃ பைனஹுமா என்று தொடங்கும் ஆதாரம் இல்லாத துஆவை நிக்காஹ் முடிந்தவுடன் ஓதுவது. (வருடக்கணக்கில் அர்த்தம் மற்றும் அதில் குறிப்பிடப்படுபவர்களின் வரலாறு தெரியாமல் ஓதப்படும் ஒரே துஆ இது மட்டுமாகத்தான் இருக்கும்)\nதிருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்.\nஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்\nமணமகன் பெண் வீட்டிற்கு அழைத்து வந்த பின்பு நபி (ஸல்) காட்டித்தராத துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்\nமணப்பெண்ணை மணமகன் கைப்பிடித்த பின்பு, மணமக்களுக்கு பாக்கு வெற்றிலை கொடுப்பது.\nதாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்\nதிருமணம் முடிந்தவுடன், பெண்வீட்டில் குலவையிடுதல்.\nதிருமணம் முடிந்தவுடன் வெடி வெடித்தல் (தற்போது தலையெடுத்துள்ளது)\nபெண் விட்டு பசியார சீர் என்று மணமகன் வீட்டார் கேட்டு வாங்கும் குறைந்த்து 50 சஹன் காலை அல்லது இரவு உணவு.\nபெண் அழைப்பு என்ற பெயரில் தொடரும் குடும்பத்தவர்களின் தடாப்புடால் விருந்துகள்.\nஇருவீட்டாரும் மணமக்களை புகைப்படம் எடுத்து, whatsup groupகளின் வெட்கமில்லாமல் பகிர்வது.\nபெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.\nதிருமணத்தில் கலந்துக்கொள்ளாத சொந்தக்காரன் யாராவது வெளிநாட்டிலிருந்து பல மாதம் கழித்து வந்தாலும், அவர்களுக்கு ஒரு சடங்கிற்காக திருமண விருந்து என்று கொடுப்பது.\nபல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.\nபெண் வீட்டார், சம்மந்திவீட்டிற்கு, ரமழான் மாதத்தில் 200 வாடா, 200 சமூசா, ஆட்டுத்தலை நோன்புக்கஞ்சி கொடுப்பது.\nதலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.\nமுதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.\nஎன்று திருமண நிச்சயத்தில் ஆரம்பித்த்து கபுருக்குள் போய் வைக்கும் வரை தொடருகிறது அனாச்சாரம் என்ற பிற மத கலாச்சாரம்.\nமேல் சொன்னவைகள் எதற்காவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்ததன் அடிப்படையில் ஏதாவது ஆதாரம் இருக்கா நபிவழி திருமணம் என்று சொல்லும் பலர் வீட்டில் மேலே சொன்னவைகளில் குறைந்தபட்சம் ஒரு 5 நிகழ்வாவது நடக்கும் என்பது உண்மை. வியாக்கியானம் சொல்லி யாரும் மறுக்க இயலாது. நாம் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்வோம்.\nயார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஆதாரம்: அபூதாவூத் 3512)\n வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்\" (அல் குர்ஆன் 7:31)\n\"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல் குர்ஆன் 4:38)\n“குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்\" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் : 23388\nஇன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும் அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிற மத கலாச்சாரம் கலந்துள்ள நம்முடைய சமுதாய திருமண நிகழ்வுகளுக்கு யார் காரணம்\n‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டோமா\nநபிகள் நாயகம் (ஸல்) பரக்கத் என்று சொல்லுகிறார்களே அதிக செலவில் செய்யப்படும் திருமணத்தில் பரக்கத்து இருக்கிறது என்று மனசாட்சியுள்ள எந்த ஓரு முஸ்லீமாலும் சொல்ல இயலாது. சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அதிக செலவில் செய்யப்படும் திருமணத்தில் பரக்கத்து இருக்கிறது என்று மனசாட்சியுள்ள எந்த ஓரு முஸ்லீமாலும் சொல்ல இயலாது. சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\nஎத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா\nஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன\nநம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன \nநாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .\nஅந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.\nஎளிமையான திருமணம் தான் பரக்கத் (அபிவிருத்தி) நிறைந்ததாகும். மேலும் திருமணம் என்பது எளிமையானது, ஆடம்பரம் இல்லாதது அது எல்லோருக்கும் இலகுவாக அடையும் விதத்தில் இருப்பதை தான் இஸ்லாம் விரும்புகின்றது. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று திருமணத்தில் போட்டி போட்டு ஆடம்பரமாக நடத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.\nஇந்த பதிவை தொகுக்க உதவிய சுட்டிகள்.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nபுதிய பழைய பிய்ந்த செருப்புக்களால் மண்டையில் நச் நச் என்று அடித்தது போன்று இருக்கிறது . நாம் அனைவரும் திருந்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 7:31:00 முற்பகல்\nநற்செயல்கள் நமது இல்லத்திலிருந்தே தொடங்கட்டும் என்று நல்ல சிந்தனையாளர்கள் நினைக்க வேண்���ும்.\nஒரு நண்பரிடம் தாவா செய்வதற்கு ஆரம்பித்துப் பேச்சைத் தொடங்கும்போது அவர் சொன்னது இஸ்லாத்தைத் தழுவ இயலாது பாய். உங்கள் லெவலுக்கு செலவு செய்து என்னால் திருமணம் செய்ய இயலாது. நீங்கள் போடக் கூடிய அளவுக்கு எங்கள் பெண்களுக்கு நகை போட இயலாது. உங்களைப் போல லட்சக்கணக்கில் செலவு செய்து வீடுகட்ட இயலாது என்றார். அடுத்தவர்கள் இவ்வளவுதான் இஸ்லாம் என்று விளங்கி வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் அல்ல. நாமே.\nஇதுபற்றி அதிரை நிருபர் வலைதளத்தில் அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா என்ற தொடரிலும் மென்மையாகத் தொட்டுச் சென்று இருக்கிறேன். இன்னும் விரிவாக இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது.\nதிருமணங்களை எளிமையாக்கிக் கொள்ளாவிட்டால் விபச்சாரம் இலகுவாகிவிடும் என்று அண்மையில் ஒரு திருமண பயானில் ஒரு ஆலிம் பேசுவதைக் கேட்டேன்.\nவரதட்சணை, ஆடம்பர விருந்து, பெண்ணுக்கு வீடுதரும் முறை, மாப்பிள்ளைப் பசியாற்றல் போன்றவை இடம்பெறும் திருமணங்களில் கலந்துகொள்வதில்லை என்று சீர்திருத்தம் விரும்புபவர்கள் புறக்கணிப்பார்களா\nபெண்வீட்டில் வாங்கிய வரதட்சனைப் பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள் சில இளைஞர்கள்.\nஅதே போல் பெண்வீட்டில் வீடு வாங்கியதை மாமனாரிடம் திருப்பிக் கொடுக்க சிலர் நமது ஊரில் முன் வருவார்களா அதற்குரிய பத்திரங்களை தக்வாபள்ளி முனையில் நெருப்பில் இட்டுக் கொளுத்துவார்களா அதற்குரிய பத்திரங்களை தக்வாபள்ளி முனையில் நெருப்பில் இட்டுக் கொளுத்துவார்களா தனது உழைப்பில் தனது மனைவி மக்களுக்காக வீடுகள் கட்டுவார்களா தனது உழைப்பில் தனது மனைவி மக்களுக்காக வீடுகள் கட்டுவார்களா மாமனார் வீட்டு \"யான்சி\"ல் படுத்துக் கொண்டு குடல்நிறையக் கொட்டிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு தன்மானமுள்ளவர்களாக வாழத் தயாராவார்களா\nசொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்தப் பூனைக்கு மணிகட்டித்தான் ஆகவேண்டும்.\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 7:57:00 முற்பகல்\nமறு வருகை கலக்குகிறது. பாராட்டுக்கள்.\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 8:00:00 முற்பகல்\nஅன்சாரி மாமாவின் பூனைக்கு மணி\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 3:26:00 பிற்பகல்\n//இன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும் அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.// I think not only here in Adirai, almost everywhere.\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 3:56:00 பிற்பகல்\nஇந்த பொருள் விரயம் செய்வதன் பிரதான மூலக்காரணமாக எக்ஸேஞ்ச் ரேட்டாகச் சொல்லலாம்.\n1 திர்ஹமுக்கு 18 ரூபாய் என்றதும் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் மதிப்பு உணரப்படுவதில்லை. அள்ளி இரைக்கிறார்கள்.\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 5:12:00 பிற்பகல்\n//1 திர்ஹமுக்கு 18 ரூபாய் என்றதும் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் மதிப்பு உணரப்படுவதில்லை. அள்ளி இரைக்கிறார்கள்.//இதில் டாலரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு டாலர் இந்திய ருபாய் 67.59\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 8:36:00 பிற்பகல்\nஆடம்பரக்கல்யாணம் மார்க்த்திற்கு புரம்பானதுதான். ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டியதுதான். அதே சமயம் அந்த ஆடம்பரக்கல்யாணத்தை யாரும் நிராகரித்தமாதிரி தெரியவில்லையே. அப்படியான கல்யாணத்திற்குதானே கூட்டம் அலைமோதுகிறது.\nஅப்படியானால் அதைமுதலில் சமுதாய மக்கள்தான் உணர்ந்து அத்தகைய கல்யாணத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nReply வெள்ளி, ஜனவரி 22, 2016 10:41:00 பிற்பகல்\n//அதைமுதலில் சமுதாய மக்கள்தான் உணர்ந்து அத்தகைய கல்யாணத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.//YES . செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். புறக்கணிக்க வேண்டும்.\nசமூக சீர்திருத்தம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும்\nயார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஆதாரம்: அபூதாவூத் 3512)\n\"மணமகன் மற்றும் மணமகளுக்கு மலர் மாலை சுட்டுவது.\" ( இந்த லட்சணத்தில் மல்லிகைப் பூமாலை தான் ஹராம், பிளாஸ்டிக் பூமாலை ஹலால் என்று வியாக்கியானம் வேற)\nபூமாலை என்பது நாட்டின் கலாச்சாரமா அல்லது சமய கலாச்சாரமா\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nவாசித்து கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.\nதொடர் விழிப்புணர்வு செய்வதோடு அல்லாமல், முதலில் எளிய திருமணத்தை நடத்த நாமும் முன் வர வேண்டும்.\n என்ற கேள்வியை முன்னிருத்தினால் போதும் நிறைய அனாச்சாரங்களை ஒழிக்கலாம்.\n திருமணத்தை நாம் கேளியாகவும் ,கேளிக்கையாகவும் ஆக்கிவிட்டோம்இந்த பூனைக்கு மணி கட்டிதான் ஆகணும்\nReply திங்கள், ஜனவரி 25, 2016 2:58:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் \nசோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும்...\nகாசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்\nபினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...]\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 021\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இர...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct09", "date_download": "2018-04-22T16:18:29Z", "digest": "sha1:M3YLYXPZHWIGNVI6W7KQBCCFMXIF5M72", "length": 4021, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஅக்டோபர் 2009 ஜீவியம் 15 மலர் 6\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. முனைந்து செய்யும் காரியம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n11. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\n03. ஸ���ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. முனைந்து செய்யும் காரியம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n11. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2018-04-22T16:17:12Z", "digest": "sha1:S37ZQKD2ZUUYFJA4I7GJI65IL454TJFC", "length": 51863, "nlines": 171, "source_domain": "thazal.com", "title": "துரையூரான் | தழல் இணைய இலக்கிய இதழ் | Page 2", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nதனக்குத் தானே பூமழை பொழிந்துகொண்ட “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“\nஅண்மையில் “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“ மன்னார் நகர சபை மண்டபத்தில் முத்தமிழ் விழா ஒன்றைச் சிறப்பாக நடாத்தியது. ஒரு விழாவினை ஏற்பாடு செய்து நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல. விழாவுக்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட நிதியும் பொருளும் உழைப்பும் தேவை. பார்வையாளர்களாக வருவோர் விழா நடக்கின்ற இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் மட்டும் இருந்து பார்த்துவிட்டு விழா பற்றிய விமர்சனங்களை முன்வைப்பர். அதிலும் ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்பவர்களுங்கூட முழு நிகழ்ச்சி பற்றிய பாராட்டையோ அல்லது குறைகளையோ கூறுவதும் சாதாரணமாகிவிட்டது. எனினும் குறிப்பிட்ட முத்தமிழ் விழா நிகழ்வுகளில் சில அங்கு அமர்ந்திருந்த கலை ஆர்வலர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கான காரணங்களையும் பின்னணிகளையும் நோக்கி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இவற்றை நிவர்த்திக்க, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இக் கட்டுரையின் நோக்கம்.\nமன்னார் மாவட்டமானது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று என்பதும் றோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டது என்பதும் யாவரும் அறிந்த விடயமே. ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் பெரும்பாலும் சைவர்களாக இருந்த மக்களே கத்தோலிக்கராயினர் என்பதும் புதிய விடயமன்று. எனினும் நிருவாகக் கட்டமைப்புக்கும் உலகளாவிய சிறந்த வலையமைப்ப���க்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஓர் அங்கமான மாவட்டத் தலைமை போன்று சைவம் சார்பாக இலங்கை முழுமைக்கும் எவ்வாறு ஒரு தலைமை இல்லையோ அவ்வாறே மன்னார் மாவட்டத்திற்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமன்னார் மாவட்டமானது இரண்டு நிலப்பகுதிகளை உள்ளடக்கியது. தீவுப் பகுதி, பெருநிலப் பகுதி என்பனவே அவையாகும். இதில் பெரு நிலப்பரப்பிலேயே சைவ மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சைவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏக தலைமை இல்லாததன் காரணமாகப் பல்வேறு கோவில்கள் சார்ந்த, சாராத அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருகின்றமையும் ஒரு பொதுப் போக்காக இருந்து வருகின்றது. இத் தனித்தனி அமைப்புக்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவோ, காப்பாளர்களாகவோ பெரும்பாலும் அரச உத்தியோகம் மற்றும் வணிக நோக்கம் கருதி மன்னாரில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமையின் கீழும் ஆலோசனைகளின் வழியும் மன்னார் மாவட்டத்து நிலங்கள் தனியே ஒரு மதத்தவரின் ஆளுகைக்குக் கீழ் மொத்தமாகச் செல்லுகின்ற முன்னெடுப்புக்கள் குறைக்கப்பட்டன. கோவில்கள் பாதுகாக்கப்பட்டன. சைவக் காப்பகங்கள், நலன்புரி இல்லங்கள் உருவாக்கப்பட்டன.\nமொத்தத்தில் இவர்கள் மன்னாரின் சைவ நிலைத்திருக்கைக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பதுவும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும். எனினும் மன்னார் மாவட்டத்தையே சொந்த மாவட்டமாகக் கொண்ட சைவத் தலைமைகளை இவர்கள் உருவாக்கவில்லை. தங்களுக்கு மாற்றீடாகச் சுய தலைமைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும் இல்லை. ஆங்காங்கு சில தலைவர்கள் உருவானாலுங்கூட பொறுத்துக் கொள்ளமுடியாத சில உள்ளூர் பெரும்புள்ளிகளே முன் குறிப்பிட்ட தலைமைகளோடு கூட்டுச் சேர்ந்து முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவதும் வழக்கமாகி விடுகிறது. இது எப்படியென்றால் தன்னால் செய்ய முடியாதவற்றை தன்னையொத்தவர்களும் செய்துவிடக் கூடாது. ஆனால் தனக்குப் போட்டியில்லாத பிறர் செய்ய அனுமதிக்கலாம் என்ற மனநிலை. மொத்தத்தில் மேற்குறிப்பிட்டவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்வதைத் தவிர இங்குள்ள சைவ மக்களுக்கு மாற்று வழியில்லை எனும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. ( இதற்குக் காரணமாக, பெரும்பாண்மை���ாக வாழும் கத்தோலிக்கச் சகோதரர்களின் தலைமைகள் எந்த நிபந்தனையுமற்று, சைவ மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லத் தவறியமையாகவும் இருக்கலாம்.)\nயாழ்ப்பாணத்தில், தங்கள் சொந்த ஊரில் சாதாரணமாகச் செய்கின்ற செயற்பாடுகளையொத்தவை கூட இங்கே பெரிய சாதனையாகப் போற்றப்படுகின்றன. விழாக்கள் வைத்துப் பேசப்படுகின்றன. இங்கேயுள்ள சைவ மக்களே பெரும்பாலும் போற்றுகின்றவர்களாக மாற்றப்படுகின்றார்கள். தாங்கள் ஏற்பாடு செய்கின்ற விழாக்களிலேயே தங்களை போற்றிப் புகழ்ந்துரைப்பதற்காக பேச்சாளர்களை வரவழைக்கிறார்கள். அவர்களும் இவர்களை வானளாவப் புகழ்கிறார்கள். (புகழ்ச்சி நல்லதுதான் அது மற்றவர்களை இகழ்வதாக அமையக் கூடாது) ஆலய நிருவாகங்கள் உட்பட பல்வேறு சைவ அமைப்புக்களுக்கும் இவர்களே நிதியைப் பெற்று வழங்குபவர்களாக உள்ளார்கள். இவர்களின் சொற்படிதான் எல்லாமே நடந்தேறும். ஏதேனும் பிரச்சினைகள் என்றால் இவர்களின் ஆலோசனைப்படிதான் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும். இந்த நிலைமையின் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நடைபெற்ற முத்தமிழ் விழா அமைந்தது. அவ் விழாவில் பேசப்பட்ட, நிகழ்த்தப்பட்டவைகளின் சாராம்சத்தைப் பார்ப்போமேயானால் உண்மை விளங்கும்.\nவிழா ஆரம்பித்தது முதல் இறுதிவரை (அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஒருவரைத் தவிர) மன்னார்த் தமிழ் (பேச்சுத் தமிழ்) பேசப்படவில்லை. சாதாரண உரையாடல்களில் கூட மன்னார் பேச்சுத் தமிழ் மேடையில் கேட்கவேயில்லை. மன்னார் மாவட்டத்தில் உள்ள எந்தவோர் ஊரின் பெயரும் எடுத்துக்காட்டாகக் கூட உச்சரிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மன்னாரைச் சேர்ந்த யாரும் எந்த நிகழ்விலும் பேச நிகழ்ச்சி நிரலில் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். இந்த நிலைமை ஒரு கோடலான கண்ணோட்டமாக இருக்கலாம் எனச் சிந்திக்க இடமுண்டு என்றாலும் அந்தச் சிந்தனைக்குச் சாதமாக இல்லாமல், பேசியவர்களே இத்தகைய நிலையை உறுதிப்படுத்தவும் செய்தார்கள்.\nநிகழ்வில் நடைபெற்ற பட்டி மன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் (நடுவர்) கூறினார் ”யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, திரும்பிச் செல்லும் வழியில் சில முத்துக்கள் சிதறி, இங்கேயே (மன்னாரில்) தங்கிவிட்டன. அவைதான் இன்று இதுபோன்ற விழாக்களைச் செய்து மின்னிப் பளிச்சிடுகின்றன.” மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் ஓர் ஆலயத்தில் யானையின் மீதேறி வலம் வந்து தன் பகட்டைக் காட்டினாராம். அப்போது ஆலயத் தொண்டு செய்யும் அடியார் ஒருவர் வைத்தியத்திற்காக பணம் கேட்டாராம். அதற்கு யானைமேல் வலம் வந்த வெளிநாட்டவர் “வந்திட்டுது சிணி” என்றாராம். (சிணி – தலித்) இதை இவர் கூறி, தன் மேட்டிமைத் தனத்தை வெளிப்படுத்தினார். பிறிதொரு சந்தர்ப்பத்தில், ”இந்த (கல்வி) அதிகாரிகளுக்கு மண்டையில ஒன்றுமேயில்ல” ஏதேதோ பாட்டையெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து என்று பாடுகிறார்கள், பாட வைக்கிறார்கள் என்று குறைபட்டு, தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு கவிதையைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்க வேண்டும் என்றார். இவ்வாறு நேரத்தைக் கவனத்தில் கொள்ளாத எத்தனையோ அர்த்தமற்ற பேச்சுக்கள். மனனம் செய்யப்பட்ட சில வெண்பா வரிகளை ஒரு சேரக் கோர்வையாகக் கூறிப் பேசினால் விளங்குகிறதோ, இல்லையோ கூட்டம் கைதட்டும். இந்த உற்சாகத்தில் பல பொருத்தமற்ற, சபையைப் பற்றிய பிரக்ஞையற்ற பேச்சாகவே அவரது பேச்சு இருந்தது.\nஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஆதரிக்க வேண்டும் என்றார். தமிழரின் கலாசாரப் பண்பாடுகளை மழுங்கடித்து, மூழ்கடித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய விஜய நகரப் பேரரசர் காலத்திய வைதிக ஆரியப் பண்பாடுகளையே தூக்கலாகப் பேசுகின்ற போக்கு மேட்டிமையின் குரலாக ஒலித்ததேயன்றி உண்மைச் சைவத்தையோ, மன்னார் சைவ மக்களையோ பிரதிபலிக்கத் தவறிவிட்டது. பட்டி மன்றத்தில் உதாரணமாகச் சொல்லப்பட்ட ஊர்கள்கூட யாழ்ப்பாண ஊர்களாகவே இருந்தன. அதிலும் தனது ஊர் சார்ந்த பெருமைகளை அதிகம் பேசிக் கொண்டார்.\nவிழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. எப்போதுமே விருது வழங்குகின்ற நிகழ்வு பலத்த சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதுதான் என்றாலும் மன்னாருக்குரிய பிரதிநிதித்துவம் போதாமையாக இருந்தது. தொகுத்து நோக்கின், யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா அங்கே மண்டபம் கிடைக்கப் பெறாமையால் மன்னார் நகர மண்டபத்தில் நடத்தப்பட்டதோ என்றதொரு தோற்றத்தையே தந்தது.\nஇக் கட்டுரை வெறுமனே பிரதேச வாதம் பேசுவதாகவோ, சமயம் சார்ந்த கசப்புணர்வாகவோ எழுதப்படவில்லை. அவ்வாறு எழுத வேண்டிய தேவையும் கட்டுரையாளர்களுக்கு இல்லை. மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்த தலைப்பைக் கொண்ட ஒரு மன்றம் மன்னாரைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் மன்னாரின் சைவ வளர்ச்சிக்கு அன்பர்கள் புரிந்த சேவையினை மதிப்பதோடு, மன்னாரால் தாங்கள் அடைந்த மேன்மையையும் சற்று சுய நினைவு கூர்தல் செய்து பார்ப்பதற்காகவும், மேடைகளில் பேசும் போது கேட்போரின் மனது புண்படாமல் பேசும் பண்பாட்டைப் பேணுவதில் கவனமாக இருக்கவும் தங்கள் மேன்மைத் தனத்தைக் காட்ட, மனிதரைத் தாழ்த்தி, வேறுபடுத்திக் காட்டும் சொற்களைத் தவிர்த்துக் கொள்ளவும் ”சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே…” என்று கூறிக் கூறியே அவர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து, அடிமைச் சிந்தனைகளைத் திணிப்பதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே எழுதப்பட்டது.\nமேலும் தமிழரின் பண்பாடு, மரபுகளை உண்மையாகவே அறிவதற்கும் அவற்றைப் பின்பற்றுவதற்கும் இளந் தலைமுறையினரை வழி நடத்தும் வகையில் தமிழ் மன்றங்களும் மேடைப் பேச்சாளர்களும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மேட்டிமையின் சின்னமாக திணிக்கப்பட்ட, தமிழர் மரபல்லாத, அதிக பணச் செலவுடன் கூடிய சடங்குகளை, விழாக்களை, பண்டிகைகளை, நம்பிக்கைகளைத் தங்கள் சுய இலாபத்திற்காகப் போற்றிப் புகழுகின்ற போக்கை மாற்ற வேண்டும். எவை எமது சுய மரபு, எவை எம்மீது திணிக்கப்பட்டவை, அவற்றால் நமக்கும் நமது சந்ததிக்கும் ஏதாவது பயனுண்டா என்பன குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.\nஓரிரு உயர் குடிகள் தொடர்ந்தும் தமது மேன்மைத் தனத்தைக் காட்டவும் தக்கவைத்துக் கொள்ளவும் சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களை மேலாண்மை செய்யவும் பாமர மக்களையும், உத்தியோகத்திற்காக மட்டுமே படித்தவர்களையும், மந்தைகளைப் போல சிந்திக்காமலே பின்தொடர்பவர்களையும் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளைச் சுவைபடக் கூறி, ஏமாற்றித் தலையாட்ட வைக்கும் போக்கு மாற்றப்பட வேண்டும். தாங்கள் இம்மையிலேயே சுகபோகத்தை அனுபவிப்பதற்காக, மறுமையின் சொர்க்கத்தை ஆச���யாகக் காட்டி, அடக்கி வைத்து அல்லலுறச் செய்த அந்த இருண்ட காலத்தின் தொடர்ச்சி இனியும் தொடராமல் இருப்பதற்கும் ஆவன செய்தல் வேண்டும்.\nஇளைய தலைமுறையினரே, சீரிய சிந்தனை செழுமை தரும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அடக்கமாகாது. அடிமைத்தனத்தையே விதைக்கும். பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதருக்குரிய சிறப்பைப் பெறுங்கள்.\nஆக்கம்: இணைக்கட்டுரையாளர்கள் –தேவா சிவா\nPosted in கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா\t| Tagged கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா\t| Comments\nதமிழ்த் தேசியமும் தனித்தனி இளவரசர்களும்\nஆக்கம்: இணைக்கட்டுரையாளர்கள் — தேவா சிவா\nஇலங்கையில் மாகாண சபை முறை உருவாக்கப்பட்டுக் கால் நூற்றாண்டுக்குப் பின் இவ்வாண்டு வட மாகாணத்திற்கான தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மத்தியில் ஆளுங்கட்சி என்றவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தேர்தலில் நேரடிப் போட்டியை எதிர்கொண்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் களமிறங்கியிருந்தாலுங்கூட அவை மேற்குறிப்பிட்ட இரு பிரதான கட்சிகளுக்கும் சவாலாக அமையவில்லை. மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள ஐந்து இடங்களில் மூன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றிக் கொண்டது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ) இரண்டு ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றன. இவை யாவும் யாவரும் அறிந்த விடயங்களே. பெருமளவில் அறியப்படாத விடயம் என்னவென்றால், மன்னார் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் “தமிழ்த் தேசிய“ உணர்வோடு செயற்பட்ட போதும் வேட்பாளர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் பிரதேசம், மதம், சாதி, உட்சாதி பேசி வாக்குகளைச் சேகரிக்க முற்பட்டமையும் சிதறடித்தமையுமே ஆகும். இது தமிழ் மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டது.\nஇலங்கையின் தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ��க்களின் இயல்பு வாழ்க்கையை ஓரளவுக்குத் திரும்பச் செய்திருக்கின்றது. பாரிய அளவில் பெருந் தெருக்களும் கற்காறை (கொங்றீட்) வீதிகளும் அமைத்திருக்ககிறது. பல்வேறு கட்டுமாணப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் தமிழ் மக்கள் உரிமைகளற்ற இத்தகைய சலுகைகளை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. மக்களின் இந்த முடிவு அரசாங்கத்தைச் சிந்திக்கச் செய்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஎனினும் மக்கள் வெளிக்காட்டிய தமிழ்த் தேசிய உணர்வை மன்னாரின் வேட்பாளர்கள் பிரதிபலிக்கவில்லை. தங்களுக்கு விருப்பு வாக்குச் சேகரிக்கச் சென்றவர்கள், சகோதர வேட்பாளர்களையே விமர்சித்தமையும் தனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாது “அவருக்குப் போடாதீர்கள்“ என்று கூறிச் சென்றமையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் நான் உத்தியோகத்தை இழந்திருக்கிறேன் என்று அனுதாப அலையைத் தோற்றுவித்து வாக்குச் சேகரித்தவர்களையும் நான் உங்கள் சாதியைச் சேர்ந்தவன், சமயத்தைச் சார்ந்தவன் என்றும் இன்னும் ஒரு படி கீழே சென்று உட்சாதிகளைக் கூறியும் கூட வாக்குக் கேட்பதை நேரடியாகவே காணவும் கேட்கவும் கூடியதாக இருந்தது.\nஇரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் பின் அதை ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி மீறுவதும் மேடையில் ஒற்றுமை பேசிவிட்டு, திரைமறைவில் தந்திரங்கள் செய்வதும் மக்களால் வெறுக்கப்பட்டன. வாக்குச் சேகரிக்கச் செல்லும்போது, மக்கள் “நாங்கள் வீட்டுக்குத்தான் போடுவோம்“ என்று உறுதியாகக் கூறிய பின்பும் என்னென்ன இலக்கங்களுக்குப் போடுவதாக உள்ளீர்கள் எனக் கேட்டு, குறிப்பிட்ட சில இலக்கங்களுக்குப் போட வேண்டாம் எனவும் கூறிச் சென்றிருக்கின்றனர். மொத்தத்தில் தமிழரின் ஒற்றுமையை இவர்கள் சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். ஒரு வேட்பாளரின் சாதியைக் கூறி ”ஏன் அவனுக்கெல்லாம் வாக்களிக்கிறீர்கள்“ என்று கேட்ட சம்பவங்களும் உண்டு.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களும் சுமார் பதினைந்து இலட்சம் தொடக்கம் அறுபது இலட்சம் வரை செலவு செய்து பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட���ாக அறியப்படுகின்றது. தனித்தனியே சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள், அவற்றில் தனித்தனியாக என்னென்னவோ வீர வசனங்கள் என ஒரு பக்கமென்றால், கழகங்கள், அமைப்புக்களுக்கு நன்கொடைகள் என இன்னொரு பக்கமாகப் போட்டிபோட்டுப் பணத்தைச் செலவு செய்த நிலைக்குப் பதிலாக வேட்பாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் பேசிச் செயற்பட்டிருந்தால் பெருமளவில் பணத்தைச் சிக்கனப்படுத்தியிருக்கலாம். தேர்தலுக்காக விட்ட பணத்தைப் பிடிப்பதற்கு அரசியலைப் பயன்படுத்தினால் பாதிக்கப்போவது மக்கள்தானே. மக்களின் நலத் திட்டங்கள் ஊடாகத்தானே இவர்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியத்திற்காக ஒன்றுபட்டு நின்ற மக்களிடம் வேட்பாளர்கள் பிரிவினையை விதைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இன்னும் ஒருபடி கீழே சென்று ஒரே கட்சிக்குள் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் பேச மறுத்த செய்கைகளும் சாதாரணமாக நிகழ்ந்தன. வேட்பாளர்களில் சிலர் தங்களின் உத்தியோகம், தொழில் சார்பாகச் செய்த பணிகளைக் கூட தேர்தல் காலத்தில் ஒரு பகுதி மக்களிடம் ”உங்களுக்காக நான் அவர்களை எதிர்த்து உதவி செய்தேன்” என்று கூறி வாக்குகளாக மாற்றிக் கொண்டார்கள்.\nவேட்பாளர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாவரும் மேடையில் மட்டுமே தமிழ்த் தேசியம் பேசினார்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று தனக்கு மட்டும் வாக்குப் போடச் சொல்லித் தயவாகக் கேட்டுக் கொண்டமையும் வெளிப்பட்டது. கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞானபனத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முன்னிறுத்தியோ, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையில் உதவப் போகிறோம் என்பது பற்றியோ, தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தான் எவ்வகையில் உதவப் போகிறேன் என்பது பற்றியோ எதுவும் கூறாமல், வீட்டிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுத் திட்டம், கக்கூஸ், கிணற்றுத் திட்டங்கள், ரோட்டுத் திட்டம், அன்பளிப்புக்கள் என தனிப்பட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டு வாக்குச் சேகரித்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதைத்தான் அரச தரப்பும் செய்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்து செயற்பட்ட நிகழ்வாக நோக்கப்பட்டது.\nதேர்தல் முடிவுகள் வெளியி��ப்பட்டதன் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றியதற்காக மன்னார் வேட்பாளர்களோ, அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களோ பெரிதாக வரவேற்றுக் கொண்டாடவில்லை. ஏனெனில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகி, தாங்கள் சார்ந்த வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படும் வரை வெற்றிக் கொண்டாட்டங்களைத் தள்ளிப் போட்டார்கள். விருப்பு வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பே வெடிகளைக் கொழுத்தி, வான வேடிக்கைகளைக் காட்டி அதிர வைத்தார்கள். இதிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாதவர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் கொண்டாடவேயில்லை. இதிலிருந்து தமிழ்த்தேசிய உணர்வு வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டு கொள்ளலாம்.\nஇவையெல்லாவற்றுக்கும் மேலாக, உட்கட்சிப் பூசல்களால் அமைச்சுப் பதவிக்கு நடந்த இழுபறி இருக்கிறதே…… தமிழ்த் தேசியம் பேசி வென்றுவிட்டு, தனிக் கட்சி விசுவாசிகளாய் மாறி, புறக்கணிப்புக்கள் என்ன… இராஜினாமா நாடகங்கள் என்ன….. ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புக்கள் என்ன… நாளிதழ்களில் நாறிவிட்டது. சிலர் அடுத்த தேர்தலை மனதில் வைத்து அடக்கி வாசித்தாலுங்கூட சிலரால் அவ்வாறு அடக்கிக் கொள்ளவும் முடியவில்லை. முகம் பார்த்துப் பேசிக்கொள்ளாத மூத்த உறுப்பினர்களும் உண்டாம். என்னே ஒற்றுமை…\nஅமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்வில் கிறீடம் வைத்து, வேல் கொடுத்து “பொது மகன்கள்“ தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டதும், ஜனாதிபதியிடம் இருந்து பிள்ளையார் பெற்றுக் கொண்டதும் பொங்கல் வைத்து, பூசகர் கையால் ஆசி நீறு பெற்று அலுவலகத்தைத் திறப்பதுங்கூட எந்தளவுக்கு இந்தளவு தூரம் இலங்கைத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேசம் முழுமைக்கும் தெரியப்படுத்துவதற்குத் துணையாகவிருந்தவர்களுக்கு ஏற்புடையது என்பதை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் யோசித்துச் செய்திருக்க வேண்டும். மேட்டிமைத் தனங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் சின்னங்களாய் விளங்குகின்ற தனிப்பட்ட நம்பிக்கைகள் பொதுவான ஒற்றுமைக்குச் சவாலாகக் கூடாது. வாக்களித்த மக்கள் யோசிக்கிறார்கள்…..… ஆனாலும் ஓர் ஆறுதல்… அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் உரை. நம்பிக்கையுடன் க��த்திருப்போம்.\nஆக்கம்: இணைக்கட்டுரையாளர்கள் — தேவா சிவா\nPosted in கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா\t| Tagged கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா\t| Comments\nசந்துனி…. சந்துனி….. என்று அழைத்தாள். அறையின் முன்னுள்ள நடைபாதையில் தனக்குள்ளாகக் கதைத்து விளையாடிக் கொண்டிருந்த சந்துனி “என்னம்மா…” என்று வாசலை எட்டிப்பார்த்தபடியே கேட்டாள். “இன்னைக்கு நேரத்தோடயே வாறன்னு போனாரு.. இன்னுங் காணல, அப்பா வாறாரான்னு கீழ போயி ஒருக்காப் பாத்துட்டு வா”\n“சரிம்மா…” என்றபடியே படிக்கட்டுக்களை நோக்கி ஓடினாள் மகள்.\nபளபளவென மின்னிக் கொண்டிருந்த கைப்பிடியைப் பிடித்தவாறு உயர்ந்தரக மாபிள்கள் பதிக்கப்பட்டிருந்த படிக்கட்டுக்களில் இறங்கி வந்துகொண்டிருந்த ஐந்து வயது மகளைப் பார்த்து “கவனம்மா….. பாத்து இறங்குங்க… வழுக்கிடப் போகுது….” என்றாள் மஞ்சரி தானியங்கி சலவை இயந்திரத்தில் சோப்புத் தூளைக் கொட்டியபடி. மஞ்சரியின் சத்தத்தைக் கேட்டு, கைத்தொலைபேசியில் பெயர்ப்பட்டியலில் யாரையோ தேடிக்கொண்டிருந்த ராஜசேகர் நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.\n“அப்பா வாங்க, டான்ஸ் கிளாஸ் போகணும்..” Continue reading →\nPosted in சிறுகதைகள், துரையூரான்\t| Tagged சிறுகதைகள், துரையூரான்\t| Comments\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/05/blog-post_27.html", "date_download": "2018-04-22T16:11:28Z", "digest": "sha1:IDKSTKHIDW3OMOBA7Z4GHALSLP64XYA6", "length": 16866, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு\nஅறுசுவை என்ற இந்த பகுதியில் நான் எழுதியதை படித்து, நிறைய பேர் சென்று வந்து சொல்லும்போது சந்தோசமாக இருக்கிறது, இந்த வாரம் ஒரு மிக சிறிய கடை, ஆனால் கூட்டம் அள்ளும் இடம் பெங்களுருவில் இட்லிக்கு புகழ் பெற்றது \"பிராமின்ஸ் காபி பார்\" என்னும் இடம், இதை பற்றி எனது முந்தைய பதிவுகளில் எழுதி இருந்தேன், அதற்க்க��� அடுத்து இட்லிக்கு புகழ் பெற்றது என்பது இந்த \"வீணா ஸ்டோர் இட்லி\" பெங்களுருவில் இட்லிக்கு புகழ் பெற்றது \"பிராமின்ஸ் காபி பார்\" என்னும் இடம், இதை பற்றி எனது முந்தைய பதிவுகளில் எழுதி இருந்தேன், அதற்க்கு அடுத்து இட்லிக்கு புகழ் பெற்றது என்பது இந்த \"வீணா ஸ்டோர் இட்லி\" மல்லேஸ்வரம் பகுதியில் பன்னிரெண்டாவது தெருவில் இருக்கும் மிக சிறிய கடை, ஆனால் மிக சுவையான இட்லி மல்லேஸ்வரம் பகுதியில் பன்னிரெண்டாவது தெருவில் இருக்கும் மிக சிறிய கடை, ஆனால் மிக சுவையான இட்லி சுவை என்று வந்துவிட்டால் நடிகர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் வரும் இடம் என்று இதை சொல்லலாம். சுவை சரியாக இருந்தால் ஒரு சிறிய கடையாயினும் எவ்வளவு வியாபாரமும் நடக்கும் என்பதற்கு இது உதாரணம் சுவை என்று வந்துவிட்டால் நடிகர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் வரும் இடம் என்று இதை சொல்லலாம். சுவை சரியாக இருந்தால் ஒரு சிறிய கடையாயினும் எவ்வளவு வியாபாரமும் நடக்கும் என்பதற்கு இது உதாரணம் மிகவும் சிறிய மெனு, ஆனால் எல்லோரும் முதலில் சொல்வது இட்லிதான் \nஇந்த கடையை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை, யாரை கேட்டாலும் வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டில் கடை, பிளாட்பாரத்தில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லாமல் கியூவில் நின்று சாப்பிடுகிறார்கள். என்ன வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டே அடுத்தவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் எல்லாரது கையிலும் இட்லி இருக்கிறது, அப்போதே மனது என்ன நினைத்தாலும், வாய் உங்களது முறை வந்தவுடன் இட்லி என்று சொல்லிவிடும் கேட்டவுடன் வாழை மட்டையில் செய்த தட்டில் இரண்டு இட்லி வைத்து அதன் மேலே தேங்காய் சட்னி வைத்து தந்து விடுகிறார்கள், சாம்பார் எங்கே என்று யாரும் கேட்பதில்லை \nபொதுவாக நமது ஹோடேல்களில் எல்லாம் இட்லிக்கு சாம்பாரை மேலே ஊற்றிவிட்டு, கொஞ்சம் கெட்டியாக சட்னியை ஓரத்தில் வைப்பார்கள். சாம்பாரில் ஊறிய இட்லி என்னதான் சுவை என்றாலும், தண்ணீராய் வைத்த தேங்காய் சட்னியை இட்லி மேலே ஊற்றி அதன் சுவையை பார்த்து இருக்கிறீர்களா தேங்காய் சட்னியை இட்லியின் மேலே ஊற்றியவுடன் காரம் இருக்கும் அந்த தண்ணீரை அந்த இட்லி உறிஞ்சிவிட, இப்போது மேலே வெள்ளையாய் தேங்காயும், அங்கங்கே பச்சையா���் தெரியும் அரைத்த கார மிளகாயும் இட்லிக்கு இப்போது ஆடையை போர்த்தி இருக்கும். ஒரு வாய் பியித்து வைக்க, சாம்பாரில் ஊற வைத்து தின்றால்தான் இட்லி சுவைக்கும் என்று சொன்னவன் பொய்யன் என்று தோன்றும் தேங்காய் சட்னியை இட்லியின் மேலே ஊற்றியவுடன் காரம் இருக்கும் அந்த தண்ணீரை அந்த இட்லி உறிஞ்சிவிட, இப்போது மேலே வெள்ளையாய் தேங்காயும், அங்கங்கே பச்சையாய் தெரியும் அரைத்த கார மிளகாயும் இட்லிக்கு இப்போது ஆடையை போர்த்தி இருக்கும். ஒரு வாய் பியித்து வைக்க, சாம்பாரில் ஊற வைத்து தின்றால்தான் இட்லி சுவைக்கும் என்று சொன்னவன் பொய்யன் என்று தோன்றும் முதலில் இட்லியின் மேல் இருக்கும் தேங்காயும், மிளகாயும் ஒரு சுவையை கொடுக்கும், அடுத்த கடிக்கு இட்லி இவ்வளவு சாப்ட் ஆக இருக்குமா என்னும் அளவு அளவான காரத்துடன் ஒவ்வொரு முறை மெல்லும்போதும் சுவையை அள்ளி கொடுக்கும், மதுரையிலும் இது போலவே ஆவி பறக்க தண்ணி சட்னியை ஊற்றி கொடுப்பார்கள். அதிகாலையில் உடம்பை குறைக்க வாக்கிங் செல்பவர்கள் இங்கு வந்து இரண்டு ப்ளேட் இட்லி வாங்கி சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம்...... வாக்கிங் உடம்பிற்கு, இட்லி மனதிற்கு \nஇதை தவிர காரா பாத், கேசரி பாத், அவலக்கி பாத், பிசிபேளா பாத், பொங்கல் என்று வகை வகையாகவும் இருக்கிறது. இந்த சட்னியை தொட்டு இட்லி தின்பவர்கள் இட்லியை விட்டு விட்டு சட்னியை மட்டும் குடிப்பவர்களாக இருகின்றார்கள், அவர்களுக்காகவே ஒரு ஆளை வெளியில் உட்கார வைத்து சட்னி ஊற்றுகிறார்கள், அப்படியென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் \nசுவை - ஒரு நல்ல இட்லி சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் இங்கு தாரளமாக செல்லலாம் \nஅமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லை \nபணம் - எல்லாம் கம்மிதான் என்றே தோன்றியது, சுவைக்கு கொடுக்கலாம் சார் \nசர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் \nநீங்கள் பனசங்கரியில் இருக்கும் Ramanna militery hotel மற்றும் Sivaji militery hotel முயற்சி செய்து பாருங்கள். இரண்டுமே அசைவ உணவகம். சனி, ஞாயிறு கிழமைகளில் செல்வதானால் என்னயும் அழைக்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் May 28, 2014 at 9:05 AM\nநாலு இட்லி அதிகம் உள்ளே தள்ளி விட்டு, வாக்கிங் நேரத்தை அதிகப்படுத்த வேண்டியது தான்... ஹிஹி...\nசுவை பெங்களூருக்கு இழுத்து விடும் என்று சொல்லுங்கள்\nஎங்க வீட்டில் இட்லிக்கு சாம்பார் வச்சுட்டா பசங்க என்னை காய்ச்சு எடுத்துடுவாங்க. இட்லிக்கு விதம் விதமான சட்னிதான் வைக்கனும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஅறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 1...\nஅறுசுவை - CTR மசாலா தோசை, பெங்களுரு\nஉலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியா\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nஅறுசுவை (சமஸ்) - மன்னார்குடி குஞ்சான் செட்டியார் க...\nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1...\nஓடி ஓடி ஒரு ஹாலிடே \nசோலை டாக்கீஸ் - மூங்கில் இசை குழு \nஅறுசுவை - இளநீர் சர்பத், மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/every-message-is-encrypted-very-little-data-is-collected-whatsapp-017317.html", "date_download": "2018-04-22T16:17:02Z", "digest": "sha1:R6ZAANUKFPL2YU7PUEGAE43BKAJNGCUR", "length": 11889, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் அதன் சேவைக்கு ஏன் நம்மிடம் காசு வாங்குவதில்லை, தெரியுமா.? | Every message is encrypted very little data is collected WhatsApp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாட்ஸ்ஆப் அதன் சேவைக்கு ஏன் நம்மிடம் காசு வாங்குவதில்லை, தெரியுமா.\nவாட்ஸ்ஆப் அதன் சேவைக்கு ஏன் நம்மிடம் காசு வாங்குவதில்லை, தெரியுமா.\nஇந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், \"பாதுகாப்பானது இல்லை\" என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் வாட்ஸ்ஆப்பின் யூசர் அக்ரிமெண்ட் (பயனர் உடன்படிக்கை) நிபந்தனைகளின் மீது சில கேள்விகளும், பல சந்தேகங்களும் எழுந்தன.\nஇவ்வண்ணம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் பயனர் பாதுகாப்பு சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியது. தற்போது தன் மீது சுமற்றப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமும், பதிலும் அளித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற குற்றசாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், பரிமாறப்படும் மெசேஜ்களில் இருந்து \"சிறிய அளவிலான\" தகவல்கள் மட்டுமே சேகரிகப்படுகிறது என்பதை ஒற்றுக்கொண்டுள்ளது.\nஎண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்டட்.\nசிறிய அளவிலான தரவுகள் சேகரிக்கப்பட்டாலும் கூட அனைத்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களுமே எண்ட்-டூ- எண்ட் என்க்ரிப்டட் தான் (குறியாக்கம் செய்யப்பட்டவைகள் தான்) என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nசமீப காலமாக ஊடங்களில் வெளியான கருத்துகளுக்கு முரணாக, \"வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தொடர்ச்சியாக கண்காணிகிறது என்பது பொய்\" என்று ஒரு வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் \"எங்கள் பயனர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகமிக முக்கியமான விஷயமாகும். இன்வைட் லின்க்ஸ் (Invite links) கூட க்ரூப் அட்மின்களுக்கான ஒரு ஆப்ஷனல் அம்சம் தான்\" என்றும் வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.\nதனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள்.\nஅதெல்லாம் சரி, வாட்ஸ்ஆப் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் அந்த சிறிய அளவிலான தகவல் என்னது. அது வேறொன்றும் இல்லை. நமது தனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள் போன்ற தகவல்களை பேஸ்புக் உடன், வாட்ஸ்ஆப் பகிர்ந்து கொள்கிறது, இதை வாட்ஸ்ஆப் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது.\n ஒரு பயனரை கண்காணிப்பதற்கும், அவரைப்பற்றிய விவரங்களை சேகரித்து, அதை விற்று, பணம் பார்ப்பதற்கும் அவ்வளவு ஏன். - உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்த சேவை அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்.\nபணம் சம்பாதிப்பது தான் இந்நிறுவனங்களின் வியாபாரம்.\nபயனர்களின் தகவல்களை சேகரித்து, பேஸ்புக் உட்பட மற்ற நிறுவங்களுடன் இணைந்து, சேகரித்த தரவுகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது தான் இந்நிறுவனங்களின் பிரதான வியாபாரம். ஒரு பழமொழியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - \"இலவச உணவு என்று ஒன்று கிடையாது\".\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t47453-topic", "date_download": "2018-04-22T16:04:42Z", "digest": "sha1:3MPC7CJOFYB4FE7SDXZAXN42O6SVGJRN", "length": 27838, "nlines": 197, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட���ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nமெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nமெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை \nதமிழில் கவிஞர் வதிலை ��ிரபா \nஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nஒவியா பதிப்பகம் 17-13-11 ஸ்ரீராம் வளாகம்,\nகாந்தி நகர் இலக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202\n144 பக்கங்கள் விலை ரூ 125.\nமகாகவி என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபாவின் ஹைக்கூ கவிதைகள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வந்துள்ள நூல் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் அமரன், அவரும் ஒரு ஹைக்கூ படைப்பாளி என்பதால் மிக நுட்பமாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் பாராட்டுகள்.\nஇனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கு இது 4-வது நூல். ஒவியா பதிப்பகத்தின் 50-வது நூல் ஹைக்கூ உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் படைப்பாளிகளின் தரமாக படைப்பாக நூல் வந்துள்ளது. வதிலை பிரபா அவர்கள் சிற்றிதழ்கள் சங்கத் தலைவராக உள்ளார். தொடர்ந்து முகநூலில் படைப்புகளை எழுதி வருபவர். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி ஹைக்கூ கவிதைகள்.\nமகாகவி பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் என்றார். மகாகவி பெயரில் இதழ் நடத்தும் ஆசிரியர் வதிலை பிரபா அவர்கள் சிறந்த மொழி பெயர்ப்பாளரான, ஹைக்கூ படைப்பாளியான அமரன் அவர்களிடம் வேண்டி ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து தமிழின் படைப்பை உலக மொழியான ஆங்கிலத்திலும் எழுதி வாங்கி, உலகெலாம் ஹைக்கூ பரவிட வழி வகை செய்துள்ளார். பாராட்டுகள்.\nஅய்யகோ புயல் வாழ்க்கையை சீரழித்து விட்டதே என்ற வருத்தத்தில் சோகத்தில் சேர்ந்து விடாமல் புல்லாங்குழல் வாசிக்கிறான் என்பதை காட்சிப்படுத்தி துன்பத்திற்கு துவளவேண்டாம் இன்புற்று இருங்கள் என்ற கருத்தை உள்ளீடாக வைத்துள்ள நல்ல ஹைக்கூ இதில் ‘புல்லாங்குழல் இசைப்பவன்’ என்பதை ‘புல்லாங்குழலில்’ என்று இருந்தாலே போதும் ‘இசைப்பவன்’ என்ற சொல் தேவை இல்லை என்பது கருத்து.\nஒரு நல்ல ஹைக்கூ என்பது படிக்கும் வாசகரின் சிந்தையில் சிந்தனை பொறியை, சிந்தனை மின்னலை தோற்றுவிக்க வேண்டும். ஹைக்கூ இலக்கணத்தை ஹைக்கூவாக வடித்தது சிறப்பு. ஹைக்கூ என்று ஒரு முறை சிந்தித்து போதும் என்பது என் கருத்து. சொற்சிக்கனம் என்பது ஹைக்கூவிற்கு மிகவும் அவசியம்.\nசிற்பி ஒரு கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் கிடைப்பது அழகிய சிலை. அது போல மனதில் தோன்றிய கருத்தை முதலில் எழுதிவிட்டு அதில் தேவையற்ற சொற்களை நீக்கி விட்டு மூன்று வரிகளுக்குள் ஒழுங்கு படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின்னலை வைத்தால் அழகிய அற்புத ஹைக்கூ உருவாகும். அந்த இலக்கணப்படி இந்த நூலில் ஹைக்கூ விருந்து வைத்துள்ளனர். பாராட்டுகள்.\nஇயற்கையை வாசகர் கண் முன் காட்சிப்படுத்துதல் ஹைக்கூ கவிதையின் சிறப்பியல்பு. அந்த வகையில் நூல் முழுவதும் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் உள்ளன.\nஇந்த ஹைக்கூ கவிதை படிக்கும் வாசகரின் மனக்கண்ணில் சூரியன், கடல், பறவை காட்சிக்கு வருவது கட்டாயம் என்று கூற முடியும்.\nஒரு ஹைக்கூ படிக்கும் போது அது தொடர்பாக மற்றவைகளும் வாசகர் நினைவில் வந்து போக வேண்டும். அது தான் சிறந்த படைப்பு. கீழ்வரும் ஹைக்கூ படித்த போது இலங்கைப் படையினரால் தினந்தோறும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் நினைவு எனக்கு வந்தது. உங்களுக்கும் வரும் படித்துப் பாருங்கள்.\nஜப்பானில் மரத்தால் வீடு கட்டும் போது ஆணி அடித்த போது அந்த ஆணியில் ஒரு பல்லி மாண்டிக் கொண்டது. 5 வருடங்கள் கழித்துப் பார்த்த போது அந்தப் பல்லி உயிரோடு இருந்தது எப்படி என்று பார்த்த போது மற்றொரு பல்லி உண்வு எடுத்து வந்து ஊட்டி இருக்கிறது. இந்தத் தகவலை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் மேற்கோள் காட்டி இருந்தார்கள். அன்று படித்த இந்த நிகழ்வு என் மனக்கண்ணிற்கு வந்து போக உதவியது இந்த ஹைக்கூ.\nஇயற்கை ரசிப்பது ஒரு கலை. இயற்கையை ரசித்துப் பழகினால் இதயம் இதமாகும். கவலைகள் காணாமல் போகும். பரவசம் நம் வசமாகும். எனக்கு இயற்கை ஆர்வம் அதிகம் உண்டு. அழகிய மலர்களை எங்கு பார்த்தாலும் அலைபேசியில் படம் எடுத்து முகநூல், வலைப்பூவில் பதிவு செய்துவிடுவேன்.\nபூ என்றால் பூக்கத்தான் செய்யும் இதை படம் எடுத்துப் போட வேண்டுமா என என் இளைய மகன் கௌதம் கேலி செய்வான். நான் பொருட்படுத்தாமல் மலர்களின் படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறேன்.\nநூல் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபா அவர்களும் இயற்கை நேசர் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்.\nநூல் ஆசிரியர்கள் இருவருக்கும் பாராட்டுகள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/08/blog-post_87.html", "date_download": "2018-04-22T16:29:11Z", "digest": "sha1:YPOEBRED7PLKZSU4TMOLBRFILV4L7R6E", "length": 50687, "nlines": 177, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே!!", "raw_content": "\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே\nகல்லிலே கலை வண்ணம் கண்டவர்களைப் பற்றி சொல்லிலே கலை வண்ணமாகப் பேசினார் கோபு. சனி மாலை மல்லை மாலையாகியது. மாலை 5:30 மணிக்கு தக்கர் பாபாவிற்குள் நுழைய முடியாது என்பது திண்ணமான போது ”கோபு.. அஞ்சரைக்கே நிச்சயம் ஆரம்பிச்சிடுவீங்களா” ���ன்று மொபைலில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டேன். “ஒரு பத்து நிமிஷம் கூட ஆகும்....நீங்க வாங்க..” என்ற பதிலில் தெம்பாக ஓட்ட ஆரம்பித்தேன்.\nதமிழ் ஹெரிட்டேஜ் அறக்கட்டளையின் மாதாந்திர முதல் சனிக்கிழமை செமினாருக்காகத் தக்கர் பாபா வினோபா ஹாலில் நேற்று மாலை கூட்டம் அலைமோதியது. ப்ரொஃபஸர் ஸ்வாமிநாதன் சாருக்கு எனது மனைவியை அறிமுகம் செய்துவைத்தேன். மகாபலிபுர ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டவர்வகளில் ஸ்வாமிநாதன் சாரும் ஒருவர். வெள்ளையாய் சிரித்தார். திவாகர தனுஜஹா என்ற பெயரில் தமிழில் இலக்கண சுத்தமாகப் பல பாவகைகளில் கவி புனைபவரைக் கண்டு அளவளாவினேன். தமிழ்த்தாயின் ஆசீர்வாதம். ராமசுப்பிரமணியன் ஸ்வாமிநானையும் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. வரவேற்புரை நிகழ்த்திய கிஷோர் மகாதேவனுக்கு ஒரு சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தேன். ஐந்து ஐம்பதிற்கு கோபு அரங்கினுள் நுழைந்த போது ஐரோப்பிய கால்பந்து மைதானங்களில், ஆட்ட இடைவெளியில், ரசிகக் கூட்டம் அலையலையாய் எழும்பி வீரர்களின் பெயரைச் சொல்லி கோரஸாகக் கோஷமிடுவது போல “கோ...பு... கோ...பு... கோ...பு..” என்று பரவசமடைந்தார்கள். அன்புச் சங்கிலி.\nலாப்டாப்பில் “மல்லை தொன்று தொட்டு இன்று வரை” என்று தலைப்பிட்ட பவர்பாயிண்ட்டை திறக்கும்போது கண்ணில் பட்டது 106 செய்திப் பட்டைகள். விடிய விடியப் பேசலாம்.\nஓப்பனிங் சீனே அசத்தல். மாமல்லபுரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அங்கே பயணிக்கவேண்டுமல்லவா எப்படியெல்லாம் பழங்காலங்களில் மாமல்லபுரத்தை சென்றடைந்தார்கள் என்று பார்க்கும் போது திருமங்கையாழ்வார் நடையாய் நடந்தார் என்றும் கர்ணல் நுவெல் காரில் சென்றார் என்றும் காலவரிசைக்கிரமமாக பட்டியல் போட்டார். சேப்பாயியில் நானும் குடும்பத்தோடு சென்று சிற்ப அஞ்ஞானியாக ரசித்ததை அசை போட்டுக்கொண்டேன். சரிப்பா... மஹாப்ஸ் போயாச்சு. மகாபலிபுரத்தை எந்தெந்த வடிவங்களில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்கள் எப்படியெல்லாம் பழங்காலங்களில் மாமல்லபுரத்தை சென்றடைந்தார்கள் என்று பார்க்கும் போது திருமங்கையாழ்வார் நடையாய் நடந்தார் என்றும் கர்ணல் நுவெல் காரில் சென்றார் என்றும் காலவரிசைக்கிரமமாக பட்டியல் போட்டார். சேப்பாயியில் நானும் குடும்பத்தோடு சென்று சிற்ப அஞ்ஞானியாக ரசித்ததை அசை போட்டுக்கொண்டேன். சரிப்பா... மஹாப்ஸ் போயாச்சு. மகாபலிபுரத்தை எந்தெந்த வடிவங்களில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்கள் பாசுரங்களில் ஆரம்பித்து ரயில்வே கைடு வரை அலசியிருக்கிறார்கள்.\nஆயிரத்து எழுநூறுகள் எண்ணூறுகளில் யாரெல்லாம் மகாபலிபுரத்தைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்ற ஸ்லைடில் 1854 நேப்பியர் என்ற பெயர் மட்டும் எனக்குத் தெரியும். சென்னைவாசிகள் உங்களுக்கும் தெரியும். ஆமாம். கூவம்நதிக்கரை ப்ரிட்ஜ் கட்டின ஆளா என்று கோபு சொல்வார். (அறிவுப்பூர்வமாக எனக்கு உதித்த கேள்வி\nதங்களது ஆக்கங்களிலும் ஆராய்ச்சிகளிலும் மாமல்லபுரத்தை அலசிப்பார்த்தவர்களின் பட்டியல் 2010 பாலுசாமியிலிருந்து முன்னோக்கி நாகசாமி, கல்கி என்று நீள்கிறது. ”கல்லா பார்க்கிறவனுக்குக் கல்.. செலையா பார்க்கிறவனுக்கு செலே... வாசுதேவப் பெருமாளாப் பார்க்கிறவனுக்கு வாசுதேவப்பெருமாள்..” என்று சாரதா பாட்டி கல்லைக் கல்லாகவும் கலையாவும் கடவுளாகவும் பார்ப்பவர்களைப் பற்றி மன்னை ராஜகோபாலஸ்வாமி கோயிலில் சொல்லியிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்குத் தத்தம் நோக்கில் ஒவ்வொன்றாக தோன்றியிருக்கலாம்.\n”இங்கே குழுமியிருப்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...” போன்று சோடா பாட்டில் கையோடு கரகரத் தொண்டை கழகப் பேச்சாளர்கள் போலில்லை கோபுவின் சொற்பொழிவு பாணி. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு ஆதூரமாகப் பேசும் தோழன் போல ஸ்நேக பாவ நடை.\nபெறும்பாண் ஆற்றுப்படை மற்றும் பூதத்தாழ்வாரின் பாசுரம் போன்றவைகளில் மல்லையை மற்ற பெயர்களில் தொட்டதை ஸ்லைட் போட்டுக் காட்டிவிட்டு தண்டின் எழுதிய அவந்தி சுந்தரி கதாவில் மகாபலிபுரம் பற்றி குறிப்புகள் இருப்பதைச் சொன்னார். லலிதாலயன் என்கிற சிற்பி ஸ்தல சயனப் பெருமாளின் கை ஒன்றை செப்பனிட்டதையும் அதை மன்னன் ”எந்தக் கையை சீர் செய்தீர்கள்...” என்று கேட்கும் போது “இதுவே எனக்கு வெற்றி...” என்றானாம். மங்கலான ஞாபகம்.\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே” என்று திருமங்கை மன்னனின் திருவாய்மொழியை நினைவு கூர்ந்தார். கள்வா.. கரும்பே.... ஆஹா.. தமிழமுது.\nபிரிட்டீஷ் லைப்ரரியிலிருந்து சேகரித்த 1890ம் ஆண்டு பஞ்சபாண்டவ ரதப் படத்தையும் 2015ல் பஞ்சபாண்டவ ரதத்தையும் முன்னும் பின்னும் ஓட்டிக்காண்பிது இருகாலங்களுக்கும் ஏககாலத்தில் பயணிக்கவைத்தார். 1890களில் எடுக்கப்பட்ட படத்தில் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நின்ற ஆள் யாராக இருக்கும் துரைகளைப் பல்லாக்கில் தூக்கிக்கொண்டு வந்த ஆளா துரைகளைப் பல்லாக்கில் தூக்கிக்கொண்டு வந்த ஆளா டேய் ஆர்விஎஸ் இங்கே வா... கோபு அடுத்த ரெண்டு ஸ்லைட் போயாச்சு...\nஆங்கில உவேசா என்று காலின் மேகன்ஸீயைக் காட்டினார். முட்டி வரை பூட்ஸ் அணிந்து சேப்புக் கோட்டோடு மூன்று பேர் முண்டாசோடு சூழ்ந்து நிற்க ஒரு ஃபோட்டோ. முதலில் மோகன்ஸீ என்று படித்துவிட்டு, உதட்டைக் கடித்துக்கொண்டு மேகன்ஸீ என்று திருத்திக்கொண்டேன். அவர் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், ஆவணங்கள், சிற்பங்கள் ப்ரியராம். ஆதொண்டை சக்கரவர்த்தி வரலாறு மற்றும் குரும்பர் வரலாறு எழுதியவர்.\nஒரு வெள்ளைக்கார மாமாவும் அவர் மருமானும் 1786லிருந்து 1794வரை இந்தியா முழுவதும் சுற்றிவந்து படம் வரைந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கோரமண்டல் கரையோர மாவலிபுரத்தை...வரைந்த சில படங்களை காண்பித்தார். தத்ரூபம். இப்பதிவில் கோபுவின் பக்கத்திலிருப்பது அந்தப் படமே.பார்த்துக்கொண்டேயிருக்கலாம். நேரம் ஓடுகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளை கோபு மாற்றினாலும் அந்த ஓவியங்கள் என் கண்ணோடு ஒட்டிக்கொண்டுவிட்டன. தேடிக் கண்டுபிடித்து தக்கர்பாபாவில் ஸ்லைடோட்டிய கோபுவுக்கு கோடான கோடி நன்றி.\nபேபிங்டன் என்கிற ஆராய்ச்சியாளர் மகாபலிபுரத்திலுள்ள மஹிஷாசுரமர்த்தினி சிற்பம்தான் இந்திய சிற்பங்களிலேயே அதிகமான அசைவுகளை காட்டிய சிற்பம் என்றாராம். அப்படிச் சொன்னபிறகு இப்போது பார்த்தால் சிற்பம் பேசுகிறது, நடக்கிறது, சிரிக்கிறது, சிங்கத்தின் மேலே பயணிக்கிறது..இப்படி பல காட்சிகளாக நம் கண்முன்னே விரிகிறது. அதே பேபிங்டன் தமிழ் சம்ஸ்கிருத லிபிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அட்டவணைப் போட்டிருப்பதைப் பார்த்த போது மெய்சிலிர்த்தது. தெரியாத மொழியில் என்ன ஒரு அர்ப்பணிப்பு\nதர்மராஜா மண்டபமும் அதிலிருந்த க்ரந்த லிபியையும் தமிழும், ஆங்கிலமும், சம்ஸ்கிருத சந்தஸ் கலையாமல் கலந்து கலந்து கோபு மணிப்பிரவாளமாக பேசும்போது நமக்கு மகாபலிபுரம் கருப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், மணிரத்தினம் பட பி.ஸி.ஸ்ரீராம் கலர் என்று மா���ிமாறி வர்ணமயமாகத் தெரிகிறது.\nஅதிரணசண்ட மண்டபத்தில் ராஜசிம்ஹன் எழுதிய கவிதையைப் படித்துக்காண்பித்தார். அத்யந்தகாமா என்கிற பதத்தை பிரித்து அர்த்தம் சொன்னார். தீரா ஆசைகொண்டவனாம். 1850ல் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிற சரித்திரக்குறிப்பொன்றை சொற்பொழிவின் நடுவே உதிர்த்துவிட்டு ஸ்லாக் ஓவர்களில் பத்து விக்கட்டுகளும் மிச்சமிருக்கும் அணி துவம்சம் செய்வது போல ஸ்லைட் மாற்றி ஸ்லைட் புகுந்து விளையாடினார். ஸ்லைடுகளின் அசுர பொழிவு.\n1827ல் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவர் மல்லை ஒரு புத்த ஸ்தலம் என்றாராம். ராஜராஜசோழனின் ”திருமகள் போல பெரு நிலச்செல்வியுந் தனக்கே உரிமை” கல்வெட்டு காண்பித்தார். அதன் பின்னர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல். தமிழ்நாட்டு மன்னர்களின் டைம்லைனை ஸ்லைடாக்கியிருந்தார். சரித்திர ஆர்வலர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நேரக்கோடு.\nபழங்கால கோயில்கள் கர்ப்பக்கிரஹம் மட்டுமே இருந்தது. அது பாண்டியர்கள்/பல்லவர்கள் கட்டினது. பின்னர் வந்த சோழர்கள் அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டி இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினார்கள். அதன் பின்னர் ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான் பல கோயில்களுக்கு விண்ணை முட்டும் பெரிய கோபுரமும் பிரம்மாண்டமான மதில்சுவர்களும் கட்டப்பட்டன என்ற தகவலைச் சொல்லும் போது “மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் கோபுரமும் மதிலும் விஜயரகுநாத நாயக்கர் காலத்துல கட்டினதுன்னு சொல்லுவாங்க...” என்றேன் சங்கீதாவிடம். கோயில்கள் வளர்ந்த வரலாறு.\nதூபே என்பவர் வேதியல் ஆசிரியர். மல்லை ஆராய்ச்சியில் உந்தப்பட்டு பல்லவர்களைப் பற்றி புஸ்தகம் எழுதுகிறார் மேலும் மண்டகப்பட்டு கல்வெட்டுகளை கண்டறிகிறார். அதில் விசித்திரசித்தன் தான் கட்டிய கோவிலானது செங்கல்லில்லாமல், மரமில்லாமல், சுண்ணாம்புக் காரையில்லாமல், உலோகமில்லாமல் பிரம்மா, ஈஸ்வரன் மற்றும் விஷ்ணுவிற்காகக் கட்டியது என்று எழுதிவைத்திருக்கிறானாம். ஆஹா\nபின்பு பல்வேறு சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து அதன் காலங்கள் வேறுபட்டவையா ஒன்றேவா என்ற ஆராய்ச்சிகளைப் பற்றி பேசினார். மண்டபங்களில் அமைத்திருக்கும் சிம்மங்கள் உட்கார்ந்திருப்பது, நின்றிருப்பது போன்றவைகளை வைத்தும் அதன் காலங்களைக் கணித்திருக்கிறார்கள். சிம்மம் மட்டுமா துவாரபாலகர்களின் உருவம் மற்றும் தோற்றங்களையும் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறார்கள்.\nமன்னர்களின் பெயரால் நாம் இதை காலக்கிரமப்படுத்தினாலும் எந்த காலத்திலும் இவ்வளவு நேர்த்தியாக சிற்பம் வடித்த அனானி சிற்பிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவர்களின் மேல் கொண்ட தீராத பாசத்தினால் கோபு தானியற்றிய ஒரு வெண்பாவை வெளியிட்டார். அதை அவரது மும்பாய் பெரியம்மா பாடிக்காட்டினார் என்று சொன்னது நம்மை உருக வைத்த விஷயமாகும். அந்த வெண்பா..\nகல்லே தகளியா கற்பனையே நெய்யாக\nபல்லவன் கட்டளை இடுதிரியா – மல்லை\nஆழி கரையோரம் உளியால் விளக்கெடுத்தார்\nவாழி எம் சிற்பியர் புகழ்\nலாக்வுட் சிரோன்மணி சோமாஸ்கந்த உருவங்களை வைத்து அந்த சிற்பங்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம். சிவபெருமானின் எந்தக் கால் கீழே தொங்குகிறது, காலின் அணிகலன்கள், காதில் மாட்டியிருக்கும் அணிகலன், தலையில் சூடியிருப்பவை மற்றும் உமையின் முகம் நம்மைப் பார்த்து இருக்கிறதா அல்லது சிவனை நோக்கியவாறு அமைக்கப்பட்டிருக்கிறதா, முருகனை உமை மடியில் வைத்திருக்கிறாளா, காது அணிகலன்கள் வெண்சாமரம் வீசுபவர்கள் என்றெல்லாம் நுணுக்கமாகப் பார்த்து பல விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.\n“No one has last word regarding Mamallapuram” என்று நாகசாமி சொன்னாரம். அதையே திரும்பச் சொல்லி கோபு நிறைவு செய்த போது மொத்த கூட்டமும் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தது. காரணம் என்னவென்றால் யாருமே மாமல்லபுரத்திலிருந்து திரும்பவில்லை. சூட்சும சரீரமாக எல்லோரையும் மாமல்லபுரக் கடற்கரையில் உலவவிட்டு கோபு தக்கர்பாபாவுக்குத் திரும்பி வாட்டர் பாட்டிலை வாயில் சரித்துக்கொண்டிருந்தார். அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக திநகருக்கு திரும்பி வந்து கோபுவுக்கு கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nராதிகா பார்த்தசாரதி மேடம், அன்பு ஆர்.வி, ஜேயார் சார், லதா மேடம், பாலு சார் போன்றோரிடம் ஒரு சின்ன அரட்டையில் ஈடுபட்டு வெங்கடேஷ் க்ருஷ்ணமூர்த்தியுடன் வீடு திரும்பினேன். யாரேனும் இனிமேல் மாமல்லபுரம் செல்ல ஆசைப்பட்டால் கோபுவுடன் செல்வது சாலச்சிறந்தது. கோபு இன்னொரு செமினார்... நீங்கள் சொன்ன அந்த விட்டுப்போன படங்களோடு... மீண்டும்.. மீண்டும்...\nபின்குறிப்பு: இதில் விடுபட்டவைக���் இருக்கலாம். மாமல்லபுரத்தை ஒரிரு பக்கங்களில் நிரப்ப நினைப்பது எத்தகைய பேதமை\nLabels: அனுபவம், கோபு, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்...\nகணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்\nகணபதி முனி - பாகம் 23: ரமணா\nகணபதி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:10:42Z", "digest": "sha1:QRUUNOD3T6XIHN3ZWZPPRIG5BLP2CY2I", "length": 4477, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பறக்கும் தபால் பெட்டி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநாமெல்லாம் எப்போடா லெட்டர் வரும், கோரியர் வரும்னு வச்ச கண்ணு எடுக்கமா தெருவையயே பார்த்துக்கிட்டும், தெருவுலயே நின்னு காத்துக்கிட்டும் தான கிடப்போம்... ஸ்விச்சர்லாந்துலயும் அப்படித்தான், ஆனா நேத்து வரைக்கும்..\nஇன்னையில இருந்து அப்படி இல்லயாம், எல்லோரும் வானத்தையே பாக்குறாங்களாம். நம்ம ஊருல மழை வருதானு பாக்க மாட்டோம் அது போலதான், பின்ன… லெட்டர் மற்றும் கோரியர்கள் பறந்து வந்தா மேல பாக்காம..\nபறக்கும் ட்ரோன்களை இன்று முதல் ஸ்விச்சர்லாந்து தபால் துறை அமல்படுத்துகிறது, அதாவது பறக்க விட்டு சோதித்து பார்த்து கொண்டு இருக்கிறது. இந்த பறக்கும் தாபல் பெட்டியின் தன்மைகளையும், செயல் திறன்களையும் இந்த மாதம் இறுதி வரை சோதித்து பார்க்க இருக்கிறதாம் ஸ்விச்சர்லாந்து..\nஇந்த பறக்கும் தபால் ட்ரோனை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 1 கிலோ வரையிலான எடையை 10 கிலோ மீட்டர் வரை கொண்டு சென்று சேர்க்க்குமாம் மற்றும் இதன் மூலம் மிகவும் அவசரமான தபால்களை மிக வேகமாக கொண்டு சேர்க்க முடியும் என்பதும் சத்தியமே.. இம்மா���ிரி பறக்கும் ட்ரோன்களை கொண்டு தபால்கள், பார்சல்கள் கொண்டு சேர்க்கப்படுவது புதிது ஒன்றுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/indian-cricketers-their-atrocity-answers-reporters-020041.html", "date_download": "2018-04-22T16:32:22Z", "digest": "sha1:7OLFLNBNFCNOPEYKAEKS6QVTNI6ZWYQA", "length": 21746, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "பத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி, சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் - டாப் 10 | Indian Cricketers and Their Atrocity Answers for Reporters Serious Questions! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி, சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் - டாப் 10\nபத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி, சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் - டாப் 10\nநிருபர்கள் அரசியல்வாதிகளும் காரசாரமான கேள்விகள் கேட்கிறார்களோ இல்லையோ, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வசமாக கையில் சிக்கிக் கொண்டால் போதும் அல்வா சாப்பிடுவது போது பல சூடான கேள்விகளை கேட்டு அவர்களுக்கு கோபம் வரவழைத்து, பிறகு அதை தலைப்பு செய்தியாக மாற்றிவிடுவார்கள்.\nஆனால், இப்படியான சூழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க துவங்கியவர்கள் தோனியும், சேவாக்கும் தான். கிரீஸில் பந்துகளை விளாசுவதை போல, நிருவர்களை கேள்வுகளுக்கும் சூப்பர் பதில்கள் அளித்து விளாசியுள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.\nஇதில் பெரும்பங்கு தோனி, சேவாக்கிற்கு இருப்பினும், இதில் கங்குலி, யுவராஜும் தங்கள் பங்குக்கு சில விளாசு, விளாசியுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிருபர் : நீங்கள் எப்படி ஆக்ரோஷமான, அதிவேக பவுலர்களை மிக எளிதாக பவுண்டரிக்கு விரட்டுகிறீர்கள்\nசேவாக்: நான் பந்துவீச்சாளர்களை அடிப்பது இல்லையே, பந்துகளை தானே அடிக்கிறேன்.\nகுறிப்பு: அதிரடி ஆட்டக்காரரான விரேந்திர சேவாக், ட்விட்டரிலும் ஒருவரியில் பதில் கூறியும் அசத்துபவர். சேவாக் அடிக்கடி கூறும் ஒரு சொற்றொடர் இது. அதாவது பந்தை கண்டு ஆடுங்கள், பந்து வீசுபவரை கண்டு அல்ல. எல்லா பந்��ும் ஒரே மாதிரியானது தான். பந்து வீச்சாளர் மீது கவனம் செலுத்தும் போது எளிய பந்துகள் கூட சிரமமாக தோன்றும் என கூறுவார் சேவாக்.\nநிருபர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனது அல்ல, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனது, எது உங்களை மிகவும் வலி உணர செய்தது\n நீங்கள் இறக்கிறீர்கள்... நீங்கள் எது இறக்க சிறந்த வலி என்றெல்லாம் தேர்வு செய்து பார்ப்பீர்களா என்ன\nகுறிப்பு: இந்த கேள்வி இந்திய அணி தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை ஒயிட்வாஷ் ஆகி தோற்றது. அப்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். இந்த தோல்விக்கு பிறகு தோனி பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.\nநிருபர்: உங்கள் மீது விமர்சங்கள் வைக்கும் போது, நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்\nசச்சின்: உங்கள் மீது கற்கள் எறியப்படும் போது, அதை நீங்கள் மைல்கற்களாக மாற்ற வேண்டும்.\nகுறிப்பு: சச்சின் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும் போதும், தன்னுடன் நூறு கோடி மக்களின் கனவையும், நம்பிக்கையும் சுமந்து செல்வார். சச்சின் வேகமாக அவுட்டாகிவிட்டால், அவ்வளவு தான் அணி தோற்றுவிடும் என்ற எண்ணம் பல காலம் நீடித்திருந்தது.\nஎப்போதெல்லாம் சச்சின் சீக்கிரம் அவுட்டாகிறாரோ அப்போதெல்லாம் அவர் மேல் விமர்சனங்கள் எழும். அத்தகைய நிலையில் சச்சின் கூறிய பதில் இது.\nநிருபர்: நீங்கள் மீண்டும் இந்தியாவுக்கு ஆட வாய்ப்பில்லையா\nசேவாக்: சரி, அது யாருக்கு இழப்பு...\nகுறிப்பு: 2013ம் ஆண்டு சேவாக்கின் கிரிக்கெட் உலகம் கிட்டத்தட்ட முடிந்தே விட்டது. அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதிரடி ஆட்டக்காரராக இருந்த போதிலும் ஃபீல்டிங்கில் இவர் கோட்டைவிடுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த சூழலில் இவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.\nநிருபர்: அப்ரிதி சொல்கிறார், இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்களுக்கு இருப்பது போன்ற பெரிய இதயம் இல்லி என்று\nயுவராஜ்: பாகிஸ்தானியர்களுக்கு நிஜமாகவே பெரிய இதயம் தான். அதனால் தான் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் நிறைய கேட்சுகளை கோட்டைவிட்டு, எங்களை வெற்றிபெற செய்தனர்.\nகுறிப்பு: 2011 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மிக ஜாலியாக யுவராஜ் இந்த பதிலை அளித்தார்.\nநிருபர்: ஏன் ஷிகிர் தவான் சிறிய அணிகளுக்கு எதிரே மட்டும் நன்றாக விளையாடுகிறார்\nதோனி: ஏனெனில், இந்தியாவைவிட பெரிய அணி ஏதும் இல்லை.\nகுறிப்பு: ஐசிசி போட்டிகள் என்றாலே சூரனாக மாறி வெளுக்க ஆரம்பித்துவிடுவார் தவான். ஆனால், சில காலம் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தோனி தான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அந்த சூழலில் கேட்பட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் இது.\nநிருபர்: உங்களுக்கும் சச்சினுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் என்ன\nகுறிப்பு: சேவாக் இந்திய அணிக்கு விளையாட துவங்கிய இளம் வயதில் அவரை சச்சின் காபி என்றே கூறினார்கள். விளையாடும் விதத்தில் இருந்து அவர்களிடம் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் துவக்க ஆட்டாக்காரர்கள் ஆவர். ஆகவே, அடிக்கடி இவர்களை ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்படும். அப்படியாக கேட்கப்பட்ட கேள்விக்கு சேவாக் இப்பாடி காமெடியாக பதில் அளித்தார்.\nநிருபர்: இது உங்கள் கடைசி ஒருநாள் போட்டியா\nதோனி: பொதுநல வழக்கு தொடர்ந்து அறிந்துக் கொள்ளுங்கள்.\nகுறிப்பு: தோனியிடம் ரசிகர்கள் விரும்புவதே அவரது அதிரடி ஆட்டம் தான். அதிலும் முதல் விக்கெட் விழுந்த பிறகு தோனி கிரீஸில் காலடி எடுத்து வைத்தால் அதிரடி ஆரம்பமாகிவிடும். அந்த நிலையில் தனது சராசரி மற்றும் ஸ்ட்ரைக்ரேட் எல்லாம் வேறு லெவலில் வைத்திருந்தார் தோனி.\nஆயினும், அணியின் நன்மை கருதி இறுதிக் கட்டத்தில் விளையாட ஆள் இல்லை என்று தன்னை தானே கீழே இறக்கி கொண்டார் தோனி. ஆகையால், தனது இயல்பை மாற்றிக் கொண்டு நிதான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். 2011 உலகக் கோப்பைக்கு பிறகு தோனியின் ஆட்டத்தில் மந்தம் காணப்பட்டது.\nஆகையால், அடிக்கடி அவரது கடைசி போட்டி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு பல வகையான பதில் அளித்து அசத்தியுள்ளார் தோனி. அவற்றுள் ஒன்று தான் இது.\nநிருபர்: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை இந்தியா எப்படி எதிர்கொள்ள போகிறது\nகங்குலி: மிக எளிது. நாங்கள் முயற்சித்து சங்கிலியை இழுத்துவிடுவோம். ரயில் நடுவழியில் நின்றுவிடும். அவ்வளவு தன.\nகுறிப்பு: சோயப் அக்தர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுவதற்கு காரணம் அவரது ஆக்ரோஷமான, வேகமான பந்துவீச்சு. அவரது பந்தை ஆடுவது அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இந்திய முற்பட்ட போது, இப்படியான கேள்வி கங்குலி முன் வைக்கப்பட்டது.\nநிருபர்: வயதானவர்களிடம் இருந்து இளயவர்களை நோக்கி நகர்வதை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்\nதோனி: கிஷோர் குமாரிடம் இருந்து, சீன பவுல் நோக்கி நகர்ந்தது போல காண்கிறேன்.\nகுறிப்பு: இந்த கேள்வி தோனியிடம் இந்திய அணியில் லக்ஷ்மன், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலகிய போது கேட்கப்பட்டது.\nகிஷோர் குமார் தோனிக்கு பிடித்த இசை கலைஞர். இவர் மெல்லிசைக்கு புகழ்பெற்றவர் ஆவார். சீன் பவுல் ஜமைகாவை சேர்ந்த இசை கலைஞர். இவர் அப்படியே கிஷோருக்கு நேர் எதிரான இளம் இசை கலைஞர் ஆவார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2017ல் மறக்க முடியாத பத்து நிகழ்வுகள்\nஇவ்வுலகில் சாதாரண மக்கள் நெருங்க முடியாத அசாத்திய இடங்கள் - டாப் 10\nடக் அவுட்டாகாமல் சாதனை செய்த கிரிக்கெட் வீரர்கள் - டாப் 10\nஉலக அரங்கில் வியந்து போற்றப்படும் டாப் 10 இந்திய அரசிகள்\nடாப் 10 : உலகின் அசாதாரண புகைப்படங்களின் தொகுப்பு\nமுகேஷ் அம்பானி பயன்படுத்தும் விலை உயர்ந்த பொருட்கள் - டாப் 10\nஉலகின் டாப் 10 அழகிய பெண்கள் - 2017\nஇந்தியர்களின் மரணத்திற்கு அதிகப்படியான காரணமாக இருக்கும் 10 நோய்கள்\nஉடல் எடை குறைக்க பின்பற்ற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - டாப் 10 டிப்ஸ்\nடோணியின் மறக்க முடியாத சிறந்த 11 ஃபினிஷிங் இன்னிங்க்ஸ்\nஇவ்வருடம் மக்களை முட்டாளாக்கிய டாப் 8 விஷயங்கள் - 2016\nகோடிகளை இறைத்து நடத்தப்பட்ட இந்தியாவின் டாப் 10 ஆரம்பரமான திருமணங்கள்\nஅமெரிக்காவையே நடுங்கச் செய்த டஸ்ட் பவுல் பற்றி தெரியுமா\nகுழந்தை ஓவரா அழுதா இத மட்டும் செய்ங்க... உடனே அழுகைய நிறுத்திடும்...\n.... இதோ அதுபற்றிய பகீர் உண்மைகள்...\nஇந்த மூனு ராசிக்காரர்களையும் எப்பவும் நம்பிடாதீங்க… அப்புறம் நீங்க கோவிந்தா தான்…\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/9560/cinema/Kollywood/Santhosh-Sivan-denied-to-work-in-hindi-remake-of-thupakki.htm", "date_download": "2018-04-22T15:56:32Z", "digest": "sha1:D4DFE3AW2K7DQPDVN3H5X25A2EERDKTA", "length": 11071, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தி துப்பாக்கியில் பணியாற்ற சந்தோஷ் சிவன் மறுப்பு - Santhosh Sivan denied to work in hindi remake of thupakki", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தி துப்பாக்கியில் பணியாற்ற சந்தோஷ் சிவன் மறுப்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்று அதன் ஒளிப்பதிவு. அதைச் செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் துப்பாக்கியை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்திப் படத்துக்கும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு சந்தோஷ் சிவன் மறுத்துவிட்டார். அக்ஷய்குமார் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியதாவது: \"கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது புதிதல்ல. தளபதி படத்துக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துப்பாக்கியில் சொல்லப்படும் மெசேஜ் பிடித்திருந்ததால் பணியாற்றினேன். ஒரே வேலையை திரும்ப செய்வது மாதிரி போரடிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. அதனால் துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் பணியாற்றவில்லை. 2013ம் ஆண்டு ஒளிப்பதிவிலிருந்து விலகி இருக்கப்போகிறேன். இந்த வருடம் முழுவதும் ஒரு ஸ்கிரிப்பட் தயார் செய்து 2014ல் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கப்போகிறேன்\" என்றார்.\nThupakki hindi remake santhosh sivan denied to work துப்பாக்கி இந்தி ரீ-மேக் சந்தோஷ் சிவன் மறுப்பு\nகுட் டிச்சியன் , ஜூனியர் வளர முடியும் , தேங்க்ஸ். திரு. சந்தோஷ் சிவம்\nஉங்கள் கருத்தைப் பதி���ு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்\n22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க ...\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎனக்கு ஒரு அடையாளம் வேண்டும் அதான் ரிஸ்க் எடுக்கிறேன்\nசந்தோஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/search/label/Roles%20in%20Heaven", "date_download": "2018-04-22T16:04:16Z", "digest": "sha1:2C3YBVB2SWZV5PCWYA7Y3WUZPCP4LXVV", "length": 7382, "nlines": 248, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: Roles in Heaven", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nதயவு செய்து நகைசுவையாக மட்டும் எடுத்து கொள்ளவும்\nநேரம் Wednesday, June 09, 2010 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nதிடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18958/", "date_download": "2018-04-22T16:13:11Z", "digest": "sha1:UGNFIEL2FHROS226DIBGKBZW4AUAMCPD", "length": 10152, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவ���ிக்கை எடுக்கப்படும்\nபாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.\nமணிப்பூர் மாநில சட்ட சபை தேர்தல் அடுத்தமாதம் (மார்ச்) 4 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது. இந்தபிரசார கூட்டம் நடக்கிறது.இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.\nமணிப்பூர் மாநிலம் தற்போது அழிந்துவருகிறது. இதற்கு யார் காரணம் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்துவருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக்காண முடிகிறதா மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்துவருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக்காண முடிகிறதா\nபொதுமக்களாகிய நீங்கள் இந்தத்தேர்தலில் பாஜக கட்சியை தேர்ந்தெடுத்தால், பாஜக உங்களுக்கு சேவைசெய்யும். காங்கிரஸ் கட்சிக்கு 15 வருடங்களைக் கொடுத்த நீங்கள், எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகளைக்கொடுங்கள். அவர்கள் 15 வருடங்களில் செய்யாததை நாங்கள் 15 மாதங்களில் செய்து காட்டுவோம்.\nவிவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் முதியவர்களுக்கு மருந்துகள் ஆகியவற்றை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.\nஇன்று எங்கு காங்கிரஸ் ஆட்சி நடை பெறுகிறதோ, அங்கு முன்னேற்றம் என்பது இல்லை. ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறிவருகின்றன\".\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nதொடர்வெற்றிகளின் மத்தியில் ஒடிசாவில் பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் கூடுகிறது March 25, 2017\nதங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எப்படி உபி.,யை காப்பார்கள் February 4, 2017\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி August 1, 2017\nகாங்கிரஸ் இல்லா பாரதம் உருவாகியிருக்கிறது March 11, 2017\nஉத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா , தர்மேந்திர பிரதான் நியமனம் September 1, 2016\nஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் November 26, 2016\nமணிப்பூர் புதியமுதல்வராக பாஜக தலைவர் என்.பிரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார் March 15, 2017\nகோவா தேர்தலையொட்டி பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. January 16, 2017\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது March 3, 2018\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/1746", "date_download": "2018-04-22T16:19:32Z", "digest": "sha1:2CXCJXFXTAILO5SCDCNZP552WCF7FRU7", "length": 4706, "nlines": 69, "source_domain": "www.ithayam.com", "title": "காதலியிடம் நடந்துகொள்வது எப்படி? | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\n1.உங்கள் காதலி எது சொன்னாலும் அது தான் உண்மை ..நீங்கள் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்\n2.காதலிக்கு அவ்வப்போது சின்ன அளவில கிப்ட் வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்\n3.அவள் மொபைல்க்கு நீங்கள் தான் RECHARGE செய்ய வேண்டும் ..மறந்தும் மிஸ்ட் கால் கொடுக்கக்கூடாது\n4.அவள் வைத்திருக்கும் நெட்வொர்க் நாளே நாலு டவர் உடையதாய் இருந்தாலும் அதற்கு மாறி விடுவதுசாலச்சிறந்தது\n5.உம்மாடி , மிஸ் யூ டி , கிஸ் யூ டி ..என்று எதாவது சொல்லி கொஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும்\n6.சில நேரம் மெதுவாக தொட வேண்டும் ..சில நேரம் அழுத்தி தொட வேண்டும் ..எங்க என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது\n7.காதலியிடம் பொய் சொல்லக்கூடாது ..அவள் பொய் சொன்னாலும் அதை உண்மையாக கருத வேண்டும்\n8.நீங்கள் காதலிப்பது ஊருக்கே தெரிந்தாலும் அது தங்களுக்கு தெரியாதது போல சீன் போட வேண்டும்\n9.உங்கள் காதலி மனசு வைத்தால் உடலுறவு கொள்ளலாம் ..முக்கியமாக வீடியோ கேமிரா இல்லாத இடமாகவும் உங்கள் கையில் வீடியோ மொபைல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நல்லது\n10.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ..உங்கள் காதலியை மதிக்க வேண்டும் ..அவளை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது ..ஏனென்றால் “இன்று உங்கள் காதலி நாளை வேறு ஒருவனின் மனைவி “\nFiled in: காதல், கொறிக்க...\nTags: headline உண்மை காதலி தலையாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-04-22T16:02:13Z", "digest": "sha1:D3R5D4K5ZDOVTLUG4Y2MI5UT3XB7D7TM", "length": 15711, "nlines": 150, "source_domain": "www.neruppunews.com", "title": "பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு - NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு\nபள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு\nஅமெரிக்காவில் பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியையை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் Florida மாகாணத்தில் Evangelical Christian என்ற பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் Suzanne Owens(35).\nஇவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவனுடன் முதலில் பேச ஆரம்பித்துள்ளார். அதன் பின் மொபைல் மூலம் இருவரும் பேசி வந்த நிலையில், கடந்த வாரம் இருவரும் பள்ளிக்கு வெளியே மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.\nஇது குறித்த தகவல் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக குறித்த ஆசிரியையை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் இது குறித்து எங்களுக்கு முன்பே தெரியாது எனவும், இன்று தான் எங்களுக்கு தெரிந்தது எனவும் இதனால் மாணவனின் குடும்பத்திரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து பொலிசார் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.\nPrevious articleஒரு தமிழனாக தலை குனிகிறேன்: அடுத்து நிகழவிருப்பது தெரியவில்லை என பிரபல பாடகர் வருத்த���்\nNext articleஇனிதே தொடங்கும் இன்றைய நாளில் இன்னல்களில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\nஇளம்பெண்ணின் பிறப்புறுப்பை சேதப்படுத்தி கொலை செய்த கொடூரன்: பொறி வைத்து பிடித்த பொலிஸ்\nஒரு வயது குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை\nநடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்: 200 பேர் பலி\nகணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்: வெளிப்படையாக உலகிற்கு கூறிய உண்மை\nஎறும்பு கூட்டத்தின் நடுவே கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nதமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல பிரபலங்கள் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அப்படி நிறைய நடிகர்களை குறிப்பிட்டு கூறலாம். பழைய நடிகர்களில் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர்...\nதமிழகத்தில் பரிதாபமாக இறந்த கேரள பெண்: கணவரே கொன்றுவிட்டதாக புகார்\nதமிழ்நாட்டில் இளம்பெண் இறப்புக்குக் காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கோரி உறவினர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கேரளாவை சேர்ந்தவர் வனிதா (28). இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சரவணன்...\nநிர்மலாதேவி குறித்தும் அவரது கணவர் தொடர்பிலும் வெளியான புதிய தகவல்\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியை கணவரை பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது. மாணவிகளிடம் ஆசை வார்த்தை பேசி பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பில் கல்லூரி பேராசிரியை...\nகணேஷ்-நிஷா, சதீஷை தொடர்ந்து இலங்கை சென்ற பிக்பாஸ் பிரபலம்\nதமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் என்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான விஷயம். சில பிரபலங்கள் வேலையில்லாமல் இருப்பதால் கஷ்டத்தில் இருந்தாலும் பலர் வெளியூர் சென்று கொண்டாடி வருகின்றனர். அப்படி பிரபலங்கள் கணேஷ்-நிஷா தம்பதி, நடிகர் சதீஷ்...\nநாப்கின் பயன்படுத்தும் பெண்கள் மட்டும் பார்க்கவும்– வீடியோ\nநாப்கின் பயன்படுத்தும் பெண்கள் மட்டும் பார்க்கவும்– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nகல்யாண ஆசையில் ஏமாந்த மூன்று பெண்கள்.. மேடையிலேயே கதறி அழுத ஆர்யா.. நடந்தது என்ன\nசமூக வலைத்தளம் மூலம் தான் திருமணம் செய்ய போவதாக அறிவித்த ஆர்யா, கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்' சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை....\nஎங்கள் வீட்டு மாப்பிள்ளையில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை உறுதி செய்த அபர்ணதியின் தங்கை\nஎங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் சேனல் ஒன்று ஆர்யாவை வைத்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில்...\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nகடந்த 80 நாட்களாக மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதி முடிவு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தது. யாரையும் ஆர்யா திருமாணம் செய்ய வில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில்...\nசீனாவில் காதலி இல்லாத ஆண்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nவிராட் கோஹ்லி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீரின் விலை தெரியுமா\nவிபச்சார விடுதிகள்: சுற்றி வளைப்பில் 10 பெண்கள் கைது\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?authorid=4380&showby=grid&sortby=", "date_download": "2018-04-22T16:30:42Z", "digest": "sha1:R6OFT2C46IFF4WWHPGTDH4HTIDBIAIGM", "length": 4237, "nlines": 112, "source_domain": "www1.marinabooks.com", "title": "ரேவதி அசோக்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉன்னை நினைத்து உயிர் கரையுதே... ₹250 $10.75 (10% OFF)\nசிறகில்லாத தேவதை ₹30 $1.5 (10% OFF)\nமௌனமே கவிதையாக ₹25 $1 (10% OFF)\nமனம் முந்தியதோ... விழி முந்தியதோ...\nநினைவில் உலவும் நிழல் மேகம்\nஉயிரோடு உணர்வாக வந்தாயே... ₹25 $1 (10% OFF)\nஅக்ஷயா தீர்க்க சுமங்கலி - நேசிக்க உன் நினைவுகளை கொடு... ₹25 $1 (10% OFF)\nநெஞ்சில் வாழும் உயிர் தீயே\nஉன்னோடு நானும் என்னோடு நீயும்\nஎன் இதயம் தொட்ட வானவில் ₹180 $7.75 (10% OFF)\nஎன்னுள்ளே பூங்காற்றாய்... ₹200 $8.75 (10% OFF)\nவிழிகள் தீண்டிய கனவு நீ\nஈரேழு ஜென்மமும் உன்னோடுதான்... ₹120 $5.25 (10% OFF)\nநீ எந்தன் சொர்க்கம் பெண்ணே ₹140 $6 (10% OFF)\nஎன்றும் உன் நினைவுகளுடன் ₹120 $5.25 (10% OFF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:40:03Z", "digest": "sha1:7YNM55ETFEGAC2K5JKT3QO7JUL3PUSQM", "length": 7497, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாளரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்\nசாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Window என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/images/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-fz25-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-automobiletamilan/", "date_download": "2018-04-22T16:35:19Z", "digest": "sha1:RYKCYU2IEOA7AKMP2RV6FRQF4L7USU26", "length": 9116, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யமஹா FZ25 பைக் படங்கள் - AutomobileTamilan", "raw_content": "\nரூ.1.19,500 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யமஹா FZ25 பைக் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. FZ25 பைக்கில் 20.6 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக எஃப்இசட்25 விளங்குகின்றது.\nபடங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க- மேலும் படிக்க – எஃப்இசட்25\nயமஹா FZ25 பைக் படங்கள்\n2018 ஃபோக்ஸ்வேகன் போலோ புகைப்படத்தொகுப்பு\nஹூண்டாய் கோனா எஸ்யூவி புகைப்படத்தொகுப்பு\nடாமோ ரேஸ்மோ காரின் படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு\nரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி படங்கள் மற்றும் வீடியோ\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/194231-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:20:16Z", "digest": "sha1:N6EVSRPXPAE5DEPFBKAFMP7MOO3QNHNM", "length": 26952, "nlines": 460, "source_domain": "www.yarl.com", "title": "மன்னிக்க மாட்டோம் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy வாத்தியார், May 18, 2017 in கவிதைப் பூங்காடு\nவீழ்ந்திட்ட நாள் இது அல்ல\nதன் நாடு மீட்க தன் உயிரை\nதமிழன் ஈய்ந்த நாள் இது\nஎம்மைக்கான காலம் வரும் வரை\nசேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்\nகந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள்\nஉயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள்\nமன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை\nஎம்மால் முடிந்தவரை உங்கள் கரம் சேர்ந்தோம்\nஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து\nஎம் இதயத்தில் உம்மை இருத்தி\nமன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை\nபீனிக்ஸ்ப்பறவைகளாய் ..... நன்றி பாராட்டுக்கள்\nசேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்\nஉங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்\nமற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை\nநாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை\nஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்\nஎமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன\nஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை\nஅதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை\nவீழ்ந்திட்ட நாள் இது அல்ல\nதன் நாடு மீட்க தன் உயிரை\nதமிழன் ஈய்ந்த நாள் இது\nசேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்\nஎட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத் தர...\nஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....\nஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...\nதன் நாடு மீட்க தன் உயிரை\nதமிழன் ஈய்ந்த நாள் இது\nவர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nசேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்\nஉங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.\nமன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை\nபீனிக்ஸ்ப்பறவைகளாய் ..... நன்றி பாராட்டுக்கள்\nவரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமதி அக்கா\nஉங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்\nமற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை\nநாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை\nஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எ���்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்\nஎமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன\nஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை\nஅதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை\nஇலக்கை எட்டும்வரை... அதற்கான தலைமையும் மக்களின் எழுச்சியும்.....\nவரும்வரை நாங்கள் தூங்கிவிடக் கூடாதல்லவா,,,,\nமக்கள் சோர்ந்து விடாமல் இருக்க வேண்டுமல்லவா...\nஎழுதுகோல்கள்தானே போராட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.\nஎட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத் தர...\nஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....\nஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...\nஇன்று நம் முன்னே இருக்கும் தலைமைகளினால் மக்களுக்கு எந்த விடிவும் வரப்போவதில்லை என்பது எட்டு வருடங்களுக்கு முன்னரே தெரிந்த விடயம் சிறி அண்ணா.\nமக்களின் எழுச்சியைச் சரியான பாதையில் எடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன்\nவரவிற்கு நன்றி சிறி அண்ணா\nவர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால்.\nகருத்திற்கு நன்றி பாஞ்ச் அண்ணா\nஇதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்\nஉங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.\nகாலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....\nவிடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.\nஅருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள் இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்\nகருத்திற்கு நன்றி பாஞ்ச் அண்ணா\nஇதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்\nஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.\nகாலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....\nதன்னம்பிக்கையும் தளர்வற்ற நோக்கமும் இலக்கை நோக்கி முன்னேற முக்கியமானது. வருகைக்கு நன்றி சுவி அண்ணா\nவிடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.\nஅவர்களும் மக்களிடையே இருந்து தானே வந்தார்கள்\nஅருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள் இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்\nஅந்தப் போராட்ட வாழ்வையும்... தவறியும்... ஆதரிக்காத.. எமது தலைமைகள்\nஇல்லாது போகும் வரை..... காத்திருப்போம்\nஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.\nகேட்டதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி பாஞ்ச் அண்ணா\nஅணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம்.\nஅணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம்.\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamurasu.com.au/?p=7985", "date_download": "2018-04-22T15:51:57Z", "digest": "sha1:EQSEL6BTNE4LOJ4HJDEUQBEEDX6PE5BB", "length": 10900, "nlines": 91, "source_domain": "eelamurasu.com.au", "title": "காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம��! -சம்மந்தன் | Eelamurasu Australia", "raw_content": "\nHome / செய்திமுரசு / காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்\nகாணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்\n‘மயிலே தா’ என்றால் மனமுவந்து தராது – விக்னேஸ்வரன்\nமனுஸ் தீவு அகதிகள் பப்புவா நியுகினி முகாம்களுக்கு செல்ல மறுப்பு\nகாணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அவர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nகாணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், ஒரு முடிவு தருகின்றோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nகாணாமல் போனோர் விடயம், குடியேற்றம் விடயம், மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் அதில் தாமதங்கள் இருக்கின்றன, பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.\nநாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன்.\nகாணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை. முயற்சி எடுக்கின்றோம். ஆனால் இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும் இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம்.\nமுறையான ���ிசாரணை நடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் விடயத்தில் என்ன நடந்தது என அறியப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கபட்டு, அவர்களின் வாழக்கையில் அமைதி, நிம்மதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம். இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்.\nஇச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nPrevious கைரேகை ஸ்கேனர் கொண்ட ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nNext பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்\nபென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...\nஅவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2018\n‘மயிலே தா’ என்றால் மனமுவந்து தராது – விக்னேஸ்வரன்\n“உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்\nகூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி\nஅமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி\nமெல்பேர்னில் ஒரு தமிழ் மலர் உதிர்ந்தது\nஆசிரியர்தெரிவு ஆசிரியர்முரசு வீரகேசரி ஆசிரி 2017 viluthukal தினக்குரல் ஆசிரியர் தெரிவு ஆசிரியர் முரசு thuliyam ஆசிர ஆசிரியர\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\n“புரட்சித் தலைவன்” சே.. விதைக்கப்பட்டு 50 வருடங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/2015-12-23-02-39-19?start=6", "date_download": "2018-04-22T16:19:45Z", "digest": "sha1:5YEE3ELS3WDYJ3MGDHRU4CORKQI3TDHH", "length": 4522, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nபிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபெல்ஜியத்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ���ன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=0&bc=", "date_download": "2018-04-22T16:13:26Z", "digest": "sha1:YYIXOCZUV3KKK6VY4BDH7ONDCDJA3NG4", "length": 4559, "nlines": 164, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mario-world-ta", "date_download": "2018-04-22T16:26:03Z", "digest": "sha1:HSZVCAAIW4PWCF6ZSW7G64URWPEWX27P", "length": 4620, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "Mario World - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளை��ாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nMario World: பழைய பக்க விரைவாக்க சாகச ரீமேக் Mario ஓடவிடு\nகட்டுப்பாடுகள்: , , A,S\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nBlob பாப், புத்தகத்தை விற்றனர்\nMario World என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த பழைய பக்க விரைவாக்க சாகச ரீமேக் Mario ஓடவிடு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/how-find-the-negative-spirits-the-home-cats-behavior-019898.html", "date_download": "2018-04-22T16:30:15Z", "digest": "sha1:IYZXLZKXUHSHCWSNE5TGDE7JQDJHTSRD", "length": 19300, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அறிவது எப்படி? | How To Find The Negative Spirits in the Home By Cats Behavior! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அறிவது எப்படி\nபூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அறிவது எப்படி\nபூனையை வைத்தே வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை அறிந்துகொள்ளலாம்- வீடியோ\nபூனையை எப்போதுமே நாம் ஒரு அபசகுனமாக தான் பார்த்து வருகிறோம். பேய் படங்களில் பூனையை தீய சக்தியாக பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என கூறுவது என பல விஷயங்கள் இப்படியாக கூறலாம்.\nஉண்மையில் பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என்ற சொல்லாடலின் பொருளே வேறு. பூனை என்பது பெரும்பாலும் மக்கள் வாழ்விடத்தில் வாழும் வீட்டு விலங்கு. அரச காலங்களில் மக்கள் வாழ்விடத்தில் போரிட மாட்டார்கள். போர் தொடுக்க செல்லும் பாதையில் பூனை குறுக்கே வந்தால், அவ்விடத்தில் மக்கள் வாழ்விடம் இருக்கலாம் என கருதி வேறு வழியில் செல்வார்களாம்.\nஇந்த வழக்கம் தான் பின்னாளில், பூனை குறுக்கே வந்தால், அந்த வழி செல்லக் கூடாது என அபசகுனமாக மாறியது. சரி இது ஒருபுறம் இருக்க... பூனையை பேய் படங்களில், திகில் படங்களில் அச்சுறுத்தும் வகையில் காண்பிப்பதை நாம் பலமுறைக் கண்டிருப்போம்.\nபூனைகள் வீட்டில் தீய சக்தி தாக்கம் வராமல் தடுக்கும், தீய சக்திகள் குறித்து அறிகுறிகளை காட்டும் என்றும் கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. இதுக்குறித்த சில தகவல்கள் இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொஞ்சம் நினைவுக் கூர்ந்து யோசித்து பாருங்கள். என்றாவது உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, ஏதேனும் வெற்றிடம் அல்லது ஆட்களே இல்லாத இடத்தை உற்றுநோக்கி கொண்டிருப்பதை பார்த்துள்ளீர்களா அல்லது தொடர்ந்து வீட்டின் எதாவது ஒரு பகுதியை, இடத்தை சந்தேகத்திற்கிடமாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அதன் பாவனையை கவனித்தது உண்டா\nபூனையின் இப்படியான செயல்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாம். மேலும், அது பேய், தீய சக்திகளிடம் இருந்து உங்களையும், உங்கள் வீட்டையும் காக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும், பூனைகளால் தீய சக்திகளை எதிர்கொண்டு தாங்கும் திறன் இருக்கிறது என்றும். இது, கெட்ட சக்திகளை துரத்தி விரட்டும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும், வீட்டில் வளர்க்கும் பூனைகள் தங்கள் எஜமானர்கள், அன்பிற்குரியவர்களை தனது இந்த திறன் மூலம் கெட்ட சக்திகளிடம் இருந்து பாதுகாத்து, வீட்டுக்குள் அந்த சக்திகள் அண்டாமல் பார்த்துக் கொள்ளுமாம்.\nபூனை தீய சக்திகளை கண்டறிவதில் நுட்பமானது என்றும். இது தீய சக்திகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றையும், அவற்றின் சுற்றுசூழலையும் விரட்டும், அவ்விடத்தில் இருந்து நீக்கும் என்கிறார்கள்.\nரஷ்யாவில் இன்றளவும், புது வீட்டுக்குள் குடிபெயர்ந்து செல்லும் போதோ, வேறு வீட்டுக்கு குடிபெயரும் போதோ... முதலில் அந்த வீட்டுக்குள் ���ூனை ஒன்றை அனுப்பி வீடு முழுக்க உலாவவிட்ட பிறகே குடிபோகும் வழக்கம் இன்றும் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் பூனையிடம் கண்டறியும் அந்த தீய சக்தி அறியும் தன்மை தான்.\nஒருவேளை வீட்டுக்குள் ஏதேனும் தீய சக்தி தாக்கம் இருந்தால், பூனை வீட்டுக்குள் சென்ற சில நிமிடத்தில் அதை வெளிப்படுத்தும் என்கிறார்கள். அதை பூனையின் செயல்களை வைத்து கண்டறிகிறார்கள்.\nசெல்லப் பிராணியான பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றுவதற்கு சில வழிகள் இருக்கின்றன.\nஉங்கள் வீட்டில் வளரும் பூனை, ஏதேனும் ஒரு மூளை அல்லது பகுதியில் அதிக நாட்டம் செலுத்துகிறது எனில், அந்த இடத்தில் பூஜைகள் செய்து வந்தால், உங்கள் குடும்பம் சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றி வந்தால் கெட்ட சக்தியை வீட்டில் இருந்து நீக்கலாம்.\nசாபம் மற்றும் தீய கண்கள்\nகெட்ட சக்திகளிடம் இருந்து மட்டுமின்றி, பிறரது சாபம் மட்டும் கெட்ட பார்வையில் இருந்தும் பூனை, நம்மையும், நமது வீட்டையும் பாதுகாக்குமாம். மேலும், முக்கிய நிகழ்வுகளின் போது, நம்மை சுற்றி சோகமான சூழல் உருவாகும் போது அதில் இருந்து சீக்கிரம் மீண்டு வர பூனையின் இந்த திறன் உதவுமாம். இதற்கு எல்லாம் காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்தியை பூனை அகற்றுவது தானாம்.\nகருப்பு நிற பூனைகள் அமானுஷ்ய சக்திகள் மற்றும் சாபங்களில் இருந்து தனது தன்மை மற்றும் திறன் கொண்டு காப்பாற்றுமாம். இந்த கருப்பு நிற பூனைகளிடம் எதிர்மறை சக்தியை அகற்றும் திறன் மிகையாக இருக்கிறதாம்.\nகருப்பு, வெள்ளை, சிவப்பு, போன்ற பல நிறக் கலப்புடைய பூனைகள், கெட்டவை நடக்காமல், தீய சக்தி நம்மை அண்டாமல் பாதுகாக்குமாம். இந்த மூன்று நிற கலப்பு கொண்ட பூனை வீட்டுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வளம் அதிகரிக்க செய்யுமாம்.\nவீட்டில் அன்பும், நல்ல உணர்வுகளும் பரவ செய்யும் திறன் கொண்டதாம் இந்த நீல அல்லது சாம்பல் நிற பூனைகள். சாந்தமான திறன் கொண்ட சாம்பல் நிற பூனைகள் தான் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்க செய்யுமாம்.\nஇந்த வகை பூனைகள் தாய்லாந்தில் அதிகம். இவை விளையாட்டு குணம் அதிகம் கொண்டவை. இது தனது எஜமானர்களுக்கு புகழும், வெற்றியும், நீண்ட ஆயுளும் அதிகரிக்க செய்யுமாம்.\nசாம்பல் - வெள்ளை கலப்பு போல இருநிற கலப்பு கொண்ட பூனையானது பொதுவான பூனைகளின் எதிர்மறை சக்தி கண்டறியும் திறனுடன் ஞானமும், பொது அறிவும் கொண்டிருக்குமாம்.\nஆமை கூடுனை போல கலப்பு நிறம் கொண்ட பூனையானது ஞானதிருஷ்டி திறன் எல்லாம் இருக்கிறதாம். இதன் முன் கெட்டவை நடக்கும் முன்னரே தனது செயல்கள் மூலம் அறிகுறிகள் வெளிப்படுத்துமாம். இந்த நிறத்திலான பூனைகள் பெரும்பாலும் பெண் பூனைகளாக தான் இருக்கும். இவற்றின் சக்தி மிகவும் தூய்மையானவை என்று கூறுகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவையே நடுங்கச் செய்த டஸ்ட் பவுல் பற்றி தெரியுமா\nஅபாயமான கடற்கொள்ளையர்களும், அவர்களை குறித்த இரகசியங்களும் - டாப் 10 உண்மைகள்\nபோலீசையே அதிரச் செய்த பெண்ணின் வினோதப் புகார்\nஇதெல்லாம் நீங்க இந்தியாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - கேலிப் புகைப்படத் தொகுப்பு\nஆரம்ப காலத்தில் விபச்சார விடுதியின் அடையாளம் இது தான்\nகேட்டாலே குலைநடுங்கும் 8 சைக்கோ தொடர் கொலைகாரர்கள் பற்றி தெரியுமா\nவிலங்குகளுடன் மனிதர்களை அடைத்து வைத்து சித்திரவதை\nஇந்த ஊர்ல நம்மளால தங்கவே முடியாது ஏன் தெரியுமா\nசுஞ்சுமணி சின்னதா இருக்கு என காதலி கூறியதால், ஆத்திரத்தில் அறுத்தெறிந்த கல்லூரி மாணவர்\nஜிம்பாபேயில் வாழும் விசித்திர மனிதர்கள்\nபொருட்களின் மேல் தீராக் காதல் ஆப்ஜெக்ட் செக்ஸுவாலிட்டி பற்றி தெரியுமா\nபாலியல் வன்கொடுமைக்கு அரசியல்வாதிகள் சொன்ன பகீர் காரணங்கள்\nவிரட்டி அடிக்கும் சூரியனிடம் இருந்து தப்பிப்பது எப்படி ஒரு கலகல போட்டோ கலக்ஷன்\nநான் இழந்தது காதல் மட்டும் தான், அவன் இழந்தது இரு உயிர்கள்... - My Story #236\nகேட்டாலே குலைநடுங்கும் 8 சைக்கோ தொடர் கொலைகாரர்கள் பற்றி தெரியுமா\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/03/credit-cards-things-know-before-applying-000669.html", "date_download": "2018-04-22T16:30:14Z", "digest": "sha1:4DJJ644VHO6VOLPAMRQLOMEXUJ7WQQ2C", "length": 20230, "nlines": 152, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு... | Credit Cards: Things to know before applying | கிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு... - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் ���ார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு...\nகிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு...\nசென்னை: ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருவதால் கிரெடிட் கார்டுகளின் தேவையும், எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான பெரிய கடைகள் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறையை ஏற்றுக் கொள்கின்றன. இதற்கு ஸ்டாண்டர்ட்ஸ் போர்ட் ஆஃப் இந்தியா (பிசிஎஸ்பிஐ) வழங்கும் வங்கிகளுக்கான சட்டங்களும் வழிவகுக்கின்றன.\nவங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளை வாங்க விண்ணப்பிப்பதற்கு முன் பின்வரும் தகவல்களைத் தெரிந்து கொள்வது நல்லது.\nகிரெடிட் கார்டுகளுக்காக பலவித கட்டணங்கள் மற்றும் பலவிதமான வட்டி விகிதங்களை வங்கிகள் நிர்ணயித்திருக்கின்றன. எனவே கிரெடிட் கார்டை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் வங்கி வழங்கும் கிரெடிட் கார்டுக்கான அனைத்து கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.\nஇரண்டாவதாக வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுக்கான சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை முழுமையாக வாசித்த பின்பு விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்.\nமற்ற கடன்களுக்கு வழங்கும் வட்டியைவிட வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி சற்று அதிகமாகவே இருக்கும். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் கிரெடிட் கார்டுகளுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தை வங்கி நிர்ணயித்திருக்கிறது மற்றும் வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது மேலும் அதை எவ்வளவு காலத்திற்கு நிர்ணயித்திருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் வாங்கும் கிரெடிட் கார்டுக்கு இன்சூரன்ஸ் கவர் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இன்சூரன்ஸ் கவர் கொடுக்கப்பட்டால் அது இலவசமாக வழங்கப்படுகிறதா அல்லது கட்டணத்துடன் வழங்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.\nகண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டியவை:\nகிரெடிட் கார்டுகளை வாங்குபவர்கள் மீது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக வங்கிகள் வேறு கட்டணங்களைச் சுமத்தக் கூடாது. அவ்வாறு கட்டணத்���ில் மாற்றம் ஏற்பட்டால் அதை ஒரு மாதத்திற்கு முன்பே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் தெரியப்படுத்த வேண்டும்.\nகிரெடிட் கார்டுகளுக்கான வட்டியை நிர்ணயம் செய்ய வங்கிகளுக்கு முழு உரிமை உண்டு.\nஅதே நேரத்தில் கிரெடிட் கார்டுகளுக்கான ஆண்டு வட்டியை எவ்வாறு நிர்ணயம் செய்கிறன்றனர் என்பதை கிரெடிட் கார்டுகளை வாங்குவோருக்கு முன்கூட்டியே விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கிரெடிட் கார்டுக்கு ஒரு மாத வட்டி 2.95 சதவீதம் விதிக்கப்பட்டால், அதன் ஆண்டு வட்டி 35.04 சதவீதமாக மாறும். இதை கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக வங்கிகள் தெரியப்படுத்த வேண்டும்.\nதற்போது கிரெடிட் கார்டுகளுக்கான சேவைக் கட்டணம் 12.24 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nகிரெடிட் கார்டு வழங்கும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இஎம்ஐ வசதி இருந்தால் அதற்கும் ஒரு சில கட்டணங்கள் வாடிக்கையாளர் மீது சுமத்தப்படும். அதையும் கிரெடிட் கார்டு வாங்கும் வாடிக்கையாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஒருவேளை கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனைவிட செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துவிட்டால், அதிகரித்த தொகைக்கும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஒருசில நேரங்களில், கிரெடிட் கார்டுகளுக்கு தவறான கட்டணம் வசூலிக்கப்பட்டால், வங்கிகளை அணுகி அதற்கான காரணங்களைக் கேட்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் வங்கி 60 நாட்களுக்குள் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அளிக்க வேண்டும்.\nமேற்கூறிய தகவல்களை நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nCredit Cards: Things to know before applying | கிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு...\nஇந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..\nசரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 95 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nவிரைவில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர வாய்ப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான���ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2010/03/", "date_download": "2018-04-22T15:57:14Z", "digest": "sha1:Q62LY7Z5UD5MAF22MLZSSIMLVN5CWOKT", "length": 87290, "nlines": 197, "source_domain": "doordo.blogspot.com", "title": "3/1/10 - 4/1/10 ~ செய் அல்லது செய்", "raw_content": "\n80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்\nவைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.\nஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்\nஇயக்குனர் பாலச்சந்திரன் வார்ப்பான நடிகை ரேணுகா இந்தப் படத்தில் வலுவான பாத்திரத்திரம் ஏற்று கதையை நகர்த்துகிறார்\nஇயக்குனர் தனபால் பத்மநாபனின் புதிய முயற்சியாக தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக காஸ்டிங் டைரக்டராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார் நடிகர் சண்முகராஜா\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5\n1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.\nஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர��கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.\nஇந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம் மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி\nஅடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார் தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.\nஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண் உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.\nஅண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.\nஅண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.\nசந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.\nஅண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4\nஎன்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார். அந்த இயக்கம் 1949 செப்டம்பர் 17 அன்று உதயமானது. பெயர்: தி.மு.க - திராவிடர் முன்னேற்றக் கழகம்.\nதி.க-வில் பெரியார் மட்டும்தான் எல்லா பொறுப்புகளையும் வகித்தார். யாருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தி.மு.க-வில் எல்லோருக்கும் பொறுப்பு. எல்லோரும் கட்சியின் தூண்கள் என்று அண்ணா நினைத்தார். அதனால், அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார். பொதுச் செயலாளராக அண்ணா செயல்பட்டார். கழகத்துக்கு கொடியும் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு - சிவப்பு நிறத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கழகக் கொடி பறக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தது. காங்கிரஸின் திட்டங்களும், செயல்பாடுகளும் அண்ணாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக கழகத் தொண்டர்களை ஒன்று திரட்ட முடிவு செய்தார். தமிழகமெங்கும் தி.மு.க-வுக்கு கிளைகள் தொடங்கப்பட்டன. கூட்டங்கள், மாநாடுகள் நடந்தன. தமிழகமே தி.மு.க-வின் பக்கம் திரும்பியது.\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்துகிற காங்கிரஸின் மக்கள் விரோதப் ப���க்குகளை தி.மு.க. வன்மையாகக் கண்டித்தது. பேரணிகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள் வழியாக அண்ணா மக்களைச் சந்தித்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு மக்களுக்கு பாதகத்தை விளைவித்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கண்ணாக இருந்தார்: ‘காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துகளை பாழ்படுத்தக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவை’ என்று, தன் தம்பிகளுக்கு அண்ணா அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் 1952-ல் பாராளுமன்றத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் தேர்தல் வந்தது. அண்ணாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து அப்போதுதான் மூன்று ஆண்டுகள். அதனால், ஆழம் தெரியாமல் காலை விட அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், அன்றைய அரசியல் சட்டம் திராவிடர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆகவே, அத்தகைய ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.\nஇதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்குள் தி.மு.க-வை பலப்படுத்தவேண்டும் என்று அண்ணா தீவிர முயற்சியில் இறங்கினார். அதன் முதல்கட்டமாக 1956-ல் தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் கூடியது. மாநாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பெட்டிகள் வரவேற்றன. ஒன்று, சிவப்பு. மற்றொன்று கறுப்பு. தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என்று விரும்பம் கொண்டவர்கள் தங்களுடைய வாக்குகளை சிவப்புப் பெட்டியில் போடவேண்டும். போட்டியிடத் தேவையில்லை என்று கருதுபவர்களின் வாக்கு கறுப்பு பெட்டியில் போய்ச் சேரவேண்டும். சிவப்புப் பெட்டியில் வாக்குகள் அதிகரித்தன. தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, 1957-ல் காங்கிரஸை எதிர்த்து தி.மு.கழகம் களம் கண்டது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் 112 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் தி.மு.க.-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தல் முடிவிலேயே 15 இடங்களை தி.மு.க. பிடித்தது. காஞ்சியில் அண்ணாவுக்கே வெற்றி மீண்டும் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்தபோதிலும், முழுமையான வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போனது, அந்த இயக்கத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்��டுத்தியிருந்தது. கட்சி தொடங்கிய எட்டு ஆண்டுகளில் தி.மு.க. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.\nசட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து அண்ணா பேசினார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் இருந்தன. எதிர்கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சுக்கு மயங்கினர். சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அண்ணா பேசினார்.\nதி.மு.க. தமிழகமெங்கும் வெற்றிக்கொடி கட்டியிருந்த நேரத்தில், 1959 - சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவியும் தி.மு.க-வுக்கே இந்த வெற்றி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்பிகள் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாவோடு சேர்ந்து அதிகமாக உழைத்தார்கள்.\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3\nசேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.\nபட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.\nமாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.\nபெரியார் – அண்ணா அறிக்கைப் போர்\nஇந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று ��ுடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.\nசந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.\nஇந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும் எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.\n1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2\nதொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்: http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.\nபெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவ��ண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.\nஇந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.\n‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.\nராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவ��ன் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.\n1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.\nஅதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)\nவன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை\nசென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின் இந்நாள் – முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை: (ஓர் பார்வையாளனாகவும், மாணவச் சமுதாயம் சாதிப்படிநிலைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறைக் கொண்ட ஒரு சமூகவாதியாகவும் மட்டுமே இருந்து இந்த அறிக்கையை முழுமையாக உங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டு, மாணவர் சமுதாயத்துக்கு துணை நில்லுங்கள்… சாதிய அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுங்கள்…)\nசென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர் மீது\nநிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல், வன்கொடுமை குறித்து\nதமிழக கலைப்பாரம்பரியத்தில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்டது சென்னை அரசு கவின்கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாசு மருவற்ற பல கலை ஆளுமைகள் முதல்வர்களாகவும் முதல்வர் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.\nதற்சமயம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் ‘அடியாள்’ என்றும் ஜாதி வெறி செயல்பாடுகளுக்குப் பலசமயம் துறை ரீதியான தண்டனை அனுபவித்தவர் என்று பெயரெடுத்தவர் திரு.மனோகரன். ஓவியக் கல்லூரியில் பயிலும் சசிக்குமார் என்கின்ற முதுகலை முதல் ஆண்டு மாணவர் சுய ஆர்வத்தால் தமிழின் பெருமை மிகு அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடித்துள்ளார். மேலும், இத்திருக்குறள் சுடுமண் சிற்பங்களை செம்மொழி மாநாட்டு நேரத்தில் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். எழுதி முடிக்கப்பட்ட அனைத்து சிற்ப குறள் பலகைகளையும் சுடும் முயற்சிக்கு கல்லூரியில் ‘சூளை’ அமைத்துத்தர கல்லூரி முதல்வரை அணுகி இருக்கிறார். மாணவர்களுக்கு அவசியமான ‘சுடுமண் சூளை’ கல்லூரியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ரு.மனோகரன் அவர்கள் ‘சூளை’ அமைத்துத் தருவதாகவும் சிற்பம் செய்ய களிமண் வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிக்குமார் என்ற மாணவர் 26.2.2010 மாலை மனோகர் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.\nஇச்சூழலில் மாணவர்களின் உரிமையை கேட்கும் கமல்ஹாசன், எஸ்வேந்திரன் என்ற இரண்டு மாணவர்களை (சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு எஸ்வேந்திரன் வரவில்லை, கமலஹாசன் அந்த இடத்திலேயே இல்லை) இச்சம்பவத்தை காரணமாக வைத்து இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அம்மாணவர்களின் மீது புகார் கொடுத்த கல்லூரி முதல்வர், தன்னுடைய சமுதாயம் சார்ந்து இயங்கும் காவல்துறை அதிகாரிகளின் துணைகொண்டு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.\nபொய் வழக்கில் பாதிக்கப்பட்ட எஸ்வந்திரன் தமிழக கலைச்சூழலில் கடந்த பத்து வருடங்காலமாக இயங்கிவரும் ஓவியரும் சிற்பியுமாவார். இவரது கைது அப்பட்டமாக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளது. இவர் உடன் பிறந்த தம்பி ஆனந்தகுமார் சிற்பக்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். சம்பவம் நடந்த இரவு சுமார் 11 மணி அளவில் சிற்பப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல்துறை ஆய்வாளர் ‘முருகேசன்’ தலைமையில் வந்த காவல் துறையினர் கல்லூரியிலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இது சக மாணவர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.\nஇழுத்துச் செல்லப்பட்ட மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி தன்னுடைய அண்ணன் எஸ்வந்திரன்தான் வாகனத்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்தார் என்று எழுதி வாங்கிக்கொண்ட காவல்துறை இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட எஸ்வந்திரன், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை காலை அங்குவந்த மனோகரன், ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பொய் புகார் எழுதிக்கொடுத���தனர். அச்சமயம் அங்கிருந்த மாணவர் ஆனந்தகுமாரை மனோகரன் மேற்படி காவலர்களின் முன்னிலையில் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தற்காலிக முதல்வர் மனோகரன், சாதி ரீதியாகவே எப்போதும் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த குடந்தை அரசு ஓவியக் கல்லூரி, சென்னை அரசு ஓவியக்கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் மாணவர்களை சாதி ரீதியாக மிரட்டி, அச்சுறுத்தியதன் காரணமாக துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது.\nபாதிப்பிற்குள்ளான மாணவர் எஸ்வந்திரன், ஆனந்தகுமார், கமலஹாசன் மூவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரி தற்காலிக முதல்வர் மனோகரனும் காவல்துறையினரும் கைகோர்த்து நிகழ்த்திய வன்கொடுமையான மனித உரிமை மீறலுக்கும் வன்முறைக்கும் பின்புலமாய் இருப்பது மனோகரனின் சமூகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (செயலர், சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை) என்பது தெரிய வருகிறது. தனக்கு மூத்த ஆசிரியர்கள் பலர் முதல்வராக வருவதை மீறி, தன் இனம் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துணையுடன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததும் தன்னை இனி எவரும் கேள்வி கேட்க முடியாது என மாணவர்களை பலசமயம் மிரட்டும்போது குறிப்பிட்டுள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதிப்பற்றாளர் என்பதற்கு சான்றாக சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளில் முதல்வர் பொறுப்புகளில் உள்ள அவரின் இனத்தைச் சார்ந்த மனோகரன் (சென்னை), சந்திரசேகரன் (கும்பகோணம்) ஆகியோர் சாதி ரீதியான வன்முறைகளை நிகழ்த்தி இருப்பது கலைக்கல்லூரி வரலாற்றில் அதிர்ச்சியளிக்கு இருண்ட காலமாகும். இச்சூழல் தொடர்ந்தால் வளரும் மாணவர் சமுதாயம், இதுவரை சாதி பாகுபாடு பார்க்காமல் இருந்த ஓவியக்கல்லூரிகளின் நிலைமாறி சாதியக் குழுக்களாக, பிரிந்து வன்முறை சூழலுக்குத் தள்ளப்படும் அவலம் நிகழும். இவ்வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலமாக இருந்து காவலர்களை ஏவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் அவரின் அடி வருடிகளாக செயல்படும் மனோகரன், சந்திரசேகரன் ஆகியோரின் சாதிய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் மாணவர்களின் பல்லாண்டுகால நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கைகோர்க்க அழைக்கிறோம்.\nமேலும், இந்திய கலைச்சூழலில் மிக மு���்கிய ஆளுமையான ஓவியர் சந்ரு அவர்களையும் இச்சம்பவத்தில் உள்நோக்கத்துடன் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளை பதிவுசெய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.\nஇந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள்\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1\nசென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.\nகாஞ்சிபுரம் பச்சையப்பன் ஆரம்பப்பள்ளியில் ஆறு வயதில் அண்ணா சேர்க்கப்பட்டார். அந்தக்காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் குடுமி வைத்து, காது குத்தி, கடுக்கன் போடுவார்கள். அண்ணா குடுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். மாணவர்கள் எல்லோரும் கிராப்பு வெட்டி வரும்போது, தான் மட்டும் குடுமி வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படியாவது தொத்தாவிடம் சொல்ல வேண்டும். தானும் கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரின் ஆசை ஒருநாள் பலித்தது. தொத்தாவிடம் சொன்னார். தொத்தா தலையாட்டினார். மாணவன் அண்ணாதுரை கிராப்புத் தலையுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.\nகாஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா சென்னை வந்தார். 1928-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி அமைந்தகரையில் இருந்தது. கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போதே 1930-ல் ராணி அம்மாவை திருமணம் செய்தார். இடைநிலை (இன்டர் மீடியட்) வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்றும், மேல் படிப்பு படிக்க அண்ணாதுரைக்கு வசதி இல்லை. கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி அண்ணாவின் நிலையை அறிந்தார். அண்ணாவின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாகக் கூறினார். அண்ணாதுரை பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வழிவகுத்துக் கொடுத்தார்.\n1931-லிருந்து மூன்று ஆண்டுகள் அண்ணா மேற்படிப்பு படித்தார். அந்த நாட்களிலேயே சமூகச் சிந்தனைகள் அவருக்கு வரத்தொடங்கியிருந்தன. கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களோடு சமூகச் சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும் அண்ணா படித்தார். கன்னிமரா நூலகமே கதியென்றுக் கிடந்தார். கட்டுரைகள் எழுதினார். வாய்ப்பு வரும்போதெல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அன்றைய நாட்களில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த சொற்பொழிவுக் கூட்டங்களில் அண்ணா பேசினார். அவர் பேச்சு மக்களை ஈர்த்தது. மாணவர்கள் அண்ணாவின் பேச்சை பற்றி பேசத்தொடங்கினர். அண்ணா பேசுகிறார் என்றால், கூட்டம் அலைமோதியது. இப்படி கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வளர்ந்த அண்ணா 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.\nஅந்தக்காலத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடைகளில் ஏறிவிட்டால் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார், தொழிலாளர் தலைவர் பாசுதேவ் போன்றோர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களின் மொழி ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புரியாது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதுபோன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு அண்ணாவுக்கு வந்தது. காலப்போக்கில் பாசுதேவ் பேசுகிறார் என்றால், அங்கு அண்ணாதுரையும் இருப்பார் என்று மக்கள் புரிந்துகொண்டனர். கடல்மடை திறந்த அண்ணாவின் தமிழைக் கேட்க மக்கள் அலையலையாகக் கூடினர். நாளடைவில் நீதிக் கட்சியோடு அண்ணாவுக்கு நெருக்கம் அதிகமானது.\nஅந்தநேரத்தில் சென்னை நகரசபைக்கு தேர்தல் வந்தது. நீதிக் கட்சி அண்ணாவை வேட்பாளராக அறிவித்தது. பெத்து நாயக்கன் பேட்டையில் அண்ணா போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டார். பலத்த போட்டி. காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி, திரு.வி.க., சீனிவாசராவ் என்று காங்கிரஸின் பிரசார பீரங்கிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து அண்ணா மக்களிடம் பிரசாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார்.\nஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘சேரிகளில் மின்சார விளக்குகள் இல்லை. ஆனால், நகரசபைக் கோய��ல்களில் இரண்டு அலங்கார விளக்குகள் போடுவது ஏன்’ என்று அண்ணா கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக அண்ணா பேசிய இந்தப் பேச்சை காங்கிரஸ்காரர்கள், ‘அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால், கோயில்களின் முன் இருக்கும் அலங்கார விளக்குகளை எடுத்துவிடுவதாக பேசியிருக்கிறார். அதனால், அவருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று மக்களிடம் திரித்துப் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர். காங்கிரஸ்காரர்களின் இத்தகைய சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், தேர்தலில் அண்ணா தோல்வி கண்டார். (தொடரும்...)\nசுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்\nசெவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்ட ஒரு நடிகையுடன் நித்யானந்தா சல்லாபித்துக்கொண்டு இருந்தார் அந்தக் காட்சியில். (சுவாமியின் லீலையை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.... http://www.envazhi.com/\nபெண்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பார்க்கவே முடியாத அளவுக்கு அருவெறுப்பும் அபாசமும் நிறைந்த அந்தக் காட்சிகள் நித்யானந்தாவின் பக்தகோடிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nஇந்த வேடதாரியின் காம ரூபம், இந்த ஒரு நடிகையோடு மட்டும்தானா இன்னும் எத்தனைப் பேரோ… எத்தனை பக்தைகளோ… ஆண்டவனுக்கே வெளிச்சம்\nபாவங்களைப் போக்குபவர்கள்… ஞானத்தையும் (அறிவையும்), அருளையும் வழங்குபவர்கள், துறவு பூண்டவர்கள் இப்படி துறவறத்தைத் துறந்து சல்லாபக் கோலம் பூணுவது என்ன முறையோ… நீங்களே பதில் சொல்லுங்கள்…\nசாதாரண மனிதரைப் போன்ற ஆசையும் ஆசாபாசமும் இருப்பின் இந்தத் துறவுக்கோலமும் காவி வேஷமும் எதற்கு..\nஇப்படி குருக்கள், குருஜிக்களின் குட்டும், காமக் கூத்தும் வெளிவந்துகொண்டே இருந்தாலும் அவர்களைத் தேடி போகிறவர்களின் (��க்தர்களின்) எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எப்போதுதான் திருந்தப்போகிறது இந்த மூடநம்பிக்கைச் சமூகம்…\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2\nவன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை\nபேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1\nசுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/2010/05/blog-post_16.html", "date_download": "2018-04-22T15:58:31Z", "digest": "sha1:X3BULIIKFJFDF2AW4K4UR7TQPH2JICOO", "length": 12223, "nlines": 223, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: யார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா?", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nயார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா\nஎனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கடவுள் இல்லைனு சொல்ற நம்ம பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசுகிறார்களே தவிர மற்ற மதங்களாகிய கிறித்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையுமே குறித்து வாயே திறப்பதில்லை.\nராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாத��ரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா\nமூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.\nசரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்() கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.\nமுதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்\nOk Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன\nஇந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.\nஎவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.\nலேபிள்கள்: இந்து மதம், நாத்திகம்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nஇஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கே...\nஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்��ர் 30'-க்க...\nயார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா\nபூச்சி உலகில் மர்ம மரணங்கள் \nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jun/19/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2723687.html", "date_download": "2018-04-22T16:08:16Z", "digest": "sha1:55UH5VHJZUQIJBZ27CGU457BUFSFYAED", "length": 5698, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: இளந்தென்றல் திரவியம்- Dinamani", "raw_content": "\nகல்லறைப் பூவின் கண்ணீர் துளி: இளந்தென்றல் திரவியம்\nஇறைந்து கிடக்கின்றன உதிரிப் பூக்கள்.\nமலர் தூவி முடித்துவிடுகிறீர்கள் நீங்கள்..\nகரைந்து போகும் உடலுக்கு அருகில்\nஒரு சாவில் தான் பற்பலஅர்த்தங்களைக்\nவாழ்வின் அர்த்தங்களை என்று தான்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/malala", "date_download": "2018-04-22T16:28:25Z", "digest": "sha1:LYM25GXZUHQFVYW2QTS7DMN2OKX3LIAK", "length": 13441, "nlines": 381, "source_domain": "www.pustaka.co.in", "title": "Malala | Tamil eBook | Ranjani Narayanan | Pustaka", "raw_content": "\nஎனது பெயர் ரஞ்சனி நாராயணன். திருமணத்திற்கு முன் ஒரு ஸ்டெனோ-டைப்பிஸ்ட். திருமணம்\nஆன பின் முழு நேர இல்லத்தரசி. பல வருடங்கள் கழித்து ஆங்கிலம் பேசச்சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஏற்று செம்மையாக செய்தேன். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் படித்த சமூகவியல் முதுகலைப் பட்டதாரி நான்.\nஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம்.\nபுத்தகங்கள் வாசிப்பது எனது அம்மாவிடமிருந்து நான் (நாங்கள்) கற்றது. 89 வயதிலும் அம்மா இன்னமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நாங்கள் பள்ளிப்புத்தகமும் கையுமாக இருந்த காலத்தில் அம்மாவும் எங்களுடன் புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பாள். படிப்பதுடன் கோர்வையாக எழுதுவதும் அம்மாவிற்கு கைவந்த கலை. எனது எழுத்து, வாசிப்பு இரண்டிற்கும் நான் என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தக் காரணங்களாலேயே எனது முதல் புத்தகத்தை (விவேகானந்தர்) என் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.\n‘சுவாமி விவேகானந்தர்’ என்ற இந்தப் புத்தகம் எளிமையான முறையில் தமிழ் வாசகர்களுக்கு சுவாமிஜியை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். ஒரு மகானைப் பற்றிய புத்தகத்துடன் எனது அச்சுப்புத்தகப் பயணம் தொடங்கி இருப்பதில் மன நிறைவு கொள்ளுகிறேன்.\nடிஜிட்டல் வடிவிலும் இந்தப் புத்தகத்தைப் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்\nஎன் எழுத்தைப் படித்துப் பாராட்டும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cran", "date_download": "2018-04-22T16:17:07Z", "digest": "sha1:MGMYXMEDVPRWLYYS77463Z4BBFPTCU2T", "length": 4240, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "cran - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஸ்காத்லாந்து நாட்டு வழக்கில் பிடித்த புது மீனுக்குரிய முகத்தலளவைக் கூறு (375 காலன்கள்)\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/03/", "date_download": "2018-04-22T15:55:58Z", "digest": "sha1:XFSQTIC6N43KQEYZXRY5ODGFFMLZ3Y64", "length": 20863, "nlines": 144, "source_domain": "doordo.blogspot.com", "title": "3/1/11 - 4/1/11 ~ செய் அல்லது செய்", "raw_content": "\n80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்\nவைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.\nஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்\nஇயக்குனர் பாலச்சந்திரன் வார்ப்பான நடிகை ரேணுகா இந்தப் படத்தில் வலுவான பாத்திரத்திரம் ஏற்று கதையை நகர்த்துகிறார்\nஇயக்குனர் தனபால் பத்மநாபனின் புதிய முயற்சியாக தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக காஸ்டிங் டைரக்டராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார் நடிகர் சண்முகராஜா\nநம் வழி தோனி வழி\nபாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.\nஇந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...\nஇதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.\nஆனால், நடைபெற்றுவரும் 2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதியிலேயே ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து பழிதீர்த்துக்கொண்டது. இப்போது அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் வலுவான நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறது.\nபுதனன்று நடைபெற்ற அரையிறுப் போட்டியின் கதாநாயகனே எல்பிடபிள்யூதான் இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்கள்.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால், சச்சின் 85, சேவாக் 38, ரெய்னா 36, கம்பீர் 27 ரன்கள் எடுத்து அணி 260 ரன்கள் சேர்க்க உதவினர். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒருகட்டத்தில் அதோகதிதான் என்று இருந்தபோது, நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேபோல பந்துவீச்சில் யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.\nநெஹ்ரா இன்று பந்துவீசப் போகிறார் என்று தெரிந்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனி தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்று பேசினார்கள். ஆனால், எப்போதும் தோனி பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் செய்து பார்க்கும்போது அது வெற்றியையே அதிகம் தந்திருக்கிறது. சில நேரங்களில் தோல்வி ஏற்படும்போது துவண்டுபோகாமல் எப்போதும் புதிய அனுகுமுறையும், புதிய முயற்சியும் செய்து பார்ப்பதில் தோனி வல்லவர். அதை இந்த முறையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.\nஉலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையோடு இருப்போம்\nநம் வழி தோனி வழி\nதெலுங்கில் சக்கைப்போடு போட்ட வேதம் படத்தின் தமிழ் ரீமேக்கான ’வானம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக கவர்ச்சித் தாரகை அனுஷ்கா தாராளம் காட்டியிருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள். இரண்டுபேரும் காதல் காட்சிகளில் பின்னி யெடுப்பவர்கள். ஒருவர் சிம்பு. மற்றொருவர் பரத். வானம் படத்தில் அனுஷ்காவோடு சிம்பு நடித்தபிறகு அனுஷ்காவை புகந்து தள்ளுகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது அப்படி சிம்பு, அனுஷ்காவுக்கு புகழ்மாலை சூட்டியபோது அனுஷ் வெட்கத்தில் நெளிந்துவிட்டாராம். அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மூக்கில் வியர்க்காத குறைதான்\nவானம் படத்திலிருந்து சில காட்சிகள்...\nஇந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் அறிமுகமான விஷ்ணுவும் - ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான மலையாள வரவு ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் பணியாற்���ிய ஸ்ரீபாலாஜிதான் படத்தின் இயக்குனர். அதனால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வெண்ணிலா கபடிக்குழு தொழில்நுட்பக் கலைஞர்களேகவே இருக்கிறார்கள்.\nஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா\nவியாழன் அன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே இந்தியா வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது.\nகடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்த ஆஸ்திரேலியா பல முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு காணப்பட்டது. அது இந்த 2011 உலகக் கோப்பையிலும் பிரதிபலித்தது.\nதோனி தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நடந்த காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலிருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழையாமல், ஆஸ்திரேலியா வெளியேறியது இதுவே முதல் முறை.\nஇந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 57 ரன்னும், டெண்டுல்கர் 53 ரன்னும், கம்பீர் 50 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.\nஅதேபோல இந்தப் போட்டியில் ஜாக்கிர் கான், அஸ்வின், யுவராஜ் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரிப்பை கட்டுப்படுத்தினர்.\nபோட்டியின் ஒருகட்டத்தில் தோனி பெவிலியன் திரும்பிய பிறகு இந்தியா வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது யுவாராஜுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பிரட்லீயின் பந்துகளை பவுண்ட்ரிக்கு விரட்டியடித்தார். ஒருகட்டத்தில் யுவராஜ் பவுண்ட்ரிக்கு பந்தை விரட்டியபோது, ஃபீல்டிங்கில் இருந்த பிரட்லீ பந்தை தடுக்க முயன்றபோது வேகமாக வந்த பந்து, லீயின் புருவத்தை பதம் பார்த்துவிட்டது.\nஇதனால், பிரட்லீயின் புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், முதல் உதவி செய்துகொண்டு ஆக்ரோஷமாக வந்து பந்து வீசிய பிரட்லீயின் பந்தை ரெய்னா விளாசித் தள்ளினார். இதனால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஇந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.\nநம் வழி தோனி வழி\nஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா\nஜாப்பானில் ஏற்பட்ட சுனாமியின் நேரடிக் காட்சிகள்\nஅனுஷ்கா + ப்ரியாமணி + நாகர்ஜூன் = வம்பு கூட்டணி\nதலைவர் ஜீவா மருமகளின் சேவை\nதிமுக - காங்கிரஸ் பிளவு ஏன்\nடாப் 10 பெண்கள் 2010\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/honda/br-v/brochures", "date_download": "2018-04-22T16:16:41Z", "digest": "sha1:4LM3GM65NX5YQSYNDMPVWCVM3IYRSQ66", "length": 8079, "nlines": 112, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா PDF கார் பிரசுரங்கள் இலவச டவுன்லோட் | கார்பே இந்தியா", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஹோண்டா » ஹோண்டா BR-V » ப்ரௌஉச்சேர்ஸ்\nபுதிய கார்களை பற்றி வாசிக்க :தேதி :நாடுவரவிருக்கும் கார்கள் மீது விரிவான தகவல் கிடைக்கும்: விமர்சனங்கள் மற்றும் விலை உட்பட தேதி\nபிரபலமான புதிய கார்கள் :தேதி :நாடு\nநாட்டின் பிரபலமான புதிய கார்கள் தேடல் :தேதி :நாடு. கார் பே இல் நினைத்த விலை, குறிப்புகள் விவரங்கள் போன்றவை கிடைக்கும்.\n:பிராண்ட் : மாதிரி கார் ப்ரொசெர்ஸ்\nதயவுசெய்து ஒரு கார் பிராண்ட் மற்றும் மாடல் தேர்ந்தெடுக்கவு��்\nதேர்ந்தெடுக்கப்பட்ட கார் பிராண்ட்: - பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\nமாதிரி தேர்ந்தெடு: - மாதிரி தேர்ந்தெடு -\nமாருதி செலரியோ ZXI AT\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/02/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-04-22T16:18:40Z", "digest": "sha1:OMUWFI3DGNNJKTADDA2MFC7RMNLF2PIX", "length": 9379, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "கூந்தல் பற்றிய பிரச்சனைகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nமேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்���ு சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.\nஎனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். * கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.\nவெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். * பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கு��்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/jul/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2739089.html", "date_download": "2018-04-22T15:50:47Z", "digest": "sha1:RKLTAXK7B3FCRZ63HNZBWW64TGNDKMBB", "length": 5332, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாரா தடகளம்: அமித் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்- Dinamani", "raw_content": "\nபாரா தடகளம்: அமித் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்\nபாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 'கிளப் த்ரோ' போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nலண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அமித் குமார் தனது 3-ஆவது வாய்ப்பில் 30.25 மீ. தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அவர் ஆசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.\nஇதே பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ டிமிட்ரிஜெவிச் 31.99 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/10/blog-post_15.html", "date_download": "2018-04-22T16:19:25Z", "digest": "sha1:OGJFC5IJ2TCA46WOKHEAY2HMP3IPVK2E", "length": 16901, "nlines": 257, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை\nகோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.\nகிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன க���ை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.\nகாலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.\nஅதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.\nமதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்பாடுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...\nசாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...\nஇட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.\nபக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.\nLabels: கோவை மெஸ், தாஸ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, பஜ்ஜி, புரோட்டா, போண்டா, வடை\n இன்னும் சிறிது நாட்களில் பெரிய கடை ஆகி விடும்... ஆகட்டும்...\nவணக்கம் தனபாலன்.இதுவரைக்கும் ஆகல..கிட்டத்தட்ட எனக்கு தெரிஞ்சு 15 வருசமா இருக்கு..\nஇது போன்ற ஹோட்டல்களில்தான் சுவை கூடுதலான உணவு கிடைக்கும்\nஆமாக்கா...ஆனா இங்க கொஞ்சம் சுத்தபத்தமா இருக்கும்.\nவிலை குறைவு...சுவை நிறைவு...இதுதான் இவர்கள் கான்செப்ட்.\nஜீவாவுடன் சேர்ந்து போய் டேஸ்ட் பார்த்துட்டீங்களா உ.சி.ர‌\nநானும் ஆவியும் உலகசினிமா ரசிகனும் தான் போனோம்.\nவணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்த ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...\nவணக்கம் மேடம்..அது பொட்டுக்கடலை அல்ல..உருட்டிவைத்த புரோட்டா மாவு..\nஒகே சார் சரி பண்ணறேன்.\nவணக்கம் சார்.இதுவரைக்கும் அப்படி ஆகலையே..ஒகே சரி பார்க்கிறேன்.\nசுவை இருப்பின் இடமில்லாவிட்டாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிடுகின்றன ஹோட்டல்கள் நல்லதொரு பகிர்வு\nதெரு பேர் சொன்னா புதுசா போறவுங்களுக்கு உதவியா இருக்கும் \nவணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்த ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...\nபன்னிக்குட்டி ராம்சாமி October 19, 2013 at 5:38 PM\nப்ளாக் பேக் ரவுண்டை உடனே மாற்றவும்.......\nமலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999\nகோவை மெஸ் - ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோபாலபுரம...\nபயணம் - அதிசயம் தீம்பார்க், மதுரை\nகோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உ...\nபயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை\nகோவை மெஸ் - மண்பானை உணவகம், சாலைப்புதூர், வத்தலகுண...\nகோவை மெஸ் - டயானா தூத்துக்குடி மீன் ஸ்டால், 100 அட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-22T15:54:54Z", "digest": "sha1:DPYTMQPKFQQ6GIUWKRNPWW6NJNPMGGIY", "length": 8830, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்\nஉடல்நலம், அழகு, வியாபாரம், கல்வி, உளவியல், இல்லறம் என நமது வாழ்வில் ஏற்படும் எந்த ஓர் பிரச்சனைக்கும் முழுக் காரணம் நாம் தான். ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்கள் மீது தான் அவர்களது பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள்.\nபெரும்பாலும் நாம் எந்த ஒரு செயலையும் அதன் பயன் அறிந்து செய்வது கிடையாது. அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, உடல்நல ரீதியாக இருந்தாலும் சரி. நாம் குருட்டு தனமாக தினமும் செய்யும் சில பழக்கவழக்கங்களே நமக்கு பல எதிர்வினை விளைவுகளை விளைவிக்கின்றன.\nஅது போல, ஆண்கள் தினமும் விடாத கருப்பாய் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களே அவரகளது முடியை பலி வாங்கிவிடுகிறது. உதாரணமாக, தினமும் ஷாம்பூ பயன்படுத்துவது, சுடுநீரில் நீராடுவது, ஈரத்தலையோடு திரிவது, ஹீட்டர் பயன்படுத்துவது என பல பழக்கங்கள் உங்கள் முடி உதிர்வை அதிகரிக்கின்றது.\nஇனி, ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் பற்றிக் காணலாம்….\nசுடுநீரில் தலைக்குக் குளிப்பதனால், உங்கள் முடி சீக்கிரமாக உலர்ந்து / வறண்டுவிடும். இதனால் அதிகமான முடி உடைத்தல் மற்றும் உதிரும் பிரச்சனை உண்டாகிறது.\nகூந்தலை பேணிக் காக்கிறேன் என்று சிலர் தினமும் தலைக்குக் குளிப்பார்கள். குளித்து முடித்ததும் ட்ரையர் அல்லது ஹீட்டர் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். மேற்கூறியவாறு, அதிகமான சூடு உங்கள் முடியின் வலிமையைக் குறைக்கிறது. அதனால் தான் முடி உடைதல் பிரச்சனை அதிகரிக்கிறது.\nபெரும்பாலும் ஆண்கள், குளித்து முடித்ததும் தல�� துவட்டமாட்டார்கள். ஈரம் காயாத தலையை ஸ்டைல் என்று கூறி, கண்ணாடி முன்பு விரல்களை பயன்படுத்தி ரஜினி ஸ்டைலில் இரண்டு முறை ஆட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். கூந்தல் அதிக நேரம் ஈரமாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகும். எனவே, குளித்ததும், துண்டினைப் பயன்படுத்தி நன்கு ஈரம் காயும்வரை துவட்ட வேண்டியது அவசியம்.\nஸ்டைல் மற்றும் ஹேர் கேர் என்ற பெயரில் இன்று பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. அதுவும், ஆண்களுக்கு என்று சிறப்பு பொருள்கள் வேறு. உண்மையில் நீங்கள் பயன்படுத்தும், ஹேர் டை, மற்றும் லோஷன்கள் தான் உங்களுக்கு முடி உதிர்தலை அதிகப்படுத்துகிறது.\nதலைக்குக் குளிக்கும் போது, தலை முடியை மென்மையாக கையாள வேண்டியது அவசியம். சிலர், ஏதோ நாய் மண்ணை பிராண்டுவதைப் போல அரித்து எடுப்பார்கள். இவ்வாறு தலைக்குக் குளிப்பது தவறான அணுகுமுறை ஆகும்.\nசிலர் மாதக்கணக்கில் தலைக்குக் குளிக்காமல் இருப்பார்கள். தலைமுடி உதிர்வு அதிகரிக்க இதுவும் கூட ஒரு காரணமாகும். குறைந்தது வாரத்திற்கு இரு முறைகளாவது தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம்.\nமன அழுத்தம் முக்கியமாக ஐ.டி. நண்பர்கள். வேலை காரணமாகவோ, பிற பிரச்சனைகள் காரணமாகவோ ஏற்படும் மன அழுத்தம் கூட ஆண்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/teamviewer-releases-major-spring-feature-update-017045.html", "date_download": "2018-04-22T16:11:36Z", "digest": "sha1:WJGFTLQOM6V5UXA3UL65U6OAPOAWVJKV", "length": 7898, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை கன்ட்ரோல் செய்வது எப்படி | TeamViewer Releases Major Spring Feature Update - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை கன்ட்ரோல் செய்வது எப்படி\nஉங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை கன்ட்ரோல் செய்வது எப்படி\nஇப்போது வளரந்து வரும் தொழில்நுட்பம் பொறுத்தவரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டில��யே வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.\nகுறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.\nஇந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் TeamViewer for Remote Control -எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஅடுத்து QuickSupport-எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இரண்டு மொபைல்களிலும் கண்டிப்பாக இந்த QuickSupport செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது செயலியாக Add-On-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மூன்று செயலிகளையும் இன்ஸ்டால் செய்தபின்பு QuickSupport-செயலியை திறக்க வேண்டும்.\nQuickSupport -செயலில் ஒன்பது இலக்க பின் நம்பர் அமைக்க வேண்டும், அந்த பின் நம்பரை நீங்கள் ரிமோட் கன்ட்ரோல் செய்ய வேண்டிய மொபைல் போனுக்கு அனுப்பி மிக எளிமையாக ஆவணங்களை எடுக்க முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32685", "date_download": "2018-04-22T16:14:53Z", "digest": "sha1:NICZKHKIPFXT5ARHYKLHR7GJ3ZFWQ5G4", "length": 7059, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்", "raw_content": "\n« அம்பேத்கரின் தம்மம் 4\nவயிறு ஒரு கடிதம் »\nமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்\nஅயோத்திதாசர் ஆய்வுநடுவம் சார்பில் அயோத்திதாசர் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது\nஇடம்: செசி, கடவூர், நத்தம் சாலை. மதுரை 14\nநாள் கார்த்திகை 23, காரிக்கிழமை [டிசம்பர் 8,சனிக்கிழமை]\nநேரம�� காலை 930 முதல் மாலை 430 வரை\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nசூரியதிசைப் பயணம் - 10\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47931", "date_download": "2018-04-22T16:14:38Z", "digest": "sha1:WJWCBYZE6XZ6BPCBJ3OLNOAMHL6XFUKT", "length": 8483, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா பயணம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nபொன்னூஞ்சல் ஆடும் இளமை »\nஇன்று காலை ஒன்பதுமணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் நானும் கிருஷ்ணன் ராஜமாணிக்கம் இருவரும் மலேசியா கிளம்புகிறோம். அங்கே கொலாலம்பூரில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அதன்பின் கூலிம் ஆசிரமத்தில் தங்குகிறோம். இலக்கிய முகாம்.\nஇன்றே [16-3-2014] மாலையில் கொலாலம்பூரில் ஒரு கவிதை வெளியீட்டுவிழா. முதல் அமர்வில் இரு கவிதை நூல்கள் வ��ளியீடு. நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதியவை. அதன்பின் நான் கவிதைபற்றி பேசுகிறேன்.\nநேரம் : மாலை 6.30 மணி\nஅனைத்து தொடர்புக்கும் / முன்பதிவுக்கும் : 0149005447\nதயாஜி தொடங்கி நடத்திவரும் புத்தகச் சிறகுகள் இன்று நாட்டில் தீவிர வாசகர்களுக்கான ஊடகமாக உள்ளது. 16.3.2014-இல் நடைபெறும் இந்த நிகழ்வை ‘கவிதை மாலை’ என்ற தலைப்பில் இந்நிறுவனம் வழிநடத்தும். ‘காலம் தோறும் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வில் ஜெயமோகன் உரையாற்றுகிறார். ஒவ்வொரு காலத்திலும் கவிதை எனும் வடிவம், அதன் பேசும் பொருள், அதன் அரசியல், தத்துவம் அனைத்தும் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்று ஜெயமோகன் பேசுவார்.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\nதினமலர் - 9:ஊழலின் அடித்தளம்\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74661", "date_download": "2018-04-22T16:15:06Z", "digest": "sha1:C3OK5XNROISAZC2WLYB6PL4WX6GMDZFR", "length": 15090, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களின் நகரம்", "raw_content": "\n« வரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்\nஅழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் »\nவெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது.\nஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. அவர்களைச் சுற்றி விரியும் அரசியல் நாற்கள ஆடலின் கதை. அவர்கள் சிக்கிக்கொள்ளும் வலை இது.\nமகாபாரதத்தில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் அனேகமாக இல்லை. நூறு உடன்பிறந்தவர்களின் தங்கையாகிய துச்சளையைப்பற்றியும் அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த துரியோதனனின் அரசி பானுமதி பற்றியும் ஓரிரு வரிகளுக்குமேல் வியாசன் சொல்லவில்லை. பானுமதி என்ற பெயரே ஓர் ஊகம்தான். பிற்காலப்புராணங்களில்தான் அவள் பெயர் சொல்லப்பட்டுள்ளது. தூயமகாபாரதப் பிரதியில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் வியாசன் எழுதியது வீரகதை, குலக்கதை. இரண்டிலும் பெண்களுக்கு இடமில்லை.\nஆனால் மகாபாரதத்தை அதன் உணர்வுமுழுமையுடன் அணுகமுயலும் வெண்முரசுக்கு பெண்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் வழியாக நிகழும் நிகர்வரலாறு இதில் வந்தபடியே உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியான சாந்திபர்வம், பிற்கால இணைப்பான ஸ்த்ரீபர்வம், ஸ்காந்தம் போன்ற புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறியதகவல்கள் கற்பனைமூலம் விரிவாக்கப்பட்டு பெண்களின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டுள்ளது.\nகாட்டை ஆளும் பிடியானை போல திரௌபதிதான் இதில் முதன்மைப்பெண். மகாபாரதம் அவளுடைய ஆடரங்கு. ஆனால் அவளுடன் ஆடுபவர்கள் அவளால் ஆட்டுவ��க்கப்படுபவர்கள் என பெண்களின் நீண்ட நிரை உள்ளது. அவர்கள் வழியாகவே வெண்முகில்நகரம் விரிந்து செல்கிறது. அவர்களை பெருவிருப்புடனும் மதிப்புடனும் அணுகும் ஆண்களின் கண்கள் வழியாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் உண்மையில் இப்பெண்களை இணைக்கும் சரடுகள் மட்டுமே என்று சொல்லலாம்.\nமுதல்நாவலான முதற்கனல் முதல் அஸ்தினபுரியில் பெண்கள் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள். அம்பை அம்பிகை அம்பாலிகை முதலில். காந்தாரியும் குந்தியும் பிறகு. மூன்றாம் தலைமுறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் களமாடியவர்கள் உண்டு. திகைத்து ஒதுங்கியவர்கள் உண்டு. தோற்று உதிர்ந்தவர்கள் உண்டு. திரௌபதியின் பெரிய சித்திரம் திரண்டு வரும்போதே ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனியாளுமைகள் உருவாகி எழுவதையும் காணலாம். வெண்முகில்நகரம் இந்திரனுக்குரியது. குன்றாத வீரியமுடைய இந்திரனுக்குரியவர்கள் பெண்கள்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, காந்தாரி, குந்தி, திரௌபதி, துச்சளை, பானுமதி, பெண்களின் நகரம், வெண்முகில்நகரம்\nமுகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்க��� இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87135", "date_download": "2018-04-22T16:14:24Z", "digest": "sha1:X6CWQ3PCULXQ2EZ72SXREJXC2B2TBAGA", "length": 12205, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் – கதையும் புராணமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nஅறம் – கதையும் புராணமும்\nவழக்கமாக என்னிடம் வைத்தியத்திற்கு வரும் நகரத்தார் பெரியவர் அவர். எப்போது வந்தாலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வார். மரபிலக்கியத்தில் ஓரளவு நல்ல பரிச்சயம் உடையவர். கம்பன் மீது ஆர்வமுடையவர்.\nஇரண்டு நாட்களுக்கு முன் அவர் வந்திருந்த போது நகரத்தார்களின் பதிப்பகங்களை பற்றி பேச்சு வந்தது. அப்போது ஒரு பதிப்பகம் பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் என்று, அறம் கதையை அதே விவரணைகளுடன் (ஆச்சி, தார் சாலையில் சேலை உட்பட) அப்படியே எனக்கு சொன்னார்.\nநீங்கள் ஜெயமோகன் வாசித்ததுண்டா என கேட்டேன். அவரு யாரு என்றார். இந்த நிகழ்வை உங்களுக்கு யார் சொன்னார்கள் என கேட்டேன். வேறொரு நண்பர் அண்மையில் சொன்னதாக சொன்னார்.\nஉண்மை மனிதர்களை கொண்டு எழுதப் பட்டிருந்தாலும் கூட, ஏறத்தாழ அப்படியே அக்கதை அதே விவரணைகளுடன் இடைவெளிகளுடன் திருப்பிக் கூறப்பட்டது. புனைவு வாய்மொழி வரலாறாகும் தருணத்தை நான் நேருக்கு நேராக சந்தித்தேன்.\nசமீபத்தில் பரம்பிக்குளம் டாப்ஸ்லிப் சென்றிருந்தேன். அங்கே யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவு இல்லத்தைச் சென்றுபார்த்தேன். அங்கே ஒருவர் அறிமுகமானார். அவரும் அந்த இடத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் என்னிடம் டாக்டர் கே பற்றிச் சொன்னார். அப்படியே யானைடாக்டர் கதை. பத்மஸ்ரீ விருது தவிர்க்கப்படுவது உட்பட எல்லாமே.\nஆனால் அவர் யானைடாக்டர் கதையை வாசித்ததில்லை. உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டதும் கிடையாது. அவரது மகன் உயர்நிலைப்பள்ளி மாணவன்.அவனுக்கு இதை நடந்தகதையாக அவனுடைய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ஒரு கதை தொன்மமாக ஆவதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது\nயானைடாக்டர் கதையில் உள்ள மாய அம்சம் தான் அதை ஒரு வாய்மொழிக்கதையாக ஆக்கி நிலைநிறுத்துகிறது என்று தோன்றுகிறது. இப்படி நடக்குமா நடக்காதா என்பது அல்ல பிரச்சினை. அது எப்படி வாசகர்களில் அர்த்தமாகிறது என்பதுதான். யானைடாக்டருக்காக யானைகள் வந்தன என்பதுதான் உண்மையில் புராணம் என்பது. அதுதான் காலத்தைக் கடந்து நிற்கிறது\nஅறம் கதைகளில் எனக்குப்பிடித்த கதை மத்துறு தயிர். ஆனால் அந்தக்கதைகளுக்கெல்லாம் இந்த ‘லெஜெண்ட்’ தன்மை கிடையாது. அமெரிக்கக் கதைகளில் எவ்வளவோ கதைகள் இப்போது எவர் நினைவிலும் இல்லை. ஆனால் ஜாக் லண்டனின் தங்க வேட்டைக்கதைகளும் நாய்க்கதைகளும் வாய்மொழியாகவே நீடிக்கின்றன.அவை ‘கதைகள்’ என்றவிஷயம்தான் காரணம் என நினைக்கிறேன்\nஇம்முறை இந்தியா வந்தது மகிழ்ச்சிகரமாக இருந்தது. ஆனால் ஜனவரியிலேயே வெயில் உச்சியைப்பிளக்கிறது. பார்வையே மங்கிவிட்டது. பரம்பிக்குளமும் கூட சுட்டெரித்தது\nTags: அறம் - கதையும் புராணமும்\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவ��ப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news?start=48", "date_download": "2018-04-22T16:20:43Z", "digest": "sha1:SVBD4T3CUWE65LZBPJDJFON6KGGVOF3T", "length": 10687, "nlines": 128, "source_domain": "eelanatham.net", "title": "இலங்கை - eelanatham.net", "raw_content": "\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட���டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள்…\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.இராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த…\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த…\nஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்நான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொ ள்ளப்படுகிறது…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=3&bc=", "date_download": "2018-04-22T16:06:15Z", "digest": "sha1:XHJY7IPP7GQYN32LLFD4FIPPZMAN753F", "length": 4985, "nlines": 165, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசாமிதோப்பு அருகே விமான நிலைய பணிகள் தொடங்குவது எப்போது பொதுமக்கள் எதிர்பார்ப்பு, ரெயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி தண்டவாளத்தில் நடந்து வந்த போது பரிதாபம், விமான நிலைய பணி தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம் விஜயகுமார் எம்.பி. பேட்டி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா, “திறமையை வளர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் வாழ்வில் சாதிக்கலாம்”, பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுகிறார்கள், திற்பரப்பு அருவி- மாத்தூர் தொட்டி பாலத்தில் கலெக்டர் ஆய்வு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நவீன சிகிச்சை டாக்டர்கள் சாதனை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் கடைகள் அடைப்பு,\nநீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடு...\nசாறுகள் தரும் சத்தான வாழ்வு...\nமீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்...\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்...\nபச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்...\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ்...\nமுடி வளர சித்த மருத்துவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=252155d706cb2e0d517f7fd0adf20645", "date_download": "2018-04-22T16:27:13Z", "digest": "sha1:KMSDFIT2KQYN77AB7WKTEUKG4ZZHRK2Z", "length": 33990, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வ��ற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nந��ிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் ���ேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015_05_01_archive.html", "date_download": "2018-04-22T16:42:02Z", "digest": "sha1:SZEAK3IYIT4HP73FRRLYPTPXZ3KJ7AX2", "length": 60806, "nlines": 270, "source_domain": "www.sivakasikaran.com", "title": "May 2015 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ் & மீடியா...\nஅது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான தெருக்களைக் காட்டுவார்களே ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை மச்சான்னு ஒரு பாடல் வருமே ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை மச்சான்னு ஒரு பாடல் வருமே அதில் ஒடுக்கமான தெருக்கள் வருமே அதில் ஒடுக்கமான தெருக்கள் வருமே என்ன ஞாபகம் வந்துவிட்டதா ஹ்ம் நான் சொல்லும் தெருக்களும் அப்படித்தான் இருக்கும்..\nஅந்தத் தெருவில் இரண்டு புறமும் காலையில் இருந்து மாலை வரைப் பெண்கள் கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.. கெட்டு என்றால், வெறும் அட்டையை அல்லது மரச்சில்லும் தாளுமாகவும் இருப்பதை மடித்து, பசையால் ஒட்டி, தீப்பெட்டி ஆக்கும் கலை தான் கெட்டு ஒட்டுவது.. கதை பேசிக்கொண்டும், ரேடியோ கேட்டுக்கொண்டும் கெட்டு ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். சில பெண்கள் அணுகுண்டு டியூப், புஸ்வானக் குப்பி, சாட்டை சுற்றுவது என்று இருப்பார்கள்.. இன்னும் சிலர் கட்டை அடுக்குவார்கள். தீக்குச்சிக்கு மருந்து வைக்க ஏதுவாக ஆயிரக்கணக்கான குச்சிகளை வரிசையாக ஒரு கட்டையில் அடுக்கி வைப்பது தான் கட்டை அடுக்கவது எனப்படும்.. இது அனைத்தும் அன்றன்று முடிக்கப்பெற்று, மறுநாள் மீண்டும் தங்கள் பொருளாதாரத் தேவைக்கு ஏற்றவாறு கெட்டொ, அணுகுண்டோ, கட்டையோ வாங்கி வந்து மீண்டும் தெருவின் இருபக்கமும் அமர்ந்து வேலையைப் பார்ப்பார்கள்..\nமாலை நேரம் நெருங்க நெருங்க, பள்ளியில் இருந்து பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டுக்கு வர வர, அந்தப் பெண்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.. பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் பைக்கட்டை வீட்டிற்குள் தூக்கி வீசிவிட்டு, வாசலில் அம்மாவுடன் அமர்ந்து கெட்டு ஒட்ட ஆரம்பிப்பார்கள்.. இதில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. எல்லா பிள்ளைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையான பத்து குரோஸ் கெட்டோ, ஐந்து கட்டையோ அடுக்கி விட்டுத்தான் வீட்டுப்பாடம், சோறு, தூக்கம் என எதையும் நினைத்துப் பார்க்க முடியும்.. ஒரு நாள் முரண்டு பிடித்தால் கூட, தேர்வோ, உடல்நலமோ காரணம் என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.. அடியும் பட்டினியும் நிச்சயம்.. அதனால் அந்தத் தெருப் பிள்ளைகளுக்குக் கெட்டு ஒட்டுவதும் பள்ளி செல்வது போல, பிடிக்காவிட்டாலும் செய்து தொலைக்க வேண்டிய கட்டாயமாகிப்போனது..\nஇது அந்தத் தெரு என்று அல்ல, சிவகாசியில் இருக்கும் எல்லாத் தெருவிலும் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சகஜமாகக் காணக்கிடைத்த விசயம் தான்.. இப்போதும் கூட சில தெருக்கள் இப்படித்தான் இருக்கின்றன..\nசரி அப்படியே டெல்லி அரசியலுக்கு வாருங்கள்.. சமீபத்தில் மத்திய அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர் ஒழிக்கும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.. அதாவது, குழந்தைகள் தாங்கள் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்தபின் தங்கள் பெற்றோர்கள் ஈடுபட்டிருக்கும் வேலைகளிலோ தொழில்களிலோ அவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்பது தான் அது.. ஆனால் அந்தத் தொழில் ஆபத்தானதாகவோ, ஆரோக்கியக் கேடானதாகவோ இருக்கக்கூடாது.. அது போகக் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஆட்களுக்கு தண்டனையை அதிகப்படுத்துவது, குடும்பத்தாருக்கும் தண்டனை என சில பல விசயங்களும் சேர்ந்திருக்கிறது.. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்தச் சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்களும் மீடியாக்களும் என்ன மாதிரி விளையாடுகிறார்கள் என்பதைத்தான்..\nஅவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று பாருங்கள்.. இந்தச் சட்டம் குலக்கல்வியை மறைமுகமாக ஊக்குவிக்கிறதாம், இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் தான் பெருகுவார்களாம், இது பார்ப்பனீய சூழ்ச்சியாம்.. கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை இது கேலிக்கூத்து ஆக்கிவிடுமாம்..\n”சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா இது குலக்கல்வி இல்லையா அவன் பிள்ளை ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ வேண்டாமா” என்றெல்லாம் நரம்புப் புடைக்கப் பேசுகிறார்கள்.. இதையெல்லாம் இவர்கள் பேசும் தொனி ஏதோ இவர்கள் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்கள் போல் ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது.. கொஞ்சம் லேசாக ஆராய்ந்து பார்த்தால், as usual, இந்த ப்ளூ கிராஸ் ஆட்கள், மனித உரிமை ஆட்கள், பெண்ணுரிமைப் போராளிகள் மாதிரி இவர்களும் உருப்படியான விசயங்களுக்குப் போராடாமல், விளம்பரத்திற்காக வெற்றுக்கூச்சல் இடுபவர்கள் தான் என்று நன்றாகத் தெரியும்..\nஏங்க, தன் பிள்ளையை தன் சம்பளத்திலேயே படிக்க வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும் எந்த அப்பனும் அம்மாவும் அந்தப் பையனைக் கஷ்டப்படுத்தவோ வேலைக்கோ அனுப்ப மாட்டார்கள்.. இந்தச் சட்டம் எந்த விதத்திலும் கல்வியை மறுக்கவும் இல்லை. பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் பெற்றோருக்குப் பிள்ளைகள் உதவியாய் இருக்கலாம் என்று தான் சொல்கிறது.. இதனால் அந்தக் குடும்பத்திற்கு இன்னொரு ஆளின் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வசதியும் கிட்டும்.. அது அந்தப் பையனின் பள்ளிக்கூட செலவிற்குக் கூட உபயோகமாகும்.. “இல்லை அப்படியெல்லாம் இல்லை.. பிள்ளைகள் மூலம் வருமானத்தைப் பார்க்கும் பெற்றோர் அந்தப் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களை மொத்தமாக வேலைக்கு அனுப்பி விடுவார்கள்” என்று குதிக்கும் ஆட்களுக்காகத்தான் நான் முதலில் எங்கள் ஊரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தேன்..\nஎங்கள் தெருவில் என் வயதை விட 5வயது மூத்தவர்களில் இருந்து அனைவருமே பட்டதாரிகள்.. அனைவரும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து அம்மா, அப்பாவிடம் அடி மிதி வாங்கிக் கட்டாயமாகக் கெட்டு ஒட்ட வைக்கப்பட்டவர்கள் தான்.. இன்று நாங்கள் படித்திருக்கிறோம், ஒரு நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாங்கள் அன்று ஒட்டிய கெட்டுக்களும், எங்கள் பெற்றோர் எங்களை அந்த வேலைகளைச் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தியதும் தான்.. ஒரு வேளை இந்த சமூக சீர்திருத்தவாதிகள் அன்று எங்கள் பெற்றோர்களை எல்லாம் கண்டித்து, எங்களைக் கெட்டு ஒட்ட வைக்காமல் தடுத்திருந்தால், நாங்கள் ஒம்பதாப்போ, பத்தாப்போ படித்துவிட்டு ஏதாவது ஃபயர் ஆபிசிலோ, அச்சாபிசிலோ இன்று மையுடனும், மருந்துடனும் உடலை வறுத்திக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருப்போம்.. அது தான் நிதர்சனம்.. ஏனென்றால் நாங்கள் ஒட்டிய ஒவ்வொரு கெட்டும் எங்கள் தட்டில் அரிசியாக, எங்கள் பள்ளிப் பையில் புத்தகமாக, எங்கள் சீருடையாக, எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியாக, எங்கள் சமூகத்தின் முன்னேற்றமாக மாறியது.. இந்த சீர்திருத்தவாதிகளுக்கு அதெல்லாம் தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது.. ஒவ்வொரு குடும்பத்தின் முதல் பட்டதாரியையும் கேட்டுப்பாருங்கள், அவனும் நிச்சயம் தன் தந்தைக்கோ தாய்க்கோ அவர்கள் வேலையில் உறுதுணையாக இருந்திருப்பான், அல்லது எங்காவது வேலை பார்த்துக்கொண்டே தான் படித்திருப்பான்..\nஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமாம்.. ஏன்யா பிள்ளைய எப்பாடுபட்டாவது படிக்க வைக்கணும்னு நெனைக்கிற பெத்தவனுக்கு தண்டை கொடுத்துட்டா மட்டும் அந்தப் பிள்ளை படிச்சிருமாய்யா அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமாம்.. ஏன்யா பிள்ளைய எப்பாடுபட்டாவது படிக்க வைக்கணும்னு நெனைக்கிற பெத்தவனுக்கு தண்டை கொடுத்துட்டா மட்டும் அந்தப் பிள்ளை படிச்சிருமாய்யா பள்ளி இல்லாத நேரத்தில் வேலைக்குப் போற அந்தப்புள்ள, அடுத்ததாக அப்பன் இல்லாத அந்தக் குடும்பத்தைக் காப்பாத்த முழு நேரமும் வேலைக்குப் போணும்யா.. புரிஞ்சி பேசுங்க.. என் சித்தப்பா ஒரு காய்கறிக்கடை வைத்திருந்தார்.. நான் லீவு நாட்களில் அங்கு வேலை செய்து அந்தக் காசில் தான் என் 9 மற்றும் 10ம் வகுப்பின் செலவுகளைக் கவனித்துக்கொண்டேன்.. ��ல்லாவிட்டால் நான் எல்லாம் எட்டாங்கிளாசோட படிப்புக்கு டாட்டா சொல்லிருக்க வேண்டிய ஆளு..\nஇந்த சீர்திருத்தவாதிகள் சொல்லும் அடுத்த விசயம், இந்தச் சட்டம் குலக்கல்விக்கு வக்காலத்து வாங்குகிறது என்று.. அதாவது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஒரு சிறுவன் தன் அப்பாவிற்கு தச்சு வேலையில் உதவியாக இருந்தால் அவனும் தச்சனாக, தன் ஆசாரி என்னும் ஜாதிக்கு ஏற்றத்தொழிலைத் தான் செய்வான் என்கிறார்கள் இவர்கள்.. இப்படிப் பேசுபவர்கள் எல்லாம் முக்கால்வாசிப்பேர் பெரியாரின் பாசறை ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.. இன்னும் இவர்கள் பெரியாரின் காலத்தைத் தாண்டி வளரவேயில்லை என்பது மட்டும் புரிகிறது.. இது 2015 என்று தெரியாமல் இன்னும் 1940களிலேயே இருக்கிறார்கள் பாவம்..\nஒரு ஆசாரியோ, குயவரோ, வண்ணாரோ, மருத்துவரோ தன் தொழிலை வைத்து ஜாதியால் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால் தான் இடஒதுக்கீடு என்னும் சலுகையை அனுபவிக்கிறார்.. அவர் பையன் அந்தக் குலத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போனாலும் கூட அவனுக்கும், பின் அவன் பிள்ளைகளுக்கும் கூட அதே இடஒதுக்கீடு கிடைக்கும் என்று தான் இடஒதுக்கீட்டுச் சட்டம் சொல்கிறது.. ”நீ உன்னை அடையாளப்படுத்தும் ஜாதியத் தொழிலை விட்டுவிட்டாய் அதனால் உனக்கு இடஒதுக்கீடு இல்லை, ஓடிப்போ” என்றா சொல்கிறது ஒரு குயவன் அந்தத் தொழிலைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் குயவன் தான் நம் அரசாங்கத்தின் சட்டப்படி.. இப்படி இருக்கும் போது, ஒரு பையன் தன் தகப்பனின் தொழிலில் உறுதுணையாக இருந்து, அந்தத் தொழிலில் நல்ல எதிர்காலமும் லாபமும் இருந்தால் அதே தொழிலைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது ஒரு குயவன் அந்தத் தொழிலைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் குயவன் தான் நம் அரசாங்கத்தின் சட்டப்படி.. இப்படி இருக்கும் போது, ஒரு பையன் தன் தகப்பனின் தொழிலில் உறுதுணையாக இருந்து, அந்தத் தொழிலில் நல்ல எதிர்காலமும் லாபமும் இருந்தால் அதே தொழிலைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது ஒரு ஆசாரியையோ, குயவனையோ, வண்ணானையோ நீங்கள் ஏன் இன்னமும் மட்டமாகப் பார்க்கிறீர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே ஒரு ஆசாரியையோ, குயவனையோ, வண்ணானையோ நீங்கள் ஏன் இன்னமும் மட்டமாகப் பார்க்கிறீர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே படித்து முடித்து ஏதோ ஒரு MNCயில் எவனுக்கோ அடிமையாகக் குப்பை கொட்டுவதை விட, சொந்தத் தொழிலில் நாலு பேருக்கு வேலை கொடுப்பதில் என்ன குறையைக் கண்டீர்கள்\nஇப்படிக் கேட்டால் அடுத்து ஒரு குண்டைப் போடுவார்கள்.. “சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா” என்று.. என் பதில் என்னவென்றால், சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை, வருங்காலத்தில் சாக்கடை அள்ளாமல் இருப்பதற்கு இன்று தன் தந்தைக்கு அந்தத் தொழிலில் உறுதுணையாக இருந்து தன் படிப்பிற்காக சம்பாதிப்பதில் தப்பே இல்லை.. அந்தப் பையனும் உங்களைப் போல சாக்கடை அள்ளுவது தப்பு என்று புரட்சியாளன் போல் நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால், படிக்கக் காசும் கிடைக்காது, படிக்கவும் முடியாது, கடைசியில் அவனும் தன் அப்பா போல் சாக்கடை அள்ள வரலாம், அல்லது ஏதாவது கூலி வேலைக்குத் தான் செல்லலாம்.. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.. எங்கள் தெருவில் சாக்கடை அள்ளும் ஒரு பெண் இருக்கிறார்.. லீவு நாட்களில் அவர் பையனும் அவருடன் வருவான் ஒத்தாசையாக.. வீடுகளிலும் சுத்தம் செய்வான் அந்தப் பையன்.. தெரு மக்களும் அவன் வேலைக்கு ஏற்றவாறு காசு கொடுப்பார்கள்.. அந்தப் பெண் தன் பையனை இவ்வளவு கஷ்டத்திலும் படிக்க வைப்பதை உணர்ந்து அடிக்கடி உதவினார்கள்.. சும்மா ஒன்றும் இல்லை, அந்தப் பையனும் வேலை செய்ததால் தான்.. சிவகாசியிலேயே ஒரு aided கல்லூரியில் டிகிரி வாங்கினான்.. அடுத்தது TANCET எழுதினான்.. அவன் பட்டியல் வகுப்பு என்பதால் கோட்டாவில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலேயே MCA சீட் கிடைத்தது.. இன்று ஒரு ஐடி கம்பெனியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.. இப்போது அவன் அம்மா சாக்கடை அள்ளுவதில்லை.. தெருவே அந்த அம்மாவையும் பையனையும் பெருமையாகத்தான் பேசுகிறார்கள்.. யாரும் “சாக்கடை அள்ளுறவா பிள்ள சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறான்.. அவளுக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களா” என்று.. என் பதில் என்னவென்றால், சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை, வருங்காலத்தில் சாக்கடை அள்ளாமல் இருப்பதற்கு இன்று தன் தந்தைக்கு அந்தத் தொழிலில் உறுதுணையாக இருந்து தன் படிப்பிற்காக சம்பாதிப்பதில் தப்பே இல்லை.. அந்தப் பையனும் உங்களைப் போல சாக்கடை அள்ளுவது தப்பு என்று புரட்சியாளன் போல் நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால், படிக்கக் காசும் கிடைக்காத���, படிக்கவும் முடியாது, கடைசியில் அவனும் தன் அப்பா போல் சாக்கடை அள்ள வரலாம், அல்லது ஏதாவது கூலி வேலைக்குத் தான் செல்லலாம்.. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.. எங்கள் தெருவில் சாக்கடை அள்ளும் ஒரு பெண் இருக்கிறார்.. லீவு நாட்களில் அவர் பையனும் அவருடன் வருவான் ஒத்தாசையாக.. வீடுகளிலும் சுத்தம் செய்வான் அந்தப் பையன்.. தெரு மக்களும் அவன் வேலைக்கு ஏற்றவாறு காசு கொடுப்பார்கள்.. அந்தப் பெண் தன் பையனை இவ்வளவு கஷ்டத்திலும் படிக்க வைப்பதை உணர்ந்து அடிக்கடி உதவினார்கள்.. சும்மா ஒன்றும் இல்லை, அந்தப் பையனும் வேலை செய்ததால் தான்.. சிவகாசியிலேயே ஒரு aided கல்லூரியில் டிகிரி வாங்கினான்.. அடுத்தது TANCET எழுதினான்.. அவன் பட்டியல் வகுப்பு என்பதால் கோட்டாவில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலேயே MCA சீட் கிடைத்தது.. இன்று ஒரு ஐடி கம்பெனியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.. இப்போது அவன் அம்மா சாக்கடை அள்ளுவதில்லை.. தெருவே அந்த அம்மாவையும் பையனையும் பெருமையாகத்தான் பேசுகிறார்கள்.. யாரும் “சாக்கடை அள்ளுறவா பிள்ள சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறான்.. அவளுக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களா” என்று வயிறு எரியவில்லை..\nஇந்த சமூக சீர்திருத்தவாதிகளும் மீடியாவும் அந்த அம்மாவிடம் சென்று ”உன் பிள்ளையை ஏன் சாக்கடை அள்ள அனுப்புகிறாய் அது பார்ப்பனீயம், குலக்கல்வி” என்றெல்லாம் சொல்லியிருந்தால் தன் வெற்றிலை வாயாலேயே துப்பியிருப்பார் அவர்கள் மேல்.. ஏனென்றால் நிதர்சனம் என்பது சீர்திருத்தவாதிகளின் எண்ணங்களுக்கு எதிர்மறையாய் இருக்கிறது.. அன்று அந்த அம்மா அவனையும் ஒத்தாசைக்கு அழைத்து வந்திருக்கவில்லை என்றால், தன் மகனைப் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க வைத்திருக்க முடியாது..\nஇப்போதும் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலையில் பேப்பர் போடுவதையும், மாலையில் வியாபார இடங்களுக்கு டீ விற்பதையும் காண்கிறோம்.. நாங்களும் சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது ஏதாவது அச்சு ஆபிசுக்கோ, உறவினர் வீட்டு பலசரக்குக் கடைக்கோ சென்று அந்த இரண்டு மாதமும் சம்பாதித்து, அந்தக் காசில் தான் எங்கள் அடுத்த வருடப் படிப்பிற்கான நோட்டுப்புத்தகத்தை வாங்கினோன்.. எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை.. நான் அப்போதிருந்தே சோம்பேறி.. ஒழுங்காக வேலைக்குச் செல்ல மாட்டேன்.. என் அப்பாவும் கடன் வாங்கியாவது படிக்க வைத்துவிட்டார்.. ஆனால் பல வீடுகளில் முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போதே பையனுக்கு எங்காவது இரண்டு மாதங்களுக்கு வேலை விசாரித்து வைத்திருப்பார்கள்.. அவன் அடுத்த ஆண்டு பள்ளிக்குப் போக வேண்டுமானால் அந்த இரண்டு மாதங்கள் வேலை செய்தே ஆக வேண்டும்.. வீட்டில் வாங்கும் கெட்டை விட இரு மடங்கு அதிகமாகக் கெட்டு வாங்குவார்கள்.. இது பெண்களுக்கு. அந்தப் பெண் ஒட்டும் கெட்டிற்கு வரும் காசு அவளுக்கே கொடுக்கப்பட்டு விடும்.. பையன் சம்பாதிக்கும் காசு பையனின் படிப்பிற்கு.. பெண் சம்பாதிக்கும் காசு அவளின் படிப்பிற்கு.. ஏதோ கொஞ்சம் வேண்டுமானால் அப்பாவும் அம்மாவும் கொடுப்பார்கள்.. இதனால் முழு ஆண்டுத்தேர்வு நடக்கும் போதே நாங்கள் இரண்டு மாதங்களுக்கான வேலையைத் தேட ஆரம்பித்திருப்போம்.. எவனாவது ஒருவனுக்கு வேலை கிடைத்துவிட்டால், அவன் அந்த அச்சு ஆபிசிலேயே தன் தோஸ்துகளுக்கும் வேலையை ரெடி செய்து விடுவான்..\nடியர் சமூக சீர்திருத்தவாதிகளே, மீடியாக்களே, நீங்கள் இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் அந்த சிறுவர்களின் படிப்பு தான் பாதிக்கப்படுமே ஒழிய, நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஒன்றுமே நடக்காது.. “அரசாங்கம் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும்” என்பீர்கள்.. சோற்றுக்கே வழி இல்லாத குடும்பம் கல்வியை வைத்து நாக்கா வழிக்கப்போகிறது கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம்.. ஆனால் சோற்றை கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம்.. ஆனால் சோற்றை நோட்டுப் புத்தகத்தை இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. ஏனென்றால் நீங்கள் எல்லாம் இது போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள்.. கஷ்டப்பட்டிருந்தால் நிச்சயமாக உங்களுக்கு படிக்கும் போதே செய்யும் வேலையின் அருமையும் அதனால் கிடைக்கும் பயனும் தெரிந்திருக்கும்..\nஇன்றும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் இருக்கிறார்கள்; நெல்லைப் பகுதியில் பீடி சுற்றும் வேலையில் குழந்தைகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்கிறீர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா இதே விருதுநகர் மாவட்டம் தான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக 10 மற்றும் ப்ளஸ்2 தேர்வுகளில் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றது.. தெ���்னகத்தில் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படும் நெல்லை மாவட்டம் டாப்3ல் எப்போதும் இருக்கும்..\nஎன் தாழ்மையான வேண்டுகோள், உங்கள் புரட்சி, புண்ணாக்கு, டிஆர்பி ரேட்டிங்கை எல்லாம் தாண்டி நிதர்சனம் என்ன உண்மை என்ன என்றெல்லாம் அலசுங்கள்.. இந்தியா போன்ற ஒரு முன்னேறும் நாட்டில், கிட்டத்தட்ட 35% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் நாட்டில் பிள்ளைகளும் பள்ளி இல்லாத நேரங்களில் வேலை செய்தால் தான் படிக்க முடியும் என்கிற அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள்.. குலத்தொழில், பார்ப்பனீயம் என்றெல்லாம் புலம்புவதைக் கைவிடுங்கள்.. குலத்தொழில் என்னும் வழக்கமே குறைந்து கொண்டு வருகிறது.. இன்றைய தேதியில் சலூன்கடை வைத்திருப்பவர் எல்லாம் மருத்துவ ஜாதியும் அல்ல, இஸ்திரி கடை வைத்திருப்பவர் எல்லாம் வண்ணாரும் அல்ல.. அதனால் வெற்றுக்கூப்பாடுகளை விட்டொழியுங்கள்.. என்னைக் கேட்டால் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ளது என்பேன்.. தன் அப்பா அம்மாவுக்கு அவர்கள் வேலையில் உறுதுணையாக இருக்கலாம் என்று தான் சொல்கிறதே தவிர, தன் குலத்தொழிலைத் தேடிக்கண்டுபிடித்து அதைத்தான் செய்ய வேண்டும் என சொல்லவில்லை இந்தச் சட்டம்.. சமூகச் சீர்திருத்தவாதிகளும், நாட்டின் நான்காம் தூண்களான மீடியாவும் தான் சமூகத்தை அதிகம் கெடுக்க நினைக்கிறார்கள் என்பதற்கான மற்றொரு சான்றாக இந்த சட்டத்திற்காக அவர்கள் கொடுக்கும் கூக்குரலை வைத்தே தெரிந்து கொள்ளலாம்..\nநாம் எப்பவும் போல முன்னேற என்ன வழியோ அதை நோக்கிச் செல்வோம்.. இந்த சமூக ஆர்வலர்/சீர்திருத்தவாதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஆட்கள் வழக்கம் போல வெற்றுக்கூச்சல்களைப் போட்டுக்கொண்டே இருக்கட்டும்..\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, சிவகாசி, பள்ளி, பால்யம், ஜாதி\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...\nமழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும் மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று எத்தனையோ இருக்கின்றன.. எனக்கு மழை என்றால் முதலில் ஞாபகம் வருவது உளுந்த வடை தான்..\nசிவகாசியில் மழை என்றாலே கொண்டாட்டம் தான்.. வருடத்தில் எப்பயாவது இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வரும் ஸ்பெசல் விருந்தாளி அல்லவா அப்படி மழை பெய்யும் நாட்களில் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் லீவு விட்டுவிடுவார்கள்.. நான் பள்ளியில் இருக்கும் போது மழை வந்தால் ஒரே குஷியாகிவிடும் எனக்கு. ஏனென்றால் மாலை நான் தனியாக வீட்டிற்குச் செல்லத்தேவையில்லை. ஃபயர் ஆஃபிஸ் லீவு என்பதால் அப்பா என்னை அழைக்க வருவார் என்பதால்..\nவகுப்பு முடிந்து நான் பள்ளி வாசலுக்கு வரும் போது, அப்பா தன் ஒரு பக்க வேஷ்டியின் நுனியை தூக்கிப் பிடித்துக்கொண்டபடி கம்பீரமாக என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருப்பார்.. என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பும், அவரைப் பார்த்ததும் என் முகத்தில் ஒரு சிரிப்பும் சொல்லி வைத்தது போல் வந்திருக்கும். என் பைக்கட்டை வாங்கி சைக்கிளில் கோர்த்துக்கொண்டு என்னை அலேக்காகத் தூக்கி சைக்கிளில் உட்கார வைப்பார்..\nஅன்றைய ஸ்கூல் கதைகளை எல்லாம் கேட்டுக்கொண்டே என்னை ஒரு டீக்கடைக்கு அழைத்துச்செல்வார்.. “ஸ்ட்ராங்கா ஒரு டீ” என்று அவருக்கு ஆர்டர் செய்து விட்டு என்னிடம் மிச்சக்கதைகளைக் கேட்பார். பிள்ளைகளைப் பேசவிட்டு ரசிப்பது தானே பெற்றவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு டீ குடித்து முடித்ததும் சூடாகப் போட்டிருக்கும் உளுந்து வடைகளைகள் நான்கை பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புவோம்.\nஎனக்குக் கோபமாக வரும் ‘வீட்ல நானு, தம்பி, அம்மா, அப்பான்னு நாலு பேரு தான். மொத்தமே நாலு வடன்னா, ஆளுக்கு ஒன்னொன்னு தானா’ என.. அப்பாவிடம் எதுவும் பேச மாட்டான் வீடு வந்து சேரும் வரை. வீட்டிற்கு வந்ததும் பார்சலைப் பிரித்தால், சூடான வடை வாழை இலையுடன் கலந்து ஒரு வித அழகான வாசத்தைக் கொடுக்கும். எனக்கும் தம்பிக்கும் ஒன்றொன்று கொடுப்பார்கள் அம்மா. நாங்கள் அதை சாப்பிட்டு முடிக்கும் போது இன்னொரு வடையும் எங்கள் இருவரது தட்டிலும் இருக்கும். ஒரு பேச்சுக்காக அப்பா, அம்மாவிடம் கேட்பேன், “ஒங்களுக்கு’ என.. அப்பாவிடம் எதுவும் பேச மாட்டான் வீடு வந்து சேரும் வரை. வீட்டிற்கு வந்ததும் பார்சலைப் பிரித்தால், சூடான வடை வாழை இலையுடன் கலந்து ஒரு வித அழகான வாசத்தைக் கொடுக்கும். எனக்கும் தம்பிக்கும் ஒன்றொன்று கொடுப்பார்கள் அம்மா. நாங்கள் அதை சாப்பிட்டு முடிக்கும் போது இன்னொர��� வடையும் எங்கள் இருவரது தட்டிலும் இருக்கும். ஒரு பேச்சுக்காக அப்பா, அம்மாவிடம் கேட்பேன், “ஒங்களுக்கு” என்று.. “நாங்க சாப்டோம்ப்பா, நீ சாப்புடு” என்பார்கள் இருவரும் கோரசாக..\nஒவ்வொரு மழை நாளிலும் இதே கதை தான்.. பள்ளி முடித்து, கல்லூரி முடித்து, அதன் பின் 3ஆண்டுகள் சிவகாசியிலேயே இருந்த வரையிலும் மழை நாள் என்றால் அன்று மாலை அப்பா கண்டிப்பாக உளுந்து வடை வாங்கி வந்திருப்பார் என்று உறுதியாகத் தெரியும் எனக்கு. அது ஏன் மழை என்றால் உளுந்து வடை, அன்று மட்டும் அப்பா ஏன் அதை வாங்குகிறார் என்றெல்லாம் தெரியாது. ஆனால் மழை நாள் என்றால் உளுந்து வடை நிச்சயம்.. சூடான உளுந்து வடையை தேங்காய்ச் சட்னியில் முக்கிச் சாப்பிடுவது அவ்வளவு சுவை..\nஇப்போது வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகும், ஒவ்வொரு மழை நாளிலும் மனம் உளுந்து வடைக்கு ஏங்குகிறது.. மழை வாசம் வந்தாலே மனதுக்குள் உளுந்து வடை ஞாபகம் வந்துவிடுகிறது.. ஆனால் என்ன செய்ய, கையில் காசு இருந்தாலும் தனியே போய்ச் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. அனைத்து வடைகளையும் எங்களுக்குக் கொடுத்துவிட்டு “நாங்க சாப்டோம்ப்பா நீ சாப்புடு” என்று கோரசாக சொன்ன அவர்களின் அன்பும் அக்கறையும் எந்தக் கடையில் கிடைக்கும் எனக்கு\nLabels: அம்மன் கோவில்பட்டி அழகிகள், அனுபவம், உறவு, கட்டுரை, பால்யம்\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதல��த்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\n”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhthread.com/embroidery-thread/small-spool-of-embroidery-threads", "date_download": "2018-04-22T16:13:59Z", "digest": "sha1:DAJQHFJGZUPSWOGLL5BKCXARK5HSN4E6", "length": 7490, "nlines": 94, "source_domain": "ta.mhthread.com", "title": "பாலியஸ்டர் / ரேயான் எம்பிராய்டரி த்ரெத்ஸ் துகள்கள் ஸ்பூல்", "raw_content": "\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nபாலிஸ்டர் எம்பிராய்டரி Thread / Rayon Embroidery சிறிய ஸ்பூல் பேக்கிங் நூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nவண்ணம்: வண்ண வண்ண அட்டை 400 நிறங்கள், வாங்குபவரின் நிறங்கள் ஏற்கத்தக்கவை.\nகொள்ளளவு: 10000 / ஆண்டு\nபயன்பாடு: கணினி எம்பிராய்டரி, பெயர்கள் எம்பிராய்டரி, சரிகை எம்பிராய்டரி, இணைப்பு மற்றும் பின்னல் கட்டுரைகள்\nஉள்ளாடை, இரவு ஆடைகள், குழந்தைகள் சத்தியம், பெண்கள் வழக்குகள், பட்டு, கைப்பை, சர���கை எம்பிராய்டரி, முதலியன\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nMH குழு | MH கைத்தொழில் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH ஃபேப்ரிக் | MH பண்டாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2018-04-22T16:30:25Z", "digest": "sha1:BGONDH545D6VYBG3VQU4MYK4XUU4CHHC", "length": 3502, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பழுதாகப் போ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பழுதாகப் போ\nதமிழ் பழுதாகப் போ யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பழம், உணவுப்பொருள் போன்றவை) கெட்டுப்போதல்.\n‘பழுதாகப் போன சாப்பாட்டைச் சாப்பிடாதே. நோய் வந்துவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43726141", "date_download": "2018-04-22T17:08:31Z", "digest": "sha1:UHVFXLPBAIKSRSUOIVVPXPIM4F2UTLPF", "length": 9727, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "அல்ஜீரியா: ராணுவ விமான விபத்தில் 257 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅல்ஜீரியா: ராணுவ விமான விபத்தில் 257 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅல்ஜீரியாவின் தலைநகரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபெளஃபாரிக் ராணுவ விமான நிலையத்திலிருந்து பறக்க தொடங்கியவுடன் விமானம் விபத்துக்கு���்ளானது.\nவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அல்ஜீரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.\nமூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதில் இறந்தவர்கள் பலர் ராணுவத்தினரும் அவர்களது குடும்பமும் ஆகும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் விமானக் குழுவினரும் இதில் பலியாகியுள்ளனர்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.\nவிபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து புகை வெளிவருவது இந்த விமான விபத்தின் காணொளி காட்டுகிறது.\nஇந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ள படைத்தலைவர், சம்பவ இடத்தை பார்யிடுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\n4 ஆண்டுகளுக்கு முன்னாள், ராணுவ அதிகாரிகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினரையும் ஏற்றி சென்ற விமானம் ஒன்று மோதியதில், 77 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசிரியா ரசாயன தாக்குதல்: அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எச்சரிக்கை\nபூட்டு போடும் போராட்டம் முதல் சிக்ஸர் வரை - நேற்றைய சேப்பாக்கம் காட்சிகள்\nதமிழுக்காக தனது பேச்சை நிறுத்திய 80 வயது முதியவர்\n‘2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2009/11/global-warning.html", "date_download": "2018-04-22T15:51:20Z", "digest": "sha1:VLJYG7P7OZAQH2QCXCEJHOHQ2INTDCYX", "length": 9325, "nlines": 103, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "குளோபல் வார்னிங்(Global warning)", "raw_content": "\nஆங்கில ABC வரிசையில்-B யை\nபின்னுக்குத்தள்ளிய AC யின் தீவிரம்.\nLabels: கவிதைகள், குளோபல், வார்மிங், வார்னிங்\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்ற���யை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesconference.ca/tsc2006/programme/dali.html", "date_download": "2018-04-22T16:14:44Z", "digest": "sha1:MNM6TCRWIHCJR4L6XKF74YODH2M76JVZ", "length": 6214, "nlines": 24, "source_domain": "tamilstudiesconference.ca", "title": "Tamil Studies Conference 2006 | May 11-14, 2006 | Toronto, Canada", "raw_content": "\nசோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு\nசோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெறும் வேழம் என்ற சொல்லுக்கு முரணான, தெளிவற்ற விளக்கங்கள் தரப்படுகின்றன. அந்தச் சொல்லுக்குரிய பொருத்தமான பொருள் மாளிகை நிறுவனம் (Palace Establishments) என்பதை இந்தக் கட்டுரையில் நிறுவுகிறார் தாவுத் அலி. இந்த மாளிகை பெண்களையும் ஒரு சில அடிமை ஆண்களையும் மட்டுமே கொண்டிருந்தது. வேழம் பற்றிய ஆய்வு சோழர் காலத்தில் அடித்தள மக்கள் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஊதியம்/ஊழியம் எவை என்பது பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது. சோழர் காலம் முழுவதுமே இத்தகைய மாளிகை நிறுவனங்கள் எµவாறு உருவாகிப் பணியாற்றின என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.\nதாவுத் அலி, இங்கிலாந்தின் ஸ்கூல் ஆ}ப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடிஸ¬ல் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: ஆதிகால இந்தியாவின் சமூக பண்பாட்டு வரலாறு, அரசியல் நிறுவனங்களின் வரலாறு. இந்தத் துறையில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1937/index.html", "date_download": "2018-04-22T16:04:10Z", "digest": "sha1:N3B77WIKM6SB3ACFKDPOI6PKJA4XMGDH", "length": 5585, "nlines": 85, "source_domain": "www.diamondtamil.com", "title": "1937 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - பக்த, வருடம், திரைப்படங்கள், தமிழ்த், ரௌடி, cinema, கலைகள்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 22, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்��ுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1937 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1937 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n3.ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)\n18.பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1937 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், பக்த, வருடம், திரைப்படங்கள், தமிழ்த், ரௌடி, cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/jul/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2739317.html", "date_download": "2018-04-22T16:06:24Z", "digest": "sha1:PRMCSHZ7L5AJPIPAOHOGSL2INNQDHTKK", "length": 6191, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வி.கைகாட்டி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவி.கைகாட்டி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்\nஅரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே குடிநீர் கோரி தேளூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேளூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொதுக்குழாய்களில் குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை திருச்சி - சிதம்பரம் சாலை, தேளூர்-கயர்லபாத் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில்\nதகவலறிந்து கயர்லாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2013/10/kangal-irandal.html", "date_download": "2018-04-22T16:30:11Z", "digest": "sha1:T2T3XYTPJVSFYY7ZH7XHUYBR2TE5447K", "length": 10259, "nlines": 277, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kangal Irandal-Subramaniapuram", "raw_content": "\nஆ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஎன்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென\nசின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்\nஎன்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஎன்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென\nசின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்\nஎன்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்\nபெ : பேச எண்ணி சில நாள்\nபின்பு பார்வை போதும் என நான்\nகண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்\nஒரு வண்ணக் கவிதை காதல் தானா\nஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே\nஇதை இருளிலும் படித்திட முடிகிறதே\nஆ : இரவும் அல்லாத பகலும் அல்லாத\nதொடவும் கூடாத படவும் கூடாத\nபெ : மடியினில் சாய்ந்திட துடிக்குதே\nஇது வரை யாரிடமும் சொல்லாத கதை\nஆ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஎன்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென\nசின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்\nஎன்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்\nபெ : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத\nஉடலும் அல்லாத உருவம் கொள்ளாத\nகடவுளைப் போல வந்து கலந்திட்டாய்\nஆ : உனையன்றி வேறொரு நினைவில்லை\nஇனி இந்த ஊன் உயிர் எனதில்லை\nதடையில்லை சாவிலுமே உன்னோடு வர\nபெ : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்\nஒரு வண்ணக் கவிதை காதல் தானா\nஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே\nஇதை இருளிலும் படித்திட முடிகிறதே\nஆ : பேச எண்ணி சில நாள்\nபின்பு பார்வை போதும் என நான்\nபெ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஎன்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென\nஆ : சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்\nஎன்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்\nபடம் : சுப்ரமணியபுரம் (2008)\nஇசை : ஜேம்ஸ் வசந்தன்\nபாடகர்கள் : தீபா மிரியம், பெல்லி ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:10:56Z", "digest": "sha1:DZWB7QWL3NQPPQTUKXSICD4KVXIRF6YF", "length": 3976, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இட்லி கபாப் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதேவையான பொருட்கள்:மினி இட்லி – பத்து\nவெங்காயம் – ஒன்று (வட்டமாக நறுக்கியது)\nதயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nதனியா தூள் – கால் டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nஇடித்த பூண்டு – இரண்டு பல்\nஎண்ணெய் – தேவையான அளவு கு\nடை மிளகாய் – ஒன்று (வட்டமாக நறுக்கியது)\nகபாப் ஸ்டிக் – இரண்டு\n* மினி இட்லி இல்லாதவர்கள் இட்லியை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\n* ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.\n* பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\n* பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவ்வொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-04-22T16:10:00Z", "digest": "sha1:FPPOML6VU6MA7JXKNYJH3RL3W43XZLTW", "length": 25412, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "நிதிச்சட்டமுன்வடிவு உபாயம் தொடர் துஷ்பிரயோகம்", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»நிதிச்சட்டமுன்வடிவு உபாயம் தொடர் துஷ்பிரயோகம்\nநிதிச்சட்டமுன்வடிவு உபாயம் தொடர் துஷ்பிரயோகம்\nமாநிலங்களவையில் விவாதம் நடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நிதிச்சட்டமுன்வடிவு மார்க்கத்தில் ஈடுபடுவதை ‘‘அரசாங்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அது தன்னைக் காத்துக்கொள்வதற்காக ‘நிதிச் சட்டமுன்வடிவு’ என்னும் உபாயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இவ்வாறு நிதிச்சட்டமுன்வடிவு என்பது துஷ்பிரயோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும்.’\nமோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையைப் புறக்கணித்துவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ‘‘நிதிச் சட்டமுன்வடிவு’’ என்னும் வரையறையையே துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாக, மாநிலங்களவையை திட்டமிட்டு தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு, ஆதார் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவு, மக்களவை சபாநாயகரால் நிதிச் சட்டமுன்வடிவு என்று கருதப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின்படி, 110ஆவது பிரிவு, ஒரு நிதிச் சட்டமுன்வடிவுக்கான விதிகளை வரையறுத்திருக்கிறது. இந்தியாவின் தொகுப்பு நிதியத்திற்கு (Consolidated Fund of India) சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அல்லது வரி விதிப்பு தொடர்பானவற்றுடன் இது சம்பந்தப்படுகிறது. மக்களுக்கு சேவைகள் வழங்குவதற்காக ஒரு பிரத்யேக அடையாள எண் (a Unique Identification Number) அளித்திடுவது சம்பந்தமான ஆதார் சட்டம்,\nஎந்தவிதத்திலும் நிதிச் சட்டமுன்வடிவாகக் க��ுதப்பட முடியாத ஒன்றாகும். ஆயினும், மக்களவை சபாநாயகர் அவ்வாறு தீர்மானித்தார். ஒரு நிதிச் சட்டமுன்வடிவு மாநிலங்களவையால் திருத்தப்பட முடியாததாகும். மேலும் அதனை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை திருப்பி அனுப்பிட வேண்டும். இவ்வாறு, ஆதார் சட்டமுன்வடிவு, மாநிலங்களவையில் ஆய்வுக்காகவும், திருத்தங்களுக்காகவும் தாக்கல் செய்யப்படாது தந்திரமானமுறையில் தப்பித்துக்கொண்டது.\nஇதனைத் தொடர்ந்து, அரசாங்கம் மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக, ஏராளமான சட்டமுன்வடிவுகளை நிதிச்சட்டமுன்வடிவு என்ற பெயரில் அறிமுகப்படுத்தும் வேலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களவையில், 2016ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபோது, அது அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு (FCRA- Foreign Contribution Regulation Act) ஒரு திருத்தத்தை உள்ளடக்கியிருந்தது.இந்தத் திருத்தம் என்னவென்றால், அந்நிய நிறுவனங்களின் துணை அமைப்புகள் (subsidiaries) எதுவும் இந்தியாவில் இயங்கினால் அவற்றையும் இந்திய நிறுவனங்கள் என்றே கருதிட வேண்டும் என்பதாகும். அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்தம் எந்த விதத்திலும் நிதிச் சட்டமுன்வடிவின்கீழ் வராது. ஆயினும் இது நிதிச் சட்டமுன்வடிவாகக் கருதப்பட்டது. அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அந்நிய நிறுவனங்களிடம் நிதி உதவிகளைப் பெற்றிருந்தன. அவற்றுக்கெதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலிருந்தன. இவற்றிலிருந்து தப்பித்திட வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nஅந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு திருத்தத்தை தனியாகக் கொண்டுவந்தால், பின் அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருந்திருக்கும். மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இல்லாததால், அது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ‘‘நிதிச் சட்டமுன்வடிவு’’ என்னும் உபாயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.\nஇப்போது கொண்டுவரப்பட்டிருக்கிற 2017 நிதிச் சட்டமுன்வடிவில் (Finance Bill of 2017) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்க��் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றிற்குத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இத்திருத்தங்கள் தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதற்கு வகை செய்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது தம்பட்டம் அடிக்கப்படுகிறது.\nஆயினும், இது எந்தவிதத்திலும் நாட்டின் வரிகளுடனோ அல்லது இந்தியாவின் தொகுப்பு நிதியத்துடனோ சம்பந்தப்பட்டது அல்ல. எனவே இந்தத் திருத்தங்கள் நிதிச் சட்டமுன்வடிவின் வரையறையின்கீழ் எவ்விதத்திலும் வரமுடியாது.\nமோடி அரசாங்கம், நிதித் சட்டமுன்வடிவு என்னும் உபாயத்தைத் தவறென்று தெரிந்துதான் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறது என்பதை, 2015 ஆகஸ்ட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த ஓர் அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டசமயத்தில் அவர் என்ன கூறினார் தெரியுமா ‘‘இவ்வாறு முட்டுக்கட்டை தொடருமானால், பின் ஏராளமான சட்டமுன்வடிவுகள் நிதிச் சட்டமுன்வடிவாகவே கொண்டுவரப்படும்,’’ என்றார்.\nமக்களவை சபாநாயகரை வைத்து மாநிலங்களவை தரம் தாழ்த்தும்…\nஅரசமைப்புச் சட்டத்தின் 110ஆவதுபிரிவின்படி, நிதிச் சட்டமுன்வடிவு எது என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகரைச் சாரும். பல்வேறு சட்டமுன்வடிவுகளையும், நிதிச் சட்டமுன்வடிவுகளே என்று மக்களவை சபாநாயகரின் ஒப்புதலைப் பெறுவதன்மூலம், அரசாங்கம் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள திட்டத்தை மீறி, மாநிலங்களவையை தரம் தாழ்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.\nஇந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மூன்று பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax–the Central GST law, the Integrated GST law and the Compensation law) சட்டமுன்வடிவுகள் எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. இவை மத்திய – மாநில உறவுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவைகளாகும். நாட்டின் வளங்களை மத்தியிலும், மாநிலங்களிலும் பிரித்துக்கொள்ளப்படுவது தொடர்புடையவைகளாகும். மாநிலங்களின் கவுன்சில் என்று பொருள்படும் மாநிலங்களவை இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனாலும், மோடி அரசாங்கமானது, மாநிலங்களவையிலிருந்து வலுவானமுறையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும்கூட, அதனையும் மீறி, இவற்ற�� நிதிச்சட்டமுன்வடிவுகளாகக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையானது முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஒன்றாகும்.\nஆதார் சட்டமுன்வடிவு, நிதிச் சட்டமுன்வடிவாக நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் இருந்து வருகிறது. நிதிச் சட்டமுன்வடிவைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரத்தை மக்களவை சபாநாயகர் பெற்றிருப்பதால், நாடாளுமன்றத்திற்குள்ளான நிர்வாக நடைமுறையில் தலையிடமுடியுமா, அதற்குப் போதுமான காரணங்கள் இருக்கிறதா என்று தீர்மானிப்பது என்பது, நீதிமன்றத்திற்கு சிக்கலான பணியாக மாறி இருக்கிறது.\nஆயினும், இப்போது நமக்குத் தேவைப்படுவது என்னவெனில், இவ்வாறு மாநிலங்களவையை தரம் தாழ்த்திட அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒரு கூட்டு நிலைப்பாடு எடுத்திட வேண்டி இருக்கிறது.\nஇவ்வாறு நிதிச்சட்டமுன்வடிவு என்பது துஷ்பிரயோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும்.\nகட்டுரை ச.வீரமணி தொடர் துஷ்பிரயோகம் நிதிச்சட்டமுன்வடிவு உபாயம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nPrevious Articleஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nNext Article இது கட்சிக் கருத்து இல்லீங்கோ..’ – பா.ஜ.கவினரின் குபீர் பல்டி\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nவாசிப்பால் உயர்வோம் – எஸ்.டி.பாலகிருஷ்ணன்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:08:40Z", "digest": "sha1:DXO7SUURTEPMUIOVCOML7CWLCIZTLC4C", "length": 4713, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "செங்கல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிவப்பாகச் சுடப்பட்ட மண்கல் - செங்கல்\nஇச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nசெங்கல் (பெ) ஆங்கிலம் இந்தி\nசிவப்பாகச் சுடப்பட்ட மண்கல் burnt brick, as red _\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2017, 12:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/369", "date_download": "2018-04-22T15:55:47Z", "digest": "sha1:MQKPOLRTGSGE5SI7KFABSXFVOPZC4BRD", "length": 21577, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்", "raw_content": "\n« அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nதிண்ணை ஆசிரியருக்கு கடிதம் »\nதஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் பட்டன. அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்தது என்றும் க்ஷேத்ரக்ஞர் முதலியோரில் இருந்து முளை விட்டது என்றும் புதிய வரலாறுகள் உருவாக்கப்பட்டன. அவ்வரலாறு முற்றிலும் ஆதார பூர்வமாக மறுக்கப் பட்ட பிறகும், இப்போதும், தொடர்ந்து கூறப்பட்டே வருகிறது.\nதஞ்சை ஆபிரகாம் பண்டிதர் , பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ் நாட்டிலும் இந்���ியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் அருகே சாம்பூர் வட கரை சம்புவனோடை என்ற ஊரில் 2.8.1859இல் மு. ஆபிரகாம் பண்டிதர் பிறந்தார். பெற்றோர் முத்துச்சாமி நாடார் மற்றும் அன்னம்மாள். திண்டுக்கல் நார்மல் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியர் படிப்பு முடித்து அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். இறுதி வாழ்க்கையில் இவருக்கு திண்டுக்கல் அருகேயுள்ள சுருளி மலையில் வாழ்ந்த கருணானந்தர் என்ற சித்தரிடம் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய மாணாக்கராகி சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.\n1882இல் பண்டிதர், நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மையைத் திருமணம் செய்து கொண்டார். 1883இல் தஞ்சை வந்து சித்தமருத்துவ தொழிலைத் தொடங்கினார். இதில் அவர் பெரும் பொருளீட்டினார். இக்கால கட்டத்தில் புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும். காற்றாலைகள் நிறுவி நீர்ப் பாசனம் செய்வதிலும் பண்டிதருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. 1911இல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக் கூடம் ஒன்றை நிறுவினார். இவரது விவசாய ஆராய்ச்சிகளுக்காக பிரிட்டிஷ் அரசு , ராவ் பகதூர் பட்டம் அளித்து கெளரவித்தது.\nதிண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசை பயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கற்றார். இக்கால கட்டத்தில்தான் தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசை மரபு உண்மையில் பழந் தமிழ் இசை மரபே என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.\nஇதன் விளைவாக 1910 முதல் 1914 வரையிலான கால கட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912இல் (மே 27ஆம் நாள்) தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு பாடகர்களையும், இசை நிபுணர்களையும், மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்கத் தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.\n1917இல் பதினைந்து ஆண்டுக் காலப் பெரும் உழைப்பின் விளைவாகப் பெரும் இசை நூலாகிய ‘கர்ணாமிர்த சாகரம் ‘ என்ற ஆக்கம் பிரசுரமாகியது. 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்று வரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பிறரால் திட்டமிட்டுப் புறக்கணிக்கவும் படுகிறது.\nபரதரின் ‘நாட்டிய சாஸ்திரம்’, சாரங்க தேவரின் ‘சங்கீத ரத்னாகரம் ‘ முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் , தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றைப் பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கி காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.\nதஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப் பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.\n31.8.1919இல் பண்டிதர் உயிரிழந்தார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது மகளான திருமதி. மரகதவல்லி துரைப்பாண்டியன் ‘கர்ணாமிர்த சாகரம் ‘ இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார். பண்டிதரின் குடும்பமே இசைக் குடும்பம். அவரது தந்தையாரும் இசைப் பயிற்சியும் ஆர்வமும் மிக்கவர். பண்டிதரின் மூத்தமகன் சுந்தர பாண்டியன் அவரது இசை நூல்களைப் பிழை திருத்தங்கள் செய்து வெளியிட்ட இசை ஆய்வாளர். மூன்றாம் மகன் ஆ. வரகுணபாண்டியன் ‘பாணர் கைவழி ‘ எனும் இசை நூலை வெளியிட்டவர்.\nமறைக்கப் பட்ட தமிழ்க் கலாச்சார வரலாற்றின் மறுபிறப்புக்குக் காரணமான பெரியோர்களில் ஐயத்திற்கு இடமின்றி முதலிடம் பெறத் தக்கவர் ஆபிரகாம் பண்டிதரே. ஆயினும் பிற்காலத்தில் அனைத்துத் தரப்பினரும் அவரைப் ப���றக்கணித்தனர்; மறக்கத் தலைப் பட்டனர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும்.\n[சொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றி நா. மம்முதுவின் பேட்டி வெள்யானபோது அதற்கு அடிக்குறிப்பாக கலைக்களஞ்சியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அறிமுகக்குறிப்பு இது. அன்றைய ஆசிரியரால் எழுதப்பட்டது]\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: ஆளுமை, இசை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழகம், தமிழிசை வரலாறு, தமிழ்க் கலாச்சார வரலாறு, நூல், பண்பாடு\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பி��யாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-i-23-12-2017-i", "date_download": "2018-04-22T16:25:53Z", "digest": "sha1:2NXCWGQGE7U3G5PNSO6DH3BRELFXH3QP", "length": 5327, "nlines": 123, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் I 23.12.2017 I Archives - Tamilaruvi.News", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nஇன்றைய ராசிபலன் I 23.12.2017 I\nமேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=5&bc=", "date_download": "2018-04-22T16:10:52Z", "digest": "sha1:RY3A3CA2G44VKFOPQBP75QUKC7CASBE5", "length": 4862, "nlines": 165, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nபம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு நடந்தது, பராமரிப்பு பணி சில மின்சார ரெயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம், கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி 6 எம்.எல்.ஏ.க்கள் 8½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம், தனியார் மருத்துவமனையில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை டாக்டர் உள்பட 3 பேர் கைது, நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தவரால் பரபரப்பு, போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உண்ணாவிரதம், கூட்டுறவு தேர��தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு, நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.9 லட்சத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகள் காத்திருப்பு அறை, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை, கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்,\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குட...\nசர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூட...\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்...\nமிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்...\nபித்தம் குறைய,கல்லீரல்,தலைவலி நீங்க எலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:18:49Z", "digest": "sha1:KLRH25O5I654WSBLTHFUAZPZXIGOXTFS", "length": 5906, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மீன ராசிக்கு அஷ்டமச் சனியும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nமீன ராசிக்கு அஷ்டமச் சனியும்\nஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்\nஇன்று தியானத்தை பல்வேறு வழிமுறைகளில்,பல்வேறு விதங்களில் பலர் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.அனைத்துமே வெளி வித்தியாசங்களைக் கொண்டவை, இவைகளை தினமும் பின்பற்றி வந்தால், ஒரு கட்டத்தில் நாம் அனைவருமே ஒரே மாதிரியான தியான அனுபவங்களை ஒரு கட்டத்தில் எட்டிவிடுவோம். ......[Read More…]\nJuly,10,12, —\t—\tஏழரைச் சனி, ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர், கடக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், கன்னி ராசிக்கு பாத / வாக்குச் சனியும், ஜன்மச்சனியும், மீன ராசிக்கு அஷ்டமச் சனியும், விருச்சிகராசிக்கு விரையச் சனியும்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\n��ாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhagamam.blogspot.com/2006/02/blog-post_27.html", "date_download": "2018-04-22T16:34:41Z", "digest": "sha1:QSMBXLA3PD5GFQL6KFS6UJJIYMW522A3", "length": 5120, "nlines": 118, "source_domain": "vedhagamam.blogspot.com", "title": "எனது எண்ணங்கள்....: தினமலருக்கு நன்றி!", "raw_content": "\nஎன்னுடைய பதிவுகளில் ஒன்றான 'என் பைபிள்' ஐ தினமலர் நாளிதழ் நேற்றைய இதழில் பரிந்துத்துள்ளது.\nஅன்றைய தினமே 'தேன்கூடு' திரட்டியில் 'Blog of the day' என்ற தலைப்பில் இதே பதிவை பரிந்துரைத்திருந்தது இரட்டிப்பு சந்தோஷம்\nஇச் செய்தியை நேற்று காலையிலேயே (6.45 AM) என் பதிவில் பின்னூட்டத்தின் வழியாக எனக்கு அறிவித்த மாயவரத்தான் அவர்களுக்கு மிக்க நன்றி..\nவாழ்துகள் ஜோசப் சார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழைச் சேரும். தமிழ் மணத்தைச் சேரும்.\nஅதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழைச் சேரும். தமிழ் மணத்தைச் சேரும்.//\nநிச்சயமா. த.ம நிர்வாகிகளுக்கும் நன்றி\nவாழ்த்துக்கள், திரு ஜோசப் அவர்களே\nநன்றி வெளிகண்ட நாதர் அவர்களே.\nவாழ்த்துகள் ஜோசப் அவர்களே.. இன்னும் பல வெற்றிகளைப் பெற்று நீங்கள் வலைப்பதிவு நட்சத்திரமாக விளங்க வேண்டும் \nகிறிஸ்துவ கீதங்கள் – 2\nநாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்\nநம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-24-march-2018-020034.html", "date_download": "2018-04-22T16:36:53Z", "digest": "sha1:ZIFXRH2X2NTWSS4522NS2C6AFRPLTCUJ", "length": 18056, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "திடீர் யோகம் அடிக்கவிருக்கும் தனுசு ராசிக்காரர்களே!... இன்னைக்கு நீங்கதான் டாப்... | Daily Horoscope 24 march 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» திடீர் யோக���் அடிக்கவிருக்கும் தனுசு ராசிக்காரர்களே... இன்னைக்கு நீங்கதான் டாப்...\nதிடீர் யோகம் அடிக்கவிருக்கும் தனுசு ராசிக்காரர்களே... இன்னைக்கு நீங்கதான் டாப்...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அன்றைய நாள் முடிந்ததும் இன்றைய ராசிபலனில் சொன்னபடி நடந்ததா என்று திரும்ப ஒருமுறை படித்து உறுதிசெய்து கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்\nதிட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nதிருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்\nதொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - ம���்சள் நிறம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nஉறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nகணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nசந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nமனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nதிடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்\nகலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள�� உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளைநிறம்\nஅந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஞாயிற்றுக்கிழமை ஆனாலே இந்த ராசிக்காரர்கள் இப்படித்தான்ப்பா…\nஇந்த மூனு ராசிக்காரர்களையும் எப்பவும் நம்பிடாதீங்க… அப்புறம் நீங்க கோவிந்தா தான்…\nஇந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...\nமீன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது\nஉங்க ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டான இன்று எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஇன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்...\nஇன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் ரொம்ப நேர்மையானவங்களாமே... அட நீங்களும் இந்த ராசிதானா\nஇந்த ராசிக்காரருக்கும் இதுவரை இந்த பிரச்னை இருந்திருக்குமே... இனி இருக்காது...\nஇன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்\n இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா\nஉங்க ராசிப்படி இன்னைக்கு வரவா செலவா\nMar 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅடல்ட் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கூறிய அதிர்ச்சியளிக்கும் 15 வாக்குமூலங்கள்\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\n.... இதோ அதுபற்றிய பகீர் உண்மைகள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lenovo-k5-k5-play-with-18-9-display-3000mah-battery-launched-price-specifications-017034.html", "date_download": "2018-04-22T16:12:32Z", "digest": "sha1:BLMVOK3BDCSA22SJMERKIG4KYVE2Y75Z", "length": 10838, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசத்தலான லெனோவா கே5 & கே5 பிளே அறிமுகம் | Lenovo K5 K5 Play With 18 9 Display 3000mAh Battery Launched Price Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அசத்தலான லெனோவா கே5 & கே5 பிளே அறிமுகம்.\nஅசத்தலான லெனோவா கே5 & கே5 பிளே அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா கே5 மற்றும் லெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது லெனோவா நிறுவனம். மேலும் பல்வேறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் ரியர் கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nலெனோவா கே5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எல்ஃப் ப்ளூ, ஸ்பேஸ் சாம்பல், மற்றும் ஸ்டார் பிளாக் வண்ண வpருப்பங்களுடன் வெளிவரும். அதன்பின்பு லனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் ஜாஸ் ப்ளூ, தங்கம் மற்றும் பங்க் பிளாக் போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலெனோவா கே5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nலெனோவா கே5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750வி செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இக்கருவி.\nலெனோவா கே5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலைமதிப்பு ரூ.9,300-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 10-ம் தேதி லெனோவா கே5 சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும்.\nலெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nலெனோவா கே5 பிளே அம்சங்கள்:\nலெனோவா கே5 பிளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸனாப்டிராகன் 430 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இக்கருவி.\nலெனோவா கே5 பிளே விலை:\nலெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை\nமதிப்பு ரூ.7,200-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 17-ம் தேதி லெனோவா கே5 பிளே சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2018-04-22T16:13:17Z", "digest": "sha1:3JMAICAPV3CRN7L4CUEQDSWJNQZ42W5R", "length": 13282, "nlines": 117, "source_domain": "doordo.blogspot.com", "title": "கண்ணீர் வடித்த பக்தர் ~ செய் அல்லது செய்", "raw_content": "\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.\nநல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றா��், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.\nபாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும் எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி\nவிஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.\nஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.\nஅவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.\n‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும்.\nபோலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் பட���க்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.\nஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் த...\nபாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்\nபத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு\nபேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி\nவிண்வெளி வீரர் யூரி கெகாரின்\nவிஜய் - விக்ரம் - கலக்கப்போவது யாரு\nகிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா\nகவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=6&bc=", "date_download": "2018-04-22T16:03:55Z", "digest": "sha1:UROVOVKQY3HIYA72F7IPUXXEIGWE24H5", "length": 5493, "nlines": 165, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை, சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு, கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி, கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு : மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம், ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை, விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம், புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1,100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும், ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது,\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக...\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ்...\nகுளிர் சாதன பெட்டியை எப்படிப் பராமரிக்கல...\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்...\nசோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்...\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் “க்ரீன் டீ”...\nமூட்டு வலியைக் குணப்படுத்த ஆயுர்வேத சிகி...\nசெல்போன் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்...\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது...\nபிரச்சினைகளை மறந்து நிம்மதியடைய புதிய வழ...\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/2012/06/", "date_download": "2018-04-22T16:02:20Z", "digest": "sha1:ZJEHDZBU3T2BFLSPEHNEBJMJFTFUOXBM", "length": 19390, "nlines": 228, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: June 2012", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nமேற்கு வங்க மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசின் தயாள குணத்துக்கு அளவே இல்லை. இந்த முறை ரூ.16,000 கோடி சிறப்பு நிதி அளிக்கவிருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு விவாதிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவைவிட்டுக் கிளம்பியபோது, அங்குள்ள பத்திரிகைகள் இதைப்பற்றித்தான் எழுதின. \"குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 தவணைகளில் வழங்கவுள்ள ரூ.16,000 கோடி குறித்தும் பேசுவார். இந்த சிறப்புநிதியை அமைச்சரவை விரைவில் அங்கீகரிக்கவுள்ளது' என்றுதான் மேற்குவங்கப் பத்திரிகைகள் எழுதின.\nசென்ற ஆண்டுதான் ரூ. 8,750 கோடியைப் பின்தங்கிய மண்டலங்களுக்கான சிறப்பு நிதி என்ற பெயரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளித்தது. பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டங்களுக்காக ரூ. 2,000 கோடி கொடுத்தார்கள். இப்போது மூன்று ஆண்டுகளில் நான்கு தவணைகளில் ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.\nமேற்கு வங்கத்துக்கு எப்படிக் கரங்கள் சிவக்கச் சிவக்க அள்ளிக் கொடுக்கின்றீர்களோ அதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலமும் கேட்டிருக்கிறது. நிச்சயம் இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅவர்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதுகூடக் காரணமாக இருக்குமானால் இந்திய யூனியன், கூட்டாட்சித் தத்துவம் என்கிற வார்த்தைகளுக்கே அர்த்தமில்லாமல் அல்லவா இருக்கிறது.\nவளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ஒரு பக்கம் இருக்கட்டும். \"தானே' புயல் நிவாரணத்தில் மத்திய அரசு காட்டிய அக்கறை என்ன தமிழகத்தில் \"தானே' புயல் தாக்கியபோது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து, வீடுகளை வீழ்த்திப் பெரும் நாசம் செய்தது. 2004-டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும், 2011 டிசம்பரில் \"தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பும் பெருநாசமும் மிக அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.\nதமிழக அரசு ரூ. 5,000 கோடி சேத மதிப்பீடு செய்து, உடனடியாக மத்திய அரசிடம் நிவாரண நிதியுதவி கேட்டது. ஆனால், கிடைக்கவில்லை. \"\"தமிழக அரசு ரூ.850 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்த பின்னர், அதேநாளின் பிற்பகலில் மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரண நிதியை அறிவித்தது. ஒருவேளை வெட்கப்பட்டு அறிவிக���க நேர்ந்ததோ தெரியாது'' என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் நிலைமைதான் இருந்தது.\nமேற்கு வங்கத்துக்கு மட்டும் அதிமுக்கியத்துவம் கொடுத்து திட்டக் கமிஷனில் அதிக நிதி ஒதுக்குவதும், சிறப்பு நிதியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அளிப்பதும், மேற்கு வங்கம் பெற்றுள்ள கடன்தொகைக்கு வட்டி செலுத்தாமல் இருக்க அனுமதிப்பதும் என எத்தனை எத்தனை சலுகைகள்\nநியாயமான ரயில் பயணக் கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளே அமைச்சரை மாற்றினார் மம்தா. மத்திய அரசு சம்மதித்தது. இப்போது எல்லோருடைய எதிர்ப்புக்கும் இடையில் ரயில்வே சரக்குக் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளார் புதிய ரயில்வே அமைச்சர். மத்திய அரசு இதற்கும் சம்மதிக்கிறது.\nதமிழகம் மட்டுமல்ல, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அவர்களுக்கும் கேட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. மேற்கு வங்க மாநிலத்துக்குக் காட்டப்படும் மிகையான சலுகைகள் திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கம் என்பதால் மட்டுமல்ல. தங்கள் ஆதரவில்தான் மத்திய அரசே ஆட்சியில் இருக்கிறது என்பதைத் துணிந்து உணர்த்தித் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதாலும்கூட\nஇதேபோலக் கேட்கும் துணிவு மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிக்கும் இருந்திருக்குமேயானால், தமிழினப் படுகொலையே நேர்ந்திருக்காது என்பதை நாம் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.\nஇத்தகைய பாரபட்சமான நிலைமைகளைக் கடந்து, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக பிகார் (13.1%) உள்ளது. தென்னிந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் (9.39%) திகழ்கிறது. ஒருவேளை, \"தானே' புயல், மின்பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் இல்லாதிருந்தால், பிகாரைப்போல மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) பிகார் மாநிலத்தை விஞ்சியதாக தமிழகம் இருந்திருக்கக்கூடும்.\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும்கூட, தமிழகத்தை ஜெயலலிதா ஆளும் மாநிலமாகப் பார்க்கின்ற போக்குதான் இருக்கிறதே தவிர, தமிழர் வாழும் மாநிலமாகப் ப���ர்க்கவில்லை என்பதால்தான் மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பதா, அல்லது கூட்டணியில் இருக்கும் மம்தா விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதைப்போல கூட்டணியில் இருக்கும் தமிழகக் கட்சியின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பதா\nஅடுத்த பொதுத்தேர்தலில் யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்தான் இருப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சி தமிழர் வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படும். இந்த உணர்வு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கும் இருந்தால் மட்டுமே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே\nநேரம் Sunday, June 17, 2012 இந்த இடுகையின் இணைப்புகள்\nஇசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநேரம் Sunday, June 03, 2012 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nஇசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/a-party-at-vijay-house/", "date_download": "2018-04-22T16:24:25Z", "digest": "sha1:TNWRMYWNWBZDHLN7ZGZ3PWEWV7CHXG57", "length": 9064, "nlines": 144, "source_domain": "newtamilcinema.in", "title": "சென்னை மிதக்கிறது... விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி! - New Tamil Cinema", "raw_content": "\nசென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி\nசென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி\n‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அட��த்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன\nமெர்சல் படத்தின் தாறுமாறு கலெக்ஷன் இன்டஸ்ட்ரியை கொஞ்சம் மிரளதான் விட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை விஜய், அட்லீ, போன்ற மெர்சலின் பில்லர்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது\nசில தினங்களுக்கு முன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய நல்ல நாளில் தன் நீலாங்கரை விட்டிற்கு கெஸ்ட்டுகளை அழைத்திருந்தார் விஜய். எந்த பார்ட்டிக்கும் வராத ஏ.ஆர்.ரஹ்மானே வந்திருந்தார் என்றால் அது எவ்வளவு முக்கியமான பார்ட்டியாக இருந்திருக்க வேண்டும் வந்த வேகத்தில் பொக்கேவை கொடுத்துவிட்டு இசைப்புயல் கிளம்பிய பின்புதான் அவ்வளவு ஆட்டமும் கொண்டாட்டமும் என்கிறார்கள்.\nசென்னை மிதக்குது. நாங்களும் மிதக்குறோம் என்பதாக எடுத்துக் கொண்டால் இந்த பார்ட்டி கரீட்டுதான்\n கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்\nவிஜய்க்கு ஜோதிகா ஜோடியாகும் புதுப்படம்\n தொடர்ந்து மிரள விடும் விஜய்\nவிஜய்யை டென்ஷன் ஆக்கிய சங்கங்கள்\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n மெர்சல் விஷயத்தில் அட்லீ விளக்கம்\nமிஷ்கின் வெற்றிமாறன் கூட்டுக் கொள்ளை\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=02299bb2c32f41ee50faea9972249f58", "date_download": "2018-04-22T16:01:54Z", "digest": "sha1:JC76W4ZUEVE47CNKBSQITJU4BSN5HEO5", "length": 41040, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்க���ம்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்��ள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தப��ி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியு���ா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?cat=10", "date_download": "2018-04-22T16:34:14Z", "digest": "sha1:NV4OV5I3PZNB3DKHKCGEY3MD4Z7T2RIO", "length": 4246, "nlines": 52, "source_domain": "saanthaipillayar.com", "title": "காலையடி தெற்கு ஞான வைரவர் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nகாலையடி தெற்கு ஞான வைரவர்\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 1ஆம் திருவிழா- 01/07/2017.\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 10ஆம் திருவிழா- 2016.\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 1ஆம் திருவிழா- 24/06/2015.\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nகாலையடி தெற்கு ஞான வைரவர் ஆலயம்\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nகாலையடி தெற்கு ஞான வைரவர் அலங்காரத் திருவிழா 7ம் நாள்\nபடங்கள் ஒளிப்பதிவு பணிப்புலத்தில் இருந்து Nagendram Veerasingam\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nகாலையடி தெற்கு ஞான வைரவர் அலங்கார திருவிழா இறுதி நாள்\nபடங்கள் ஒளிப்பதிவு பணிப்புலத்தில் இருந்து Nagendram Veerasingam\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_12.html", "date_download": "2018-04-22T16:34:15Z", "digest": "sha1:RQ6FVOESVWPBN43YNJSMTLLLE6K24CVM", "length": 9636, "nlines": 102, "source_domain": "vedhagamam.blogspot.com", "title": "எனது எண்ணங்கள்....: சந்தேகம்.", "raw_content": "\n“எந்த ஒரு விஷயத்திலும் நிதானித்து முடிவெடுங்கள். ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம். இப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல கோணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.”\nதனி நபர் உறவுகள் பாதிக்கப்படுவதே சில்லறை விஷயங்களினால்தான் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம்.\n\"மலைபோலருக்கற விஷயத்துல ரோட்ல போறவனையெல்லாம் நம்பிருவா. துரும்பு மாதிரி விஷயத்துல யாரையும் நம்பாம..\"\n\"இவர் கூட முப்பது வருசமா குடும்பம் நடத்தற என்னெ நம்பாம.. அவன் சொன்னா, இவன் சொன்னான்னு..\"\nஇது சாதாரணமாக நம் குடும்பங்களில் கேட்கும் புகார்.\nகணவன்-மனைவி, தந்தை-மகன்/மகள், அலுவலகத்தில் பணியாளர்-மேலாளர் ஏன் நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் உறவுகள் பாதிக்கப்படுவதே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதால்தான் என்றால் மிகையாகாது.\nசந்தேகம் என்பது ஒரு பிசாசு.\nஅது ஒரு குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ நுழைந்துவிட்டால் அதன் ஆதிக்கம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமே துக்கத்தை மட்டுமே அளித்துவிடுகிறது.\nஆகவே ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடைய கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பாருங்கள்.\nஅதே சமயம் தனி மனித உறவுகளில் எல்லா��ற்றையுமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nதீர ஆராய்ந்த பிறகும் சந்தேகம் இருப்பின் அதன் சாதகத்தை சம்பந்தப்பட்டவருக்கு தாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்திலும் கூட the benefit of doubt should be given to the batsman என்பார்கள்.\nஉங்களுடைய பெருந்தன்மை பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர்களால் பாராட்டப்படுவதுடன் அவர்களுடைய பார்வையில் உங்களுடைய மதிப்பு பண்மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது.\nஉறவும் நட்பும் ஏற்பட பல ஆண்டுகள் தேவை.. ஆனால் அறுத்தெறிவதற்கு ஒரு நொடி போதும்..\n//ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம்.\nஇப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல\nஎப்படிங்க நான் நினைக்கிறதையே சொல்றீங்க இங்கே என் தோழிகள் கிட்டே\nஇப்படியே சொல்லிக்கிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் இப்பெல்லாம் 100 பக்கம் இருக்குன்னு.\nஎப்படிங்க நான் நினைக்கிறதையே சொல்றீங்க\n)think alikeனு சும்மாவா சொன்னாங்க:))\nநியாயமான பேச்சு. ஒரு பத்து ரூவாய எடுத்துக்கோங்க...அதுக்கு எத்தனை முகம். அரக்கிலோ அரிசி. அரக்கிலோ பருப்பு. கால் லிட்டர் எண்ணெய். ஒரு தேங்காய். ஒரு கைக்குட்டை. இன்னும் எக்கச் சக்கம்.\nசந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி. சந்தேகமே வந்தாலும் அதை நேர்மையா அறிவுப்பூர்வமா சமாளிக்கனும். அத வெச்சுக்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு கடைசியில அசிங்கப்பட்டு நிக்கக்கூடாது.\nஎனக்குத் தெரிஞ்சவரோட மனைவி ஆபீஸ்ல இருந்து வந்த ஒரு போன் கால நம்பி பெரிய சண்டையே போட்டு...அப்பப்பா....அந்த சமயத்துல அந்த நண்பரப் பாக்கனுமே\nசந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி. சந்தேகமே வந்தாலும் அதை நேர்மையா அறிவுப்பூர்வமா சமாளிக்கனும். அத வெச்சுக்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு கடைசியில அசிங்கப்பட்டு நிக்கக்கூடாது.//\nசரியா சொன்னீங்க. இப்ப பெரும்பாலான உறவுகளும் நட்புகளும் நஷ்டப்படுவதே இந்த சந்தேகத்தாலதான்..\nநேற்றைய விரோதி இன்றைய நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/12/18/on-his-birthday-vijay-mallya-donates-000545.html", "date_download": "2018-04-22T16:35:22Z", "digest": "sha1:HMQ3RITSJNVVBVY4MJC4TJ4ZG3SSKYPW", "length": 14599, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "57வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை | On his birthday, Vijay Mallya donates 3 kg gold to Tirupati temple | பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை - Tamil Goodreturns", "raw_content": "\n» 57வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை\n57வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை\nஹைதராபாத்: தி யுனைடெட் ப்ரூவரீஸ் குழும தலைவர் விஜய் மல்லையா தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.\nதி யுனைடெட் ப்ரூவரீஸ் குழும தலைவர் விஜய் மல்லையா இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் தனது பிறந்தநாளையொட்டி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது கையாலேயே 3 கிலோ தங்கத்தை கடவுளுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்.\nஇது குறித்து கோவில் அதிகாரி ரமணா கூறுகையில்,\nகர்ப்ப கிரத்திற்கு செல்லும் வழியில் உள்ள கதவுக்காக விஜய் மல்லையா 3 கிலோ தங்கத்தை அளித்தார். அதற்குரிய ரசீது அவரிடம் கொடுக்கப்பட்டது என்றார்.\nபடாடோபமாக வாழ்வதற்கு பெயர் பெற்றவர் விஜய் மல்லையா. இந்த பக்கம் ஒரு மாடல், அந்த பக்கம் ஒரு மாடல் என்று பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தான் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவருடைய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நொடித்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவரது மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் 53 சதவீத பங்கை ரூ11,166 கோடிக்கு வாங்கியது ஜானி வாக்கர் விஸ்கியை தயாரிக்கும் டியாகோ.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nOn his birthday, Vijay Mallya donates 3 kg gold to Tirupati temple | பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nசிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-22T16:12:36Z", "digest": "sha1:GVTEBFXRPRQQKL5JNKJZ45GHBECWODTG", "length": 3476, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாய் அறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தாய் அறை\nதமிழ் தாய் அறை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பூஜை செய்யவும் பத்திரம், நகை, பணம் போன்ற மதிப்பு மிகுந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கவும் உள்ள தனியறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-04-22T16:27:31Z", "digest": "sha1:NGDDZVMQ46H7CT2EF2YXRBOTWTA5MKE4", "length": 3785, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புலன்விசாரணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புலன்விசாரணை யின் அர்த்தம்\nஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கை.\n‘காவல்துறையினர் கொள்ளையர்கள் இருவரைப் பிடித்துள்ளனர். மேலும் புலன்விசாரணை நடந்துவருகிறது’\n‘வங்கிக் கொள்ளைபற்றிய புலன்விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/387-2016-11-24-07-47-51", "date_download": "2018-04-22T16:21:02Z", "digest": "sha1:GIVGNOYAXEOB6HJKYHAIG577BFR6VJJK", "length": 11266, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "மீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன் - eelanatham.net", "raw_content": "\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடற்கரை பகுதியில் இம்மீனவர்கள் பயணம் செய்த கப்பல் தனது நங்கூரத்தை இழந்து விட்டது. மேலும், அவர்களின் படகின் எந்திரமும் வேலை செய்யவில்லை. மிகவும் ஆபத்தான கடல் பகுதியில் அவர்கள் தவித்தபடி இருந்தனர்.\nஇந்த மீனவர்களை மீட்க வங்கக்கடலில் ஒரு வாரமாக எந்த உதவியுமின்றி அவர்கள் சிக்கித் தவித்த சூழலில், இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனின் உத்தரவின் பேரில் ஒரு எண்ணெய் டேங்கர் இவர்களின் மீட்பு உதவிக்கு வந்தது.\nகடலில் சிறப்பான வீரதீரச் செயல் புரிந்த ராதிகா மேனனின் செயல்பாடுகளை அங்கீகரித்த சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐஎம்ஓ) விருது லண்டனில் கடந்த திங்கள்கிழமையன்று அவருக்கு அளிக்கப்பட்டது.\nஇந்திய வணிக கப்பலில் முதல் பெண் கேப்டன் ராதிகா என்பது மட்டுமல்ல, கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிவாக செயல்படுபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த விருதை வென்ற ஒரே பெண் இவர் தான்.\nகடந்த ஜூன் மாதத்தில், மீனவர்கள் பயணம் செய்த சிறிய படகிலிருந்து அவர்களை மிகப் பெரிய டேங்கருக்கு ஏணி மூலமாக கொண்டுவர மூன்று முயற்சிகள் தேவைப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைக்கு ராதிகா மேனன் தலைமையேற்றார்.\nஅப்போது கடலலைகள் 9 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது. காற்றின் வேகம் 60-70 கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது.\nமுன்னதாக, ஒடிசாவில் கோபால்பூர் கடற்கரைக்கு 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு மீன்பிடி படகை சம்பூர்ணா ஸ்ரவ்ராஜ்யா டேங்கரின் இரண்டாவது அதிகாரி கண்டுள்ளார்.\nதங்கள் படகில் இருந்த உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை கடலலைகள் அடித்துச் சென்ற பிறகு, படகில் இருந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டே அவர்கள் உயிர் வாழ்ந்தனர்.\nமீனவர்களை காப்பாற்றிய அனுபவம் குறித்து ராதிகா மேனன் தனது செவ்வியில் , ''அப்போது கடல் மிகவும் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. பின்னர் கடலில் ஒரு தாழ்வழுத்தம் உண்டானது. அது இரண்டு அல்���து மூன்று நாட்கள் தேங்கியிருந்தது. பின்னர், அது ஒரு ஆழ் கடல் தாழ்வழுத்தமாக உருவானது'' என்று ராதிகா மேனன் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், '' அது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஆனால், நாங்கள் அதனை செய்தாக வேண்டும். நாங்கள் அச்செயலில் இறங்காவிட்டால் அந்த மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பே இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று நிலையை விவரித்தார்.\nபெண் கப்பல் கேப்டன்களுக்கு முன்னோடியாக விளங்கும் ராதிகா மேனன், தனது சாதனைகளை மற்றும் தான் ஒரு வழிகாட்டியாக விளங்குவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் பணியாற்றும் கப்பல்களிலும், கப்பல் பணிகளிலும் பாலினம் என்பது முக்கியமானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.\nகப்பல் பணி இருபாலருக்கும் சம வாய்ப்புகளை தருகிறது. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் , உங்கள் பணியை செய்வது எப்படி என்ற புரிதல் இருந்தால் போதும். உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களை பாராட்டுவர். உங்களுக்கு மதிப்பு, கிடைக்கும். உங்களுக்கு கீழே பணிபுரிபர்கள் உங்களின் உத்தரவை ஏற்று செயல்படுவார்கள்'' என்று நம்பிக்கையுடன் ராதிகா மேனன் தெரிவித்தார்.\nMore in this category: « நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல் மகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7686", "date_download": "2018-04-22T16:29:46Z", "digest": "sha1:5VPJQG4OZUU37GNQDIGWRDMODSH3P2EQ", "length": 28957, "nlines": 341, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 15th, 2016, 11:25 pm\nஅன்பு உள்ளங்களுக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் தைத் திங்கள் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்��ி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவ�� ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்��ு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raheemafaizal.blogspot.com/2010/09/blog-post_11.html", "date_download": "2018-04-22T16:05:36Z", "digest": "sha1:OYVD5SUUB3USET7ZLFMTSBOACZFFDUT5", "length": 8228, "nlines": 194, "source_domain": "raheemafaizal.blogspot.com", "title": "றஹீமா பைஸால்.....: வாப்பாவுடனான பெருநாள்....!!!", "raw_content": "\nஎதிலும் ஒட்டாமல் என் மனசு...\nஒரு சந்தோசம் இருந்தது வாப்பா \nதங்களின் வாப்பா உடன் கொண்டாடிய\nஅந்த பெருநாள் நினைவுலகை அழகாக\nஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.\n//தங்களின் வாப்பா உடன் கொண்டாடிய\nஅந்த பெருநாள் நினைவுலகை அழகாக\nஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.//\nகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அபுல் பசர் ....\nரஹீமா மனதை தொட்டது கவிதை இப்பொழுது எனது மகள் அதனைத்தான் செய்கிறாள்.\nஉங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிகள்\nஎழுத்துக்களால் வாசிப்பினால் வாழ்க்கையை அழகாக்கலாம் என நம்புகிற ஒரு பெண்ணின் பக்கங்கள்.....\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nகவிதை எனும் கடைசி உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:34:04Z", "digest": "sha1:LPBDVWHIYX7GFJSO54F3SKNEDBBE36BV", "length": 7436, "nlines": 135, "source_domain": "sammatham.com", "title": "தயாரிப்புகள் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வ��றல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய் : மூட்டு வலி பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் வரும் ஒரு வலி . எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள்\nபல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் இன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்கள்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nநீளமான கூந்தலே அழகின் பெருமை தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச்\nநந்தினி குளியல் போடி சர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு தோலைப் பாதுகாப்பது அவசியமாஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள்\nகற்பூர வள்ளி தைலம் : கற்பூர வள்ளி தைலம், தலைவலி, புரையழற்சி ,உடல் வலி, தசைப்பிடிப்பு, சுளுக்கு, பூச்சிக்கடி, ஜலதோசம், ஆஸ்த்துமா இளைப்பு, போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணி.\n“Diabetes Control” – நீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடிய மருந்து உணவு முன் ஒரு மாத்திரை, காலை மற்றும் இரவு நேரத்தில்… 100 மாத்திரை , 250 ரூபாய்\nஆளி விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உல்லாது : ஒமேகா-3 உள்ளது mega-3 (ALA) 6,338mg Fiber 8g Protein 6g Vitamin B1 31%\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t22647-topic", "date_download": "2018-04-22T16:00:49Z", "digest": "sha1:JS3MANTIRSZITWLHL6WELTOMV2MJE4RV", "length": 24340, "nlines": 303, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "விடைபெறுகிறேன்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ��ாசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nLocation : நத்தம் கிராமம்,\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nஎன்ன டமில் பயந்து ஓடுறீங்களோ\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nஅசசூ எல்லாரும் போறீங்களா ,,,அப்போ நானும்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: என்ன டமில் பயந்து ஓடுறீங்களோ\nநான் கிளம்பல தளிர் அண்ணாவ வழிஅனுப்பி வைத்தேன்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நண்பர்களின் அன்பில்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நத்தம் கிராமம்,\nLocation : நண்பர்களின் அன்பில்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாம��� அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தம���ழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/08/tamil2989.html", "date_download": "2018-04-22T16:36:15Z", "digest": "sha1:DDQTWYEEB7WVCIXWONUOLXFDNKERVQOP", "length": 6313, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "பாம்பு கடித்து விட்டால் உடனே செய்ய வேண்டியது.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பாம்பு கடித்து விட்டால் உடனே செய்ய வேண்டியது.\nபாம்பு கடித்து விட்டால் உடனே செய்ய வேண்டியது.\nபாம்பு கடித்ததும் செய்ய வேண்டியது:பயம் கொள்ளகூடாது.கடிபட்டவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும். பாம்பு கடிபட்டவர் பயம் கொண்டால் உடலில் அட்ரினாலின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். அது இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். ரத்தத்தில் கலக்கும் விஷம், அதன் மூலம் வேகமாக உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவும். பயம், பதற்றமின்றி மன அமைதியாக இருந்தால் விஷம் பரவுவது குறையும்.\nபாம்பு கடிபட்ட நபரை நடக்கவைக்கக்கூடாது. உடலுக்கு ஓய்வளிக்க வேண்டும். கடிபட்ட இடத்தில் அசைவு இல்லாமல் இருக்க, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு உபயோகப்படுத்தும் ஸ்பிளின்ட்டை பயன்படுத்தவேண்டும். கடிபட்ட இடத்தை இதய பகுதிக்கு கீழ் இருக்கும்படி பராமரிக்கவேண்டும். மேற்கண்டவை மூலம் விஷம் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.\nசெய்யக்கூடாதவை; பாம்பு கடிபட்ட இடத்தை கத்தி, பிளேடு போன்ற எதை பயன்படுத்தியும் கீறக்கூடாது. கடிபட்ட பகுதியை கயிறாலோ, வேறு உபகரணங்களாலோ இறுக்கி கட்டக்கூடாது. கடிபட்ட இடத்தில் வாயைவைத்து உறிஞ்சி துப்புவதற்கு முயற்சிக்கக்கூடாது. காயம்பட்ட இடத்தை கழுவலாம். ஆனால் பலமாக அதில் தண்ணீரை பீய்ச்சிஅடித்து கழுவக்கூடாது.கடிபட்ட இடத்தில் ஐஸ் வைக்கக்கூடாது.\nஅவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல���லும் வரை உணவு எதுவும் வழங்கக்கூடாது. காபி, டீ, மது போன்ற எதுவும் அருந்தக்கூடாது. கடிபட்ட பகுதியை உயர்த்தி பிடிக்கக்கூடாது. கடிபட்ட பாம்பை துரத்தி சென்று பிடிக்க நேரத்தை வீணாக்கக்கூடாது. அதன் வடிவம், நிறம் போன்றவைகளை நினைவில் வைத்திருந்தால் நல்லது....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=4394", "date_download": "2018-04-22T17:09:52Z", "digest": "sha1:YURHQJDEEIBQPW2LBST327ZBGFYVZI2G", "length": 4082, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Libs' divisions are Labor's ammo", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/maquis", "date_download": "2018-04-22T16:10:50Z", "digest": "sha1:EK7A33MNLYRZYW3FHV5YV2R5E5RYADZE", "length": 4261, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "maquis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிரஞ்சு நாட்டில் 1131-45ஆம் ஆண்டப்போரில் ஈடுபட்ட நாட்டுப் பற்றாளர் படை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/dinesh-gunawardana-32596.html", "date_download": "2018-04-22T16:04:51Z", "digest": "sha1:KN24LU7DK67DVE7R42KMKLFYYJYPUQU4", "length": 8016, "nlines": 137, "source_domain": "www.tamilaruvi.news", "title": "நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ்", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு\nதமிழ்மாறன் 11th March 2018 இலங்கை செய்திகள் Comments Off on நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணி புதிய திட்டமிடல் குழுவொன்றை நியமித்துள்ளது.\nபொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழுவொன்றே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.\nபிரதமருக்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுகளை நடத்தவுள்ளனர்.\nகூட்டு எதிர்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள குறித்த பிரேரணையில் பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருந்த நிலையில், பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமையின் காரணமாக குறித்த பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில்\nNext நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடியும் – நாம்நாத் கோவிந்\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nபால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவ��ுகிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10114/cinema/Kollywood/Somebody-spreading-rumours-about-me-says-Asin.htm", "date_download": "2018-04-22T16:10:53Z", "digest": "sha1:ISHOLUY7GPGV6KKCQ4BLE3CQTPXKK5KJ", "length": 10767, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அதிரடி நடிகையாக தயாராகி விட்டேன்-பானு - Banu ready for glamour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅதிரடி நடிகையாக தயாராகி விட்டேன்-பானு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர் பானு. அந்த படம் வந்த நேரத்தில் அடுத்த நயன்தாரா என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டார் பானு. இடையிடையே சில படங்களில் நடித்தபோதும் அவை பானுவே பேச வைக்கவில்லை. இந்த நிலையில், தற்போது வசந்த் இயக்கத்தில் நடித்துள்ள 3 பேர் 3 காதல் படத்திலிருந்து பரபரப்பான நடிகையாகி விட வேண்டும் என்கிற கோணத்தில் பில்டப் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.\nஅதனால், புதிய படவிசயமாக படாதிபதிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தி வரும் பானு, கதைக்கேற்ப அதிரடி கிளாமரை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறேன் என்று முன்மொழிந்து வருகிறார். எந்த ரேஞ்சுக்கு கிளாமர் காட்டுவீர்கள் என்று அவர் கேட்டால், கதைக்கு என்ன கேட்கிறதோ அதுவரை என்றும் சொல்லி கண்ணடிக்கிறாராம். இதனால் பானு வியாபார யுக்தியை புரிந்து கொண்ட நடிகையாகிவிட்டார் என்று நினைக்கும் சில படாபதிபதிகள் அவரையும் கவர்ச்சி ரேஸில் இறக்கி விட ஆயத்தமாகி வருகின்றனர்.\n2012ல் அதிக ஹிட் கொடுத்து மதன் கார்க்கி ... பாவ மன்னிப்பு கோரிய நயன்தாரா\nஉங்கள் கர���த்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்\n22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க ...\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் தமிழில் \"தாமிரபரணி பானு\nஎன்னை அழ வைத்தார் வசந்த்: பானு ஓப்பன் டாக்\nமீண்டும் கோலிவுட்டுக்கு வந்த பானு\nசினிமாவை மட்டும் நம்பியிருந்தால் கஷ்டம்தான் :நடிகை பானு\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=8&bc=", "date_download": "2018-04-22T16:08:24Z", "digest": "sha1:2XC5BK67NAZOVZV5A6MYPBOKIMOW7LEJ", "length": 5135, "nlines": 165, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை, குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 23,926 மாணவ-மாணவிகள் எழுதினர், காதலியின் தாயாரை கொன்று பேரலில் அடைத்த வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை, அகதிகள் முகாமில் இருந்து தப்பிய இளம்பெண் டெல்லியில் நடந்த விபத்தில் பலி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது: குமரி மாவட்டத்தில் 24,122 மாணவர்கள் எழுதுகிறார்கள், கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார், புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 7–வது நாளாக ஆர்ப்பாட்டம், மரண பயத்துடன் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள்,\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் ...\nதலை முடி செம்பட்டை மறைய...\nமுகம் வெள்ளையாக ஓட்ஸ் பேஷ் ஸ்கரப்பர்...\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கா...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ச...\nசரும சுருக்கத்தை நீக்கும் அன்னாசிபழம்...\nகருமை நீங்கி முகம் பளபளக்க ரோஜா ஸ்க்ரப்...\nஉடல் எடை வேகமாக குறைய...\nதயிர், மோரை எப்படி சாப்பிடலாம்...\nகுழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான...\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலைய...\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்ய...\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=02299bb2c32f41ee50faea9972249f58", "date_download": "2018-04-22T15:59:13Z", "digest": "sha1:KYGDTAM6FZ7HSHRNKYCOY23PRMFME55U", "length": 30484, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழு���ையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்��� வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்���ாட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/188-breaking/5341-46", "date_download": "2018-04-22T16:05:29Z", "digest": "sha1:HNSE7E5U3W4JACUYCWSZTSGGTGSCNFST", "length": 26686, "nlines": 145, "source_domain": "slbc.lk", "title": "பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு. - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு.\nபிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவி��்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 122 பேர் எதிராகவும், 76 பேர் ஆதரவாகவும் வாக்களித்தார்கள். வாக்களிப்பு நடந்த சமயம் 26 பேர் சபையில் இருக்கவில்லை.\nஇந்தப் பிரேரணையை தோற்கடிக்க உதவிய சகலருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்கள் உணரக்கூடிய வகையிலான அபிவிருத்தி முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என பிரதமர் குறிப்பிட்டார். அவர் நேற்றிரவு பாராளுமன்ற கமிட்டி அறையில் தமக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையை தனிநபரை பாதுகாக்கும் முயற்சியாக கருதி எதிர்கொள்ளவில்லை. மாறாக அரசாங்கத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் எதிர்கொண்டதாக திரு ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய குழுக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nதாம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\nநாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாதென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவிப்பு.\nநாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. சகல விடயங்களை...\nநாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.\nசுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அ...\nஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானம்.\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழ...\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சேவையில்.\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின்\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.\nபிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு ��ாநாடுகள் இடம்பெறவுள்ளன.\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nமீண்டும் அணியில் இடம்பெறுவது முதன்மை காரியமென தடை நீக்கப்பட்ட குசல் பெரேரா கூறுகிறார்.\nதாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:\nடப்ளினில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அயர்லாந்து வீரர்கள் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறார்கள்.\nஇந்த வீரர்கள் சற்று நேரத்திற்கு மு...\nஇலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்திற்கு வெற்றி\nநேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.\nவிளையாட்டுச் செய்தியில் :- நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\nநெட்-வெஸ்ட் ரீ-ட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து, இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த 33 வயதுடைய வீரர் கென்ட், மிடில்-செக்ஸ், கிளாமோர...\nஇலங்கை வீரர்கள் புந்துவீச்சிலும், களத்தடுப்பிலும் முன்னேற வேண்டும் - ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர்\nஇலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுத்தொடரில் உள்ளுர் வீரர்களின் துடுப்பாட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும்,பந்துவீச்சு, களத்தடுப்பு பற்றி திருப்தி அடைய முடியாதென ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவ...\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர���ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/thivyadesam&username=&thivyadesam_id=2", "date_download": "2018-04-22T16:01:44Z", "digest": "sha1:QWO2M6TP3AHAD3WZBXIXOGILH774YUDV", "length": 21488, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆ��்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nதலபுராணம்:- திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்க���ரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை இங்கு கண்டு மகிழலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்.\nமுகவரி: அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில்,\nதிருச்சி மாவட்டம். போன்: +91-431 – 2762 446,\nதாயார் : ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்\nமூலவர் : ஸ்ரீ அழகிய மணவாளன்\nமண்டலம் : சோழ நாடு\nஅல்லி மா மலர்-மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்*\nஎல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*\nகொல்லி-காவலன் கூடல்-நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*\nசொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)\nஎல்லையி லடிமைத்திறமாவது- “அடியா ரடியார்தம் மடியா ரடியார்தமக்கடியார் தம் அடியா ரடியோங்களே” என்கிற சேஷத்வகாஷ்டை. அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய். ஸாம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி, அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார்.\nகோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*\nபாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*\nவாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*\nஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா\n இப்பெரியவர் உறையூரிலும் தென் மதுரையிலும் கோயில்கொண்டிருந்து காட்சிதந்த பெரியவர்போலே யிருக்கின்றார்; மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை யுடையரா யிருக்கின்றார்; திருமேனி நிறத்தில் கருங்கடலை யொத்திருக்கின்றார்; தீருக்கைகளில் திருவாழியும் திருச்சங்குமாய்த் திகழ்கின்றார்; இப்பெரியவரை இதற்கு முன் எங்குங் கண்டதாக நினைவில்லை; இவரது சிற்சில அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனத்தனை யொழிய அவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்றுகாண் – எனகிறாள். கோழி யென்று உறையூர்க்குப் பெயர்; கூடல் என்று தென்மதுரைக்குப் பெயர். கோவலர் = கோபால; என்னும் வடசொல்லின் விகாரமாகக் கொண்டால் கோபாலக்ருஷ்ணனென்றதாகும்; அன்றி, கோ,வலர் என்று இரண்டு தமிழ்ச் சொற்களாகக் கொண்டால் கோ – அரசர்களுக்குள்ளே, வலர் – வல்லர், (வல்���வர்) ராஜாதிராஜர் என்றபடியாம். இவரைப் பார்த்தால் ஸாமாந்ய புருஷராகத் தோன்றவில்லை; உறையூரையும் மதுரையையும் அரசாட்சி புரிகின்ற அரசர்களோ இவர் என்னும்படி யிருக்கின்றார் என்பதாம். இவர் தம்மைப் பண்டுங் கண்டறியோம் = எம்பெருமானை முதன் முதலாகக்காணும் போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக் கொண்டு ‘இவரை முன் எங்கோ கண்டாற்போலிருக்கிறதே என்னும்படி யிருக்கின்றார் என்பதாம். இவர் தம்மைப் பண்டுங் கண்டறியோம் = எம்பெருமானை முதன் முதலாகக்காணும் போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக் கொண்டு ‘இவரை முன் எங்கோ கண்டாற்போலிருக்கிறதே’ என்று தோன்றும்; அதன் பிறகு எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங் கண்டறியாததுபோலவும் அப்பொழுதே அபூர்வமாகக் கண்டு அநுபவிப்பது போலவுந் தோன்றிக்கொண்டேயிருக்கும். மற்ற விஷயங்களிற் காட்டில் பகவத்விஷயத்திற்குள்ள வைலக்ஷண்யம் இது என்க. இந் நிலவுலகத்துக்குத் தகாத இவ்வழகுக்குக் கண்ணெச்சில் வாராமைக்காக இடையில் வாழியரோ என்கிறாள். ‘வாழி அரோ’ என்று பிரித்து ‘அரோ’ என்பதை அசைச்சொல்லாகக் கொள்க. வாழிய என்னும் வியங்கோள் ஈற்றுயிர் மெய்கெட்டு வாழி என நின்றது. இனி வாழியர் ஓ என்று பிரித்து, வாழியர் என்பதை ரகரமெய்யீற்று வியங்கோள் எனக்கொண்டு ஒகாரத்தை அசையென்றலுமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jul/18/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2739261.html", "date_download": "2018-04-22T16:10:21Z", "digest": "sha1:BOCJLEPCW5I3F24PDIEDWXU2BZXGQNJV", "length": 6413, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தென்னம்பட்டியில் முன்னோடி மனுநீதி நாள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதென்னம்பட்டியில் முன்னோடி மனுநீதி நாள்\nகயத்தாறு வட்டம், தென்னம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாளில் 210 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.\nகயத்தாறு வட்டம், கடம்பூர் குறுவட்டத்திற்குள்பட்ட தென்னம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மனுந��தி நாள் முகாமை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.\nமுகாமில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் பிரிவு துணை ஆட்சியர் காமராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.\nசமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 77 பேர், பட்டா மாறுதல் கேட்டு 68 பேர், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 20 பேர், உழவர் அட்டை கேட்டு 28 பேர், இதர மனுக்கள் 17 என மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், வட்டாட்சியர் முருகானந்தம், துணை வட்டாட்சியர் மாடசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், வெங்கடகிருஷ்ணன், திருவேங்கடராஜுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhthread.com/sewing-threads/100-polyester-high-tenacity-sewing-thread", "date_download": "2018-04-22T16:04:48Z", "digest": "sha1:ARHJV4AZQZ6HG55YGWSG4EMPH5VW7Q7M", "length": 8715, "nlines": 106, "source_domain": "ta.mhthread.com", "title": "100% பாலியஸ்டர் வடிகட்டி உயர் Tenacity தையல் தட்டுகள் சப்ளையர்", "raw_content": "\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nஉயர் காலநிலை 100 பாலிஸ்டர் பெட்டிமென்ட் தையல் த்ரெட்ஸ்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் நூல் (100% பாலியஸ்டர் சித்திரவதை தையல் நூல்)\nதொடர்ச்சியான உயர்ந்த பளபளப்பான இழை செய்யப்பட்ட, சிறந்த இழுவிசை வலிமை உள்ளது, எளிதில் உடைந்து, அதே நார் மற்றும் அளவு நூல் நூற்புகள் விட வலுவான உள்ளன.\nஜென்ட் லாரஸ்டர் சிறந்த சரம் வலிமை & தோற்றம்\nவிரிவான வண்ண வரம்பு உயர் உற்பத்தித்திறன்\nபேக்கிங்: 1000 டியிலிருந்து 20000 டியட்ஸ் / கூனி, அல்லது 0.5kg to 2.0kg / cone\nவிண்ணப்பம்: முறையான தையல் செய்தல் / கயிறு / காலணி / தோல் பொருட���கள் / படுக்கை மெத்தை / கண்மூடி தைத்து / அப்ரோல்ஸ்டரி / தொழிற்சாலைகள்\nதெனியர் PLY டெக்ஸ் டிக்கெட் அளவு சராசரி வலிமை நீட்சி பரிந்துரைக்கப்பட்ட ஊசி அளவு விண்ணப்ப\n(டி) (கிலோ) Min-மேக்ஸ் சிங்கர் மெட்ரிக்\nமேலும் 100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nMH குழு | MH கைத்தொழில் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH ஃபேப்ரிக் | MH பண்டாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/06/gratuity-time-period-might-be-reduced-from-5-3-years-010957.html", "date_download": "2018-04-22T16:35:45Z", "digest": "sha1:JTZDMW6VK2BZHUJK7IBKVZD67K7HEDKW", "length": 14698, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..! | Gratuity Time Period Might be Reduced From 5 to 3 Years - Tamil Goodreturns", "raw_content": "\n» கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..\nகிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..\nமாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம் ஊழியர்கள் பெரிய அளவிலான நன்மை அடைவார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஊழியர்கள் சங்கம் இதுகுறித்துப் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்த ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது அரசு.\nஇந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம் கிராஜூவிட்டி கால அளவை 5 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தொழிலாளர் அமைச்சகம், இதுபற்றிப் பிற துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மத்தியில் ஆலோசனை செய்து வருகிறது, இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் சில வாரத்தில் தெரியும்.\nநிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து நன்மைகளையும், குறிப்பிட்ட கால அறிவிற்கு (fixed-term employment) மட்டும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், கிராஜூவிட்டி-யும் வழங்க வேண்டும் என்பதற்காக இந்தக் கால அளவீட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளது அரசு.\nதற்போது இது குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தான் பணியாற்றும் வருடங்கள் அடிப்படையில் கிராஜூவிட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 95 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/thalayaati-siddhar-his-discover-about-world-at-2020-000990.html", "date_download": "2018-04-22T16:32:21Z", "digest": "sha1:BGBNBYK3PQWYQ3AZDFEKKNISLY3PSHLZ", "length": 12266, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "thalayaati siddhar and his discover about world at 2020 - Tamil Nativeplanet", "raw_content": "\n»2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்\n2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nமாயன் காலண்டர் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா 2012 ல உலகமே அழிந்துவிடும்னு சொல்லி எல்லாருக்குள்ளயும் கிலிய உண்டாக்கிச்சே அதுதான். எப்படியோ ஐந்து வருடங்கள் தாண்டி வந்துவிட்டோம்.\nஎல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள்\nமாயன் நாகரிக்கத்துக்கு சற்றும் குறையாத நாகரிகம் கொண்ட தமிழ் சித்தர்கள் பலர் உலகம் எப்படி இயங்கப் போகிறது என்பது பற்றி முன்னரே எழுதி வைத்துள்ளனர்.\nசுனாமி, சென்னை வெள்ளம் பற்றி முன்கூட்டியே எழுதிய ஒருவரைப் பற்றியும் அவர் வாழ்வதாக கூறப்படும் மலை பற்றியும் நாம் பார்க்கப்போகிறோம்.\nஎல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\nமுக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர்\nயுகங்கள் கடந்தாலும், பெரும் பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர்.\nநம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை ஆகும்.\nஇந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்\nஇம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது.\nபென்ஸ் கார் தெரியும்.... பென்ஸ் ரயில்\n210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது.\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா\nபிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.\nஇங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.\nமலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.\nவருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, \"ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா\" என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.\nபெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில்\nஇங்கு ஜீவ சமா��ி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்.\nஉலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்\nஅவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2020க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.\nஅலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nபார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா\nகாலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்\nகூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sengottayan-s-plan-on-educational-tour-gets-mixed-reactions-306601.html", "date_download": "2018-04-22T16:33:23Z", "digest": "sha1:IF7MAVKMWJUALZPBPRTVEK7HNPY7SD4P", "length": 15475, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டு டூர்... விருது எல்லாம் இருக்கட்டும்... சுத்தமான நீரும், கழிவறையும் வேண்டும் அமைச்சரே! | Sengottayan's plan on Educational tour gets mixed reactions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வெளிநாட்டு டூர்... விருது எல்லாம் இருக்கட்டும்... சுத்தமான நீரும், கழிவறையும் வேண்டும் அமைச்சரே\nவெளிநாட்டு டூர்... விருது எல்லாம் இருக்கட்டும்... சுத்தமான நீரும், கழிவறையும் வேண்டும் அமைச்சரே\nமருத்துவ படிப்பு: கர்நாடக அரசு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.. வெளி மாநிலத்தவர்களுக்கு நற்செய்தி\nபணியில் மரணமடைந்த ராணுவ வீரர் குழந்தைகள் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும்: மத்த���ய அரசு\nதேர்வுகளுக்கு படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா\nவேலை பார்ப்போருக்காக ஆன்லைன் எம்பிஏ\nதமிழகம் உட்பட 17 மாநிலங்களில் எழுத்தறிவு புரட்சி நடத்தும் 'இந்தியா லிட்ரசி' அமைப்பு\nகுடியரசு தின ஊர்வலத்தில் டைமிங் க்ளிக்.. தமிழக கல்வித்துறை முகத்தில் அடிக்கும் போட்டோ\nநிர்மலாதேவி விவகாரம்: ஆளுநரை திரும்பப் பெற சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சலுகைகள்- வீடியோ\nசென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு சுத்தமான நீரும், அவர்களுக்கு சுகாதாரமான கழிவறையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, மேலைநாடுகளின் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஜப்பான், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அறிவியல், கலை, தொழில்நுட்ப அறிவை பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் இந்த கல்வி பயணத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.\n10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ 10,000, ரூ 20,000 மற்றும் பாராட்டு சான்றிதலும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nநீட் தேர்வுக்காக சென்னையில் 4 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்காக ஜனவரி 15க்குள் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். லேப்டாப் கிடைக்காத பிளஸ் 2 மாணவர்களுக்கு, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் லேப்டாப் வழங்குவதற்கு முதல்வர், துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.\nரூ. 1.43 கோடி ஒதுக்கீடு\nதமிழ் வழியில் பயின்று பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பில் 15 மாணவர்கள், 12ம் வகுப்பில் 15 மாணவர்கள் என 32 மாவட்ட மாணவர்களுக்கு என 960 சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளன்று காமராஜர் விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பல அரசுப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரமான கழிவறை வசதியின்றி மாணவிகள் தவித்து வருகின்றனர். அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி விட்டு விருதுகளும், வெளிநாட்டு கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து.\nபல பள்ளிகளில் சத்துணவு என்ற பெயரில் புழு நெளியும் உணவு தரப்படுகிறது. பள்ளிக்கட்டிடங்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அளவிற்கு பல ஊர்களில் அச்சத்துடனேனே மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில மாணவர்களை மட்டும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதால் மட்டும் கல்வித்தரம் உயர்ந்து விடுமா என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம்.. வைகோ வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல்\n4ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. கொல்கத்தாவில் கொடூரம்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.117614/", "date_download": "2018-04-22T16:29:07Z", "digest": "sha1:KHBMG2BKYWGVPJHJOWQ5KQSSEBHMGL6U", "length": 9212, "nlines": 133, "source_domain": "www.penmai.com", "title": "வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்? | Penmai Community Forum", "raw_content": "\nவெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்\nவெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்\n முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்... இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர் சந்தேகம் வரும். சிலர் \"பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே, அதில்தான் சத்துக்கள் அதிகம்\" என்பார்கள். இதெல்லாம் உண்மைதானா\nஎப்படி சரியான முட்டையை வாங்குவது, எது சரியான முட்டை என குழப்பம் இருக்கும்.\nஇதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம். இதெல்லாம் கோழியைப் பொருத்த விசயம் பாஸ்முட்டை, வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயங்கள்.\nபொதுவாக, வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்‌ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\"அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன\nபிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே.\"\n\"முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா\n\"நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்யாசம் கிடையாது.\"\n\"மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா\n\"இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்���ைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள்கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம், சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும்போது கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை.\"\nRe: வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்\nRe: வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்\nமக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி--23 \nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/190021-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-04-22T15:54:31Z", "digest": "sha1:DHXBYIHGCTF5JJ3TFWCMUIAOE3XQGKCP", "length": 10891, "nlines": 188, "source_domain": "www.yarl.com", "title": "ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!( வீடியோ ) - தமிழகச் செய்திகள்/தகவல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்\nஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்\nBy புரட்சிகர தமிழ்தேசியன், February 17, 2017 in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்\nதமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nநேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ���ளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார்.\nஇந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகளை கேட்கிறார்.\nகேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தினறியவாறு மேடம் சசிகலா சப்போர்ட்டிங் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் அவரை விடாத அந்த நிருபர் அவரை தொடர்ந்து சென்றவாறு மேலும் சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கிறார்.\nஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என வேகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nமனோரமா : தலைவர் தம்பி ..\nகவுண்டமணி : அடடே வாங்க செட்டியாரம்மா.. வாங்க.. வாங்க..\nகவுண்டமணி : ஒ .. பழனிசாமி ..\nகவுண்டமணி : என்னம்மா வெறும் சாமி உப்பு போட்ட சாமின்னு எனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி ..\nமனோரமா : ஐயோ ரொம்ப பசியோட இருக்கீங்களா ..நான் வேணா போய் ஆப்பம் செஞ்சு எடுத்துட்டு வரவா ..\n பிசி.. பிசி.. அதாவது பிசி மீன்ஸ் பிசி ..\nமனோரமா : ஓ பிஸ் .. பிஸ் ..\nசரி போகட்டும், விடுங்க... தோழர்.\nசெங்கோட்டையனின்... பின் பக்க, முடியை பார்க்க....\nகரு கரு என்று... வளர்ந்து, நல்ல கறுப்பாக இருக்குது.\nஇது, ஒரிஜினல் முடியா... அல்லது டை அடிச்ச முடியா... என்று சந்தேகமாக இருக்கப்பு.\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்\nதமிழ்நாட்டின் கல்வி அமைச்சருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதின் அவசியம் என்ன\nதமிழ்நாட்டின் கல்வி அமைச்சருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதின் அவசியம் என்ன\nகல்வி அமைச்சருக்கு, நாலு மொழி தெரியா விட்டாலும்\nகுட் மார்னிங், கூட்டன் மோகன்.... போன்ற,\nசொல்லும் உச்சரிக்க முடியாத, நிலையில் அவர்கள் உள்ளார்கள். பாவங்கள்.\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollytimepass.blogspot.com/2009/07/blog-post_15.html", "date_download": "2018-04-22T16:03:06Z", "digest": "sha1:NOLW5EXIUPQFU373222ZR52G54L62LNF", "length": 5863, "nlines": 45, "source_domain": "jollytimepass.blogspot.com", "title": "கோவை எக்ஸ்பிரஸ்: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்", "raw_content": "\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்\n\"குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுவது, சட்டப்படி குற்றம். குடிபோதையில் வாக னத்தை ஓட்டக் கூடாது...' இதுபோன்று அரசு மற்றும் போக்கு வரத்து போலீஸ் வட்டாரம் அறி வுறுத்துகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தவறு செய்பவர்கள் திருந்துவதாக இல்லை. இதற்கு சாட்சியாக விளங்குவது மதுக்கடை மற்றும் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களே.\nசரக்கை ஏற்றிக் கொள்ள வாகனத்தில் வருபவர்கள், போதையுடன் வெளியே வந்து வண்டியைத் தள்ளிக் கொண்டா போவர் குறிப்பாக, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பார்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், சமயங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாவதையும் கண் கூடாக பார்க்கலாம்.\nகுடிபோதையில் இருவர், மூவராக பைக்கில் ஏறி, பெரும் இரைச்சலுடன் ஓட்டுகின்றனர். இவர்களை பார் வாசலிலேயே கண்காணித்து, வெளியில் வந்து வாகனத்தை எடுத்தவுடன் கையும், களவுமாக பிடிக்கலாம்.\nஇதை தடுக்க வேண்டுமென்றால், வாகனத்தை பறிமுதல் செய்யலாம் அல்லது தண்டனையை அதிகரிக்கலாம். அப்போதுதான், சாலையை உபயோகிக்கும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு நேராது.\nரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் ...\nஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.த...\nவெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி\nஅந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் ப...\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்...\nகல்வி , கட்டணம், கற்றவர் கடமை\nநைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்கா...\nசர்க்கஸ் கூடாரத்தில் சக்ஸஸ் காதல்\nவரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன \nநடிகர் விஜய் ஆரம்பிக்க போகும் டிவி விரைவில்\nசினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிர...\nஅஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்\nவிஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்\nதெலுங்கிலும் கலக்கும் அயன் சூர்யா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க\nபிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை\nஅரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித...\n அவருக்கு பிடித்த திரைப்படம் எது\nகரகாட்டக்காரன் ரீமேக் - விஜயகாந்த் , நயன்தாரா நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=9&bc=", "date_download": "2018-04-22T16:04:35Z", "digest": "sha1:XYIP3N7KENDYBF3TGIV5AELTGVDIECRV", "length": 5273, "nlines": 165, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇடி, மின்னலுடன் பலத்த மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை, கன்னியாகுமரியில் 2–து நாளாக கடல் சீற்றம்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை, குரங்கணி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்ட என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம், சின்னமுட்டம் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும், சூறாவளி காற்று எச்சரிக்கை: கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை, குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 9,194 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு, குமரி மாவட்டத்தில், 2–ம் கட்டமாக 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம், எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்,\nதொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன்...\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள...\nமுகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்...\nகுங்குமப் பூ பேஸ் மாஸ்க்...\nகோடை கால சரும பாதுகாப்புக்கும் பளபளப்புக...\nமுகம் பொலிவு பெற வெள்ளரிக்காய் பேஷியல்...\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் கேரட்...\nகருத்து போன முகம் பொலிவு பெற...\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு ...\nஉதடு கருமை நீங்கி சிவப்பழகாக குங்கும பூ...\nகொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின்...\nதோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையி...\nவாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி ...\nசரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல்...\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/17275/", "date_download": "2018-04-22T16:12:28Z", "digest": "sha1:YNUVRAK7G3HBM72AMNGXCKH45SFCSOXD", "length": 9732, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் ��டவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nடாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்\nதமிழக முதல்வர் ஜெ., நலம்பெற பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக நேற்று இரவில் அனுமதிக்கப் பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.\nஇன்று மாலை பிரதமர் மோடி , ஜெ.,வுக்கு அதிகாரிகள் மூலம் பூங்கொத்து மற்றும் வாழ்த்துகடிதமும் அனுப்பியுள்ளார். டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் \nஅக்கறையுடன் எனக்கு கடிதம் எழுதிய பிரதமருக்கு நன்றிதெரிவித்து, மோடிக்கு ஜெ., கடிதம் அனுப்பி வைத்தார்.\nஇது போல் கவர்னர் வித்தியாசாகர்ராவ் அனுப்பிய கடிதத்தில்; மக்களுடைய பிரார்த்தனையும், கடவுளின் அருளும் முதல்வரை நலமுடன் வாழவைக்கும். முதல்வர் மீண்டும் சிறப்பாக மக்கள்பணியாற்ற வாழ்த்துக்கள் \nஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும்; அமித்ஷா , அருண் ஜேட்லி October 12, 2016\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nஅர்ப்பணிப்புடன் நாட்டுக்காக பணியாற்றுவார் August 5, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு October 11, 2016\nபத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் January 25, 2018\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார் November 24, 2016\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து August 22, 2017\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர் October 21, 2017\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்து June 19, 2016\nநான் தனியாக இருந்து போராடுவேன் February 7, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nவயிற்றில் உள்ள பூ��்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T15:58:32Z", "digest": "sha1:TFUYOYSPL2DXTBD3D7Z34AQIYOIEHNGY", "length": 5410, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்ணன் திரைப்படத்தில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nபகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; கர்ணன் திரைப்படம்\nகர்ணன் திரைப்படத்தில் பகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; {qtube vid:=hwREIfdBe5c} பகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; கர்ணன் திரைப்படம் ...[Read More…]\nFebruary,26,11, —\t—\tஅர்ஜுனனுக்கு, அறிவுரை, கர்ணன் திரைப்படத்தில், கர்ணன் திரைப்படம், கூறும், கூறும் அறிவுரை, பகவான் கிருஷ்ணனர், பகவான் கிருஷ்ணனர் அர்ஜுன\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்ப���ி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_2392.html", "date_download": "2018-04-22T16:34:42Z", "digest": "sha1:ZGDDETUZVNF5ZGJI2UGZ4OBUYQLRUJT6", "length": 3879, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "சிறுவனை பின்புறமாக தாக்கிய அமானுஷ்ய ஆவி..?(அதிர்ச்சி வீடியோ)", "raw_content": "\nHome history அதிசய உலகம் ஆவி லைப் ஸ்டைல் வினோதம் சிறுவனை பின்புறமாக தாக்கிய அமானுஷ்ய ஆவி..\nசிறுவனை பின்புறமாக தாக்கிய அமானுஷ்ய ஆவி..\nஒரு சிறுவனை அமானுசிய ஆவி தாக்கி தள்ளி விடுவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவனை ஒரு தொலைக்காட்சி சேவையினர் பேட்டி காணும் போதே இவ்வாறு நடந்துள்ளது.\nஅது மட்டுமின்றி இன்னுமொரு இடத்தில் இடத்தில் சுவரில் சாய்ந்து நின்ற சிறுவனை மர்மமாக யாரோ காலைப்பிடித்து இழுத்து செல்வது போலவும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிறுவனை தாக்கும் அமானுச சக்தி உண்மையா என்று நீங்களே பாருங்களேன்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/jun/20/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2724176.html", "date_download": "2018-04-22T16:03:59Z", "digest": "sha1:YRYTFOMR4IJ7AC3VIQVEPYP3FXLYV4JE", "length": 6577, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரல்வாய்மொழியில் போட்டித் தேர்வு பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஆரல்வாய்மொழியில் போட்டித் தேர்வு பயிற்சி முகாம்\nஆரல்வாய்மொழி காமராஜர் அறக்கட்டளை சார்பில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை பகுதி மாணவ, மாணவியருக்காக 3 நாள்கள் போட்டித் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇதில், திங்கள்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் முகாம் நிகழ்ச்சிக்கு காமராஜர் அறக்கட்டளைத் தலைவர் ராஜதிருமணி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் ராமசாமி நாடார், செயலர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபொருளாளர் நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆல்பி, சிறப்ப�� விருந்தினராக கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து விளக்கினார்.\nமேலும், முகாமில் கலந்துகொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில், ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் துரை சுவாமி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். காமராஜர் அறக்கட்டளை முன்னாள் செயலர் சண்முகவேல் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-04-22T16:19:40Z", "digest": "sha1:GJD5Z7PAE2L6XRSRR777GCT33PH3VXWI", "length": 20433, "nlines": 180, "source_domain": "www.gunathamizh.com", "title": "தாலாட்டுப் பாடத்தெரியுமா? - வேர்களைத்தேடி........", "raw_content": "Saturday, April 07, 2012 அனுபவம் , அன்றும் இன்றும் , சிந்தனைகள் , தமிழர் பண்பாடு\nதாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் க...\nஅவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது.\n அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை\nநான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்..\nநான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.\nமுதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..\nஎன இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.\nவம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய\nமாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே\nஅத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே\nதோள் விலங்கு போட்டு வைப்போம்\nஇப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும், பண்பாடுகளை���ும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.\nஇணையத்தில் உலவியபோது தாலாட்டு என்னும் வலைப்பதிவு கண்ணில்பட்டு வியப்பை ஏற்படுத்தியது. நீங்களும் சென்று பாருங்களேன்..\nஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.\nதாலாட்டு - பாவால் ஆட்டுதல்- குழச்தையின் பன்முக வளர்ச்சிக்கு உறுதுணையான முக்கியமான ஒன்று. இது அருகி வருவது தான் துன்பம். நல்ல இடுகை. மற்றத் தாலாட்டை மாலையில் பார்க்கிறேன் நன்றி. வாழ்த்துகள்.\nமேலே சுழற்புகைப்படத்தைக் கண்டேன்..படைப்பாளிகள் வலைப்பூவை அலங்கரிக்கிறார்கள்..சிறப்பு.\nநல்லதோர் வலைப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி முனைவரே... தாலாட்டுப் பாடல்கள் இல்லாமலே போய்விடுமோ என சில சமயங்களில் தோன்றும். அவற்றைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு தளத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\nதாலாட்டு நன்றாக பாடுகிறவர்கள் பாடினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nநான் வித்தியாசமாக தந்தையின் தாலாட்டு கேட்டு வரைந்தவன்.\nபத்து வயது வரை என் தந்தை படுத்துக்கொண்டு அவர் மார்மேலே\nஉழவுப் பாடல்களையும் ஏற்றப் பாடல்களையும்\nஅவர் பாடிய ஒரு தாலாட்டில் எனக்கு நினைவில் இருந்த ஒன்று..\nஆளுயர வளர்ந்திடய்யா - ஐயா\nஆவாரம் பூவெடுத்து - ஐயா\nநீ போகும் பாதையிலே - ஐயா\nஇப்போது நினைத்தாலும் கண் கலங்குகிறது..\nஎன் பிள்ளைகளுக்கு இது போன்ற நிறைய\nதாலாட்டு என்ற அருமையான ஒரு செய்தியை\nஇங்கு பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முனைவரே.\nஉண்மை இரஜேஸ்வரி. அறிவுறுத்தலுக்கு நன்றி.\nநலம் நலமறிய ஆவல் கவிஞரே..\nஎழுத்துக்களால் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள்.\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.\nநம் பண்பாட்டின் அடையாளமல்லவா இது\nதாலாட்டுக் கேட்டு மகிழ்ந்தேன் அன்பரே..\nஅனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி\nதாலாட்டு வலைத்தளத்தை முன்பே அறிந்திருக்கிறேன். மிக அரிய தாலாட்டுப்பாடல்களைத் தாங்கி நிற்கும் ஒரு அற்புதத் தளம். பலரும் அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி. தாலாட்டு என்பது தாய்க்கும், சேய்க்குமான பிணைப்பை இறுக்கும் ஒரு அருமையான செய்கையாகும். அதைப் பல குழந்தைகள் இன்று அனுபவிக்காமலேயே வளர்வது வருத்தத்துக்குரியது. தாலாட்டு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி முனைவரே.\nஇன்றைய குழந்தைகள் தாலாட்டு பாடல்களை கேட்காமல் வளர்வது வருத்தமளிக்கிறது.\nதங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.\nதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/04/17/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:14:37Z", "digest": "sha1:CITLVBA4KYQ3OU76PKQHNHGS4SEMGIMM", "length": 14190, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "தனியாருக்கு தரக் கூடாது! சேலத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»தனியாருக்கு தரக் கூடாது சேலத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\n சேலத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nசேலம் உருக்காலையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும் திங்களன்று சேலம் உருக் காலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை 4000 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துகளுடன் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த ஆலையை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்��ொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உருக்காலையை பாதுகாக்கக்கோரி ஆதரவு திரட்டியும் வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய அரசு சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான புதிய டெண்டரை அறிவித்துள்ளது. இதன்படி சட்ட ஆலோசகர், சொத்து மதிப்பீட்டாளர், தனியார்மயத்திற்கான ஆலோசகர் என மூன்று ஆலோசகர்களை நியமித்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தினால் உருக்காலையில் தற்போதுள்ள 1300 நிரந்தர பணியாளர்களும், 800 தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.\nஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை தொழிலாளர் கூட்டமைப்பினர் திங்களன்று தங்களது குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சேலம் உருக்காலை மோகன் நகர் முதல் கேட் துவங்கி இரண்டாம் கேட் வரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்போராட்டங்களில் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாக ராஜன், ஐஎன்டியுசி நிர்வாகி வடமலை, திமுக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன் எம்எல்ஏ, பாமக மாநில துணை செயலாளர் அருள் மற்றும் சிஐடியு, பிடிஎஸ், எஸ்சி.,எஸ்டி அமைப்பு, ஓபிசி, நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந் தோர் கலந்து கொண்டனர்.\n சேலத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nPrevious Articleசொத்துக் குவிப்பு வழக்கு அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை\nNext Article யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு கருவி: நிதி ஒதுக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை\nகருணைக்கொலை கோரப்பட்ட யானை உயிரிழப்பு\nஆய்வு நடத்த ஆளுனருக்கு அதிகாரம் இல்லை: சேலத்தில் கனிமொழி பேட்டி\nபேருந்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தக��்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/category/news/tamilnadunews/page/10", "date_download": "2018-04-22T16:21:02Z", "digest": "sha1:WUMSN7G4TLRPH6ZLTE3RTRGVXMAZBAM7", "length": 20977, "nlines": 161, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Tamilaruvi Tamilnadu Edition - தமிழருவி Tamilnadu Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Tamilnadu News | Indian and World News", "raw_content": "\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\nஉடுவில் மகளிரை வென்றது வேம்படி\nபெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 10)\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை\n18th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய …\n18th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நடராஜன் கவலைக்கிடம்\nசசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் …\nகட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்\n17th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ …\nஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்\n17th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா …\n17th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கமல்-வ���ஷால் திடீர் சந்திப்பு\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் …\nஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை\n17th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை\nதனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஅமைச்சர் பேசும் பேச்சா இது\n16th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அமைச்சர் பேசும் பேச்சா இது\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், …\nரஜினிகாந் எந்த கட்சியின் தலைவர்\n15th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினிகாந் எந்த கட்சியின் தலைவர்\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்தெரிவித்துள்ளார். ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் …\nயாரை நாய் என்று சொல்கிறார் குஷ்பு\n12th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாரை நாய் என்று சொல்கிறார் குஷ்பு\nபிரபல நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பான டுவீட்டுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் தனது டுவிட்டரில், ‘நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பல எதிரிகள் உள்ளனர். அவரை எப்போது கவிழ்க்கலாம் என்று …\nமத்திய அரசை பாராட்ட விரும்புகிறேன்\n12th March 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மத்திய அரசை பாராட்ட விரும்புகிறேன்\nகாவிரி விஷயத்திலும், ஜிஎஸ்டி விஷயத்திலும், இந்துத்துவா கொள்கைகள் விஷயத்திலும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மத்திய அரசை பாராட்ட விரும்புவதாகவும், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணி பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும் நான் சொல்லும் சில விஷயங்கள் திரித்து சொல்லப்படுவதாகவும் அவர் ஊடகங்களை குற்றஞ்சாட்டினார். மேலும் ஓகி புயல் வருகிறது என்ற செய்தி வந்தபோது அதன் வானிலை அறிக்கையை சின்னதாக பெட்டி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2012/12/blog-post_12.html", "date_download": "2018-04-22T16:09:36Z", "digest": "sha1:ZC2F5MHUQPRAAB5RE6DYQEE4PPAMBBHZ", "length": 15500, "nlines": 111, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "கமலை விட ரஜினியே சிறந்த நடிகர்", "raw_content": "\nகமலை விட ரஜினியே சிறந்த நடிகர்\nரஜினி என்கிற சினிமா சகாப்தம் பிறந்து இன்றோடு 63 ஆண்டுகள் ஆகிறது..வரலாற்றின் சிறப்பு மிக்க நாளான 12-12-12 என்கிற அரிய நாள் அவருக்கு இன்று உரித்தாகி இருக்கிறது..நூறாண்டுக்கு ஒருமுறையே வரும் பொன்னான நாளிது..\nஎத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் வந்து போயிருந்தாலும்,ரஜினி என்கிற அந்த மகத்தான நடிகனுக்கு தமிழ் சினிமாவும்,தமிழ் மக்களும் தன் நெஞ்சங்களில் கொடுத்த இடம் இணையற்றது..\nசாதாரண தோற்றத்தில் உள்ளே நுழைந்து பின் சினிமா சாம்ராஜ்யமாக மாறிய அந்த மனிதனின் தனித்துவம் மகத்தானது..இந்த சமயத்தில் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது..ரஜினி என்கிற நடிகன் தன் தனித்துவமான ஸ்டைல் என்கிற பாணியில்தான் மக்களின் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்றாரா\nபெரும்பான்மையானோர் சொல்வது ரஜினிக்கு ஸ்டைல்தான் தனி அங்கீகாரத்தைப் பெற்று சூப்பர் ஸ்டார் ஆக்கியது மற்றபடி நடிப்பில் கமல்தான் சூப்பர் ..ரஜினி நடிப்பில் சுமார் ரகம்தான் என்பார்கள்..எனக்கு ஏனோ அதில் அப்போதிலிருந்தே உடன்பாடில்லை..\nரஜினி சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கு முன்பு சாதாரண நடிகனாக தோற்றமளித்த காலத்தை உற்றுநோக்கிநோமானால் அந்த நடிகனின் நடிப்பில் ஒரு உயிர்ப்பு இருக்கும்,மிகையில்லாத யதார்த்தம் வெளிப்படும்..மற்ற நடிகர்கள் சிரமப்பட்டு ஏன் கமலேக்கூட இதை செய்யமுடியுமா என்கிற மாதிரி நடிப்பை ரஜினி மிக அனாவாசியமாக செய்திருப்பார்..\nஆரம்பக்காலங்களில் ஸ்டைலை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தி இருப்பார்..அவரின் நடிப்பே உயிர்ப்பு மிக்கதாய் தென்படும்..\nஅதனாலேயே படம் முழுக்க கதாநாயகனாக சிரமப்பட்டு கமல் நடித்தும் கூட, பல படங்களில் ரஜினி இரண்டு சீன் வந்தாலும் கைத் தட்டல்களையும்,பெயரையும் பெற்று வந்திருக்கிறார்..\nகதாநாயகனாக கமல் பெயரோடு இருந்த காலகட்டத்திலேயே ரஜினியோடு இணைந்து நடித்த படங்களில் எல்லாம் அதிகம் பேசப்படுபவராய் ரஜினி மாறிப்போனார்..ரஜினியின் வேகமிக்க இயல்பு , நடிப்புக்கு முன் கமலின் நடிப்பு பேசப்படவில்லை ..\nஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிக்க ஆரம்பிக்கவே ரஜினி தனக்கேயான தனித்துவமான ஸ்டைலை அதிகப்படுத்தி ரசிகர்களை மகிழ் விக்கலானார்..அதுவே மக்களிடத்தில் அதிகமாக பேசப்படவும்,பிரபலமாகவும் ஸ்டைல் அவருக்கு பலமானது..நடிப்பை விட ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகனாக ரஜினி மாற���ப்போனார்..\nகமல் தனக்கேயான நடிப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு படத்துக்கு படம் வித்யாசம் காட்ட ஆரம்பித்தார்..ஆதலால் கமல் நடிப்பின் இலக்கணமாக பேசப்பட்டார்.ஆனால் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த காலக்கட்டத்தை எடுத்துப் பார்த்தோமானால் நான் அடித்து சொல்லுவேன் கமலை விட ரஜினியே சிறந்த நடிகர் ..\nஅந்த மகத்தான நடிகனுக்கு இந்த மகத்தான நாளில் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்..\nLabels: கமல், கோச்சடையான், சிவாஜி 3d, சினிமா, ரஜினி, ரஜினிகாந்த் பிறந்தநாள், ராணா\nஇருக்கலாம்.. பதிவு சின்னதாய் முடிந்தது போல இருந்திச்சு.. ஹாப்பி பேர்த் டே ரஜினி..\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.in/2017/04/686-3.html", "date_download": "2018-04-22T16:06:39Z", "digest": "sha1:6IWHYS6W3BXSRAIKXTNI4KFMBAKCZISA", "length": 43897, "nlines": 670, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: 686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 6 ஏப்ரல், 2017\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\nதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nஏப்ரல் 6. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.\n” பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே “ என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.\nஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.\nஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்���ார். கற்றல், கற்பித்தல், கவிபுனைதல் எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று. பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார் பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், \"எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது' என்பார்.\nசிதம்பரம்பிள்ளை-அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப் பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.\nமீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார். நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், மாலைகள், சதகங்கள், நிகண்டு, கணிதம் மற்றும் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப் பேட்டை செல்வர் ஒருவர், \"இப்பாட்டுக்கு அருத்தம் சொல்' என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.\n\"\"ஒண்கமலம் வாழ்ந்(து)அன்ன மாகி உரலணைந்து\nதண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் - தொண்கதிரின்\nமேயவித் தான்மூவ ராகும் விளம்பியதென்\nஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி -நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை\nஉரலணைந்து தண்கயநீர்த்தூங்கி -நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை\nஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால் -நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை\n\"சொல்' என்பதற்கு \"நெல்' என்று பொருளுண்டு. \"இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்', \"இப்பாட்டுக் கருத்தம் நெல்' என்பது பொருளாகும்.\nமீனாட்சிசுந்தரத்தின் 15-ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் \"விரோதி'. \"விரோதி' என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:\n\"\"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்\nதந்தை எனைப் பிரியத் தான்செய்த-நிந்தை மிகும்\nஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற் கேதகுமால்\nசோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத் துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எனக் குறிப்பிட்டனர்.\nமலைக்கோட்டை மௌனமடம் வேலாயுத முனிவர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார். திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும், கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார். இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.\nபல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார். 1851-ல் ��ிரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய செவ்வந்திப்புராணம் என்னும் நூலைப் பதிப்பித்தார்.\n1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மகாவித்துவான் என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.\n1871-ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் சென்றுவந்தார்.\nபிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876-ல் தம் 61-ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.\nதலபுராணங்கள் 22, சரித்திரம் 3, மான்மியம் 1, காப்பியம் 2, பதிகம் 4, பதிற்றுப்பத்தந்தாதி 6, யமக அந்தாதி 3, மாலை 7, பிள்ளைத்தமிழ் 10, கலம்பகம் 2, கோவை 3, உலா 1, தூது 2, குறவஞ்சி 1, பிறநூல்கள் 7 என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.\n\"\"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை\nஎன்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே\n[ நன்றி: தமிழ்மணி ( தினமணி ) ]\nLabels: கட்டுரை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n711. சிறுவர் மலர் - 2\n709. கு.ப.ராஜகோபாலன் - 1\n708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2\n707. சங்கீத சங��கதிகள் - 118\n705. ஜி.யு.போப் - 1\n704. ஷேக்ஸ்பியர் - 1\n702. வசுமதி ராமசாமி -1\n701. சிறுவர் மலர் -1\n700. பாரதிதாசன் - 6\n699. 'சிட்டி' சுந்தரராஜன் -2\n697. பதிவுகளின் தொகுப்பு : 651 - 675\n696. சங்கீத சங்கதிகள் - 117\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\n694. அநுத்தமா - 1\n692. சங்கீத சங்கதிகள் - 116\n691. அண்ணாதுரை - 2\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\n689. கி.வா.ஜகந்நாதன் - 3\n688. சங்கீத சங்கதிகள் - 115\n686. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 3\n685. அன்பு - ஆற்றல் : கவிதை\n684. கைலாசபதி - 1\n683. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை -1\n682. ஔவை துரைசாமி - 1\n681. வேங்கடசாமி நாட்டார் -1\n680. வ.வே.சு.ஐயர் - 3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\nஜம்பம் சாரதாம்பாள் சாவி [ ஓவியம்: கோபுலு ] '' சங்கரா ''- சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18 மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 19, 2016. இன்று மீனாட்சி திருக்கல்யாணம். சித்திரைத் திருவிழாவில் நேற்று ...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 (தொடர்ச்சி) இந்தக் கடைசிப் பகுதியில் ஷெர்லக் ஹோம்ஸின் வீட்...\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -1 வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ஏப்ரல் 17 . வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் நினைவு தினம். 1941-இல் ‘சுதேசமித்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/07/26/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-22T15:55:21Z", "digest": "sha1:VQR7VPUNRTTUV54O3XMIW5UXXUCSBYTJ", "length": 6068, "nlines": 69, "source_domain": "tamilbeautytips.net", "title": "கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்\nசிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து பகுதியில் கறுத்துப் போய் இருக்கும்.\nசிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கறுத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..\n* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.\n* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.\n* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.\n* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.\n* கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_8881.html", "date_download": "2018-04-22T16:36:59Z", "digest": "sha1:J3PE6X6O5TL5MXXCSORF7JJMQGGEYJGU", "length": 10629, "nlines": 53, "source_domain": "www.daytamil.com", "title": "இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா..?", "raw_content": "\nHome history அதிசய உலகம் சுற்றுலா லைப் ஸ்டைல் வினோதம் இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா..\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா..\nFriday, 8 November 2013 history , அதிசய உலகம் , சுற்றுலா , லைப் ஸ்டைல் , வினோதம்\nஒரு இடத்தை காணப் போகுமுன் அது இவ்வளவு அழகு, அவ்வளவு அழகு என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் கற்பனையை எத்தனை இடங்கள் திருப்திபடுத்தியிருக்கின்றன ஆனால் வரந்தா மலைத்தொடர்கள் உங்கள் கற்பனையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கற்பனையிலும் காணமுடியாத அற்புத காட்சிகளை கொண்டிருக்கிறது.\nபுனேவிலிருந்து 108கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். இந்த பகுதி முழுக்க அடர்த்தியும் பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று தாராளமாக இயற்கை அன்னை எல்லையில்லா வளங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.\nவரந்தா மலைத்தொடர்களில் வாகனங்கள் ஓட்டிச் செல்வது கடினமானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் மலைத்தொடர் முழுக்க வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் நம்மை பயமுறுத்���ுவதோடு, சாலைகளுக்கு அப்பால் காணப்படும் பள்ளத்தாக்கு நம்மை அழகாக மிரட்டும். வரந்தா மலைத்தொடர்கள் 10 கி.மீ நீளம் இருப்பதுடன், ஒவ்வொரு மலைச் சிகரங்கங்களும் ஒவ்வொரு உயரத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.\nஎங்கும் பச்சை பட்டுடித்தியது போல் தோன்றும் மலைகளின் நடுநடுவே அட்டகாசமாய் கொட்டிக்கொண்டிருக்கும் அருவிகள் அப்படியே நம் மனதை கொள்ளையடித்துவிடும். வரந்தா மலைத்தொடரின் ஒவ்வொரு வளைவுகளில் திரும்பும்போதும் வெவ்வேறு அருவிகள் நம் கண்களுக்கு விருந்து படைக்கும்.\nஇந்த அருவிகள் தூரத்தில் பார்க்கும்போது சிறியதாக தெரிந்தாலும் அருகே சென்று பார்த்தோமானால் இவற்றில் நிறைய அருவிகள் மிகப்பெரியதாகவும், பலத்த சத்தத்துடனும் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருக்கும். வரந்தா மலைத்தொடரில் போர்-மஹத் சாலையில் ஷிவ்தார் கால் என்று ஒரு அற்புதமான குகை அமைந்துள்ளது.\nஇந்த குகையில் 17-ஆம் நூற்றாண்டு மராட்டிய கவி சாம்ராத் ராம்தாஸ் என்பவர் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த இடத்தில்தான் இவருக்கும், சத்ரபதி சிவாஜிக்குமான முதல் சந்திப்பு நடந்தேறியது என்றும் கூறப்படுகிறது.\nஅதோடு மழைக்காலங்களில் இந்த குகையை மறைத்துக் கொட்டும் அருவியின் காட்சி எவரையும் அடிமையாக்கிவிடும். வரந்தா மலைத்தொடருக்கு செல்வதாக நீங்கள் முடிவு செய்துவிட்டால் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பகுதிகளில் வொர்க் ஷாப்கள் குறைவாக இருப்பதால் அதற்கு தகுந்தார் போல கவனமாக வாகானத்தை செலுத்த வேண்டும்.\nவரந்தா செல்லும் வழியில் பெட்ரோல் பங்குகள் குறைவு என்பதால் உங்கள் வாகனங்களை வீட்டில் இருந்து எடுக்கும்போதே டேங்கை ஃபுல் செய்து வைத்துக்கொள்வது அவசியம். வரந்தா பகுதியில் குளிர் ஜாஸ்தியாக காணப்படும் என்பதால் குளிர் தாங்கும் அளவுக்கு நல்ல கனமான ஆடைகளை உடுத்திக்கொள்வது முக்கியம்.\nஅதோடு சூரிய உதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகும் சாலையெங்கும் பனிமூட்டமாக இருக்குமென்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்செல்வதே சிறந்தது. புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள்.\nஎனவே புனேவிலிருந்து செல்ல விரும்புபவர்கள் NH4 சாலை மூலம் நாராயண்பூர் சாலையை பிடித்து போர் சாலையில் வலது பக்கம் திரும்பி போர் மலைத்தொடரை அடைய வேண்டும். அதன்பின்பு நேராக வரந்தா மலைத்தொடரை சுலபமாக அடைத்து விடலாம்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om/om022-u8.htm", "date_download": "2018-04-22T16:01:46Z", "digest": "sha1:SHRBIM4BZQEODGKOHLKH4SC3LGAXX6WP", "length": 2019, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "சித்திரக்குள்ளன் : ஆசிரியர் - கேலிச்சித்திரக் கலைஞர் சந்தனு. சிறுவர் இதழ். இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் இது. சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு எழுதிய மலைவீடு தொடர்கதை, காட்டுச் சிறுவன் கண்ணன், வேதாள உலகத்தில் என்கிற கேலிச்சித்திரத் தொடர்கதை, குள்ள மாமாவைக் கேளுங்கள் என்கிற வினாவிடைப் பகுதி, அறிவுப் போட்டிகள் எனச் சிறுவர்கள் வாங்கிப் படித்து மகிழ்வதற்குரியதாக சித்திரக்குள்ளன் சிறுவர் இதழ் வந்துள்ளது. வென்றாலும் தோற்றாலும் பரிசு உண்டு எனச் சிறுவர்களை ஊக்குவித்து எழுதவைத்து, பெயரை அச்சாக்கி மாணவர்களை வளர்த்து வந்தன அன்றைய சிறுவர் இதழ்கள். எழுதிப் பரிசு பெறாதவர்கள் அனைவருக்கும் குத்துச் சண்டை குப்பசாமி சிறுகதை நூல் ஒன்று (விலை 4 அணா) இனாமாக அனுப்பப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?catid=0030", "date_download": "2018-04-22T16:29:46Z", "digest": "sha1:BSKMYQBUHAMEEUVNSGTINCPPB2BQDFVW", "length": 6007, "nlines": 149, "source_domain": "www1.marinabooks.com", "title": "சரித்திரநாவல்கள்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசுயசரிதைஅகராதிசமையல்பகுத்தறிவுவாஸ்துசிறுவர் நூல்கள்மொழிபெயர்ப்பு பொது அறிவுதத்துவம்விளையாட்டுயோகாசனம்இல்லற இன்பம்வாழ்க்கை வரலாறுசினிமா, இசைகதைகள் மேலும்...\nசாருபிரபா பப்ளிகேஷன்ஸ்மாரி பதிப்பகம்சால்ட் பதிப்பகம் நேர்நிரைஇலக்கியச்சோலை பதிப்பகம்தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடபிரதீபன்குயிலி பதிப்பகம்கொங்கு ஆய்வு மையம்ராஜ் பதிப்பகம்எழில் பதிப்பகம்வசந்தவேல் பதிப்பகம்Vasan Book Houseகண்ணதாசன் பதிப்பகம்மருதா மேலும்...\nராஜாளி (கடல்புறாவுக்குப் பின்) பாகம்-1\nராஜாளி (கடல்புறாவுக்குப் பின்) பாகம்-2\nவென்வேல் சென்னி முத்தொகுதி - 1\nவென்வேல் சென்னி முத்தொகுதி - 2\nவேங்கி மகுடம் (வரலாற்று புதினம்)\nஇந்தியப் பண்பாட்டு ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-04-22T16:30:59Z", "digest": "sha1:SRKFFAVPDUOJ5CLRNX7KLKPJKPTKAL7L", "length": 3451, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டடம் யின் அர்த்தம்\n(வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றுக்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2", "date_download": "2018-04-22T16:31:04Z", "digest": "sha1:E35VDTCJR4BS5RLX3MLDKMCZDVTNLCWJ", "length": 3722, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புல்லாங்குழல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்த��வதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புல்லாங்குழல் யின் அர்த்தம்\nஒரு முனையில் அடைப்பும், அதன் பக்கத்தில் வாய் வைத்து ஊதுவதற்கேற்ற ஒரு துளையும், ஊதிய காற்று வெவ்வேறு ஒலிகளில் வெளியேறுவதற்கு ஏற்ற ஆறு முதல் எட்டுத் துளைகளையும் உடைய (மூங்கிலில் செய்யப்படும்) குழல் வடிவ இசைக் கருவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-p20-pro-feature-40mp-20mp-8mp-triple-rear-cameras-017020.html", "date_download": "2018-04-22T16:27:19Z", "digest": "sha1:IPHO7TCSIIFASQUC7YB3JS7VOAZK7OLY", "length": 13406, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dual கேமராலாம் Over; இனிமே Triple கேமராத்தான்; 40எம்பி+ 20எம்பி + 8எம்பி | Huawei P20 Pro to Feature 40MP 20MP and 8MP Triple Rear Cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» Dual கேமராலாம் Over; இனிமே Triple கேமராத்தான்; 40எம்பி+ 20எம்பி + 8எம்பி.\nDual கேமராலாம் Over; இனிமே Triple கேமராத்தான்; 40எம்பி+ 20எம்பி + 8எம்பி.\nவருகிற மார்ச் 27-ஆம் தேதியன்று, பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் ஹூவாய் நிறுவனத்தின் பி20, பி20 லைட் மற்றும் பி 20 ப்ரோ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. ஹூவாய் நிறுவனத்தின் இந்த சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன்கள் பற்றி முன்னர் வெளியான பல லீக்ஸ் தகவல்களை விட தற்போது வெளியாகியுள்ள தகவல்களானது பி20 தொடர் ஸ்மார்ட்போனின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டுகிறதென்றே கூறலாம்.\nவெளியாகியுள்ள சம்பீத்திய கசிவானது, மிகவும் நம்பகமான லீக்ஸ்டர்களில் ஒன்றான ரோலண்ட் குவாண்ட்டின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அறிக்கையின்படி, ஹூவாய் பி20 வழக்கமான ஹை-எண்ட் அம்சமான இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்க மறுகையில் உள்ள ஹூவாய் ப20 ப்ரோ ஆனது - மிகவும் சுவாரசியாமான வடிவமைப்பின்கீழ் - அதன் பின்புறத்தில் மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலேசர் ஆட்டோ���போகஸ் மற்றும் ஐஆர்-ஆர்ஜிபி சென்சார்.\nஹூவாய் நிறுவனத்தின் இதர தலைமை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருப்பது பி20 ப்ரோ ஸ்மார்ட்போனில் லெயிகா பிராண்டட் கேமிராக்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளது. அதாவது பின்புறத்தில், ஒரு 40எம்பி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த சென்சார்கள் அனைத்துமே லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஐஆர்-ஆர்ஜிபி சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் துளைகளை பொறுத்தமட்டில், எப் / 1.6 முதல் எப் / 2.4 வரையிலான அப்பெர்ஷர்தனை கொண்டிருக்கும்.\nஇதன் 8எம்பி டெலிஃபோட்டா சென்சார் ஆனது 3எக்ஸ் லூஸ்லெஸ் ஆப்டிகல் ஜூம் திறனை வழங்கும். உடன் பி20 ப்ரோ ஆனது 5எக்ஸ் \"ஹைபிரிட் ஸூம்\" செயல்திறனும் கொண்டுள்ளது. இது 40எம்பி மற்றும் 8எம்பி சென்சார்களை பயன்படுத்தி கைப்பற்றப்படும் புகைப்படங்களை, மென்பொருள் செயலாக்க உதவியுடன் கையாளும்.\nஇக்கருவியின் கேமரா பயன்பாடு ஆனது 100% அதிக ஒளி மூலம் புகைப்படங்களை கைப்பற்ற உதவுமொரு பிரத்தியேக \"ப்ரோ நைட் மோட்\" அம்சத்தையும் கொண்டுள்ளது. உடன் இன்ஸ்டன்ட் சீன் டிடெக்ஷன் மற்றும் ஆட்டோ பிரேமிங் ஆகியவற்றை செயல்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்கீழ் இயங்கும் \"ஏஐ கேமரா அசிஸ்டென்ட்\" அம்சம்மும் கொண்டுள்ளது.\nமுன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஹூஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு நம்பமுடியாத 24எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது குறைந்த ஒளி நிலையில் கூட தெளிவான மற்றும் பிரகாசமான செல்பீக்களை கைப்பற்றி ஒரு \"லைட் ஃப்யூஷன்\" முறையில் வெளிப்படுத்தும்.\n6.1 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே.\nஹவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், முழு எஎச்டி ப்ளஸ் (1080 x 2240) தீர்மானம் மற்றும் 19: 9 திரை விகிதத்துடன் கூடிய 6.1 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மிகவும் மெல்லிய பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவியின் கைரேகை ஸ்கேனர் ஆனது ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், நாடி பகுதியில் அமைந்துள்ளது.\nஏஐ (AI) திறன்களுக்கான நரம்பியல் செயலாக்க அலகுடன் இணைந்து ஹூவாய் நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 சிப்செட் மூலம் பி20 ப்ரோ இயக்கப்படுகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி மாதிரியில் மட்டுமே வெ��ியாகும் பி20 ப்ரோ ஆனது நிறுவனத்தின் சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தின் கீழ் அடங்கும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஐபி67 சான்றிதழ் பெற்றுள்ள இக்கருவி கருப்பு, நீலம் மற்றும் ட்விலைட் நிற வகைகளில் வருகிறது. குறிப்பாக இதன் ட்விலைட் நிற விருப்பமானது மிகவும் அற்புதமானமொரு மாறுபாடாக திகழுமென்பதில் சந்தேகமே வேண்டாம். இக்கருவியின் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nகடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2008/11/1.html", "date_download": "2018-04-22T15:59:26Z", "digest": "sha1:Y2IG2CO57JX25HQC4NG4IKUKEZR44LR2", "length": 6232, "nlines": 73, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: மீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1", "raw_content": "\nஞாயிறு, 16 நவம்பர், 2008\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\n14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்\nமூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 12:51:00\nஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தத்தம் தேசியக் கொடியுடன் நிலவில் இறங்கியுள்ளன. இப்போது நான்காவதாக இந்தியா.\nஆசிய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.\n16 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:46\nஇரண்டாவது நிழற்படத்தில் காலடித்தடம் தெரிவதுபோல் உள்ளதே\n17 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:08\n[அ.நம்பி] நீங்கள் சொல்வது உண்மை. ஆசிய நாடுகளில், ஜப்பானை அடுத்து இந்தியாதான் தேசியக் கொடியை இறக்கியுள்ளது; அடுத்து மனிதனையும் இறக்கவுள்ளது.\n[து. பவனேஸ்வரி] பார்க்க அப்படி இருக்கிறது ஆனால், அது மேடு பள்ளமான நிலவின் தரை. நுணுக்கமான உங்கள் பார்வை போற்றத்தக்கது.\nஇன்றைய தினமலரில் விஞ்ஞானி அண்ணாதுரையைப் பற்றிய தகவல்\n17 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2014/12/39.html", "date_download": "2018-04-22T16:18:52Z", "digest": "sha1:B6ZTQ4JVHCGQ3EQSXSAZESQHXKKAVGY4", "length": 94133, "nlines": 201, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: 39 ஜஅஃபர் பின் அபீதாலிப்", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\n39 ஜஅஃபர் பின் அபீதாலிப்\nஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு முக்கியமான யுத்தம். மதீனாவிற்கு வடக்கே ஏறத்தாழ 160 கி.மீ. தொலைவில் இருந்த கைபருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் படையெடுத்துச் சென்றிருந்தது முஸ்லிம்களின் படை.\nஅந்த நேரத்தில் முஸ்லிம்களின் குழு ஒன்று வெளிநாட்டில் இருந்து மதீனாவிற்கு வந்திருந்தது. நபியவர்கள் மக்காவில் இருக்கும்போது அங்கிருந்து அகதிகளாய் அபிஸீனிய நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்த அவர்கள், யத்ரிபிற்கு நபியவர்கள் புலம்பெயர்ந்து ஏழு ஆண்டுகள் கழிந்திருந்த நிலையில் இப்பொழுதுதான் வாய்ப்பு அமைந்து அபிஸீனியாவிலிருந்து நேரே மதீனா வந்து சேர்ந்திருந்தார்கள்.\nநபியவர்கள் படையுடன் கைபர் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும், அக்குழுவில் இருந்த ஒருவர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே கைபர் நோக்க�� விரைந்தார். அவர் கைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம். அந்த மகிழ்வில் திளைத்திருந்த நபியவர்கள், விரைந்து வரும் இவரைக் கண்டுவிட்டார்கள். அப்பட்டமாய் இரட்டிப்பானது அவர்களது மகிழ்ச்சி.\nவந்தவரோ மிக நீண்ட பிரிவிற்குப் பிறகு நபியவர்களைக் காண வந்தவர். பெருக்கெடுத்த சந்தோஷத்தில், மரியாதைப் பெருக்கில், அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தலைகால் புரியாமல் ஒரு காலால் நபியவர்களிடம் ஓடினார். அது அபிஸீனிய நாட்டின் கலாச்சாரம். தாம் அறிந்திருந்த வகையில் மரியாதைப்பெருக்குடன் ஓடினார் அவர்.\nநபியவர்களோ இவரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தம் ஈந்து “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது கைபர் வெற்றியா இவரைச் சந்தித்ததா” என்று வாய்விட்டே அதை வெளிப்படுத்தினார்கள்.\nஅப்படியொரு அலாதியான பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அந்தத் தோழர், நபியவர்களின் மிக நெருங்கிய உறவினரும்கூட.\nமுஹம்மது நபியவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன், ஓர் ஆண்டு மக்காவில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. கடுமையான பஞ்சம். வறட்சியில் சுத்துப்பட்டு வட்டாரத்தில் எவ்வித விளைச்சலும் இல்லாமல்போய், குரைஷி மக்களெல்லாம் கால்நடைகளின் பழைய எலும்புகளை உண்ண வேண்டிய அசாதாரணச் சூழல். நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிபும் அந்தப் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். குரைஷி குலத்தின் கண்ணியமிக்கத் தலைவர்களுள் ஒருவர் அவர். அம் மக்களிடம் நல்ல செல்வாக்கும் உண்டு. ஆனாலும் பரந்து விரவியிருந்த பஞ்சமானது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவரது குடும்பத்தையும் தாக்க, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுப் போனது அவருக்கு. பெரிய குடும்பம். பெரும் கஷ்டத்தில் இருந்தார் அவர்.\nஅந்தக் கடுமையான காலகட்டத்தில் குரைஷி குலத்தில் இருவர் ஓரளவு சுமாரான நிலையில் இருந்தனர். ஒருவர் முஹம்மது நபி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மற்றொருவர் அவரின் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.\nஒருநாள் முஹம்மது நபி (ஸல்) தம் சிறிய தந்தையிடம் சென்று, “நம் மக்களெல்லாம் பஞ்சத்தின் கொடுமையால் எப்படிப் பசியில் வாடித் தவிக்கின்றனர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். உங்கள் சகோதரர் அபூதாலிபு தம்முடைய பல ப���ள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வசதியற்ற நிலையில் இருக்கிறார். நாம் அவரிடம் செல்வோம். அவரின் மகன்களில் இருவரை நாம் ஆளுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வோம். என் பெரிய தந்தையின் சிரமத்தை இலேசாக்குவோம்”\n“இது மிகச் சிறந்த உபகாரம்; நல்லறம்” என்று உடனே ஆமோதித்தார் அப்பாஸ்.\nஇருவரும் அபூதாலிபைச் சென்று சந்தித்தார்கள். “இந்தக் கடுமையான பஞ்ச காலம் தீரும்வரை உங்களின் பிள்ளைகள் இருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு உங்களது சிக்கல்களை இலேசாக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றனர்.\nஅபூதாலிபுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் தாலிப், அகீல், ஜஅஃபர், அலீ. அவர்களுள் அகீலின் மீது தனி வாஞ்சை அபூதாலிபுக்கு. எனவே, “நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அகீலை மட்டும் என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார். நபியவர்கள் அலீயை ஏற்றுக்கொள்ள, அப்பாஸ் ஜஅஃபரை அழைத்துக் கொண்டார். இருவரும் அவர்களைத் தத்தமது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். தங்களின் பிள்ளைகளைப் போலவே அன்பு, அக்கறை, உபசரிப்பு என்று வளர்க்கலானார்கள்.\nஅதன்பிறகு அலீ முஹம்மது நபியுடனே இருந்து வளர்ந்துவர ஆரம்பித்தார். பிறகு அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டபோது அதை ஏற்று நம்பிக்கைக்கொண்டு இஸ்லாத்தில் அடியெடுத்து வைத்த முதல் சிறுவர் அவர். ரலியல்லாஹு அன்ஹு.\nஜஅஃபர் தம் சிற்றப்பா அப்பாஸ் வீட்டில் வளர்ந்து வந்தார். அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் (ரலி) நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தார் என்று முன்பு படித்தோமல்லவா அதைப்போல் ஜஅஃபர் இப்னு அபீதாலிபும் நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தவர். ஜஅஃபர் பருவ வயதை எட்டியதும் அஸ்மா என்ற பெண்மணியுடன் அவருக்குத் திருமணம் நிகழ்வுற்றது. இந்த அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா வேறு யாருமல்ல, அப்பாஸின் மைத்துனி.\nஅப்பாஸின் மனைவி உம்மு ஃபள்லுக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒருவர் பிற்காலத்தில் நபியவர்களை மணம் புரிந்துகொண்ட மைமூனா ரலியல்லாஹு அன்ஹா. மற்ற இருவர் அஸ்மா, ஸல்மா. ஸல்மாவை நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு மணம் புரிந்துகொண்டார். இவ்விதம் நபியவர்களின் குடும்பத்துடன் அந்த நான்கு சகோதரிகளுமே மண உறவு கொண்டிருந்தனர்.\nநபியவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு விஷயம் மெதுவே வெளியே தெரியவர ஆரம்பித்ததும், அபூபக்ரு (ரலி) மூலமாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் ஜஅஃபரும் அஸ்மாவும்.\nகுரைஷிக் குலத்தின் மிக முக்கியக் கோத்திரத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் மதிப்பும் மரியாதையும் அதுவரை இருந்ததெல்லாம் மறைந்து போய், குரைஷிகள் மறந்துபோய், புதிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தொந்தரவுகளுக்கும் அக்கிரமங்களுக்கும் ஜஅஃபர் தம்பதியரும் உட்பட நேர்ந்தது. ஆனால் அது அவருக்குள் உரம் வளர்த்தது. சொர்க்கத்தின் பாதை கடினமானது என்பதை உணர வைத்தது. பொறுமை காக்க ஆரம்பித்தனர் அந்தப் புதுத் தம்பதியர்.\nஇருந்தாலும் அவர்களை அதிகம் மன உளைச்சலுக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கிய விஷயம் ஒன்று இருந்தது - இறைவனுக்கு உண்டான தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைக்கூட, தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரிலேயே, சுதந்தரமாய் நிறைவேற்ற முடியாமற் போன அவலநிலை. முஸ்லிம்கள் ஒன்றுகூடினால், தொழுதால் தேடித்தேடி வந்து ரகளையும் ரௌடித்தனமும் புரிந்துகொண்டிருந்த குரைஷிகளிடம் அவர்கள் ஒளிந்துகொள்ள வேண்டி வந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போன தருணத்தில்தான் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு அனுமதி அளித்தார்கள். ‘புறப்படுங்கள்’\nஹிஜ்ரத் எனும் புலப்பெயர்வுக்கு அனுமதி கிடைத்தது. ‘புறப்படுங்கள். அண்டை நாட்டில் நீதியுடன் ஆட்சி செலுத்தும் அரசர் ஒருவர் இருக்கிறார். அவர் நாட்டில் தஞ்சம் பெறுங்கள்’\nபுறப்பட்டது முஸ்லிம்களின் குழு. ‘அல்லாஹ்வே எங்களின் ஒரே இறைவன்’ என்று உரைத்துக் கொண்டிருந்த ஒரே பாவத்திற்காக புலம்பெயர வேண்டி வந்தது அவர்களுக்கு. என்ன செய்ய அவர்களுக்கு அப்பொழுது அதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்காவின் சுடு மணல் கடந்து, கடல் கடந்து, அபிஸீனியா வந்து இறங்கியதும்தான் அவர்களுக்கு சுதந்தரமான சுவாசம் சுகமாய் வெளிவந்தது. அச்சமின்றி, குறுக்கீடின்றி, நீதியான அரசாங்கத்தின் பாதுகாப்பில் தங்களது ஏக இறை வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர் அவர்கள். இந்நிலையில்,\n கொஞ்சம் கொஞ்சமாய் மக்காவில் மக்கள் காணாமல் போகிறார்களே’ என்று வியர்க்க ஆரம்பித்தது நபியவர்களின் எதிரிகளுக்கு. அதைத் துடைத்துவிட்டுக்கொண்டு அதற்கடுத்து அவர்கள் நிகழ்த்திய மின்னல் வேக புலன்விசாரனையில் ���ந்த ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ‘ஆஹா’ என்று வியர்க்க ஆரம்பித்தது நபியவர்களின் எதிரிகளுக்கு. அதைத் துடைத்துவிட்டுக்கொண்டு அதற்கடுத்து அவர்கள் நிகழ்த்திய மின்னல் வேக புலன்விசாரனையில் அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ‘ஆஹா அப்படியா சேதி’ என்று கோபத்தில் கர்ஜித்தவர்கள் தங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கையை விரைந்து முடிவெடுத்தனர். ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்’\n‘அதற்கு அபிஸீனியா மன்னன் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் இந்தக் காரியத்தை நிறைவேற்ற வேண்டுமே’\nஇந்த முடிவை எட்டியதும், உடனே தயாரானது இருநபர் குழுவொன்று. அவர்கள், அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ.\nபிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் போர்க் களங்களில் வீரபவனி வந்த அம்ரிப்னுல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு, தமது அஞ்ஞான காலத்தில் இஸ்லாத்திற்கும் நபியவர்களுக்கும் எதிராய் உக்கிரமாய்ச் செயல்பட்டவர். மிகச் சிறந்த ராஜதந்திரி. கிறித்தவ மன்னர் நஜ்ஜாஷியிடம் சென்று ‘இந்த முஸ்லிம்கள் விலாசம் தவறி வந்து விட்டார்கள்; நான் அவர்கள் ஊர்காரன்தான்; ஓட்டிக்கொண்டு செல்கிறேன்’ என்று சொன்னாலெல்லாம் காரியத்திற்காவது என்பது குரைஷிகளுக்கு நன்றாகத் தெரியும். நைச்சியம் பேசி சாதிக்க வேண்டும். அதற்கு அவர்களின் சரியானத் தேர்வு அம்ரிப்னுல்-ஆஸ்.\nபயணத்திற்கென தனக்குத் தேவையான உடைமைகளை எடுத்துக் கொண்டாரோ இல்லையோ, முதலில் கவனமாய் நஜ்ஜாஷியின் அரசவையைச் சேர்ந்த பாதிரிகளுக்கும் மன்னனுக்கும் உயர்ந்த பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சேகரம் செய்து கொண்டார் அம்ரிப்னுல்-ஆஸ். ஹிஜாஸ் பிராந்தியத்தில் கிடைக்கக்கூடியவற்றில் மிகப் பிரமாதமான பரிசுகள் அவை. மன்னன் நஜ்ஜாஷிக்கென சிறப்பான பரிசாய் ஒட்டகத்தின் உயர்தரத் தோலில் செய்யப்பட்ட வெகுமதிகள். அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு குரைஷிகளிடம், ‘நீங்கள் வாள்களைச் சாணை தீட்டிவையுங்கள். நாங்களிருவரும் விரைந்து திரும்புவோம்’ என்று அபிஸீனியாவிற்குக் கப்பல் ஏறினார்கள் இருவரும்.\nதுவேஷம் இல்லை, சண்டை சச்சரவு இல்லை; தொந்தரவு இல்லை, அடி, உதை இ��்லை; இணக்கமான மக்கள், கருணையுடன் மக்களை நடத்தும் அரசாங்கம் என்று சுமுகமான ஒரு சூழலில் அபிஸீனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் முஸ்லிம்கள். தாங்கள் உண்டு; தங்களது இறை வழிபாடு உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் அறியாமல் அவர்களை நோக்கி கடல்மேல் நகர்ந்துவந்தது தொல்லை.\nஅபிஸீனியா கரைக்கு வந்தடைந்தது அந்த இருநபர் குழு. இறங்கியவர்கள் முதல்வேலையாகச் சென்று சந்தித்தது நஜ்ஜாஷி அவையின் பாதிரிகளைத்தான். மன்னனின் சிந்தனைப் போக்கை பெருமளவிற்கு நிர்ணயிப்பது ராஜபிரதானிகள் இல்லையா அதான். அவர்களிடம் பரிசுப் பொருட்களை அள்ளி இறைக்க, அதை வாங்கி மன மகிழ்ந்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள் அவ்விருவரும்.\n“எங்கள் கோத்திரத்தைச் சோ்ந்த அறிவற்ற இளைஞர்கள் உங்கள் மன்னனின் இராச்சியத்திற்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் எங்கள் மதத்தைவிட்டு, எங்கள் மூதாதையர்களின் மதத்தைவிட்டு விலகிவிட்டார்கள்; மட்டுமல்லாது எங்கள் மக்கள் மத்தியில் சண்டை சச்சரவைத் தோற்றுவித்துவிட்டார்கள். நாங்கள் உங்கள் மன்னனிடம் பேசும்போது, மதக்கொள்கையிலிருந்து விலகிப்போன இந்த மக்களை அவர்களது மத நம்பிக்கையைப்பற்றி எதுவும் விசாரரிக்காமல் எங்கள் வசம் ஒப்படைக்கும்படிப் பரிந்துரையுங்கள். அதுபோதும். ஏனெனில் அந்த மக்களின் உயர்குடி தலைவர்கள் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களின் புதிய சமய நம்பிக்கையின் கேட்டினைச் சரியாகப் புரிந்தவர்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்”\nஎளிமையான தர்க்கம். ‘ஒருவனைப் பற்றி அவன் ஊர்க்காரன்தானே சிறப்பாய் அறிந்திருக்க முடியும். எனவே அனுப்பிவிடுங்கள்; அவர்கள் ஊர்க்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ அதேநேரத்தில் புதுமதத்துக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால் தாழி உடையும் சாத்தியம் நிச்சயம் என்றும் தெரிந்திருந்தது அந்த இருவருக்கும். அதனால் முன்னெச்சரிக்கையாய், ‘அவர்களிடம் அவர்களது நம்பிக்கை பற்றி கேட்டு நேர விரயம் வேண்டாம்’ என்ற செய்தி அவர்களது பேச்சில் கச்சிதமாய் இடைச்செருகியிருந்தது. யதார்த்தத்தில் இந்த வாக்கு சாதுர்யம் அந்த இருநபர் குழுவுக்கு வெற்றியைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனின் திட்டம் வேறுவிதமாய் அமைந்திருந்தது.\n‘நீங்கள் உரைப்பது மிகச் சரி; அப்படியே செய்வோம்’ என்று ஏற்றுக்கொண்டார்கள் பாதிரியார்கள்.\nஅடுத்து மன்னரைச் சென்று சந்தித்தது அந்தத் தூதுக்குழு. மன்னரிடம் பரிசுப் பொருட்களை அளிக்க, பெரிதும் மகிழ்வடைந்தார் நஜ்ஜாஷி். இதுவே சரியான தருணம் என்று ஆரம்பித்தார்கள்.\n எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.\n“அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்”\nநஜ்ஜாஷி தம் ராஜபிரதானி பாதிரியார்களை நோக்கித் திரும்ப, ‘நமக்கு எதுக்குப்பா வம்பு’ என்பதைப்போல், “இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டை சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்ன செய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்”\n எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.\n“அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன் - முடியாது. அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”\nஅடுத்து, என்ன நிகழக்கூடாது என்று அனைத்துப் பிரயாசையையும் மக்கா குழு மேற்கொண்டதோ, அது நடந்தது. முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவ���ச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”\nநடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா’ மல்லுகட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக் குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.\n“அரசர் நம்மிடம் நம் மதத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றி தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிபைத் தேர்ந்தெடுத்தார்கள். உணர்ந்து பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்த சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை, அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.\nஅனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் பச்சை அங்கி அணிந்து தலையில் உயரமான தலைப்பாகையுடன் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.\nமுஸ்லிம்கள் வந்து அமர்ந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் எழுந்து நின்றார். பேச ஆரம்பித்தார். இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம் எவ்வித ஆரவாரமுமின்றி பிரமாதமாய் அரங்கேற ஆரம்பித்தது.\n நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுத��கள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;\n“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;\n“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;\n“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.\nதெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது அந்நிலையில், தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், உள்ளது உள்ளபடி உண்மையை உரைத்த அந்தப் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் நமக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில் அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்\nஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா\n‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,\n\"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்\" என்று கேட்டனர். \"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். \"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். \"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. \"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்\" என்று (அக்குழந்தை) கூறியது”\nஎன்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.\n“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்தவழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”\nஅழுத்தந்திருத்தமான தீர்ப்பு உரைக்கப்பட்டது; அவை கலைந்தது.\nபலத்த ஏமாற்றமடைந்து போனார்கள் அவ்விருவரும். மகிழ்வடைந்தார்கள் முஸ்லிம்கள். ஆனால் தம் முயற்சியில் மனந்தளரா அம்ரிப்னுல்-ஆஸ், முஸ்லிம்களின் காதுபட, அவர்களை அச்சுறுத்தும் விதமாய் தம் சகா அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவிடம் கூறினார், “இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நாளை நான் மீண்டும் மன்னரைச் சந்திப்பேன். அப்பொழுது நான் சொல்லப்போகும் செய்தியில் ஏற்படப்போகும் கடுஞ்சீற்றத்திலும் வெறுப்பிலும் இவர்களை மன்னன் அடியோடு வேரறுப்பான் பார்”\nஅதைக் கேட்டு சதையாடியது அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவுக்கு. “அப்படியெல்லாம் செய்துவிடாதே அம்ரு. நம்மை விட்டு விலகிப்போனால் என்ன என்ன இருந்தாலும் அவர்கள் நம் இனமாச்சே”\n“போதும் அந்தக் கரிசனம். மர்யமின் மகன் ஈஸாவை இவர்கள் அடிமை என்று கூறுகிறார்கள் என்று சொல்லப்போகிறேன். அதைக் கேட்டு மன்னனுக்குக் காலடியில் நிலம் அதிரப்போகுது பார்”\nஅதைக் கேட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு உள்ளம் அதிர்ந்தது.\nநஜ்ஜாஷியை மீண்டும் அரசவையில் சந்தித்தார் அம்ரிப்னுல்-ஆஸ். “மன்னா தாங்கள் அடைக்கலம் அளித்துள்ளீர்களே இந்த மக்கள், இவர்கள் மர்யமின் மகன் ஈஸாவைப் பற்றி கூறும் அவதூறை நீங்கள் அறிவீர்களா தாங்கள் அடைக்கலம் அளித்துள்ளீர்களே இந்த மக்கள், இவர்கள் மர்யமின் மகன் ஈஸாவைப் பற்றி கூறும் அவதூறை நீங்கள் அறிவீர்களா அவர்கள் அழைத்து விசாரித்துப் பாருங்கள், தெரிந்துகொள்வீர்கள்”\nமறுஅழைப்பு வந்தது முஸ்லிம்களுக்கு. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களை அதிகப்படியான கவலை சூழ்ந்தது இப்பொழுது அரசனிடம் என்ன பதில் சொல்வது என்று கூடி விவாதித்தார்கள்; முடிவெடுத்தார்கள். ‘அல்லாஹ் குர்ஆனில் என்ன கூறியிருக்கிறானோ அதை மட்டுமே சொல்வோம். நபியவர்கள் கற்றுத் தந்ததைவிட ஒரு வார்த்தை கூட்டியோ குறைத்தோ சொல்லப்போவதில்லை. விளைவு என்னவாக இருந்தாலும் சரியே. நம் சார்பாய் மீண்டும் ஜஅஃபரே இன்று பேசுவார்’\nமீண்டும் அரசவைக்குச் சென்றனர் முஸ்லிம்கள். முந்தைய தினம் போலவே நஜ்ஜாஷியும் அவரது இருமருங்கிலும் பாதிரிகளும் அமர்ந்திருந்தனர். கூடவே அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு\nஅபீரபீஆ. முஸ்லிம்கள் உள்ளே நுழைந்ததுமே நஜ்ஜாஷி கேட்டார்: “மர்யமின் மகன் ஈஸாவைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்தென்ன\n“எங்கள் நபி (ஸல்) மூலமாய் எங்களுக்கு அறிய வந்ததை நாங்கள் நம்புகிறோம்” என்றார் ஜஅஃபர் இப்னு அபூதாலிப்.\n“ஈஸா அல்லாஹ்வின் அடிமை; அவனின் தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியத்திற்குரிய கன்னி மர்யமுக்கு அவன் சொல்லால் பிறந்தவர் என்று அவர் சொல்கிறார்”.\nஅதைக் கேட்டதுதான் தாமதம்; நஜ்ஜாஷி வியப்பால் தரையைத் தட்டினார். ஒரு குச்சியை எடுத்து, “அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்கள் நபி கொண்டு வந்திருப்பதும் ஈஸா சொல்லியதும் இந்த குச்சியின் அளவுகூட அதிகமில்லை”\nஆனால் ஜஅஃபர் சொன்னதைக் கேட்டு பாதிரிகள் மத்தியிலிருந்து மட்டும் முனகலும் ஆட்சேபனைக் கனைப்பும் எழுந்தன. “நீங்கள் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் உண்மை” என்று அவர்களிடம் அறிவித்துவிட்டார் நஜ்ஜாஷி.\nபிறகு முஸ்லிம்களை நோக்கி “நீங்கள் செல்லலாம் எனது பூமியில் நீங்கள் முழுப் பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்க மலையையே எனக்குக் கொடுத்தாலும் சரியே. நான் உங்களைத் துன்புறுத்த விரும்பமாட்டேன்” என்று கூறியவர், தமது அவையில் உள்ளவர்களிடம், “அவ்விருவரும் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்பக் கொடுத்து விடுங்கள். எனக்கு அது தேவையே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது பூமியில் நீங்கள் முழுப் பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்க மலையையே எனக்குக் கொடுத்தாலும் சரியே. நான் உங்களைத் துன்புறுத்த விரும்பமாட்டேன்” என்று கூறியவர், தமது அவையில் உள்ளவர்களிடம், “அவ்விருவரும் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்பக் கொடுத்து விடுங்கள். எனக்கு அது தேவையே இல்லை. அல்லாஹ்வின் மீத��� ஆணையாக முன்னர் பறிபோன எனது ஆட்சியை அல்லாஹ் எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா முன்னர் பறிபோன எனது ஆட்சியை அல்லாஹ் எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா எனக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு அல்லாஹ் உதவாதபோது அவனுக்கு எதிராக கெடுமதியாளர்களுக்கு நான் உதவுவேனோ எனக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு அல்லாஹ் உதவாதபோது அவனுக்கு எதிராக கெடுமதியாளர்களுக்கு நான் உதவுவேனோ\nஅதன்படி குரைஷிகளின் அன்பளிப்புகள் திரும்பக் கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர் அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும். சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.\nபத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு. ஜஅஃபரும் அவர் மனைவி அஸ்மாவும். அப்துல்லாஹ், முஹம்மது, அவ்ன் எனும் மூன்று குழந்தைகளை ஈன்றிருந்தனர்.\nஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு. முஸ்லிம்களை மதீனாவிற்கு அனுப்பி வைக்கும்படி மன்னன் நஜ்ஜாஷிக்குக் கடிதம் எழுதி, தம் தோழர் அம்ரிப்னு உமையா அல்ளம்ரீ (ரலி) மூலம் கொடுத்தனுப்பினார்கள் நபியவர்கள்.\nஅதற்குச் சில காலம் முன் அபூமூஸா அல்-அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்த செய்தி அறிந்து அவர்களைச் சந்திக்க ஒரு குழுவாய் யமனிலிருந்து மதீனா கிளம்பியிருந்தார். அவர்கள் பயணம் செய்த படகு ஏதோ காரணத்தினால் அபிஸீனியாவில் கரை ஒதுங்க, அவர்கள் அங்கு இறங்கிக்கொள்ள நேர்ந்தது. அங்கு ஜஅஃபரையும் இதர முஸ்லிம்களையும் இவர்கள் சந்திக்க, ‘நபியவர்கள் நாங்கள் இங்குத் தங்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். நீங்களும் எங்களுடன் தங்கிக் கொள்ளுங்களேன்’ என்று சொல்லி அவர்களையும் உடன் வைத்துக்கொண்டார் ஜஅஃபர்.\nஇப்பொழுது அந்த அத்தனைபேரும் பயணம் புரிய இரண்டு படகுகளைத் தயார் செய்து அளித்தார் நஜ்ஜாஷி. ஜஅஃபர் தலைமையில் அந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனா வந்தடைந்தனர்.\nஅந்த நேரத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபருக்குப் படையெடுத்து சென்றிருந்தார்கள். அந்தச் செய்தியை அறிந்த ஜஅஃபர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே கைபர் நோக்கி விரைந்தார். அவர் கைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம். அந்த மகிழ்வில் திளைத்திருந்த நபியவர்கள், விரைந்து வரும் ஜஅஃபரைக் கண்டுவிட்டார்கள். அப்பட்டமாய் இரட்டிப்பானது அவர்களது மகிழ்ச்சி.\nஜஅஃபரோ மிக நீண்ட பிரிவிற்குப் பிறகு நபியவர்களைக் காண வந்தவர். பெருக்கெடுத்த சந்தோஷத்தில், மரியாதைப் பெருக்கில், அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தலைகால் புரியாமல் ஒரு காலால் நபியவர்களிடம் ஓடினார். அது அபிஸீனிய நாட்டின் கலாச்சாரம். தாம் அறிந்திருந்த வகையில் மரியாதைப்பெருக்குடன் ஓடினார் அவர்.\nநபியவர்களோ இவரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தம் ஈந்து “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது கைபர் வெற்றியா இவரைச் சந்தித்ததா” என்று வாய்விட்டே அதை வெளிப்படுத்தினார்கள்.\nபின்னர் கைபர் போரில் கைப்பற்றிய செல்வங்களைப் படையினர் மத்தியில் பங்கிடும்போது அபிஸீனியாவிலிருந்து படகில் வந்தடைந்தவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பங்கு அளிக்கப்பட்டது.\nஇதன் அடிப்படையில் ஜஅஃபர் அபிஸீனியாவில வாழ்ந்திருந்த காலம் அவருடைய இறைவழிப் போராகவே கருதப்பட்டது என்பது இஸ்லாமிய வல்லுநர்களின் கருத்து.\nஜஅஃபர் மீது நபியவர்கள் கொண்டிருந்த அன்பும் பாசமும் போலவே மிக விரைவில் அவர்மேல் மற்ற தோழர்களுக்கும் அலாதியான பாசம் ஏற்பட்டுப் போனது. காரணம் இருந்தது. ஜஅஃபரின் தயாள குணம் இரக்க சிந்தை வறியவர்களிடம் அவர் கொண்டிருந்த அலாதி அக்கறையால் ‘வறியவர்களின் தந்தை’’ எனும் பட்டப் பெயர் வந்து ஒட்டிக்கொண்டது ஜஅஃபருக்கு. திண்ணைத் தோழராய் வாழ்ந்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அதற்குச் சான்று பகர்கிறார்.\n“மதீனாவில் வாழ்ந்துவந்த ஏழைகளாகிய எங்கள் மீது அளவற்ற பரிவு கொண்டவர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப். எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவரிடம் என்ன உணவு இருக்கிறதோ அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அவரிடம் உணவு ஏதும் இல்லையெனில், வெண்ணெய் இருந்�� ஜாடியை எடுத்துவருவார். அதை உடைத்து, ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசிச் சொட்டுவரை எங்களுக்கு அளிப்பார்”\nஜஅஃபரின் தயாள மனப்பான்மையை அறிந்து கொள்ள இது போதாது இத்தனைக்கும் அந்த மதீனத்து முஸ்லிம்கள் எத்தனை நாள் பழக்கம் அவருக்கு இத்தனைக்கும் அந்த மதீனத்து முஸ்லிம்கள் எத்தனை நாள் பழக்கம் அவருக்கு அவர் மதீனாவில் வாழ்ந்திருந்தது, ஏன் உலகிலேயே தங்கியிருந்தது அடுத்து ஓர் ஆண்டுவரைதானே அவர் மதீனாவில் வாழ்ந்திருந்தது, ஏன் உலகிலேயே தங்கியிருந்தது அடுத்து ஓர் ஆண்டுவரைதானே சகோதரத்துவம் - அது சகோதரத்துவம் சகோதரத்துவம் - அது சகோதரத்துவம் ஆனால் அது இன்று நம் உதடுகளில் மட்டுமே அல்லவா மீந்துபோய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.\nஹுதைபிய்யா உடன்படிக்கை நபியவர்களின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம். முதல்முறை தோழர்களுடன் உம்ரா கிளம்பிச் சென்று, மக்காவின் உள்ளே நுழையவிடாமல் குரைஷிகளால் தடுக்கப்பட்டு, பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டு, அதற்கு அடுத்து ஆண்டுதான் நபியவர்கள் தம் தோழர்களுடன் மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் அனைவரும் மதீனா கிளம்பும் தருணம். அனாதரவாகிவிட்டிருந்த ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் மகள் தம்மையும் அவர்களுடன் அழைத்துச் செல்லும்படி அழ ஆரம்பித்துவிட்டார். அலீ (ரலி) உடனே அச்சிறுமியின் கையைத் தாம் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் தாம்தான் அச்சிறுமிக்கு பாதுகாவலராய்ப் பொறுப்பேற்றுக் கொள்வோம் என்று ஜஅஃபர், ஸைது இப்னு ஹாரிதா என்று இருவரும் அவருடன் போட்டிக்கு வந்துவிட்டனர்.\n‘என் சிறிய தந்தையின் மகள். அதனால் எனக்கே உரிமை அதிகம்’ என்பது அலீ (ரலி)யின் வாதம். ‘எனக்கும் அவள் சிற்றப்பா மகள். மட்டுமின்றி, என் மனைவியின் சகோதரி மகள் அவள். அதனால் எனக்கே அதிக உரிமையுள்ளது’ என்பது ஜஅஃபர் (ரலி)யின் வாதம். மக்காவில் ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் அவரையும் ஸைது இப்னு ஹாரிதாவையும் சகோதரர்களாக ஆக்கி வைத்திருந்தார்கள் நபியவர்கள். அதனால், ‘இவள் என் சகோதரரின் மகள். எனக்கே உரிமை அதிகம்’ என்பது ஸைது (ரலி)யின் கூற்று.\nவிஷயம் நபியவர்களிடம் சென்றது. இறுதியில், ஜஅஃபருக்கு அதிக உரிமையுள்ளது என்று அறிவித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). “தாயாரின் சகோதரியே குழந்தைக���கு நெருக்கமானவர். எனவே அச்சிறுமி ஜஅஃபரின் வீட்டில் வளர்வதே சரி” என்பது நபியவர்களின் தீர்ப்பு.\nஇங்குத் தீர்ப்பின் சிறப்பல்ல முக்கியம். அது சட்ட வகுப்பு சமாச்சாரம். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பொறுப்புகளை உதறித்தள்ள ‘என்னடா காரணம் கிடைக்கும்’ என்று வழிவகை தேடும் பழக்கம் மலிந்துள்ள நம்மிடம் எத்தகு செல்வ வசதியும் அற்ற அபலைச் சிறுமியை வளர்த்து ஆளாக்கும் மாபெரும் பொறுப்புக்கு போட்டா போட்டி என்று நின்றார்களே அவர்கள், அந்தச் சகோதரத்துவம், அது முக்கியம். நற்காரியங்களுக்கு முண்டியடித்துக் கொண்டார்களே அது முக்கியம்.\nதோழர்கள் அவர்கள் - ரலியல்லாஹு அன்ஹும்.\nஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு துவங்கியது. கூடவே ரோமர்களுடனான முதல் போரும் துவங்கியது. பிற்காலத்தில் ரோமர்களை கதிகலங்க அடிக்கப்போகும் புயலுக்கான முன்னுரை முஅத்தாப் போரில் எழுதப்பட்டது.\nமுஅத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் போருக்கான காரணத்தை விரிவாய்ப் பிறிதொரு தோழருடன் நாம் காண இருந்தாலும், இங்குச் சுருக்கமான அறிமுகம் செய்து கொள்வோம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பஸ்ரா நாட்டுக்கு ஹாரித் இப்னு உமைர் அல்-அஸ்தி (ரலி) என்பவரைத் தம் தூதராக அனுப்பி வைத்தார்கள். அண்டை நாட்டு மன்னர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு விடுத்துத் தூதர்களை அனுப்பி வைத்ததை முந்தைய அத்தியாயங்களிலேயே பார்த்தோம். அவ்விதம் தூதராகச் சென்ற இவரை ஷுராஹ்பீல் இப்னு அம்ரு அல்-கஸ்ஸானி என்பவன் அநியாயமாய்க் கொன்றான். என்ன காரணம்\nரோமப் பேரரசின் நட்புக் குலம் என்ற திமிர். முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல என்று கேவலமாய்க் கருதிய குணம். என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோமே என்ற மமதை.\nமுகாந்தரமே இன்றித் தம் தூதர் இவ்விதம் கொல்லப்பட்டது நபியவர்களுக்கு அளவற்ற வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிச்சயம் போர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்றாகி விட்டதால், மூவாயிரம் வீரர்களை அணி திரட்டினார்கள் அவர்கள். படைத் தலைவராக ஸைது இப்னு ஹாரிதா (ரலி) நியமிக்கப்பெற்றார். நிச்சயம் ரோமர்கள் உதவிக்கு வரப்போகிறார்கள்; போர் உக்கிரமாக இருக்கும் என்ற நபியவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே,\n“ஸை��ு கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள். கிளம்பியது படை.\nமுஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது.\nஎண்ணிக்கை பிரமிப்பு ஏற்படுத்தியதென்றாலும் அதையெல்லாம் ஒதுக்கிக் தள்ளிவிட்டுத் துணிச்சலுடன் களம் புகுந்தனர் முஸ்லிம்கள். ஸைது இப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமை ஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது. சரிசமமற்ற படை பலத்துடன் நடைபெறும் போரின் அபாயம் தெளிவாய்த் தெரிந்திருந்தது அவருக்கு. அது முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் என்பதும் புரிந்தது. இருப்பினும், வீராவேசமாய்க் களத்தில் சுழல ஆரம்பித்தார் அவர். ஆனால் குதிரையில் அமர்ந்து போரிடுவது மிகச் சிரமமாய் இருந்தது. குதித்து இறங்கியவர் வாளெடுத்து அதன் கால்களை முடமாக்கினர். எதிரிகள் அதைக் கைப்பற்றினால் உபயோகப்படக் கூடாது என்பது அவரது எண்ணம். பின்னர் முஸ்லிம்களின் கொடியை ஏந்திக் கொண்டு, பாடிக்கொண்டே எதிரிப்படைகள் மத்தியில் புகுந்தார்.\nஜஅஃபரிடம் எந்தவிதத் தயக்கமும் பயமும் இருந்ததாய்த் தெரியவில்லை. எதிரியின் அணிகளுக்கு இடையே தாக்கிக்கொண்டே அவர் ஊடுருவ, ஊடுருவ சகட்டுமேனிக்குக் காயங்கள். அப்பொழுது எதிரியின் ஒரு வாள் வீச்சு அவரது வலக் கரத்தைத் துண்டாடியது. விழுந்த அங்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கொடியை இடக் கையில் ஏந்திக் கொண்டவர் போரைத் தொடர்ந்தார். மற்றொரு வீச்சில் அந்தக் கையும் துண்டானது. இப்பொழுது சொச்சம் இருந்த கரங்களால் கொடியை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு அவர் மேலும் தொடர, இறுதியாய் முழுவதும் வெட்டுண்டு வீழ்ந்தார் ஜஅஃபர்.\nஅதற்கடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) தலைமை ஏற்றுக் கொண்டு போரிட்டு அவரும் வீர மரணம் எய்தினார். அதன்பிறகு காலீத் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, நிலைமையைச் சமாளித்து, மேற்கொண்டு இழப்பில்லாமல் படையை மீட்டது அந்தப் போரின் மிச்ச நிகழ்வு.\nஇந்த மூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தியை அறிய வந்த நபியவர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிப் போனார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் அனைவருக்குமே அந்தப் போர் பெரும் சோகத்தை அளித்திருந்தது. ஆறுதல் சொல்ல ஜஅஃபரின் இல்லத்தை அடைந்தார்கள் முஹம்மது நபி (ஸல்). அங்கு ஜஅஃபரின் மனைவி அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளை குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டிருந்தார்.\nநபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததை பார்த்ததுமே, ‘விபரீதமோ’’ என்று அவருக்குத் தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் அடக்கிக் கொண்டார். அஸ்மாவுக்கு முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக்குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.\nபுரிந்துவிட்டது அஸ்மாவுக்கு. “அல்லாஹ்வின் தூதரே ஜஅஃபர் அவரின் இரு தோழர்கள் பற்றிய சோகச் செய்தி அறிந்து வந்தீர்களோ ஜஅஃபர் அவரின் இரு தோழர்கள் பற்றிய சோகச் செய்தி அறிந்து வந்தீர்களோ\n”ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவர்கள்”\nஅழுதார் அஸ்மா. ஆருயிர்க் கணவனின் பிரிவு துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.\n“ஜஅஃபரின் மகன் முஹம்மது, அபூதாலிபைப் போல் தோற்றமளிக்கிறான். வடிவத்திலும் செயல்முறைகளிலும் அப்துல்லாஹ�� என்னைப் போல் இருக்கிறான்” என்ற நபியவர்கள் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ் ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக. ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக”\nபிற்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் மாபெரும் பெருந்தன்மையாளராகத் திகழ்ந்தார் என்கிறது வரலாறு.\nஅஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் பிள்ளைகளின் அனாதரவான நிலைபற்றி வருந்தியபோது, “அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆதரவளிப்பவனாக நான் இருக்கையில் அவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற அச்சம் ஏன்” என்று வினவினார்கள் நபியவர்கள். தம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவர் மீதும் நபியவர்களுக்கு எத்தகைய வாஞ்சையும் பாசமும் அக்கறையும் இருந்தன என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nதம் மகள் ஃபாத்திமா (ரலி) வீட்டிற்குச் சென்ற நபியவர்கள், “ஜஅஃபர் குடும்பத்தினருக்கு உணவு சமைத்து அனுப்பவும். அவர்கள் இன்று துக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.\nபிறகு நபியவர்கள் அறிவித்தது மிக முக்கியத் தகவல். “நான் கண்டேன். ஜஅஃபர் சொர்க்கத்தில் ஒரு பறவையாய் உல்லாசமாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். சொர்க்கத்தில் எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்லலாம். இழந்த கைகளுக்குப் பகரமாய் சிறகுகள் உள்ளன. அவை இரத்தத்தில் தோய்ந்துள்ளன. பிரகாசமான சிகப்பு நிறத்தில் உள்ளன அவரது கால்கள்”\nதமது 41ஆவது வயதில் உயிர்த் தியாகம் புரிந்து உலக வாழ்வை நீத்தார் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப். அவரை நல்லடக்கம் செய்யும்போது அவரது உடலில் விழுப்புண்களாக 90 வெட்டுக் காயங்கள் இருந்ததைக் கவனித்ததாய்க் குறிப்புகள் அறிவிக்கின்றன.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n63 அல் பராஉ பின் மாலிக்\n36 அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம்\n37 ஸைத் இப்னுல் கத்தாப்\n38 ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ\n39 ஜஅஃபர் பின் அபீதாலிப்\n41 ஸயீத் இப்னு ஸைது\n42 அபூஅய்யூப் அல் அன்ஸாரி\nபன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0102&name=%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-22T16:29:54Z", "digest": "sha1:M3GGIJ2D4K5BUGKFYJ2VOZ7OKCR5OFXB", "length": 6102, "nlines": 136, "source_domain": "www1.marinabooks.com", "title": "மஹ்ஷர் பெருவெளி Makshar Peruveli", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅகராதிவிவசாயம்வேலை வாய்ப்புகவிதைகள்சமூகம்சட்டம்ஆன்மீகம்Englishசினிமா, இசைசுற்றுச்சூழல்தமிழ்த் தேசியம்குறுந்தகடுகள்உடல்நலம், மருத்துவம்நாட்டுப்புறவியல்பொது நூல்கள் மேலும்...\nமூவர் பதிப்பகம்புதுகைத் தென்றல்சரசுவதி மகால் நூலகம்சித்தார்த்த பதிப்பகம்பாலம்கோபால் வெளியீட்டகம்அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியாதமிழ்க்கோட்டம்பத்மாவதி பதிப்பகம்வேத ப்ரகாசனம் வெளியீடுநாகம்மை பதிப்பகம்தமிழ்க்கவி பதிப்பகம்தமிழ்வெளிஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்விசாலட்சுமி பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40691.html", "date_download": "2018-04-22T16:10:31Z", "digest": "sha1:3PLZ3TFLNTCPX5S2NXSRMH76Y7PDVYD7", "length": 25029, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "வடசென்னையின் ரிங் கிங்! | பூலோகம், த்ரிஷா, ஜெயம் ரவி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும���மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.\n''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க. நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்\n''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே\n''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான். அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்க��� பெஸ்ட் ஓப்பனிங்\n'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா\n ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும் அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு. சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு. சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n`நிர்மலாத���வி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலை��ிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n\"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா\n\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003_09_01_kasiblogs_archive.html", "date_download": "2018-04-22T16:31:19Z", "digest": "sha1:AGV3LLBE7FSRUBDPXDAR2B3LCUKKBPWR", "length": 84549, "nlines": 330, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: September 2003", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசெவ்வாய், செப்டம்பர் 30, 2003\nசும்மா ஒரு விஷுவலுக்காக, என் சமையலல்ல :-)\nஎங்கப்பாவுக்கு சமைக்கத்தெரியும். அவர் அண்ணந்தம்பிகள் எல்லாரும் சமைப்பார்கள். சித்தூரில் ஹோட்டல் நடத்திய ('டீக்கடைன்னு சொல்றது, இதில் என்ன பெருமை' - இது என் இல்லத்தரசி) குடும்பம் என்பதால் எல்லாருக்கும் சமையல் தெரிந்திருந்தது. சென்ற வருடம் வரை என் பெரியப்பா கடை நடத்தினார். அவருக்குக் கடை ஒன்று தான் உலகம். எந்த ராஜா எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் கடை நடக்கும்.\nஆனால் எனக்குத் தெரிந்து எங்கப்பா கடை நடத்தினதில்லை. அவர் ஒரு சகலகலாவல்லவர். நிறையத்தொழில் பார்த்திருக்கிறார். அப்பா போனபிறகு அம்மா ரொட்டி வெல்ல (bread winner, ஹி ஹி..:) வேண்டி வெளியேபோக வேண்டிவந்ததால் நானும் என் அண்ணனும் சமைத்துப் பழகினோம். பாலிடெக்னிக் படிக்கும்போதுதான் என் சமையல் சாம்ராஜ்யத்தின் பொற்காலம். ரொம்ப வெரைட்டியெல்லாம் தெரியாது. ஏதோ ஒரு பருப்பு அல்லது பயறு, புளி ரசம் அவ்வளவு தான். அம்மா, அண்ணன் ரெண்டு பேரும் உழைக்க, நான் நிறைய முறை சமைப்பேன். என் அண்ணன் கல்யாணத்துக்கப்புறம் கிட்டத்தட்ட அதை மறந்தே விட்டார் ('நான் இல்லீன்னா பசங்களுக்கு முன்னாடி அப்பா புரோட்டாக் கடையில நிப்பாரு' - இது என் அண்ணி). ஆனால் என்னால் அவ்வப்போது சமையலறையில் சாகசம் பண்ணுவதை நிறுத்த முடியவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என் குழந்தைகள்.\nநண்பர் Dr. கண்ணன் கொரியக் கூட்டணியில் மாட்டிக்கொண்டு சமைக்க ஆரம்பித்தபோது எனக்கு இரண்டு வருடம் முன் அமெரிக்கா வந்து சுயசமையல் பண்ண ஆரம்பித்தது நினைவுக்கு வந்தது. ஒ���ு சமயம் சமையல் செய்ய ஆர்வமாய் இருக்கும், இன்னொரு சமயம் யாராவது ஒரு கப் தயிர்சாதமாவது செய்துவைத்திருக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும். கண்ணன் அவர்கள் அனுபவம் என்ன என்பது அவர் சொன்னல்தான் தெரியும். அவருடைய சமையல் குறிப்பு சேகரத்தில் நானும் நேற்று ஒரு பங்களித்தேன். ஆனால் அது சிக்கனமான சித்தூர் சமையலுமல்ல, ஏனோ தானோ சுயசமையலுமல்ல. உண்மையில் ஆர்வத்துடன் இந்த வாரம் கற்றுக்கொண்டு செய்த சமையல்.\nஇத்தனைக்கும் இங்கு என் மனைவி சமையலைப் பாராட்டாதவர் இல்லை. இங்கு எங்களைச்சுற்றி உள்ள தமிழ்ப்பெண்கள் பெரும்பாலும் கலயாணமானதும் அடுத்தவாரம் அமெரிக்கா வந்தவர்கள். எனவே சமையல் அனுபவம் கம்மி. ஆனால் என் மனைவியோ எல்லா R&Dஐயும் ஏற்கனவே முடித்துவிட்டு இங்கு வந்தவள். அதனால் அவள் சமையலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்...(அய்யோ அடிக்காதே, அடிக்காதே)\nஇருந்தாலும், அவ்வப்போது என்னைச் சமைக்கச்சொல்லிக் வேண்டுகோள் ('அன்பு'க் கட்டளை) விடுவாள். குழந்தைகளும் ஆமோதிப்பார்கள். ஏனென்றால் நான் சமையலில் பண்ணும் R&D தான். ரவாதோசை, சுட்ட காய்கறிகளிருந்து சென்ற வாரம் பண்ணிய தால் மக்கானி வரை. இயற்கையிலேயே R&D ஆர்வம் பொங்கும் மண்டையாதலால் இப்போது வேறு எதிலும் R&D பண்ணமுடியாமல் இதில் பண்ணுகிறேன் என்றும் கொள்ளலாம்.\nஇதில் ஒரு சவுகர்யம், அவள் பண்ணாத ஐட்டம் ஆனதால் அனாவசியமாக போட்டி, பொறாமை இல்லை. நான் ஆரஅமர நேரம் எடுத்து பண்ணிமுடிப்பதற்குள் பசியால் துடிக்க ஆரம்பித்து விடுவார்கள், எனவே எதைச்செய்து போட்டாலும் 'ஆஹா சூப்பர்' என்று பெயர்வேறு கிடைக்கும் (பசி ருசியறியாது)\nவருடம் 9 மாதம் குளிரில் வீட்டைவிட்டு வெளியேவரமுடியாத ஊரில் (இன்று இரவு 3 degC குளிர்) மாட்டிக்கொண்டதால், இது ஒரு நல்ல பொழுது போக்கும் கூட. இங்கு மின்னடுப்பு, நுண்ணலை அடுப்பு என்று வித்தியாசமாய் சோதனை செய்ய வசதியான கட்டமைப்பு வேறு. அதிலும் இப்போது சுத்த சைவர்களாகி விட்டதால் காய்கறிச்சமையலில் புதிதுபுதிதாய் ஆராய்ச்சி வேறு நடக்கிறது.\nமுடிந்தவரையில் ஆண்கள் அவ்வப்போது சமையலை ஒரு கை பாருங்கள், குடும்பத்துக்கே பொழுதுபோகும்.\nநேரம் செப்டம்பர் 30, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 27, 2003\nமனிதனின் உ���வு தர்மம் - 2\nஅலசல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது.\nஉடல்கூறு அடிப்படையில் மனிதன் சைவ உணவு உண்ணும் விலங்குகளையே பெரிதும் ஒத்திருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆதியில் மனிதன் சைவம் தான் உண்டிருக்க வேண்டும், பிறகு காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தை எதேச்சையாக உண்ணப்போக, 'ஹய்யா, இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கே, ஏன் நீ இந்த மாதிரி டிஷ்ஷெல்லாம் பண்றதே இல்ல'ன்னு பொண்டாட்டிகிட்டே கேட்டிருக்கணும். அவளும் மாமா கேக்கறாங்களேன்னு பாய் கடையிலே கறிவாங்கிவந்து சமையல் பண்ணியிருக்கணும்...ச்சே கனவு சரியா மேட்ச் ஆக மாட்டெங்குதே.\nஆனால் இந்தக் காட்டுத்தீ தியரி உண்மையா என்பதும் தெரியவில்லை. பனிப்பிரதேசத்தில் வாழும் (வாழ்ந்த) எஸ்கிமோக்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் பெரும்பாலும் பச்சை மாமிசத்தை உண்டார்கள் என்று ஒரு கருத்து. இந்த எஸ்கிமோ என்ற வார்த்தையே 'பச்சை மாமிசம் உண்பவன்' என்பதில் இருந்து வந்தததாகவும் ஒரு வாதம்.\n) குகைகளில் ஆதிமனிதன் காட்டெருமையை வேட்டையாடுவதை கரிக்கட்டையால் படம் வரைந்து இருப்பதையும், கார்பன் டேட்டிங் முறைப்படி அவை இன்றைக்கு 31000லிருந்து 32000 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கண்டிருப்பதையும் படிக்கிறோம்\nஅப்படியானால் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அவன் அந்தக் காட்டுத்தீயில் வெந்த கறியை உண்டான் அசைவப் பிரியர்கள் (வெறியர்கள்) பங்குகொண்ட ஒரு வலைமடலாடலில் இன்னும் சில தகவல்களைக் கண்டேன். இந்த உடற்கூறு ஒப்புமையில் ஒரு விதத்தில் மனிதன் மாமிசபட்சிணிகளை ஒத்திருக்கிறான் என்று வாதிடுகிறார் ஒருவர். இரு கண்களாலும் ஒரே இடத்தைப்பார்க்கும் திறன் உள்ள விலங்குகள் மட்டுமெ முப்பரிமாணத்தை (Stereoscopic vision) அவதானிக்க முடியும். வேட்டையாடி உண்ணும் சிங்கம், புலி, இவைகளைப்போல மனிதனுக்கும் முன்நோக்கிப் பார்க்கும் இரு கண்கள் உள்ளன. ஆடு மாட்டுக்கெல்லாம் பக்கவாட்டில் பார்க்கும் வண்ணம் தான் கண்கள் உள்ளன. எனவே மனிதன் வேட்டையாடப் பிறந்தவன் என்கிறார் இவர். அப்படியானல் இந்த அற்பக்குரங்கு சைவம் சாப்பிடுகிறதே, அதற்கு நம்மைப்போலவே முப்பரிமாணப்பார்வை தானே, ஒரே குழப்பமாய் உள்ளது இந்த வாதம்.\nஇன்னொரு அலசல். மனிதன் சைவப்பிராணியாக இருந்து மாறியிருப்பானென்றால், அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்ப��� நடந்திருக்க வேண்டும் (குறைந்தது 30 000 ஆண்டுகளுக்கு முன் என்பது சான்றுடன் நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, உண்மையில் லட்சக்கணக்கில் இருக்கலாமே). அப்படியானால் இத்தனை ஆண்டுகளில் அவன் உடல்கூறு கொஞ்சமாவது அசைவ விலங்குகளை நோக்கி நகர்ந்திருக்கவேண்டாமோ, டார்வினின் பரிணாமக்கொள்கையின்படி ஒருவேளை இந்த இருகண்பார்வை அதைதான் காட்டுகிறதோ. எனக்கு இப்போதெல்லாம் முன்பு அளவுக்கு டார்வின் மேல் நம்பிக்கை இல்லை. சந்தேகத்துடன் தான் பார்க்கிறேன்.\nஅந்த மடல்களில் ஒருவர் வாதிட்டிருந்தார், மனிதன் உடல் சைவ உணவிற்கும், அசைவ விருந்திற்கும் (Plants are staple, meat is treat) பொருந்துவதாக.இதைத்தானே செய்து வந்திருக்கிறது எம் தமிழ்ச் சமுதாயம். எங்கள் ஊரில் வாரத்தில் ஒரு நாள் தான் கறிக்கடையே திறக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் உணவு ஆட்டுக்கறிக் குழம்பு என்பது எழுதப்படாத சட்டம். பிறகு என்றாவது ஒரு விடுநாளில் வந்து சேரும் ஒரம்பரைகளுக்குப் படைக்க கோழிகள் இருக்கவே இருக்கின்றன.\nகாடுகளில் இயற்கையாக வளர்க்கப்படும் ஆடுகளையும், வீடுகளில் குப்பை கூளங்களை உண்டு வளரும் கோழிகளையும் விருந்தாக மட்டும் உண்ணும் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இறைச்சிக்காகவே விலங்குகளையும், பறவைகளையும் தொழில்முறையாக வளர்க்க ஆரம்பித்தபின் தான் எல்லாச்சிக்கலும். இந்தத் தொழில் முறை இறைச்சி விவசாயம் இந்தப் பூவுலகின் இயற்கை வளங்களுக்கு எப்படி எதிரியாகிறது என்பதையும், மனிதன் முழுநேர மாமிச பட்சிணியானால் மேலும் என்னென்ன விளைவுகள் என்பதையும் இன்னொரு நாள் தொடர்ந்து அலசலாம்.\nநேரம் செப்டம்பர் 27, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, செப்டம்பர் 26, 2003\nசில வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒரு தொடர். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவாய் இருந்த தொடர். 'ரமணி vs. ரமணி' என்று, பிரித்விராஜ் &வாசுகி என்று நினைக்கிறேன், அவர்கள் இருவரும் நடித்தது. நல்ல காமெடி, ஆனால் வக்கிரம் இல்லாமல், மெல்லியதான காமெடி. யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, எனக்கும் என் மனைவிக்கும் ரொம்பப் பிடித்தது.\nஅதில் இறுதியாக ஒரு தத்துவம் வரும். 'ஒவ்வொரு பெற்றோரும் தான் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று உள்மனதில் ஏக்கம் கொண்டுள்ளார்களோ, அப்படியெல்ல��ம் தங்கள் குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுவார்கள்' என்பது போல். (பார்த்து நாளாச்சில்லையா, கரெக்டாச் சொல்லமுடியலே)\nநேற்று என் மகனை ஒரு விஷயத்திற்காகக் கடிந்து கொண்டபோது அதைத்தான் நினைத்துக் கொண்டேன். அவன் எப்போதும் தன்னுடன் வைத்து விளையாடும் Gameboy Advance என்ற கைக்கடக்கமான வீடியோ விளையாட்டு அது. கொஞ்சம் விலையான பொருள் ($100).\nநேற்று யாரோ ஒரு அண்டை வீட்டுப் பையன் விளையாடக் கேட்டான் என்று கொடுத்து விட்டு வந்ததாகச் சொன்னான். இந்த அமெரிக்கக் கிராமத்தில் அப்படி எளிதில் ஏமாந்துவிடும் வாய்ப்பு இல்லையென்பதால் 'ஏண்டா கண்டவனிடம் கொடுத்தாய்' என்று கோபிக்கவில்லை நான். ஆனால் அடுத்த கேள்வியில் கோபம் வந்து விட்டது.\nஏதோ தமிழ்ப் படத்தில் காதலில் விழுந்துவிட்ட ஹீரோவிடம் நண்பர்கள் கேட்பதுமாதிரி இல்லை\n'கழுதை, பேர் கூடத்தெரியாதவனிடம் எப்படிக் கொடுத்தாய் என்ன புளுகிறியா\nஒருவேளை எங்காவது தொலைத்துவிட்டு, அதைச்சப்புக்கட்ட இப்படி உடறானா\n'இல்லை எனக்கு அவன் வீடு தெரியும்' என்றான்.\n'சரி, cartridgeஐக் கொடுத்தியா, முழு Game-ஏவா\nஏனென்றால் இவன்கள் இந்த cartridge-ஐ அப்பப்ப பண்டமாற்று பண்ணிக்கொள்வான்கள்.\nஎனக்கு நம்பிக்கையில்லை. அதற்குக் காரணம் இருந்தது. கோவையில் GCTயில் பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போது கையில் இருந்த ஒரே சொத்தான சைக்கிளை, ராத்திரி பள்ளியில் அமர்ந்திருக்கும்போதே எவனோ திருடிக்கொண்டு போக, அங்கும் இங்கும் தேடி, கல்லூரி வளாகத்தில் குடியிருந்த பேராசிரியரிடம் ஓடிச்சென்று புலம்பிவிட்டு பின் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லத்தைரியம் இல்லாமல் நண்பனிடம் இருப்பதாகப் பொய் சொன்னவனின் மகன் அல்லவா எனவே 'தன்னைப்போல் பிறரையும் நினை' என்ற மந்திரப்படி என்னைப்போலவே என் மகனும் பொய் சொல்கிறான் என நினைத்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.\nஎன்னையே நான் கடிந்து கொண்டேன், அடுத்த நாள் என் மகன் தன் பள்ளியிலிருந்து வரும்போதே அந்த விளையாட்டுக் கருவியுடன் வரும் வரை\n'எப்படிடா உன்கிட்டயே இருக்கு இப்ப\n'அதுவந்து...நான் Game Cartridge மட்டும் தான் அவன் கிட்டக் கொடுத்திருக்கிறேன், முழுக் கருவியல்ல' என்றானே பார்க்கலாம்.\n'அப்புறம் நேத்து என்கிட்ட முழுதும்னு சொன்னே\n'அப்படித்தான் நெனச்சேன், ஆனா இப்ப ஸ்கூல் பேக்கில பார்த்தப்பத்தான் த��ரிஞ்சது'\nஎனக்குத் தலை சுற்றியது. இவன் எனக்கு அப்பனா இருக்கான்\n எனக்கு இன்னும் புரியவில்லை. இப்போது அந்தப் பேர் தெரியாத நண்பனின் வீட்டுக்குபோய் அந்த cartridgeஐ வாங்கப்போய் இருக்கிறான். வந்தால்தான் தெரியும்.\nநேரம் செப்டம்பர் 26, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், செப்டம்பர் 24, 2003\nRochester நகரம் நியூயார்க் மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஊர். உலகப்புகழ் பெற்ற நயாகரா அருவி இங்கிருந்து ஒண்ணரை மனி நேரம். (அதுக்காக எததனை வாட்டி பாக்க முடியும், போர் ஒரு குத்தாலம் மாதிரி குளிக்க முடியுமா, அட நம்ம மங்கி ஃபால்ஸ் போனாக்கூட திருப்தியா நனையலாம், இங்க வெறும் காட்சி தான் ஒரு குத்தாலம் மாதிரி குளிக்க முடியுமா, அட நம்ம மங்கி ஃபால்ஸ் போனாக்கூட திருப்தியா நனையலாம், இங்க வெறும் காட்சி தான்\nஜெனஸீ நதியிலிருந்து ரோச்சஸ்டர் நகரின் கோலம்\nநகருக்குள் நகரும் நதியில் மேலருவி (Upper falls)\nஇந்தப்படங்களில் நீங்கள் பார்ப்பது நயாகராவல்ல. இந்த ஊருக்கென்று இருக்கும் குட்டி நயாகரா இந்த ஆற்றின் பேர் ஜெனஸீ (Genessee)\nWorld's imaging capital என்று ரோச்சஸ்டருக்குப் பெயருண்டு. ஒளிப்பிம்பவியலை (imaging) பின்னணியாகக் கொண்ட மூன்று உலகளாவிய பெரும் நிறுவனக்கள் இங்கு இயங்குவது தான் காரணம். அவை நான் பணிபுரியும்\nXerox Corporation - அலுவலகங்களில் உபயோகப்படுத்தும் பலவித வணிகக் கருவிகள் தயாரிப்பில் உள்ள நிறுவனம்\nKodak Corporation - புகைப்படக் காமிராக்கள், படச்சுருள்கள் போன்றவை இவர்கள் தயாரிப்பு\nBaush and Lamb - கண்ணோடு உள்ளணியும் கண்ணாடிகள் (contact lenses) இவர்களின் தனிச்சிறப்பு.\nஇவர்களில் பெரியண்ணன் Xerox தான். ஆனால் இப்போது உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்து இளைத்துப் போன பெரியவர். எங்கள் வளாகத்தில் மட்டும் 8000 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு காம்பவுண்ட் சுவர் கிடையாது என் பது என் இந்திய மனத்துக்கு ரொம்ப வித்தியாசமாகப்பட்டது. காரை நிறுத்திவிட்டு நேராக Electronic செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் என் அறையில் இருப்பேன். எப்படி இவ்வளவு எளிதாய் நடத்துகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவ்வப்போது 'செக்யூரிட்டி' என்று பறையடித்துக் கொண்டு கார்கள் கடக்கும், உள்ளே புன்முறுவலுடன் 'கார்ட்' இருப்பார். அவ்வளவு தான். ஏதோ இலட்சிய நகரம் போல் எல்லாம் இருந்தது. சென்ற மாதம் 12ந்தேதி காலை 10 மணிக்கு அந்த வங்கிக்கொள்ளையன துப்பாக்கியைத் தூக்கும் வரை.\nநேரம் செப்டம்பர் 24, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், செப்டம்பர் 22, 2003\nமாவட்ட நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் தலைகீழாக மாற்றுவதைக் கண்டிருக்கிறோம். அதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மாற்றி எழுதுவதையும் பார்க்கிறோம். அப்படியானால் இதில் யார் சரி இது பதில் சொல்ல முடியாத கேள்வி. மாற்றி எழுதப்பட்டதனாலேயே ஒரு நீதிமன்றம் தந்த தீர்ப்பு தவறாகி விடுமா இது பதில் சொல்ல முடியாத கேள்வி. மாற்றி எழுதப்பட்டதனாலேயே ஒரு நீதிமன்றம் தந்த தீர்ப்பு தவறாகி விடுமா யார் அதிகாரம் படைத்தவர்களோ அவர்கள் சொல்வதே சரியாகிறது. மாவட்ட நீதிபதியை விட உயர் நீதிமன்ற நீதிபதி அதிகாரம் படைத்தவர். அவரை விட உச்ச நீதிமன்ற நீதிபதி அதிக அதிகாரம் படைத்தவர். சிங்கிள் பெஞ்ச்சை விட டிவிசன் பெஞ்ச், அதைவிட ஃபுல் பெஞ்ச் அதிகாரம் படைத்தது. (நன்றி: நண்பர் சுபாஷ், இந்த வார்த்தையெல்லாம் அவர் வாயால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்) அவ்வளவுதான் உண்மை. அதற்குமேல் இதில் உண்மையைத் தேட முடியாது.\nஇந்தவாரத்தில் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடப் போகிறது டான்சி வழக்கின் தீர்ப்புக்கான காத்திருப்பு. இதில் சட்டப்படி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வரலாம். சும்மா ஒரு வாதத்திற்காக செல்வி JJவுக்கு எதிரான தீர்ப்பு வருவதாகக் கொள்வோம். அதை நம் ஜனநாயகம் எப்படி நேர்கொள்ளப் போகிறது ஒரு வருடம் முன்பே முடிந்து விட்டது வழக்கு விசாரணை. நீதி வழங்கலுக்கு இந்தக் காத்திருப்பு எந்த விதத்திலாவது உபயோகம் ஆகியிருக்குமா ஒரு வருடம் முன்பே முடிந்து விட்டது வழக்கு விசாரணை. நீதி வழங்கலுக்கு இந்தக் காத்திருப்பு எந்த விதத்திலாவது உபயோகம் ஆகியிருக்குமா கனம் நீதிபதிகள் கனமான சட்டப் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்து சிறப்பான தீர்ப்புத்தர இந்த நேரம் உபயோகப் பட்டிருக்குமா கனம் நீதிபதிகள் கனமான சட்டப் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்து சிறப்பான தீர்ப்புத்தர இந்த நேரம் உபயோகப் பட்டிருக்குமா என்னால் ஆம் என்று கூற முடியவில்லை. ஆனால் இந்த கால தாமதத்தினால் ஒரு குற்றவாளி தண்டனை பெறுவது தள்ளிப் போனது என்பது மட்டும் இல்லாமல், அவரால் ஆளப்பட்ட ஒரு மாநில மக்கள் அனைவரும் இந்த ஒரு வருடமும் தண்டனை பெற்றார்கள் என்று தான் கருதவேண்டும். சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவரால் ஒருவருடம் (அதுவும் ஏதேச்சதிகாரமாய்) ஆளப்பட்ட மக்களை வேறு என்னவென்பது என்னால் ஆம் என்று கூற முடியவில்லை. ஆனால் இந்த கால தாமதத்தினால் ஒரு குற்றவாளி தண்டனை பெறுவது தள்ளிப் போனது என்பது மட்டும் இல்லாமல், அவரால் ஆளப்பட்ட ஒரு மாநில மக்கள் அனைவரும் இந்த ஒரு வருடமும் தண்டனை பெற்றார்கள் என்று தான் கருதவேண்டும். சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவரால் ஒருவருடம் (அதுவும் ஏதேச்சதிகாரமாய்) ஆளப்பட்ட மக்களை வேறு என்னவென்பது இந்தத் தண்டனை யாரால் அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு தேவைக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால். இந்தப் பழியை கனம் நீதிபதிகள் உதற முடியுமா\nமாறாக, செல்வி JJவுக்கு சாதகமான தீர்ப்பு வருவதாக வைத்துக் கொள்ளுவோம். அதனால் எந்தப் புரட்சியும் நடக்கப் போவதில்லை. வேண்டுமானால் சில குரல்கள் அந்தத் தீர்ப்பை விமர்சித்து எழலாம். அவர்களும் எங்கே தங்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்துவிடுமோ என்று பயந்து பயந்து மேம்போக்காய் எழுதுவார்கள். இந்தப் பின்னணியில் இந்தக் காலதாமதம் யாருக்கும் பெரிதாய் தெரியப் போவதில்லை. இது நீதிபதிகளுக்கு எந்தப் பழியையும் கொண்டு வரப் போவதில்லை.\nஆகவே, கனம் நீதிபதிகள் இந்த பாதுகாப்பான தீர்ப்பைத் தான் தரப் போகிறார்கள் என்று சொல்வேன். நீதியரசர்கள் என்னென்ன வெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது நம் பாடு தேவலை. என்னை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருக்கச் சொன்னால் நான் மாட்டேன் என்று ஓடி வந்து விடுவேன் :-)\nமுன்பெல்லாம் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ, தீர்ப்பு கட்டாயம் கிடைத்தது, இப்போது அதற்கும் பஞ்சம்\nநேரம் செப்டம்பர் 22, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1\nஅப்போது ஒரு வளரும் பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புத்துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தேன். தொழிற்கூடத்தில் தயாராகும் பாகங்கள் ஒவ்வொன்றுக்கும் செய்முறைக் குறிப்புக்களை எழுத்துவடிவத்தில் பதிப்பிக்க வேண்டி வந்தது. ISO:9001 தர உறுதிச் சான்றிதழ் பெறுதல் என்ற எங்கள் தலைவரின் இலட்சியம் இந்த வேலைகளை முட��க்கி விட்டிருந்தது. குறிப்புக்களைப் பதிப்பிக்கும் விதமாய் ஒரு படிவத்தை முதலில் வடிவமைத்தோம். அந்தப் படிவத்தில் முக்கியமான கட்டங்கள் எவை என்றால்:\n1. பாகத்தின் அடையாள எண், பெயர்\n2. மூலப்பொருளின் அடையாள எண், பெயர், அளவு\n3. மூலப்பொருளில் ஆரம்பித்து செயல்படுத்த வேண்டிய தயாரிப்பு முறைகளின் அட்டவணை. ஒவ்வொரு அடிப்படை செயலுக்கும் கீழ்க்கண்ட விவரங்கள்:\n3.4 செய்ய ஆகும் நேரம்\n3.5 செய்யும் ஆலையின் பிரிவு/இடம்\nஇவை அனைத்தும் தெளிவாகக் கொடுக்கப்பட்டால் எந்தப் பாகத்தையும் எப்படித் தயார் செய்வதென்று யாரையும் கேட்காமல் தெரிந்து கொள்ளமுடியும். A4 தாள் அளவில் படிவத்தை கட்டங்கள் கொண்டு அமைத்தோம். அப்போது தயாராகிக்கொண்டிருந்த பாகங்கள் அனைத்திற்கும் இவை சரியாகப் பொருந்தினதில் திருப்தி.\nபிறகு ஒருநாள் திருக்குறளைப் புரட்டுகையில் ஒரு குறளைக்கண்ட கண் மேற்கொண்டு நகராமல் நின்றது. அது:\nபொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்\nஇருள்தீர எண்ணிச் செயல்.\t:675\n(பொருட்பால், அமைச்சியல், 2.2.5 வினைசெயல்வகை)\nசெய்முறை விளக்கத்தை எவ்வளவு சுருக்கமாய், ஆனால் எவ்வளவு நிறைவாய் எழுதியிருக்கிறான் என் பாட்டன்\nமூலப் பொருள் (raw material), செய்யப்படவேண்டிய பொருள் (objective) இரண்டுக்குமே பொதுவானது\nஎந்திரம், செய்கருவி, கைக்கருவி என் அனைத்தையும் அடக்கும் ஒரு பெருஞ்சொல். That which transforms\nவிளக்கம் தேவையில்லை. ௾ருந்தாலும் சொல்லலாம். காலம் இரு வகைப்படும். நேரம் மற்றும் வரிசைக்கிரமம் (இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என வரிசைப்படுத்த, அதாவது எது முதல், எது அடுத்து என வரிசைப்படுத்த.) இங்கு அடிப்படைச்செயல்களின் வரிசைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் 'காலம்' குறிக்கும். செயல் X, செயல் K -க்குப் பிறகு தான் வரவேண்டும் என்றால் பிறகு தான் வரவேண்டும்.\nசெய்முறை, அதாவது வெட்டுதல், இழைத்தல், ஒட்டுதல் போன்ற செயல்கள். அட்டவணைப்படுத்தப்படும் செயல்கள். activity/process\nசெயல் செய்யப்படவேண்டிய இடம். இது ஆலைபிரிவின் பெயராக இருக்கலாம், அல்லது ஆலைக்கு வெளியே அனுப்பி வாங்கவேண்டிய செயல் என்றால், அப்படி அனுப்பவேண்டிய இடத்தின் பெயராய் இருக்கலாம்.\nஇவை ஐந்தினையும் 'இருள்தீர' எண்ணிச் செய்யச்சொல்கிறான். எப்போது இருள் தீரும் தெளிவாகப் பட்டியலிட்டு, அதை சாசனம் செய்து, தேவையான இடங்களில் பார்வைக்கு வைத்தால், பிறகென்ன ஆட்கள் 'இருள்தீர', ஐயம் தெளிவுற தெரிந்து கடைப்பிடிப்பார்களே\nஇதில் இன்னுமொரு சிறப்பு இந்தக்குறளை எங்கு வைத்திருக்கிறான் பாருங்கள், பொருட்பாலில், 'அமைச்சியலி'ல். நிறுவனத் தலைவர் அரசர் என்றால் துறைத்தலைவர்கள் அமைச்சர்கள் அல்லரோ எனவே என் போன்ற துறைத்தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டி இதை அங்கு வைத்திருக்கிறான். அய்யா வள்ளுவரே, உம் ஒருவராலேயே எம் தமிழ் வாழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநேரம் செப்டம்பர் 22, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 21, 2003\nதிவ்ய பிரபந்தங்களை உணர்ந்து படிக்க ஆரம்பித்தபிறகு அவற்றை வாய்விட்டுப் பாட வேண்டும் என்றும் ஆசை ஏற்பட்டது. (SPB இடமிருந்து பாடம் படித்தும், ஆசை விடவில்லை) இணையத்தில் ஒலிவடிவத்திலும் கிடைத்தது. ஆனால் அவை மந்திர பாராயணம் போல் இருந்ததே அன்றி மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்ளும்படியாய் இல்லை. அப்போது உன்னிகிருஷ்ணன் பாடிய 'பச்சை மாமலை போல் மேனி' musicindiaonline இணைய தளத்தில் கிடைத்தது. என்னமாய் இழைந்து பாடியுருக்கிறார் மனுஷன் ம்.. நம்மால் கூடப்பாடுவது கூட கடினமாயிருக்கிறது. (தமிழ் உச்சரிப்பில் சிறு பிணக்குத் தெரிகிறது, மன்னிப்போம், உதாரணமாய் 'கமலச்செங்கண்' 'கமலச்செங்கன்' ஆகிவிட்டது)\nபிறகு இரு மாணிக்கங்கள் templenet இணையத்தில் கிடைத்தன. அவை 'அமலன் ஆதி பிரான்' மற்றும் 'பாயும் நீர் அரங்கம் தன்னுள்'. இவை பிரபலமான பாடகர் யாரும் பாடினதில்லை. அந்த இணையதள உரிமையாளர் திரு K. கன்னிகேஸ்வரன் பாடியிருக்கிறார். ஆனால் மிக அருமையாக இருக்கின்றன. கேட்டுப்பாருங்கள். இப்பொழுது எங்கள் வீட்டு சுப்ரபாதம் இந்த மூன்று பாடல்கள் தான்.\nஇன்னும் இசையுடன் பாடப்பட்ட பாசுரங்கள் எங்காவது இணையத்தில் கிடைத்தால், தெரிந்தவர்கள் சுட்டினால், ரொம்ப மகிழ்வேன்.\nநேரம் செப்டம்பர் 21, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயுனிகோட் வார்ப்பு (font) கொண்டு பக்கத்தை நிரப்பினால் வலைப்பூவை வெளியிடுவது எளிது என்று எண்ணியிருந்தேன். திரு. கண்ணன் சுட்டிக்காட்டினார், அது மட்டும் போதாது என்று. மீண்டும் தட்டுத்தடுமாறி அவர் சொன்னதில் புரிந்ததை செய்துள்ளேன். எனக்கு blog பக்கத்தில் இரண்டு முறையிலுமே படிக்க முடிந்தது. ஆனால் blog post செ���்யும் பக்கத்தில் இன்னும் சீனா, ரஷ்யா எழுத்துக்கள் தான் தெரிகின்றன. பரவாயில்லை, அது என் சமயலறை தானே. அது கலைந்துகிடந்தாலும் நான் எப்படியோ சமாளித்துக்கொள்வேன். வரவேற்பறை சுத்தமானதே, அது போதும் இப்போதைக்கு.\nநேரம் செப்டம்பர் 21, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nம்...கொஞ்சம் பெருமையடித்தேன், அதற்குள் கூகிள் தான் எவ்வளவு விரைவாக தேடல் விடைகளை மாற்றுகிறேன் என்பதை ஆணி அடித்தாற்போல உணர்த்திவிட்டது. இப்போது 'சாகபட்சிணிகள்' தேடினால் என் வலைப்பூ பக்கம் வருவதில்லை. :(\nவெங்கட் அருமையாக எழுதியிருந்தார், அது theory, இன்று Practical lesson.\nநேரம் செப்டம்பர் 21, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னவெல்லாம் வலைப்பூவாகப் பதிவு செய்யலாம் என்று ஒரு பட்டியல் இட்டேன். நான் இலக்கியவாதியல்ல, விஞ்ஞானியல்ல. எனக்குப் பிடித்ததெல்லாம் சூடான செய்திகள் (அன்னைத் தமிழகத்திலிருந்து, அமெரிக்க புஷ்களிடமிருந்தல்ல), கணினித் தொழில்நுட்பம், முக்கியமாக பல்லூடகம் (multimedia) - ஒன்று தெரியுமா, இந்த அமெரிக்கர்கள் இதை 'மல்டை மீடியா' என்று தான் சொல்கிறார்கள்-மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள். இவை பற்றி எழுதினால் என்ன. இப்போதைக்கு நான் எழுத எண்ணியிருக்கும் தலைப்புக்கள்:\n1. நயாகரா அருவியும் இந்திய-சீன மக்களின் ஆர்வமும்\n2. ISKCON நண்பர்களுடன் சில அனுபவங்கள்\n3. அமெரிக்காவில் கண்ட சில அதிசய பழக்கவழக்கங்கள்\n5. 802.11b கம்பியில்லாத் தொடர்பு சாதனங்கள்\n6. இலவசமாய் பொருட்கள் வாங்குவது எப்படி\n7. Tansi வழக்கும் உச்ச நீதிமன்றமும்\nமேலும் ஏற்கனவே தொடங்கிய சைவ-அசைவ உணவு பற்றிய அலசலையும் மேலும் தொடர ஆசை.\nம்..ம்..தம்பட்டம் அடித்தாயிற்று. இனிமேல் தான் இருக்கிறது. இனி மலரப்போகும் பூக்களில் நிறையக் காட்சிப்பொருள்கள் சேர்க்க ஆசை. இல்லாவிட்டால் இந்தப்பக்கம் டல்லாக வறட்சியாகத் தெரிகிறது.\nநேரம் செப்டம்பர் 21, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 20, 2003\nUnicode-ல் தமிழ் செய்தால் கிட்டும் அனுகூலம்\nஇந்த யுனிகோட் முறையில் தமிழ் எழுத்துக்களில் வலைப்பதிவு செய்வதில் ஒரு உடனடி ஆதாயம் இன்று கண்டேன். இதோ இந்தப் பக்கத்தை இந்த நிமிடம் google தேடும் எந்திரத்தின் மூலம் என்னால் எட்ட முடிகிறது. சோதனை செய்ய ஆசை இருந்தால், இந்தப்பக்கத்தில் உள்ள \"சாகபட்சிணிகள்\" என்ற வார்த்தையை cut & paste செய்து கூகிள் தேடும் எந்திரத்தின் மூலம் தேடிப்பாருங்கள். தெரியும். ஆகவே நண்பர்களே, வாருங்கள் எல்லாரும் unicode-க்கு மாறிடலாம் :)\nநேரம் செப்டம்பர் 20, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்போது தான் தட்டுத்தடுமாறி html என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே எதனால் அந்த சாகபட்சிணி vs. மாமிசபட்சிணி அட்டவணைக்கும் அதற்கு மேலே உள்ள பத்திகளுக்கும் இத்தனை இடைவெளி, அதை என்ன செய்து போக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லை. சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டும்\nநேரம் செப்டம்பர் 20, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், செப்டம்பர் 17, 2003\nமனிதனின் உணவு தர்மம் - 1\nசைவம்/அசைவம் இரண்டுவகை உணவு உண்பதுபற்றி எத்தனை வாதங்கள் பிரதிவாதங்கள் தீர ஆராய்ந்தால் மனிதனுக்கு விதிக்கப்பட்டது சைவ உணவு தான், அசைவம் பிறழ்நெறி தான் என்பது தெளிவாகிறது. எப்படி தீர ஆராய்ந்தால் மனிதனுக்கு விதிக்கப்பட்டது சைவ உணவு தான், அசைவம் பிறழ்நெறி தான் என்பது தெளிவாகிறது. எப்படி இதைப்பல தலைப்புகளில் ஆராயலாம். அறிவியல், ஆரோக்யம், சுற்றுச்சூழல், சமயம்/மெய்யுணர்வு என்று பல கோணங்களில் இதை ஆராயலாம்.\nமனிதனின் உடல்கூறு புல்பூண்டுகளை உண்ணும் ஆடு,மாடு, யானை, மான் போன்ற விலங்குகளையே (சாகபட்சிணிகள்) பெரிதும் ஒத்திருக்கிறது. மாறாக மாமிசபட்சிணிகளான சிங்கம், புலி, கரடி போன்றவற்றின் உடல் கூறுகள் மனிதனிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கின்றன. எப்படி\nஇரு வகை விலங்குகளின் உடலியல் கூறுகளை ஒப்பு நோக்குகையில் கீழே உள்ளவாறு அவை அமைகின்றன.\nஇல்லை.நாக்கை வேகமாக உள்ளே-வெளியே அசைப்பதன் மூலமும், வேகமாக மூச்சு விடுவதன்\nமூலமுமே அவை தன் மேனியின் சூட்டைப் பராமரிக்கின்றன.\nவிழுங்க கடைவாய்ப் பற்கள் உண்டு. இடம் வலமாய் அசையும் தாடை.\nசதையைப் பிடுங்கி உண்ண நீண்ட கூரிய முன்பற்கள் உண்டு. தாடை பக்க வாட்டில்\nமடங்கு நீளம் கொண்டவை. சைவ உணவு கெட்டுப்போய் உணவுப்பாதை பாதிக்கப்படாததால்\nஉடல் நீளத்தை போல் 3 மடங்கு\n மாமிசம் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடியது\nஉணவு சீக்கிரம் குடல்பயணத்தை முடித்து வெளியே தள்ளப்படுகிறது.\nசைவ உணவு செரிக்க இது போதும்\nஅமிலச்சத்து, மாமிசம் மற்றும் எலும்புகளை செரிக்க தேவைப்படுகிறது.\nஇந்த வகையில் ஆராய்ந்தால் மனிதனின் உடல்கூறு எல்லாவிதத்திலும் சாகபட்சிணிகளை பெரிதும் ஒத்திருக்கிறது தெரிகிறது. வேறு கோணங்களில் இதே கருத்தை பின்னர் ஆராய்வோம்\nநேரம் செப்டம்பர் 17, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தக் கிடாவெட்டு ஒரு அவசியமான அதீதம். கறி(புலால்) சாப்பிடுவது சமூகக் குற்றமில்லையென்றால் இதுவும் குற்றமாக இருக்கமுடியாது. முதலில் கோயில்களில் 'உயிற் பலியிடல்' தடை செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன\nசாந்தமே உருவான கடவுள் சன்னிதியில் கொலையை எப்படி அனுமதிக்க முடியும் அனைத்து உயிர்களுக்கும் அனுக்ரகம் செய்யும் ஆண்டவன் எப்படி ஒரு உயிர்க்கொலையை காணிக்கையாகக் கேட்பான் அனைத்து உயிர்களுக்கும் அனுக்ரகம் செய்யும் ஆண்டவன் எப்படி ஒரு உயிர்க்கொலையை காணிக்கையாகக் கேட்பான் மன அமைதிக்காகக் கோயிலுக்கு வரும்போது, அங்கு ரத்த ஆற்றில் பிணங்களைக் கண்டால் எங்கிருந்து வரும் நிம்மதி\nவிரும்பியோ விரும்பாமலோ வெகுபல கிடாவெட்டுகளுக்குப் போனவன், சில கிடாவெட்டுகளை நடத்தியவன் என்றமுறையில் நினைத்துப்பார்க்கிறேன். இந்த வாதங்கள் எனக்கு சரியாகப்படவில்லை.\nமுதலில் சாந்தசொரூபிகளான சாமிகளுக்கு என்றுமே பலியிடுதல் நடத்தப்படுவதில்லை. அதற்கென்று கோயில்கள் இருக்கின்றன. பெருமாள் கோயிலிலோ பிள்ளையார் கோயிலிலோ யாரும் கிடாவெட்டுவதில்லை. எங்கள் ஊரில் கருப்பராயனுக்குத்தான் கிடாவெட்டுவார்கள். கிடாவெட்டு நடத்தும் கோயில்களுக்கு சாத்வீக பக்தர்கள் வருவதில்லை. எனவே இந்த வாதம் வீண்வாதம்.\n நாமாகக் கொண்டு கொடுப்பதுதானே காணிக்கை. பகவத் கீதையில் கண்ணன் 'இலை, மலர், பழம், நீர் இவையாவது அன்புடன் எனக்கு காணிக்கை செய்தால் அதை நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன்' (Patram Pushpam Phalam Thoyam...) என்று சொல்கிறான். பெரிதாய் செய்யவேண்டியதில்லை, இந்த நாலில் ஒன்றையாவது செய்யுங்கள் என்கிறான், அதிலும் அந்த நாலாவது ஒன்றைக்கூட (நீரை) காணிக்கையிட முடியாதவன் மனமில்லாதவனேயன்றி வேறில்லை. இதைத்தவிர ஒன்றும் படைக்காதீர்கள் என்று சொல்லவில்லை.\nநெய்யும் சர்க்கரையும், அரிசியும் பருப்புமாய் பலகாரங்கள் செய்து அவனுக்கு அளித்துப் பின் அதை பிரச���தமாய் உண்டு ஆனந்திக்கிறோம். அதாவது நாம் உண்ணும் எதையும் ஆண்டவனுக்குப் படைத்துப் பின் உண்ணுவதே இதில் அடிப்படியான விஷயம். ஆனால் வேதங்களில் இன்னும் பலவற்றைக் காணிக்கை செய்வதைப் பற்றிய குறிப்புகள், அதிலும் அக்கினியில் இட்டு சாம்பலாக்கும் விதத்தில், இருப்பதாக அறிகிறோம். இதைத்தான் அதீதமான, தேவையற்ற, காணிக்கையாகக் கருதமுடியும். ஏனெனில் இங்கு தீயில் இடப்படுவது எதுவும் நமக்குப் பிரசாதமாய் திரும்ப வருவதில்லை.\nகண்ணப்ப நாயனார் வேடனாய் தினமும் ஈசனுக்கு கறி படையலிட்டு வணங்கியதைப் படித்திருக்கிறோம். தர்மம் என்றால் என்ன என்னும்போது 'தன் குணத்தியல்பு வழுவாமல் நடத்தல்' என்று ஒரு விளக்கம் கிடைக்கிறது. மானைக்கொல்வது புலியின் தர்மம், அதன் மூலம் புலி பாவத்தை சம்பாதிப்பதில்லை. க்ஷத்திரியனின் தர்மம் போரில் எதிரியைக்கொல்லுதல். ஒரு வேடனின் தர்மம் வேட்டையாடுதல், அப்படி வேட்டையில் கிடைக்கும் பொருட்களை அவன் கடவுளுக்குக் காணிக்கையிட்டால் அது எப்படிக்குற்றமாகும் இந்த வகையில் புலால் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதை ஆண்டவனுக்குப் படைத்துப் பின் தான் உண்பதில் என்ன பிணக்கு இருக்க முடியும்\nதன் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்ல வேண்டுமா என்றால் அது ஞாயமான கேள்வி. மனித உடலின் தர்மம் அசைவம் உண்பதா என்றால் அது ஞாயமான கேள்வி. இந்த இரண்டுக்குமே இல்லை என்பதுதான் பதில். புலால் உண்பதால் இந்த உலகின் இயற்கை வளங்களை எப்படி வேகமாக காலி பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த விபரங்களைப் புரியவைத்து புலால் உண்ணும் வழக்கத்தை ஒழிக்க முயற்சி எடுத்தால் வரவேற்கலாம்.\nமுன்பெல்லாம் என்றாவது ஒருநாள் கறி சாப்பிட்டது போய் இன்று கறிக்கோழிகள் வந்தபின், தினமும், ஏன் இன்னும் சிலர் ஒரு நாளில் பல வேளை, அசைவம் உண்பது சாதாரணமாகி விட்டது. இதனால் தனக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் கேடு பற்றி அறிய வைத்தல் முக்கியம். கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு அரசாங்கமே கடன் கொடுக்கும்வரை, கறிக்கடைகள் நடத்துவதை அனுமதிக்கும்வரை, கிடாவெட்டையும் அனுமதிப்பதே சமத்துவம். அதைவிடுத்து வைதீகக் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டால் அது நின்று நிலைக்கும் என்று தோன்றவில்லை. இதுவும் அமல் படுத்தாமல் அடங்கிவிட���ட 'கட்டாய மதமாற்றத்தடைச்சட்டம்' கிடக்கும் நிலையிலேயே கிடத்தப்பட்டு விடும் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.\nஇதில் இன்னோரு வினோதம், பிறந்தது முதல் அசைவம் உண்டு வந்த நான், அசைவத்தை கைவிட்டு 3 மாதங்களுக்குப் பிறகும் இந்த கிடாவெட்டுத் தடைச்சட்டத்தில் அதிருப்தி காண்பதுதான்\nநேரம் செப்டம்பர் 17, 2003 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nblogகளைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரு அரிப்பு. ரேடியோவில் SPB பாடும்போது கூடவே குறைந்த சத்தத்தில் பாடி, குரல் கிட்டத்தட்ட SPBக்கு மேட்ச் ஆவதாக எண்ணிக்கொண்டது ஞாபகம் வருகிறது. கொஞ்சம் தைரியம் வந்து ரேடியோவை ஆஃப் பண்ணி தனியாகப் பாட முயற்சிக்கும்போது தான் நம் சாரீரம் எவ்வளவு வளமையானது என்பது உறைத்தது. சங்கீதம் எத்தனை ஆழமான விஷயம் என்பது புரிந்தது.\nஆனாலும் இந்த SPB ரொம்ப மோசம். TMS கூடத்தான் எத்தனையோ பாட்டுப் பாடினார், ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் பாட்டைக்கேட்டு ரசிக்கத்தான் தோன்றியது, கூடப்பாடத் தோன்றவில்லை, அது நமக்கு வராது என்பது தெளிவாகத் தெரிந்தது. TMS பெரும்பாலும் MGR, சிவாஜிக்காகவே குரல் கொடுத்ததால் ஒருவேளை என்னால் அவர் குரலுடன் ஒட்ட முடியாமல் போயிருக்கலாம். இந்த SPB அப்படியில்லை. கூடப்பாட இழுக்கும் குரல். 'இது ஒன்றும் அவ்வளவு பிரம்ம வித்தையில்லை, உன்னால் முடியும் தம்பி', என்று எண்ணவைக்கும் குரல். ஆனால் பாடிப்பார்த்தால் தெரிகிறது, அது எப்பேற்பட்ட மாயை என்று. சொல்லப்போனால் அதில் தான் அவர் வெற்றியே இருக்கிறது.\nஅதுபோலவே தான் இந்த வலைப்பூக்களைப் பார்க்கும்போதும். இத்தனை பேர் இத்தனை எளிதாய் (உண்மையிலேயே எளிதா என்பது இனிமேல் தெரிந்துவிடப்போகிறது) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு 'தைரியமாக' எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு 'தைரியமாக' எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மற��்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா ஆகவே ஆரம்பிக்கிறேன், கற்றோரே, பெரியோரே, வாழ்த்தி வரவேற்பீர்\nசரி, என் இந்த வலைப்பூ மாலைக்கு ஒரு தலைப்பு வைத்தாயிற்று. அதற்கு விளக்கம் தர வேண்டாமா நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் சொல்லத்தான் போகிறேன்.\nநான் சித்தூர்க்காரன். இரண்டு விதத்தில். என் சொந்த ஊர் 'வடசித்தூர்'. கோவை-பொள்ளாச்சி வட்டாரம். அது வெறும் சித்தூராகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த 'சோமந்துரை சித்தூர்'க்காரர்களுக்கும் எங்க ஊர்க்காரர்களுக்கும் இடையே குழப்பம் இல்லாமல் இருக்க, இந்தப் பொள்ளாச்சிக்காரர்கள்தான் அதை வடசித்தூர் ஆக்கியிருக்கவேண்டும். இன்னொன்றை ஏன் 'தென்சித்தூர்' என்று சொல்லவில்லை என்பதற்கு நான் ஜவாப்தாரியில்லை. ஆகக்கூடி, நான் சித்தூர்காரன். இன்னொரு விதத்தில் கிராமத்தான். எனவே அந்த வகையிலும் சிற்றூர்க்காரன்.\nஎன் சிந்தனை அவ்வளவு தெளிவாக இருக்காது. மனம் ஒரு 'மப்'படித்த குரங்கு என்பதை உணர்ந்து கடைப்பிடிப்பவன்; எனவே என் சிந்தனை சிதறிக்கொண்டே இருக்கும். இதை முன்னமே பறையடித்துக்கொள்வதில் ஒரு வசதி, கோர்வையாக எதையும் எண்ணவேண்டியதில்லை, எழுதவேண்டியதில்லை.\nஅப்பாடா, எப்படியோ தேவையான அலபை கிடைத்துவிட்டது, இனி சுதந்திரமாய் எதை வேண்டுமானாலும் எழுதலாம். என்ன வேண்டுமானாலும் தொடலாம்...அதெல்லாம் சரி என்னதான் எழுதப்போகிறேன் அதை இனிமேல் தான் யோசிக்கவேண்டும். பார்க்கலாம்.\nநேரம் செப்டம்பர் 17, 2003 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனிதனின் உணவு தர்மம் - 2\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1\nUnicode-ல் தமிழ் செய்தால் கிட்டும் அனுகூலம்\nமனிதனின் உணவு தர்மம் - 1\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/2010/05/cleaning-machines-offer-little-help-to.html", "date_download": "2018-04-22T15:53:40Z", "digest": "sha1:JBRSTKIDBJ6ASR5RFA5X3OPURF6IA2MQ", "length": 9938, "nlines": 230, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: Cleaning machines offer little help to sanitary workers at Central Station", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nஇஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கே...\nஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'-க்க...\nயார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா\nபூச்சி உலகில் மர்ம மரணங்கள் \nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-featured-news/5321-2018-04-01-12-21-41", "date_download": "2018-04-22T16:13:35Z", "digest": "sha1:FN2ODYD5JEQ765NDE43AEKGZ3DRKTTZI", "length": 18784, "nlines": 118, "source_domain": "slbc.lk", "title": "காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை துறைசார் அதிகாரிகள் வழங்குவார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளிப்பு - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nகாணாமல் போனோர் தொடர்பான தகவல்களை துறைசார் அதிகாரிகள் வழங்குவார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளிப்பு\nஅமைச்சர் மங்கள சமரவீர நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். அங்கு 389 நாட்களாகபோராட்டம் நடத்தி வரும் பெண்கள் குழுவினரை அவர் சந்தித்துள்ளார்.\nகாணாமல் போன தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை கோரியே அவர்கள் போராட்டம் நடத்திவந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தும் அதன் அதிகாரிகள் இந்ததகவல்களை திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங���குவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.\nகாணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த விசாரணைகளில் எதுவித அரசியல் தலையீடுகளோ அல்லது இராணுவ தலையீடுகளோ இருக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்\nநாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாதென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவிப்பு.\nநாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. சகல விடயங்களை...\nநாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.\nசுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அ...\nஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானம்.\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழ...\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சேவையில்.\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின்\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.\nபிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞ��பகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nமீண்டும் அணியில் இடம்பெறுவது முதன்மை காரியமென தடை நீக்கப்பட்ட குசல் பெரேரா கூறுகிறார்.\nதாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:\nடப்ளினில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அயர்லாந்து வீரர்கள் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறார்கள்.\nஇந்த வீரர்கள் சற்று நேரத்திற்கு மு...\nஇலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்திற்கு வெற்றி\nநேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.\nவிளையாட்டுச் செய்தியில் :- நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் ச���ெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\nநெட்-வெஸ்ட் ரீ-ட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து, இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த 33 வயதுடைய வீரர் கென்ட், மிடில்-செக்ஸ், கிளாமோர...\nஇலங்கை வீரர்கள் புந்துவீச்சிலும், களத்தடுப்பிலும் முன்னேற வேண்டும் - ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர்\nஇலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுத்தொடரில் உள்ளுர் வீரர்களின் துடுப்பாட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும்,பந்துவீச்சு, களத்தடுப்பு பற்றி திருப்தி அடைய முடியாதென ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவ...\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர்ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்��ுள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-04-22T16:12:15Z", "digest": "sha1:F6DT3JX3V3A2VKOS4JNYHYH3BCJRECXR", "length": 5738, "nlines": 76, "source_domain": "tamilbeautytips.net", "title": "இறப்பதற்கு முன்னர் சிறுவனின் இறுதி நிமிடங்கள்!! அம்மா சொர்க்கத்துக்கு என்னுடன் வருவாயா? நெகிழ்ச்சியான நிமிடங்கள்… | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇறப்பதற்கு முன்னர் சிறுவனின் இறுதி நிமிடங்கள் அம்மா சொர்க்கத்துக்கு என்னுடன் வருவாயா அம்மா சொர்க்கத்துக்கு என்னுடன் வருவாயா\nகடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார்.\nRuth Scully என்னும் பெண்ணுக்கு Nolan (4) என்னும் மகன் உள்ளான். இவருக்கு ஏற்பட்ட கடுமையான புற்றுநோய் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டான்.\nஇந்நிலையில் Nolan இறந்த நாளன்று தன்னிடம் இறுதியாக பேசிய வார்த்தைகளை அவர் தாய் Ruth சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.\nதாய்: உனக்கு உடலில் அதிக வலி உள்ளதா\nதாய்: புற்று நோய் வந்தால் அப்படி தான். இனி நோயுடன் நீ போராட வேண்டாம்\n நான் உனக்காக போராடுகிறேன் அம்மா\nதாய்: சரி, அம்மாவின் கடமை என்ன\nNolan: என்னை பத்திரமாக பார்த்து கொள்வது\nதாய்: இங்கு உன்னை என்னால் இனி பார்த்து கொள்ள முடியாது. உன்னை பாதுகாப்பாக சொர்க்கத்தில் பார்த்து கொள்வேன்.\nNolan: சரி அம்மா, நீங்கள் சொர்க்கத்துக்கு வரும் வரை, நான் அங்கு விளையாடுகிறேன் அம்மா\nநீங்கள் நீச்சயம் சொர்க்கத்துக்கு வருவீர்கள் தானே\nNolan: கண்டிப்பாக வருவேன். அம்மாவை விட்டு நீ பிரிய முடியாது\nஇப்படி உருக்கமாக அந்த உரையாடல் உள்ளது, இது நடந்த பிறகு சிறுவன் Nolan உயிரிழந்துள்ளான்.\nஇந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர��த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/05/tamil-blogs-aggregator_19.html", "date_download": "2018-04-22T16:43:34Z", "digest": "sha1:43QWGZ7S46ZQ3BDXEE2RWVR2PK2XOLVO", "length": 16254, "nlines": 198, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Blogs Aggregator", "raw_content": "\nவேட்டை - ஆதவன் தீட்சண்யா\nரசித்த வாட்ஸ் அப் கேலிச் சித்திரம்\nதிருப்பதி சவரத் தொழிலாளர்களின் உரிமைத்தொகை (TDMA)\nமே 25 முதல் 10 ஆம் வகுப்பிற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nஎட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...\n10 ஆம் வகுப்பு மாவட்ட வாரியான தேர்ச்சி\nசுப்பிரமணி சாமியும் மோடியும் இவ்வளவு தானா - எல்லையில் இராணுவன வீரரை கேளுங்க\nசாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு கிவி இந்தியன் கல்யாணம் \nமாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்கணுமா :)\nஇலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்தியப் பிரதமரை வரவேற்க முண்டியடிப்பதன் பின்னணியில்\nவேட்டை - ஆதவன் தீட்சண்யா\nஅந்தியில் கிளம்புது சேனை பம்மி வருகிறது இருட்டு நிலவு வருமோ அமாவாசையாகத் தானிருக்கட்டுமே கண்கள் ...\nரசித்த வாட்ஸ் அப் கேலிச் சித்திரம்\nதிருப்பதி சவரத் தொழிலாளர்களின் உரிமைத்தொகை (TDMA)\nஒரு அலைவரிசையில் ஒரு செய்தியைத்தான் ஒருகாலத்தில் அனுப்பிக் கொண்டிருந்தோம். எனவே வானொலியில் ஒரு நிலையத்திற்கு ஒரு அலைவரிசை. இன்றோ ஒரு அலைவரிசையில் பல ஒலிபரப்புகளை செய்ய ...\nமே 25 முதல் 10 ஆம் வகுப்பிற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\n\"பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் மே 25-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. ...\nஎட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...\nவிளம\"தும் \"மா \"வும் தேமா முறைப்படி அமையும் வண்ணம் இலக்கணக் கவிதை ஒன்று உடனடி யாக உன்னால் இயற்றிடக் கூடு மாயின் கவியென ஏற்பேன் \" ...\nநகைச்சுவை (25) =======ருத்ரா கவுண்டமணி டேய் நான் உங்கிட்ட ரெண்டு ரூவா கொடுத்து என்ன சொன்னேன். செந்தில் ...\n10 ஆம் வகுப்பு மாவட்ட வாரியான தேர்ச்சி\n\"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாண���ிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ...\nபோன வருஷத்திலே ஜீவா படம் பல வந்தாலும் , பயங்கர மொக்கையா போச்சி , நல்லவேளை நான் அதை ...\nஉழைப்பைக் கழித்தால் வாழ்க்கை வடிகட்டியில் எதுவும் மிஞ்சுவதில்லை. வாழ்வா சாவா போராட்டத்தில் மட்டுமே உயிரைக் கொடுத்து உழைத்தல் ...\nசுப்பிரமணி சாமியும் மோடியும் இவ்வளவு தானா - எல்லையில் இராணுவன வீரரை கேளுங்க\nதமிழக மீனவர்களை தூக்கில் போட போகிறார்கள் என்ற உடன் சுப்பிரமணி சாமி சும்மனாச்சுக்கும் இலங்கை அதிபருக்கு பொழுதே போகாம, போனா போகுதுன்னு, இப்ப அந்த மீனவர்கள ...\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: 27-ந் தேதி வெளியாகிறது சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற ...\nசாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு கிவி இந்தியன் கல்யாணம் \nதுளசி கோபால் . கிட்டத்தட்ட 2009 இல் இருந்து என் தோழி. வேறென்ன புதுசா சொல்ல. :) இவள் புதியவள், சூரியக் கதிர், ...\nமாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்கணுமா :)\nடிக்கெட் எடுத்ததற்கு என்ன மரியாதை :) ...\nஇலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்தியப் பிரதமரை வரவேற்க முண்டியடிப்பதன் பின்னணியில்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nஇன்றைய ராசி பலன் 22-04-2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\n79 வயதில் காமம் தவறில்லை.\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=29109", "date_download": "2018-04-22T16:27:19Z", "digest": "sha1:IV7HMDQO4S47J6OSHIDS2XMYZCXMYKYT", "length": 4255, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Taxpayers come out ahead on public works projects", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/category?catid=0032", "date_download": "2018-04-22T16:29:51Z", "digest": "sha1:GUSOC2MNCLXHG6LEC6Y5CRZF3X5LY6TV", "length": 5992, "nlines": 149, "source_domain": "www1.marinabooks.com", "title": "பொது அறிவு", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகட்டுரைகள்மகளிர் சிறப்புஉரைநடை நாடகம்நாட்டுப்புறவியல்பொது நூல்கள்ஆய்வு நூல்கள்சரித்திரநாவல்கள்நாவல்கள்தமிழ்த் தேசியம்நகைச்சுவைசட்டம்மாத இதழ்கள்அரசியல்யோகாசனம்ஓவியங்கள் மேலும்...\nகிழக்கு பதிப்பகம்பொன் பதிப்பகம்திருக்குடந்தை பதிப்பகம்ஏகம் பதிப்பகம்Merlin Publicationsதுளி வெளியீடுவர்த்தமானன் பதிப்பகம்முக்கடல் வெளியீடுபுதுமைப்பித்தன் பதிப்பகம்கற்பக வித்யா பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஓவியா பதிப்பகம்அகப்பை பதிப்பகம் (நக்கீரன்)இந்தியன் ரைடிங் மேலும்...\nசுடோக்கு புதிர்களை உருவாக்குவது எப்படி\nபோட்டி தேர்வுக்கான பொது அறிவு வினா-விடை\nமூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள்\nஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்\nஇந்திய சாதனைப் பெண்கள் 1000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/02/23/aimansangam-37th-anniversary-day/", "date_download": "2018-04-22T16:00:21Z", "digest": "sha1:HB7BKFBGV6PH3AI6YX3JEYLF5NOMBK5M", "length": 4457, "nlines": 60, "source_domain": "aimansangam.com", "title": "Aimansangam 37th Anniversary day | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதா��ியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nதொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..\nAbu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..\nஅய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;\nPrevious: நெகிழ்ச்சியுடன் பிரியா விடை பெற்றார் உஸ்தாத் நஜீமுல்லாஹ்\nNext: ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-22T16:16:49Z", "digest": "sha1:NLPKQLTBMXENUZK72PKL3KDYPX2I2LFK", "length": 10658, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "சுரைக்காய் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் சுரைக்காயை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன்பெறலாம் என தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nசுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி ப���ன்படுத்துவது வழக்கம்.\nசுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆனால் நல்ல வடிகால் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.\nஇது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள்,வேலிகளில் படர்ந்தும் வளரும்.\nசுரைக்காயின் ரகங்கள்: கோ.1, பூசா சம்மர் பிராலிபிக் லாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட், பூசா நவீன், பூசா சந்தேஷ், பூசா மஞ்சரி போன்ற ரகங்கள் உள்ளன.\nநிலம் தயாரித்தல்: நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.\nபின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலமுள்ள வாய்க்கால் தயார் செய்ய வேண்டும். அதில் 2.5 மீட்டர் இடைவெளியில் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். இதையடுத்து குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.\nவிதையளவு: ஒரு ஹெக்டேருக்கு 3 முதல் 4 கிலோ விதையை விதைக்கலாம்.\nபின் செய் நேர்த்தி: சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதை முளைப்புக்கு முன் குடம் வைத்து தண்ணீர் ஊற்றவேண்டும். வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nவிதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ தழைசத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nகொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம். இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.\nஅறுவடை: சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.\nமகசூல்:இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம் என தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்...\nஅமெரிக்க பறக்கும் கொடைகானல் காய்கறிகள்...\n← கருவே���்பிலையில் சாதிக்கும் பெண்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=25df35de87aa441b88f22a6c2a830a17", "date_download": "2018-04-22T16:12:36Z", "digest": "sha1:BC5TADI5O7SX5VZETMFG23VJBO6XSPBE", "length": 9190, "nlines": 72, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\nதினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n* வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.\n* மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\n* பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.\n* பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.\n* பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.\n* பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.\n* பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.\n* தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.\n* பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.\n* சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.\n* நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைப்படுவதால் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-04-22T16:13:05Z", "digest": "sha1:TEFLYUMVKZQSCRD3E3JCOXYUT2EZACKC", "length": 11345, "nlines": 69, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: அறிவிய���் மனப்பான்மை என்பது என்ன?", "raw_content": "\nஅறிவியல் மனப்பான்மை என்பது என்ன\nபேராசிரியர் ஜயந்த் விஷ்ணு நர்லிகர் புனேயில் உள்ள வானவியல் மற்றும் இயற்பியல் பல்கலைக் கழகங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநர். மக் களிடையே அறிவியலைப் பரப்பும் பணி யைச் சிறப்பாகச் செய்தமைக்காக கலிங்கா விருது பெற்றவர். அகில இந் திய அறிவியல் இயக்கம் நடத்தும் `ட்ரீம் 2047’ மாத இதழில் அறிவியலைப் பற்றி யும் படித்தவர்களே கூட மூடநம்பிக்கைக ளுக்கு ஆட்படுவதைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். அறிவியல் மனப்பான்மை யைச் சரியானபடி புரிந்து கொள்ள அக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக் கிறது.\nஅறிவியல் வளர்ச்சியில் மூன்று படிகள் இருக்கின்றன.\n1) பரிசோதனையில் சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல்\n2) கண்டுபிடித்தவைகளுக்கான அறிவியல் விளக்கம்\n3) அவற்றின் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலுதல்\nஅறிவியல் உலகு நிர்ணயிக்கும் தகுதிகள்\nஒருவர் சோதனைச்சாலையில் சில பரிசோதனைகள் செய்தோ அல்லது இயற்கை நிகழ்வுகளைக் கவனித்தோ அவற்றுக்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தருகிறார் என்று வைத் துக் கொள்வோம். அவரது முயற்சி வெற்றி பெறுமானால் வேறு சில புதிய எதிர்காலக் கண்டுபிடிப்புகள் பற்றிய தன் ஊகங்களை அவர் வெளியிடவும் செய்யலாம். ஆனால் அவை பரிசோத னைகள் மூலமாக அவர் காலத்தில் இல் லாவிடினும் எதிர்காலத்திலாவது நிரூபிக் கப்பட வேண்டும். அவர் தந்திருக்கும் விளக்கங்கள் தொடர்ந்து ஏற்கக் கூடிய வையாக இருக்குமானால் மட்டுமே அவர் உருவாக்கிய கொள்கை அறிவியல் உலகின் நம்பிக்கையைப் பெறும். அதே சமயம், அறிவியல் உலகம் எவருக்கும் - அவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் சரி - அவர் வகுத்த கொள் கை காலாகாலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்ற சான்றிதழைக் கொடுத்து விடாது எதிர்காலத்தில் வேறொரு பரி சோதனை அவரது விளக்கத்துடன் பொருந்தாமல் போனால் ஒன்று அது கை விடப்படும் அல்லது திருத்தியமைக்கப் படும்.\nநியூட்டன் கண்டுபிடித்த இரு பொருட்களுக்கிடையான ஈர்ப்பு விசை பற்றிய விதிகள் சில நூற்றாண்டு களுக்கு வெற்றிகரமாகத் தொடர்ந்தன. சென்ற நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தில் சில புதிய பரிசோதனைகள் செய்யப் பட்டபோது அவற்றுக்கு நியூட்டன் விதிகளால் வ���ளக்கம் தர முடியவில்லை. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் அவற் றுக்கு திருப்திகரமான விளக்கத்தைத் தந்தவுடன் அது ஏற்றுக் கொள்ளப்பட் டது. அதற்காக நியூட்டனை யாரும் குறை கூறுவதில்லை. அவருடைய காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைய அவரது விதிகள் உதவி செய்தன என்பது உண் மை. அதே சமயம் பிற்காலத்தில் நியூட் டன் விதிகளைத் திருத்தியமைக்க அறி வியல் உலகம் தயங்கவில்லை. அறிவியல் முன்னேறுவது இப்படித்தான்.\nஇன்று யாராவது ஒருவர் ஐன்ஸ்டீன் தத்துவத்தைவிட மேலான தத்துவத் தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி னால் அறிவியல் உலகம் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடாது. அவர் தரு கின்ற விளக்கத்திற்குத் தகுந்த ஆதா ரங்கள் இருக்க வேண்டும். பரிசோத னைகள் மூலமாகவோ கணித சூத்திரங் கள் மூலமாகவோ அவை உறுதி செய் யப்பட வேண்டும்.\n`ராமர் பெட்ரோல்’ என்ன ஆனது\nஅறிவியல் மனப்பான்மை அறிவியல் வளர்ச்சியின் இந்த அம்சத்திலிருந்து உருவாகிறது. புதிய தகவல்கள் மற்றும் பிரகடனங்கள் நிரூபிக்கப்பட்ட உண்மை யுடன் உரசிப் பார்க்கும்போது சரியாகப் பொருந்த வேண்டும். இந்தத் தேர்வில் அவை தோல்வியுறுமானால் அவை தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்படும். (சில ஆண்டுகளுக்கு முன் கிராமத்து இளைஞர் ஒருவர் உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட `ராமர் பெட்ரோல்’ இப்ப டித்தான் நிராகரிக்கப்பட்டது).\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 2:07 PM\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/", "date_download": "2018-04-22T16:36:09Z", "digest": "sha1:F2ITKNYJMEKMUSKOWWIFVHG7UFEEBZOX", "length": 14772, "nlines": 214, "source_domain": "sammatham.com", "title": "சம்மதம் உயிராலயம் – உயிரே கடவுள்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nவிநாயகனுக்கு மட்டும்தான் ஞான பழமா\nநான் என்கிற இந்த உடம்பு நானல்ல\nஅண்டை நாடான சீன தேசம்\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\n“ஓம் – அ+ உ+ ம – ஓம் (அ உ ம) “ கடவுள் என்ற வார்த்தை உயிரை குறிக்கிறது. சரீரம், மனம், ஞானம் இவைகளை\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும் சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு\nமூலிகை மூட்டு வலி எண்ணெய் : மூட்டு வலி பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் வரும் ஒரு வலி . எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nபதினெண் சித்தர்களின் உலகின் முதல் உயிராலயம் அமைத்திட பொருள் உதவி கோருகிறோம். மனிதனின் பேராசையால் அழிவின் விளிம்பில் சத்யம், தர்மம், பூமி, இயற்க்கை, ஜீவராசிகள், மற்றும் மனித இனம் \nஅதாவதுசத்தியமும் தர்மமும் குறைந்து கலியுகம் உச்சகட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர இருப்பது பரவலாக ஊடகங்களின் வாயிலாக பரவிக்கொண்டு இருப்பது மறுக்க முடியாத உண்மை.\nமதம் கொண்ட மதங்களின் பெயராலும், சாதிகளின் பெயராலும், மொழிகளின் பெயராலும், தேசங்களின் பெயராலும், நிறங்களின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும், வேறுபட்டு நிற்கும் நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே நூலில் கோர்க்கப்பட்டுள்ள மணிகள். நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே தாயின் குழநதைகள்.\nநம் அனைவருக்கும் பொதுவான கடவுள் நம்மை படைத்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் மட்டுமே.\nஇந்த உண்மையினை சீவனே சிவன்என்றும் அஹம்பிரம்மாஸ்மி என்றும், உயிரேகடவுள் என்றும் எனஉலகுக்கு அறிவித்தவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ் குடியில் தோன்றிய நம் சித்தபெருமான்கள்.\nஅவர்களே இன்றைய வானசாத்திரம் மருத்துவம்,பண்பாடு கலாச்சாரம் பல மொழிகள், என அனைத்தும் அவர்களின் கருணையால் விளைந்தவை.\nஅகத்தியர் தலைமையில் பதினெட்டு சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர தீர்மானமாகி அதனை பூமியில் காரியமாக்கும் பொறுப்பு காகபுசுன்டரின் அருளோடு போக நாதருக்கு அமைந்திட்டது. அது நிமித்தமாக போகநாதர் திரு.வேலாயுதம் அவர்களை தடுத்தாட்கொண்டு, உயிரே கடவுள் என உயிர் ஞானம் ஊட்டி உயிர் தியானம், உயிர்கலை அடங்கிய சம்மதம் உயிர் வேதம் எனும் புனிதநூலை வெளியிட அருளினார்.\nஎட்டு ஆண்டுகளுக்கு பின் இப்போது சித்தபுரி எனும் சித்தராஜ்யத்தின் தலை நகர் அமைத்திட வேதபுரி எனும் புதுச்சேரி உத்தரவாகி இருகிறது. அதன்படி புதுவையினை ஒட்டி அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதினெண் சித்தர்களின் உயிராலயம் அவர்களின் சிலைகள் பிரதிஷ்டையுடன் கூடிய உயிரணுவின் தோற்றத்திலான வேலாயுதம் மையமாக அமைக்க படவுள்ளது. அதற்க்கான இடம் உயிராலயத்தின் அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்டு உள்ளது.\nபதினெண் சித்தர்களின் உயிராலயம் இப்போது பூமி பூசையுடன் துவங்கப்படவுள்ளது. சத்யுகம் துவங்கவும் பூமியில் சத்யம் தர்மம் இயற்க்கை, மனிதம் இவைகளை காத்திட நம் முன்னோர்களான சித்தர்களின் உயிராலயம் அமைக்கும் செயலில் நாமும்பங்குகொள்வோம். உயிராலயம் அமைத்திட பண உதவியோடு பொருள் உதவியும் அளித்து சித்தர்களின் அருளை அடைவோமாக.\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3790", "date_download": "2018-04-22T16:16:57Z", "digest": "sha1:N3ZMS4NC76JTJMYNMR2YZMUO4ZYUTFM5", "length": 10788, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "கொள்ளுவை பற்றி நீங்கள் அறியாத அதிசய மருத்துவ குணங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகொள்ளுவை பற்றி நீங்கள் அறியாத அதிசய மருத்துவ குணங்கள்\nகொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.\nபுரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.\nபுரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.\nகொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.\nஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த… இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது. அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன் குன்யா நோய் பாதித்த வர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.\nஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.\nகொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.\nகொள்ளு வேக வைத்த தண்ணீரி���் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.\nகொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும் கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nதக்காளியால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nகாலை எழுந்தவுடன் செய்யக் கூடாத சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nவெற்றிக்கான மந்திரம் இதுவும் கடந்து போகும்\nவேகமாக பகிருங்கள்: அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை\nஇத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஆரோக்கியத்தின் மீது மக்களுக்கு இத்தனை தீவிரமான தேடல் ஏன்\nவயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\nஉங்க கைகள் பட்டு போல இருக்க இதோ சூப்பரா சின்ன டிப்ஸ்\nபாதாம் பருப்பின் மகத்தான மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t50549-topic", "date_download": "2018-04-22T16:22:47Z", "digest": "sha1:YYZR5WK7KFN46M3FDB75YPMYFY3F33PT", "length": 19015, "nlines": 230, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "இதயம் கவரும் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயார��கி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் கவரும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் கவரும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் கவரும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் கவரும் கவிதைகள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம��| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகை��்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-04-22T15:57:42Z", "digest": "sha1:FYKCXM7NBS4A73Z3HPLL7ACDEV7BXI67", "length": 10104, "nlines": 130, "source_domain": "villangaseithi.com", "title": "மாங்காய் பனீர் புலவு [ஆடிப் பெருக்கு] செய்முறை - வில்லங்க செய்தி", "raw_content": "\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப் பெருக்கு] செய்முறை\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப் பெருக்கு] செய்முறை\nபதிவு செய்தவர் : இலக்கியசெல்வி October 24, 2016 3:31 AM IST\nபச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)\nபால் – 500 மிலி\nமாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nபெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி – சிறு துண்டு\nகாய்ந்த மிளகாய் – 2\nஇலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)\nகடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nநிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nநெய் – 2 டேபிள்ஸ்பூன்\nகறிவேப்பிலை – 2 ஈர்க்கு\nகொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nபாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.\nதிரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யுக)\nஅரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.\nஇஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.\nபச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.\nதொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.\nதேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)\nஉதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.\nPosted in கிச்சன் கார்னர்Tagged செய்முறை, பனீர், புலவு, மாங்காய்\nபூந்தி லட்டு [குஞ்சாலாடு] செய்முறை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/08/25.html", "date_download": "2018-04-22T16:22:58Z", "digest": "sha1:PBA6IH42SO5ODQAPRPUX6VQERQZFGWRX", "length": 46157, "nlines": 175, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்கள்", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்கள்\nஏழு சுனை. அருணை மலையின் ஆளரவமற்ற பகுதி. குளிர்ந்த பிரதேசம். கணபதி தவமியற்ற ரமணர் காட்டிய இடம். ஸ்ரீரமணருக்கு மலையின் இண்டு இடுக்கெல்லாம் தெரியும். அனுதினமும் அவர் ஜீவித்த மலை. அவரே அம்மலையின் அருட்குழந்தை தான். மலையோடு ரமணர் ஐக்கியமாகியிருந்தார். அவருடைய மௌனம் அம்மலை காத்த மௌனம். ரமணரே அருணை மலை. ரமணர் அருளிச்செய்தபடி கணபதி ஏழு சுனையில் ஒருமுகமாகக் கடும் தவமியற்றினார்.\nஇதற்கிடையில் கீழே பச்சையம்மன் கோயிலில் உமாசகஸ்ரத்தை நாயனா ரமணர் முன்னிலையில் பாடிக் காண்பித்து உபன்யாசம் செய்வார் என்று அவரது பக்தர்கள் ஏகமனதாக அறிவித்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டு வெளியூர்களிலிருந்து அண்ணாமலையில் முடியும் ரோடுகள் அனைத்திலிருந்தும் கணபதியின் சிஷ்யர்களும் ரமணரின் பக்தர்களும் பஸ்களிலிருந்தும் வண்டிகட்டிக்கொண்டும் நடையாய் நடந்தும் வந்து குவிந்தார்கள். பச்சையம்மன் கோயிலில் பக்தர் கூட்டம் உமாசகஸ்ரத்திற்காகக் காத்திருந்தது. ஒரு வாரம் கழித்து நாயனா ஏழு சுனையிலிருந்து தவம் முடித்து மெதுவாய் இறங்கி வந்தார்.\nஉமாசகஸ்ரம் ஒரு நாளில் பூரணமாகச் சொல்லி முடியாது. ஆயிரம் பாக்களை அர்த்தத்தோடு பாடிக்காட்டிச் சொற்பொழிவு. கணபதியும் ரமணரும் இணைந்து இருந்து நடத்துவத��� அங்கு குழுமியிருக்கும் பக்தர்களுக்கு ஒரு அருட்கொடை. ஆயுட்கால பரிசு. பச்சையம்மன் கோயில் ஜேஜேயென்று களைகட்டியிருந்தது. ஸ்ரீரமணர் தலைமை. நிகழ்ச்சி வெகு சிறப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் போது அம்பாள் அரூபமாக வந்து நாயனாவின் காதுகளில் ”எனக்கு இது ரொம்பப் பிடித்திருக்கிறது. திரும்பப் பாடு” என்று சொன்னாளாம். அது.,\nததாஸி பீயுஷம் அம்ப த்வம்\nஅர்த்தம்: அம்பிகையே... உனது மேனியில் மூன்று பாகங்களில் அமரத்துவத்தை அளிக்கும் இன்சுவை பானத்தை தாங்குகிறாய். உனது பிள்ளையான கணபதிக்கு ஸ்தனத்திலிருந்தும் ஏழு உலகங்களிலும் உன்னைத் தொழும் உன் பக்தர்களுக்கு திருவடித் தாமரையிலிருந்தும் திரிபுரங்களை எரித்து வெற்றி கொண்ட சிவனாருக்கு உன் இதழ்களிலிருந்தும் வழங்குகிறாய்.\nஅடுத்த நாள் உமா சகஸ்ரம் தொடர இருக்கிறது. பக்தர் கோஷ்டி உமாசகஸ்ர பாஷ்யம் கேட்பதற்குக் கணபதியை நோக்கிக் காத்திருக்கிறது. பச்சையம்மன் கோயிலைச் சுற்றி தேவாதிதேவர்கள் குழுமியது போல ஜில்லென்ற சூழல். கோயில் கொள்ளாத கூட்டம்.\nதிடீரென்று அங்கே சிறு சலசலப்பு. தார்ப்பாய்ச்சி கட்டிய வேஷ்டியோடும் கட்டுக் குடுமியோடும் ஒரு புது ஆள் விடுவிடுவென்று பச்சையம்மன் கோயிலுக்குள் நுழைகிறார். அவர் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஒரே குறிக்கோள். நேரே பகவான் ஸ்ரீரமணர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விரைந்தார். ”பகவானே” என்று எட்டூருக்குக் கேட்கும்படி அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். அவ்ளோதான். எழுந்தார். அப்படியே வந்த வழியே கிளம்பிவிட்டார்.\nவேகுவேகென்று வெளியே நடக்க ஆரம்பித்தவர் ஏதோ ஒறு அமானுஷ்ய சக்தித் தன்னைக் கொக்கிப் போட்டு இழுத்தது போல வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார். கண்ணிரெண்டும் ரமணரின் அருகிலிருக்கும் நாயனாவின் மேல் போய்க் குத்தியது. அமர்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் இக்காட்சியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கும் நாயனாவுக்கும் என்ன தொடர்பு முறைக்கிறாரா தெரியவில்லையே ஒரு விநாடிதான் கடந்திருக்கும்... தபதபவென ஓடி வந்து நாயனா கால்களில் பொதேர் என்று விழுந்தார். இதுவரை அமைதி காத்த கூட்டம் குசுகுசுத்தது. அந்த சப்தத்தை அறுத்து அவர் பெருங்குரலில்.....\n ஐயனே... நீர் இங்கேதான் இருக்கிறீரா பாவி உம்மை கவனிக்காமல் ���ென்றேனே... என்னை மன்னித்தருளும்... ” என்று வாய்விட்டுக் கதறினார். கண்களில் அணை உடைத்த வெள்ளமாய் ஜலம் தாரை தாரையாய்க் கொட்டியது. அனைவருக்கும் ஆச்சரியம். யாரிவர் பாவி உம்மை கவனிக்காமல் சென்றேனே... என்னை மன்னித்தருளும்... ” என்று வாய்விட்டுக் கதறினார். கண்களில் அணை உடைத்த வெள்ளமாய் ஜலம் தாரை தாரையாய்க் கொட்டியது. அனைவருக்கும் ஆச்சரியம். யாரிவர் ஏனிப்படி இவர் கண்களில் கங்கை பொங்குகிறாள்\nஅவர் பெயர் சிறுப்பாக்கம் கொண்டையா. நாள் தவறாமல் அக்னிஹோத்ரம். தீ மூட்டி ஹோமம் வளர்ப்பவர். பிள்ளையாரப்பனை நெஞ்சாரத் தியானிப்பவர். ஒரு நாள் ஹோமத்தில் எழுந்த தீயில் நரமுக விநாயகரைத் தரிசித்தார். இப்போது நாயனாவைப் பார்த்தவுடன் அன்று அக்னியில் எழுந்த உருவம் போலவே ஒற்றுமை தெரிந்தது. உடனே நாயனா கணபதியின் அவதாரம் என்று அவருக்கு மேனி சிலிர்த்துப் புல்லரித்தது. அன்றிலிருந்து அவரும் நாயனாவின் சிஷ்யர்களில் ஒருவர் ஆனார்.\nஉமாசகஸ்ர சொற்பொழிவுகள் நடக்கும் காலத்தில் பச்சையம்மன் கோயிலில் ஏராளமான அற்புதங்களும் அதிசயங்களும் விடாமல் நிகழ்ந்தன. நாள்தோறும் இருள் கவிவதற்கு முன்னர் பலவிதமான பிரார்த்தனைகளுடன் பாஷ்யம் தொடங்கும். ரமணரும் அருகிலேயே இருந்து அருள் கூர்ந்து கேட்டதனால் சாதாரணர்களின் கூச்சலும் குழப்பங்களும் அடங்கி ஆன்மிக ஒளி சூழ்ந்தது.\nஒரு நாள் அனைவரும் நாயனாவின் அன்றைய சொற்பொழிவிற்காகக் காத்திருந்தனர். பச்சையம்மன் கோயில் நிரம்பி வழிந்தது. திடீரென்று ஒளிமிகுந்த ஒரு நட்சத்திரம் அங்கு விண்ணில் தோன்றியது. பார்ப்பவர்களின் கண்கள் கூசக்கூச அது நேராக மின்னல் நேரத்தில் ரமணரின் நெற்றியில் முட்டித் துளைத்து உள்ளே நுழைந்து. அவருடன் இரண்டறக் கலந்தது. இதுபோல ஆறு முறை அங்கே பளிச்சென்று நட்சத்திரம் தோன்றுவதும் ஒளிக்கற்றையாய் ரமணருடன் கலப்பதும் நடந்தது. பக்தர்கள் திறந்த வாயை மூடாமல் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கணபதிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்துவிட்டது. ஆறுமுகனான கார்த்திகேயன் இப்போது ரமணரிடம் ஜோதிரூபமாக உள்ளுக்குள் ஏறியிருக்கிறார் என்று குருவை வந்தனம் செய்தார்.\nஅக்கணமே பீறிட்டு எழுந்த அளவற்ற பக்தியால் உந்தப்பட்டு ஒரு எட்டு ஸ்லோகங்களை ரமணர் மீது போற்றிப் பாடினார். கூட்டத்தில் ஈயாடவில்லை. ரமணரையும் கணபதியையும் இந்தக் கோலத்தில் பார்த்து அசந்து போயிருந்தார்கள். (இப்போதும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் காலை பூஜையில் இந்த எட்டு ஸ்லோகங்களையும் சேர்த்து மொத்தமாய் நாற்பது ஓதுகிறார்கள்). இந்த பக்திரசத்தில் மூழ்கித் திளைத்திருந்த ரமணர் இமை மூடி இவைகளைக் கேட்டு உளமார இரசித்தார். அவ்வப்போது முகத்தில் அரும்பிய துளித் துளி புன்னகையில் அது தெரிந்தது.\nசதாசர்வகாலமும் ஸ்ரீரமணர் மௌனவிரதத்தில் இருப்பார். வாயைத் திறக்காமல் அந்தக் காரியம் நடக்காது என்ற ஸ்திதியில் அளவாகப் பேசுவார். கார்த்திகேயனின் அவதாரமாகவே ஸ்ரீரமணர் பிறந்திருப்பதாக கணபதி எண்ணினார். அவரின் அந்த மௌனமே அனைவரையும் வழி நடத்து சக்திஆயுதம் என்று நம்பினார் கணபதி.\nஉமாசகஸ்ர பாராயணம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் ஒரு புனித ஸ்தலத்தில் தனது தவத்தைத் தொடர விரும்பினார் கணபதி. ரமணரிடமிருந்து தவமியற்றும் பாதையைக் கற்றுக்கொண்ட கணபதி அதை அனுஷ்டானம் செய்து அதிலிருந்து கிடைக்கும் தபோ வலிமையை தாய் நாட்டிற்கு அர்பணித்து முன்னேற்ற ஏதேனும் வழியிருக்குமா என்று ரமணரிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார்.\nபுராண காலத்திலிருந்து ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மந்திரங்கள்தான் வலுவையும் எவ்வித சங்கடங்களிலிருந்தும் காத்துக்கொள்ளும் அபரிமிதமான சக்தியையும் அளித்தது. ஆனால் ரமணர் உபதேசிப்பது போல பத்மாசனத்தில் உட்கார்ந்து மூச்சை அடக்கி ”நான்” என்கிற மனதை வெல்லும் வெறும் ஆத்மவிசாரத்தால் நமக்கு அவ்வித சக்தி சித்திக்குமா அதைக்கொண்டு இம்மானுட சமுதாயத்திற்கு உபகாரமாக எதுவும் நம்மால் செய்ய இயலுமா அதைக்கொண்டு இம்மானுட சமுதாயத்திற்கு உபகாரமாக எதுவும் நம்மால் செய்ய இயலுமா போன்ற கேள்விக் கணைகள் கணபதியை விடாமல் துளைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள்..\n நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உருப்படியான காரியங்களை செயலாற்றுவதற்கு \"நான்” என்ற வஸ்துவை உற்று நோக்கி ஈடுபடும் ஆத்மவிசாரம் மட்டுமே யதேஷ்டமா அல்லது அதற்கு வேறு ஏதேனும் புதிய சாதனங்கள் இருக்கிறதா அல்லது அதற்கு வேறு ஏதேனும் புதிய சாதனங்கள் இருக்கிறதா. அருள வேண்டும்” என்று அவரைப் பணிந்தார். ரமணர் திருவாய் மலர அமைதியாகக் காத்���ிருந்தார்.\n பகவானை நம்பு. அவரை எப்போதும் வழிபடு. சரணடை. அவரே இவ்வுலகத்தை இயக்குகிறார். இப்பூவுலகத்திற்கு நன்மை விளைவிப்பைவைகளை அவரே முன்னின்று நடத்துகிறார். வருங்காலத்தை வடிவமைத்துச் செல்பவர் நிகழ்காலத்தையும் தடையின்றி செலுத்துகிறார். பூலோகத்திற்கு நன்மையையே அருள விரும்புவர் அவர். இதில் இம்மியளவு கூட யாருக்கும் சந்தேகம் வேண்டாம். வேளைக்குத் தக்கவாறு அவரே அனைத்து ஜீவராசிகளையும் செம்மையாக வழி நடத்துகிறார். ஆகையால் உனக்குள் எழும் பற்பல கவலைகளைக் களைந்துவிட்டு தீவிரமாக ஆத்மவிசாரத்தில் ஈடுபடு. மனசைக் குவி. மௌனத்தால் பேசு. அது போதும். மற்றவைகளைக் கடவுள் பார்த்துக்கொள்வார். இது உனக்கும் இச்சமுதாயத்திற்கும் அளவற்ற பயன்களை அள்ளித் தரும்.” என்றார்.\nஆன்மிக சாதனமான ஆத்மவிசாரம் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் சாஸ்வதமான வழி என்பதை ரமணர் துல்லியமாக விளக்கியபின் கணபதியைச் சூழ்ந்திருந்த கவலைப் பனி சூரியனைக் கண்டது போல விலகியது. சொன்னது ஞானசூரியனாயிற்றே கணபதியின் உள்ளம் தெளிவடைய முகம் கோடி சூர்யப் பிரகாசமாயிற்று. ரமணர் மகிழ்ந்தார்.\n இங்கே வா... வாசுவேத சாஸ்திரிகளுடன் கொஞ்சம் நீ சென்னைக்கு சென்று வா...” என்று அனுப்பினார்.\nகணபதியும் வாசுதேவ சாஸ்திரியும் சென்னையில் வந்திறங்கினர். அங்கே.............\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்...\nகணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்\nகணபதி முனி - பாகம் 23: ரமணா\nகணப��ி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே\n24 வயசு 5 மாசம்\nஓம் நமோ பகவதே ருத்ராயா\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத���தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வா��ி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப��பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/sangam/puram86-u8.htm", "date_download": "2018-04-22T16:11:13Z", "digest": "sha1:BBFBKINGNCHWO2HPGXMCZDAEVUQNRF6U", "length": 2459, "nlines": 13, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சங்கப் பாடல்கள்", "raw_content": "\nசிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்\nயாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்\nபுலிசேர்ந்து போகிய கல்அளை போல\nதோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே\nதிணை : வாகை, துறை : ஏற��ன் முல்லை\nகாவற்பெண்டின் பாட்டு. இவர் பெயர் காதற்பெண்டென்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. செவிலித்தாயைக் காவற் பெண்டென்பதும் வழக்கு.\nகாவற் பெண்டென்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து மறக்குடியில் வாழ்க்கைப் பட்டவர். இனிய செய்யுள் செய்யும் சிறப்புடையவர். இவருக்கு மறம் மிக்க மகனொருவன் இருந்தான். ஒரு சால்புடையை மகள் அவர் மனைக்கு ஒருநாள் போந்து அன்னே நின் மகன் யாண்டுளன் என வினவினாள். அக்காலை, அவர் அவன் போர்க்களத்தே விளங்கித் தோன்றுவன், அவற்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் அதன் குகைக்கும் உள்ள தொடர்பாகும். அவனை ஈன்ற வயிறோ இது - எனத் தம் வயிற்ளைக் காட்டியுரைத்தார். அவ்வுரையே இப்பாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43729656", "date_download": "2018-04-22T17:08:58Z", "digest": "sha1:6A2KE62AIHTRZWFXK64YOSRUOHHZBZZH", "length": 36843, "nlines": 178, "source_domain": "www.bbc.com", "title": "மனைவி 20 செ.மீ அளவுள்ள சப்பாத்தி தயாரிக்காவிடில் தண்டனை கொடுக்கும் கணவன் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமனைவி 20 செ.மீ அளவுள்ள சப்பாத்தி தயாரிக்காவிடில் தண்டனை கொடுக்கும் கணவன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகணவன் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கோரியிருக்கிறார் புனேவை சேர்ந்த ஒரு பெண்.\n20 செ.மீ. அளவில் சப்பாத்தியை தயாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் கணவர், தான் செய்த சப்பாத்தியை ஸ்கேல் (அளவுகோல்) கொண்டு அளவிடுவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார்.\nசப்பாத்தியின் அளவு மாறுபட்டிருந்தால் தண்டனை கிடைக்கும் என்பதோடு, தினசரி வேலையை கணினியின் எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.\nஎனினும், மனைவியின் இந்த குற்றச்சாட்டுகளை கணவர் மறுக்கிறார்.\nபாதிக்கப்பட்ட பாயல் (புனைப்பெயர்) என்ற பெண்ணிடம் பிபிசி பேசியபோது. தனது கணவர் அமித் (புனைப்பெயர்) தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். \"சாப்பிடும்போது ஸ்கேலை எடுத்துவந்து சப்பாத்தியை அளந்து பார்ப்பார். 20 சென்டிமீட்டரை விட அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், என்னை தண்டிப்பார்.'' என்று கூறினார்.\nசெய்த வேலைகளையும், நிலுவையில் இருக்கும் வேலைகளையும் எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்யவேண்டும். கணவருடன் பேச வேண்டுமானால் மின்னஞ்சல் செய்து அப்பாயிண்மெண்ட் வாங்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Science Photo Library\nபாயல்-அமித் தம்பதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது குடும்ப வன்முறையைக் காட்டி பாயல் விவாகரத்து கோருகிறார்.\n''திருமணமான முதலிரவில் தொடங்கிய கொடுமைகளை பத்து ஆண்டுகள் தாங்கிக்கொண்டேன். நான் பொறுமை இழந்துவிட்டேன். இனிமேலும் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லாததால் பிரிந்துவிட முடிவெடுத்துவிட்டேன்'' என்கிறார் பாயல்.\n''நாங்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு பின் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருக்கச் சொல்லிவிட்டார். எப்போது பார்க்கத் தோன்றுகிறதோ அப்போது சந்தித்தால் போதும் என்றும் சொல்லிவிட்டார். சில சமயங்களில் இரவு வேளைகளில் மட்டுமே வரச் சொல்லி அழைப்பார். அவ்வளவுதான். காரணம் கேட்டதற்கு, சில நாட்களிலேயே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியிருப்பதால், செலவுகள் அதிகமாகிவிடும். சிறிது நாட்களுக்காக எதற்கு மாற்றம் என்று சொல்லிவிட்டார்'' என்கிறார் பாயல்.\nஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் பாயல், ''ஒரு நாள் கோபத்தில் கையில் இருந்த பொருளை கணினியின்மீது வீசியெறிந்ததில் அது உடைந்துவிட்டது. என்னை அடித்த அடியில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். என்னை இழுத்துக்கொண்டுபோய் குழாய்க்கு அடியில் உட்கார வைத்து தண்ணீரை திறந்துவிட்டார். நினைவு திரும்பியதும் மீண்டும் அடித்தார். என்னை ஈரத் துணியுடன் அங்கிருந்து வெளியேற்றினார். அதே நிலையில் வீட்டிற்கு சென்றபோதுதான் என் பெற்றோருக்கு, அவர் மீதிருந்த கொஞ்ச-நஞ்ச நம்பிக்கையும் இழந்துப்போனது.''\n'சமூக ஊடகத்தில் மோசமாக பதிவிடுவார்'\n\"ஒவ்வொரு முறையும் கொடுமைப்படுத்துவதற்கான புதிய வழிகளை தேடுவார். நான் ஒரு மோசமான பெண், கணவனை தொந்தரவு செய்கிறேன் என்று மற்றவர்களை நம்ப வைக்க எனது ஆர்குட் கணக்கை ஹேக் செய்து அதில் மோசமான பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். இதைப் பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய நண்பர்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோதுதான் தெரியவந்தது.\"\n\"அவர் என் பேஸ்புக் கணக்கில் இருந்தும் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து எனது நடத்தையைப் பற்றி கேள்வி எழுப்பினார். என்னுடைய சமூக ஊடக கணக்குகளுக்கான கடவுச்சொல் என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை\" என்கிறார் பாயல்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசம்பாதிக்க வேண்டும் என்று கணவர் நிர்பந்தித்ததாக பாயல் குற்றம் சாட்டுகிறார். \"எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையால் அந்த வேலையில் சேரமுடியவில்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டப்படிப்பு படித்த என்னை அவர் வேலைக்கு சேர்த்துவிட்டார். அது என்ன வேலை தெரியுமா வீடு வீடாக சென்று பேஷியல் செய்யவேண்டும்.''\n\"2009 ஜனவரியில் எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் பொருளாதார மந்த நிலையினால் அவருக்கு வேலை போய்விட்டது. அவர் வீட்டிலேயே இருந்த நிலையில், நான் அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன். வீட்டில் சும்மா இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு காரணமே இல்லாமல் சண்டை போடுவார். என் குடும்ப உறுப்பினர்களிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் அவருக்கு தில்லியில் வேலை கிடைத்ததும் அவர் அங்கு சென்றுவிட்டார், நான் புனேவில் இருந்தேன்\" என்கிறார் பாயல்.\n2010 ஏப்ரலில் தன்னை டெல்லிக்கு வரவழைத்த கணவர், அதற்காக நிபந்தனைகளையும் விதித்ததாக கூறுகிறார் பாயல். கருவுற்ற தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார் கணவர் என்று கூறும் பாயலுக்கு ஆகஸ்டு மாதம் வேலை கிடைத்தது.\nசில மாதங்களுக்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரித்தபோதும் கருக்கலைப்பு செய்ய கணவர் வற்புறுத்தினாலும், உறுதியாக மறுத்துவிட்டதாக கூறுகிறார் பாயல். இறுதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதானால் குழந்தைக்கான பொறுப்பு அனைத்தும் பாயலுடையது என்ற நிபந்தனையில் கருவை கலைக்காமல் விட்டுவிட்டாரம் அமித் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்கள் முன்பு வரை வேலைக்கு சென்றதாக கூறும் பாயல், தன்னைப் பற்றி கணவருக்கு அக்கறையே கிடையாது என்று சொல்கிறார்.\nபடத்தின் காப்புரிமை PRESS ASSOCIATION\n2013ஆம் ஆண்டு ஒரு நாள், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப தாமதமானபோதும் மகளை, கிரெச்சி��் இருந்து கூட்டி வரவேயில்லை கணவர் அமித். இரவு 10 மணி வரை குழந்தை கிரெசில் இருந்தது. அதற்குப் பிறகு பாயல் வேலையை விட்டுவிட்டார்.\n\"வேலையை விட்டு வீட்டிலிருந்தபோது சிக்கல்கள் மேலும் அதிகமாகின. மகளை காரில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். காரில் கீறல்கள் ஏதும் விழவில்லை, வண்டிக்கு காற்று நிரப்பியாகிவிட்டது, ஆயில் விட்டாயிற்று என்று சின்ன-சின்ன விஷயங்களைக்கூட அவ்வப்போது அவருக்கு அப்டேட் செய்துக் கொண்டேயிருக்கவேண்டும். இதுபோன்ற விஷயங்களால் பலமுறை சண்டை ஏற்பட்டாலும் நிலைமை மாறவில்லை.\n\"நான் சம்பாதிக்கவில்லை என்பதால் கட்டுப்பாடுகள் அதிகமாகின. வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்யவேண்டும். சண்டை ஏற்பட்டால், உடனே குழந்தையை தொந்தரவு செய்வார். கத்தியை எடுத்துக் கொண்டு குழந்தையின் பின் செல்வார்.\"\nகுழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு பட்டியலை கடைபிடிக்கவேண்டும். தினசரி காலை 8:10 மணிக்குள் அந்தப் பட்டியலில் எழுதியிருப்பவற்றை செய்து முடித்துவிட்டேன் என்று அவரிடம் சொல்லவேண்டும். சரியாக 8:11 மணிக்கு, குழந்தை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வார். ஒரு நிமிடம்கூட முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது.\nஎஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டது ஆனால்...\nஅமித்தின் தொல்லை தாங்காமல் 2008ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாயல். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. மீண்டும் ஒருமுறை பெங்களூரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.\nபாயல் சொல்கிறார், \"காலை உணவு சாப்பிடும்போது கூடவே ஒரு நோட்டையும் வைத்திருப்பார். அவர் சொல்வது அனைத்தையும் அதில் குறிக்கவேண்டும். அவரது பொருட்களை உரிய இடத்தில் வைக்க மறந்துவிட்டால், பெரிய சண்டையே வெடிக்கும்.\"\n\"செலவிற்கு அவர் பணம் கொடுக்கமாட்டார். பணத்திற்காக நான் கதக் வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். அதைப் பற்றிய கணக்கையும் அவருக்கு கொடுக்க வேண்டும். உறவினர்கள் சொன்னதற்கு பிறகு , மாதந்தோறும் 500 ரூபாய் கொடுப்பார். அதற்கான கணக்கையும் எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைக்கவேண்டும். ஒரு தவறுக்கு 500 ரூபாய் பிடித்துக் கொள்வார். இதனால் பல மாதங்கள் எனக்கு அந்த 500 ரூபாயும் கிடைக்காது.\"\nபடத்தின் காப்புரிமை PRESS ASSOCIATION\nஇந்த நிபந்தனை தி���சரி இரவும் தொடரும்\nதினசரி இரவு உணவுக்கு பிறகு வேலைகளை முடித்த பிறகு, குழந்தையை கணவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவருடைய உத்தரவு என்கிறார் பாயல்.\n\"ஒரு நாள் இந்த விஷயத்தை மறந்துவிட்டேன் என்று பெரிய சண்டை போட்டார். கடைசியில் ஐந்தாவது மாடியில் இருந்த எங்கள் வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு மகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, தூக்கி வீசி விடட்டுமா என்று பயமுறுத்தினார். நான் மன்னிப்புக் கேட்ட பிறகுதான் உள்ளே வந்தார்.\"\nஅத்தனையும் பொய் என்கிறார் கணவர்\nபாயலின் குற்றச்சாட்டுகளை அவரது கணவர் அமித் மறுக்கிறார். பொறியாளராக பணிபுரியும் தன்மீது பொய்யான புகார்களை கூறி மனைவி பணம் பறிக்க விரும்புவதாக அவர் சொல்கிறார்.\nபாயலின் குற்றச்சாட்டுகள் பற்றி பிபிசி கணவர் அமித்திடம் பேசியோது. \"நல்ல ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணிபுரியும் நான், சப்பாத்தியை அளவெடுத்தேன், கட்டுப்பாடுகளை விதித்தேன் என்று சொல்வது அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகள். இவை அனைத்தையும் மறுக்கிறேன்\" என்று கூறுகிறார்.\nபாயல் வேலை செய்வதில் தீவிரமாக இருந்ததாகவும், வீட்டில் இருக்க அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறும் கணவர் அமித், \"குழந்தை பிறந்த பிறகு அவளை பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருக்கச் சொன்னேன். குழந்தையை பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டியது அவசியம்தானே\nImage caption கணவர் அனுப்பிய வேலை பட்டியல் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.\n\"மனைவியிடம் நான் கணக்கு கேட்கவில்லை. வீட்டின் வரவு செலவு பற்றி அனைவருமே எழுதி வைப்பது இயல்பானதுதானே முன்பெல்லாம் நோட்டு புத்தகத்தில் எழுதுவார்கள், இன்று நாம் எக்ஸெல் ஷீட்டில் எழுதுகிறோம் என்பதுதான். இப்படி செய்வது பாயலுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டேன். எனவே கடந்த 6 மாதங்களாக அதை நிறுத்திவிட்டோம். நான் எதற்கும் மனைவியை கட்டாயப்படுத்தியதில்லை.\"\n''பாயல் சட்டத்தை சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார். அவரது பேஸ்புக்கில், தனது கல்லூரி கால நண்பரிடம் பல அந்தரங்கமான தகவல் பரிமாற்றங்கள் செய்திருப்பது எனக்கு ஐந்து-ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது, விவகாரத்து செய்துவிடுவதாக மிரட்டினார். எனக்கு வேதனையாக இருந்தாலும், குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன்.''\nசிறிது நாட்களுக்கு பிறகு மனைவியை மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றதாகவும் அமித் சொல்கிறார். ஆனால், இருவர் சொல்வதும் முரண்பாடாகவே இருக்கிறது. கணவரை தான் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்றதாக பாயல் கூறுகிறார்.\nகுழந்தையை சந்திக்க விடுவதில்லை குற்றஞ்சாட்டும் அமித், ''மகள் மீது நான் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறேன். குழந்தையை துன்புறுத்துவது பற்றி நான் சிந்தித்துகூட பார்த்ததில்லை. என்னை சந்திக்கக்கூடாது என்று பாயல் குழந்தையையும் கட்டாயப்படுத்துகிறார்'' என்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Science Photo Library\nஎல்லா வேலைக்கும் காலக்கெடு விதிப்பது குறித்து அமித் என்ன சொல்கிறார் \"குறித்த நேரத்தில் வேலைகளை செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லையே \"குறித்த நேரத்தில் வேலைகளை செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லையே வேலையை செய்து முடிக்கும் நேரத்தையும் நாங்கள் இருவரும் சேர்ந்தே முடிவு செய்வோம். இது வேலையை சுலபமாக்கும். எந்த வேலையும் விடுபடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. இயல்பாக குடும்பத்தில் நடக்கும் இதுபோன்ற விசயங்களை தற்போது பிரச்சனை ஏற்பட்டபிறகு, நான் கொடுமைப்படுத்தியதாக காட்ட பயன்படுத்துகிறார் பாயல். சாப்பிட என்ன வேண்டும் என்று நான் ஒருபோதும் பட்டியல் எதையும் கொடுத்ததேயில்லை\" என்கிறார் கணவர் அமித்.\n''அதேபோல், பாயலின் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொல்லும் என்னிடம் இல்லை. பாயல் எனது மடிக்கணியை பயன்படுத்துவார். ஒருமுறை தனது கணக்கில் இருந்து நண்பருக்கு செய்தி அனுப்பிவிட்டு, அதை தனது தாயிடம் காட்டி பிரச்சனை செய்தார் பாயல்'' என்கிறார் அமித்.\nநான் மனைவியை அடித்ததே கிடையாது. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட தகவலே எனக்கு தெரியாது. அதுவும் இப்போதுதான் தெரியவருகிறது.\n\"திருமணத்திற்கு முன் 8 மாதங்கள் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். அப்போது நான் மோசமானவன் என்று தெரியவில்லையா எங்களது திருமணம் காதல் திருமணம். பாயல் என்னை தொலைபேசியில் அழைத்து, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது மறுத்துவிட்டேன். ஆனால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பாயல் பயமுறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால், பொய் வழக்குகள் போடுவோம் என்று அவரது அம்மா அச்சுறுத்தினார்.''\nதற்போது, பாயல் மற்றும் அமித்தின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.\nபடத்தின் காப்புரிமை Science Photo Library\nஇந்தியாவில் குடும்ப வன்முறை வழக்குகள்\nநம் நாட்டில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக (NCRB) அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 378 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇந்த எண்ணிக்கை பதிவானவை மட்டுமே. சமுதாயத்தின் மீதான அச்சத்தாலும், காவல்துறையின் மீதான பயத்தாலும் பல கொடுமைகள் வெளிவருவதில்லை.\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளின்படி, பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பதிவான புகார்களின் எண்ணிக்கை: 2014இல் 38 ஆயிரத்து 385, 2015இல் 41 ஆயிரத்து 001 மற்றும் 2016இல் 41,761. அதில் 2016இல் மட்டும் பதிவான குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 12,218.\nநீர் மேலாண்மை முதல் தொழிலாளர் உரிமை வரை: அம்பேத்கரின் பணிகள் என்ன\nLIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்\n“பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை\nசினிமா விமர்சனம்: ரேம்பேஜ் (Rampage)\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/304-2016-10-30-07-18-25", "date_download": "2018-04-22T16:12:24Z", "digest": "sha1:YXG6WR6B7YYRALQCIMZ3SAB3OKP2NV5N", "length": 6895, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - eelanatham.net", "raw_content": "\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்\nபாதுகாப்பாக பூமிக்கு திரு���்பிய விண்வெளி வீரர்கள்\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.\nவிண்வெளியில் 4 மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் மூவரும் தற்போது கசக்ஸ்தானை அடைந்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும்.\nவிண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று கூறிய இந்த விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின், இக்காலகட்டத்தில் பூமியில் நடந்த நிகழ்வுகள் நல்லதாகவே நடந்திருக்கக் கூடும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Oct 30, 2016 - 13233 Views\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 Oct 30, 2016 - 13233 Views\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Oct 30, 2016 - 13233 Views\nMore in this category: « ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை ஒழிக்க ஒப்பந்தம் பெண்ணை ஆணாக மாற்றி மும்பை மருத்துவர்கள் சாதனை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-04-22T16:01:46Z", "digest": "sha1:TOKPX5UTWWUK37OOIOMDD4HZJWR5WNSD", "length": 17001, "nlines": 169, "source_domain": "thazal.com", "title": "கட்டுரைகள் | தழல் இணைய இலக்கிய இதழ் | Page 2", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nயாழில் தொழில்முறையிலான மெய்ப்புப்பார்ப்பவர்கள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது பரிதாபம் தான். பதிப்புத்துறை சார்ந்த சந்தைவாய்ப்புகளை மேம்படுத்தமுனைவது வரவேற்கத்தக்கது.\nஜே.கே யின் மெல்லுறவு கதையை யூகிக்க முடிந்தாலும் அந்த முடிவையும் தாண்டியதாக தேவகியின் தாயின் உரையாடல் அமைந்துள்ளது. இந்தக்கதையை வாசித்த போது “தான் போகத் தெரியாத மூச்சிறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போனதாம் எனும் பழமொழி தான் ஞாபகம் வந்தது… இது கதையோடு தொடர்புடைய பெண்ணுரிமை செயற்பாட்டிற்கு இந்தப்பழமொழி உவப்பானதாக இல்லாததால் யானைக்கும் அடிசறுக்கும் பழமொழியை மீண்டும் நினைத்துக்கொண்டேன். தேவகியின் அம்மாவின் வார்த்தைகள் தான் இதில் முதிர்ச்சியானவை.. கதையின் தொடர்ச்சியாய் இருக்கும் முகநூல் நிலைக்கூற்றும் பதில்களும் அன்றாட இலக்கிய அக்கப்போரை ஞாபகமூட்டி சிரிக்க வைக்கிறது.\nமிளகாய்ச்செடி தொடர்பாக அனோஜனோடு உள்பெட்டியில் கதைத்தேன். குறுநாவலுக்குரிய காலநீட்சி.\nதிசேராவின் மொழிநடை அழகு. ஆங்காங்கே கவிதை மொழிச்சாரல். புதியசொல்லில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளை நானே கவிதை என்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தலைப்பில்லாமலும் (அ) பெயரில்லாமலும் பிரதி உள்ளது என நண்பன் பொருமினான்.\nஏதாவது புதுமையான கட்டுடைத்தல் முயற்சியாக இருக்கலாம் என நான் தேற்றிவிட்டேன்.\nபின் நவீனம், வெளிப்பாட்டுவாதம் பற்றிய கட்டுரைகள் ஆய்வறிக்கைச் சுருக்கம் (thesis) போல இருக்கின்றன. பின் நவீனம் ஒரு வலிந்த மொழிபெயர்ப்பு. “‪#‎விஞ்ஞானமும்_அகராதியும்‬” , ‪#‎யாழ்_நூலகம்‬,‪#‎தித_சரவணமுத்துப்பிள்ளை‬ , ‪#‎கலாநிதி‬ , நேர்காணல் ஆகியவை சிறப்பு.\nஎழுத்துப்பிழைகள் தவிர்க்கமுடியாதவை தான். எனினும் தற்போது மெய்ப்புப்பார்ப்பவர்களே “வலிமிகும் இடங்கள்” பற்றியும் அறிந்துகொண்டால் பிழைகளைக் குறைக்கலாம்.\nPosted in கட்டுரைகள், மன்னார் அமுதன், விமர்சனங்கள்\t| Tagged புதியசொல், மன்னார் அமுதன்\t| Comments\nதெரிதல் தை- மாசி 2016 க்கு உரிய படம்\nஇம்முறை வெளிவந்துள்ள தெரிதலில் கவிதைகள் சிறப்பாக உள்ளன. மூன்றில் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள்.\nகாலையில் எழுந்தவுடன் மஞ்சுள வெடிவர்த்தன எழுதி M.rishan Shareef மொழிபெயர்த்துள்ள கவிதையை வாசித்தேன்…\nபள்ளிக்குழந்தையின் சப்பாத்து பற்றி�� கவிதையது. சாலைகளில் தனித்துக் கிடக்கும் ஒற்றைச் செருப்புகளைக் காணும் போதெல்லாம் அதன் உரிமையாளர்களைப் பற்றி நினைப்பதுண்டு.\nவிழிப்புணர்வு வேண்டப்படுகிறது, அறம்சார் நிலைப்பாடு, புனைபெயர் ஆகிய மூன்று பந்திகளுமே எழுத்தாளர்களுக்காக எழுத்தப்பட்டுள்ளது. அதிலும் “இந்த எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிடுங்கள் என குறிப்பிட்ட இதழ்களுக்கு புனைப்பெயரில் கடிதன்ம் எழுதுபவர்களும் இருக்கிறார்கள்: என்பது சாட்டையடி.\nமருதூர் கொத்தனின் ஒளியை மையப்படுத்திய Ajanthakumar Tharumarasa வின் குறிப்பு, ஆவணக்காப்பகம் பற்றிய #கிருபாளினி பாக்கியநாதனின் குறிப்பு, #இறமணனின் எஸ்.பொ ஆய்வரங்குக் குறிப்பு, #ந.குகபரணின் சோலைக்கிளியின் கவிதை பற்றிய இரசனைக் குறிப்பு, #நா.நவராஜின் உளவியல் கட்டுரை, இ.சு.முரளிதரனின் திரவநேர அழகியல் என காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது தெரிதல்\n#சோ.பத்மநாதன் எழுதியுள்ள #மிக்கயீல்_ஷோலக்கவ் பற்றிய குறிப்பு மூன்று சிறுகதைகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், மூன்று சிறுகதைகளின் சுருக்கமே தரப்பட்டுள்ளது. அது சார்ந்து #சோ_ப வின் கருத்துகளோ, மூன்று கதையும் எவ்வாறு மையப்படுத்தப்பட்டுள்ளன என்பதெதுவும் இல்லை.\nஅடுத்ததாக #பைந்தமிழ்க்குமரண்டேவிட்டின் #நிழல்தேடி சிறுகதை… வேலைவேலையென அலையும் தந்தை… அன்புக்காக ஏங்கும் மகள். ..செலவிற்கு தரும் காசை சேமித்து தந்தையிடம் கொடுத்து, அப்பா இதை உங்கள் சம்பளமாக வைத்துக்கொண்டு ஒருநாளை என்னுடன் செலவிடுங்கள் எனும் கதை…\nஇக்கதை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக ஏராளமான முறை மின்னஞ்சலில் 10 ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்தது… குறைந்தபட்சம் மொழிபெயர்ப்பு என்றாவது போட்டிருக்கலாம்.\nமற்றபடி இலங்கையின் இலக்கிய பரப்பில் மூன்றுகால் பாய்ச்சல் நடத்தும் இலக்கியசஞ்சிகைகளோடு ஒப்பிட்டால் தெரிதல் மெய்ப்புப்பார்க்கப்பட்ட சஞ்சிகையாக வருவதில் மகிழ்ச்சியே.\nPosted in கட்டுரைகள், தெரிதல், மன்னார் அமுதன்\t| Tagged தெரிதல், மன்னார் அமுதன்\t| Comments\nதெரிதல் : தை-மாசி 2016\n#தெரிதல் : தை-மாசி 2016\nகலை, இலக்கியச் செயற்பாடுகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது தெரிதல். கலை, இலக்கிய பாடவிதானங்களில் ஈழத்து தமிழ் இலக்கியம் எனும் இரமணணின் கட்டுரை ஈழத்து தமிழ் இலக்கியத்தை கற்ப��ிலும் கற்பிப்பதிலும் உள்ள சிக்கலை ஒரு பக்கத்தில் பேசுகிறது. மேலும் சில கட்டுரைகளும் உள்ளன.\nஜெயகாந்தனின் “யுகசந்தி” பற்றி பல இடங்களில் பேசப்பட்டுவிட்டது. சமகால ஆசிரியர்களின் படைப்புகளை அல்லது பாடவிதானங்களில் உள்ள ஈழத்து இலக்கியங்களைப் பற்றிய விரிவான திறனாய்வுகளை முன்வைப்பதால் இதை மாணவர் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும்.\nஇல்லாது போன நாள் (லதா), காத்திருக்கும் கனவு (ஆதிலச்சுமி சிவகுமார்) தொட்டி(ந.சத்தியபாலன்) ஆகியோரின் கவிதைகள் சிறப்பு…\nவெறுமையில் விடியும் நாளின் வாழ்வும்.\nமன்னாரில் தெரிதலை என்னிடம் பெற்றுக்கொள்ள முடியும். விலை ரூ.20\nPosted in கட்டுரைகள், மன்னார் அமுதன்\t| Tagged கட்டுரைகள், தெரிதல், மன்னார் அமுதன்\t| Comments\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/world/", "date_download": "2018-04-22T16:18:40Z", "digest": "sha1:4DPEZLC4SXGEASLGZN7HQPZLTO2HCHPW", "length": 7819, "nlines": 125, "source_domain": "villangaseithi.com", "title": "உலகம் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா எனும் தீவிரவாத அமைப்பினர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்\nலஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் தற்போது நடத்திவரும் ஜமாத் உத் தவா எனும் தீவிரவாத அமைப்பினர் தேர்தலில் போட்டிய...\nவடகொரியா ஏவுகணை சோதனையை அடுத்து அபாய சங்கு ஒலித்த அமெரிக்கா \nஅமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘க...\nஅமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடிய வடகொரியா\nஅமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவாக பேரணி, வாண வேடிக்கை, நடனம் என வடகொரிய...\nவிடுதலைகோரி புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை\nஅடுக்குமாடி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் பலி\nவெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது\nதிறந்தவெளியில் போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனையில் 80 ஆயிரம் பேர் பங்கேற்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் 13 பேர் பலி\nஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவதாக அறிவிப்பு\nபாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2738949.html", "date_download": "2018-04-22T16:13:35Z", "digest": "sha1:5UVQYITLFUXQSUNPBIOY3LDNWHGF2OA6", "length": 6305, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் வாக்களித்தனர்- Dinamani", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் வாக்களித்தனர்\nசென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில், முதல்வர் பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.\nஅப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் முதல் வாக்கினை நான் பதிவு செய்தேன். ஏற்கனவே அதிமுக சார்பில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்தபடி அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறோம் என்றார்.\nஅதன்பிறகு வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பதவியேற்பார் என்று கூறினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/health-beauty-products", "date_download": "2018-04-22T16:14:35Z", "digest": "sha1:JTS3RYWUF4GU7GDNVUDYYUP6N62M765C", "length": 9343, "nlines": 179, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு37\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-25 of 94 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழ��ம்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:26:29Z", "digest": "sha1:MHDZPWVR2CNTOYVHM6WIMJ6CNGPNIA4H", "length": 16685, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பைக் ரேஸ் வீரராக உருவாகுவது எப்படி - மோட்டார் ரேஸ்", "raw_content": "\nபைக் ரேஸ் வீரராக உருவாகுவது எப்படி – மோட்டார் ரேஸ்\n100சிசி பைக்கிலே வித்தை காட்டும் வல்லவர்களும் உள்ள நம்ம ஊரில் முறையான பயிற்சி பெற்ற பைக் ரேஸ் வீரராக உருவாகும் வழிமுறை என்ன இந்தியாவில் பைக் ரேஸ் வீரர் ஆகுவது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இந்த சிறப்பு கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.\nசமீபகாலமாக இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்டிவ் பைக்குகளுக்கான சந்தையில் பல சூப்பர் பைக்குகள் இந்தியாவில் கிடைக்க தொடங்கி உள்ளநிலையில் தொழிற்முறை பைக் ரேஸ் வீரராக கலந்து கொள்வதற்கு நாம் எந்த மாதிரியா��� தகுதிகளை வளர்த்து கொள்ளலாம் என பார்க்கலாம்.\nமோட்டார் ஸ்போர்ட் அத்தாரிட்டி இந்தியா\nஇந்தியாவின் மோட்டார்ஸ் ஸ்போர்ட் ஒட்டுநர் உரிமத்தினை FMSCI (FMSCI -Federation Of Motor Sports Clubs Of India) வழங்குகின்றது. இந்தியாவில் நடைபெறும் அனைத்தும் விதமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களுக்கு அனுமதி மற்றும் ரேஸ் வீரர்க்கு உண்டான உரிமங்களை வழங்கி வருகின்றது. FMSCI அமைப்பின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்து ஒட்டுநர் உரிமம் , பந்தயத்தில் பங்கேற்க்கும் வகையிலான அனுமதிக்கப்பட்ட தரமான ஹெல்மெட் , ரைடிங் கியர் எனப்படும் உடைகளை போன்றவற்றை கொண்டு பங்கேற்க முடியும்.\nபைக் ரேஸ் வீரர் ஆவதற்கான முதல் தேவையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு இந்தியா வழங்கும் உரிமம் ஆகும். உரிமத்தை பெறுவதற்கு அடிப்படையான டூ வீலர் ஒட்டுநர் லைசென்ஸ் அல்லது இளம் பருவத்தினர் (15 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) அல்லது உரிமம் இல்லாதவர்கள் மோட்டார் ஸ்போர்ஸ் லைசென்சுக்கு விண்ணப்பிக்க பெற்றோர் அல்லது தங்களின் காப்பாளர்களின் அத்தாட்சியுடன் அனுமதிக்கப்படுவார்கள்.\nபோட்டிக்கான லைசென்ஸ் வழங்குவதற்கு நடக்கும் சோதனைகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு FMSCI Competition Licence வழங்கப்படும். வழங்கப்பட்டுள்ள ஒட்டுநர் உரிமத்தை கொண்டு தயாரிப்பாளர்கள் நடத்தும் பிரசத்தி பெற்ற ஒன்மேக் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்துகொள்ளலாம்.\nஇருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தும் முழுமையான விதிமுறைகள் ஆன்லைன் விண்ணப்பம் , கட்டணம் , உடற்தகுதி குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள fmsci இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபைக் ரேஸ் பயிற்சி பள்ளிகள்\nபைக் ரேஸ் பள்ளிகளில் பங்கேற்று முறையான பயற்சி எடுத்து கொண்டு போட்டிக்கான லைசென்ஸ் பெற முயற்சி செய்தால் மிக எளிதாக தேர்வினை எதிர்கொள்ள இயலும். ஆனால் இந்தியாவில் மிக குறைந்த அளவிலான பைக் பந்தய பயிற்சி பள்ளிகள் உள்ளன. சில முக்கியமான பள்ளிகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளங்களுக்கு சென்று பயிற்சி விதிமுறைகள் மற்றும் கட்டணம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.\nஅபேக்ஸ் ரேசிங் பள்ளி மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கிவரும் பைக் ரேஸ் பயிற்சி பள்ளியாகும். விதிமுறைகள் , பயிற்சிகள் , கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ள http://apexracing.in/costing\nபயிற்சி பள்ளிகள் அனைத்தும் மிக சிறப்பான ரேஸிங் நுனுக்க பயிற்சியை வழங்கி வருகின்றது. மோட்டார் சைக்கிள் ரேஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்களின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நடைபெறும் அனைத்து மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டினை ஒருங்கினைப்பது மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு இந்தியா ஆகும். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதனால் உங்களின் திறமைகள் வாயிலாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்…..\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/10074/tamil-cinema-latest-gossip/Cine-gossips.htm", "date_download": "2018-04-22T15:55:39Z", "digest": "sha1:S5L4DRFU26HJWPXDV6TYWPLT5U273YQY", "length": 9400, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிசினசிலும் இணைந்த தோழிகள் - Cine gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆந்திராவில் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டிப் பறக்கிறார் அந்த 6 உயர நடிகை. ரியல் எஸ்டேட் தொழிலில் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம். இதற்காக ஐதராபாத்தில் கார்பரேட் நிறுவன அலுவலக ரேஞ்சில் ஒரு அலுவலகமும் அமைத்துள்ளாராம். நிலம் தொடர்பான வில்லங்கங்களை பார்க்க, சட்ட ரீதியாக ஆலோசனை சொல்ல, நிலம் வாங்க, விற்க என தனித்தனி நிபுணர்களைக் கொண்ட அலுவலகமாம் அது. வாரம் ஒரு முறை அங்கு விசிட் செய்யும் நடிகை, நாள் முழுவதும் அங்கேயே இருந்து பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்திட்டு திரும்புகிறாராம். இவர் பிசினசின் பின்னணியில் ஆந்திரத்து முக்கிய அரசியல் புள்ளி ஒருவரும் இருக்கிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை இப்போது தமிழ்நாட்டிலும் தனது தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார். அவரின் முக்கிய பார்ட்டனர் அமிலமில்க் நடிகை.\nCine gossips சினி வதந்தி\nஈயின் காதலியை துரத்தும் நடிகர் ஜீவாவுக்கு கதை பண்ணி வைத்திருந்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\nமானை வலையில் சிக்க வைத்த புயல்\nபாட்டு வாத்தியாருக்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/lingaa-event-hyderabad-photos/", "date_download": "2018-04-22T16:32:10Z", "digest": "sha1:VREQQJMR7MBBIDA5RMWZGXXPH37DNCT7", "length": 6759, "nlines": 207, "source_domain": "newtamilcinema.in", "title": "lingaa event hyderabad photos... - New Tamil Cinema", "raw_content": "\nஅரை மணி நேர படம் கட் லிங்கா விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமார் முடிவு\nஅமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ)\nஜெயப்ரதாவுக்கு ரஜினி கொடுத்த கிஃப்ட்\nஇருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான் தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு\nசிட்டி எனக்குதான்… லிங்கா வாங்கும் போட்டியில் இரண்டு விஐபிகள் கோதா\nலிங்காவை வாங்கிய வேந்தர். சுற்றி வளைத்து உள்ளே வந்தது லைக்கா\n என் பெயரை ஏன் சேர்க்கணும் லிங்கா பிரச்சனையில் ரஜினி கேள்வி.\n‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ ரஜினி மன்ற தலைவர்களையே மிரள வைத்த அமீர்\nஅப்ப எட்டு இப்ப ஆறுதான்\nரஜினி ஏன் திருப்பித் தரணும் அக்ரிமென்ட் அப்படியா இருக்கு\n திரையுலகத்தில் ஒருவருக்கும் அழைப்பு இல்லை\nஇரண்டு காதல்கதைகளுடன் சினிமா பின்னணியில் உருவாகும் படம்”விரைவில் இசை’ ‘\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-04-22T15:54:03Z", "digest": "sha1:ZWJEIF7EACMEXPYRAS2DOIYNTCQ3S7GJ", "length": 8959, "nlines": 92, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "பால் வாக்கர் - ஆழ்ந்த அனுதாபங்கள்", "raw_content": "\nபால் வாக்கர் - ஆழ்ந்த அனுதாபங்கள்\nஇளமையாகவே உன் முகம் இன்னும் இருக்கிறது எம்மிடம்..நேற்றே அறிந்தேன் நீ நாற்பதை தொட்டவன்..அதற்குள்ளா மரணம் உன்னை தொட வேண்டும்..ஆழ்ந்த அனுதாபங்கள்.\nLabels: fast & furius, சினிமா, படைப்பாளி, பால் வாக்கர், ஹாலிவுட்\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில��� \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/jun/20/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2724206.html", "date_download": "2018-04-22T16:04:45Z", "digest": "sha1:BBMDBNEG4XOEZBWQJ5E57MYKRLP6I6EE", "length": 5316, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பேட்டையில் இப்தார் விருந்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பேட்டையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலர் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், எஸ்டிபிஐ கட்சியின் முபாரக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மில்லத் இஸ்மாயில், உஸ்மான்கான், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_561.html", "date_download": "2018-04-22T16:35:21Z", "digest": "sha1:MXDD3RVOIAQZSYT4GAACMCZE4374TVJU", "length": 50231, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திரும்பத்திரும்ப கொல்லப்படும் அஷ்ரப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇதேபோன்றதொரு செப்டெம்பரில் நமது விடிவெள்ளியை நாம் ஒரு மலைத்தொடரில் காவு கொடுத்தோம். விதியாலோ யாரோ செய்த சதியாலோ, அஷ்ரஃபின் உயிர் பிரிய - முஸ்லிம்கள் எல்லோரும் செத்துக் கிடந்தார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும் மரண வீடுகளாயின. அன்றும், அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் முஸ்லிம் ஊர்களிலான வாழ்க்கை என்பது ஒரு மயானத்தில் தனிமையில் இருப்பது போன்றிருந்தது. மரணச் செய்தியறிந்து மக்களின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரையும், பல நாட்களாக கவிந்திருந்த சோகம் கலந்த அமைதியையும் மறந்து போக இன்னும் எத்தனை யுகங்கள் எடுக்குமோ தெரியாது.\nஅப்பேர்ப்பட்ட ஆளுமையாக அஷ்ரஃப் மிளிர்ந்தார். மறைந்��� பின்பும் இன்னும் சாதாரண, அப்பாவி மக்கள் மற்றும் போராளிகளின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவரை மக்கள் நினைந்தழுகின்றனர், அவர் இல்லாத இடைவெளியை உணர்கின்றனர், அவருடைய சிஷ்யர்களின் வெட்கக்கேடான அரசியலை எண்ணி வெஞ்சம் கொள்கின்றனர், அவருடைய கட்சியின் போக்கைப் பார்த்து கவலையடைகின்றனர். அஷ்ரஃபின் வெற்றிடத்தை 3 தேசிய தலைமைகளாலும் 20 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கொஞ்சமாவது நிரப்ப முடியவில்லையே என்ற மனத்தாங்கல் எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் அஷ்ரஃப் உயிர்ப்புடன்தான் இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் அரசியல் களத்தில் பல அவர் திரும்பத்திரும்ப கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்.\nஅஷ்ரஃபின்; மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களிடையேயும் அது விடயத்தில் பாரிய சந்தேகம் உள்ளது. இது ஒரு கொலையாக அல்லது சதி முயற்சியாக இருக்க வேண்டுமென்றே இன்றுவரை முஸ்லிம்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சில காரணங்களும் இருந்தன.\nவிடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் அஷ்ரஃபின் பெயரும் இருந்ததாக சொல்லப்பட்டது. இப் பின்னணியில் அவருடன் ஹெலியில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. இது புலிகளின் வேலையாக இருக்குமென்று முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பேசினர். வடக்கு, கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவது சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு மட்டுமன்றி பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெற்கின் சிறுபான்மை தலைவர்களுக்கே பெரும் தலையிடியாகவே இருந்தது. எனவே இப்பின்னணியில் ஏதாவது சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இதனைவிட முக்கியமாக, சந்திரிகாவின் வலது கையாக இருந்தாலும் மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரஃப் சில காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்த அவர், சிங்கள ஆட்சிச் சூழலையும் நியாயபூர்வமாக விமர்சித்திருந்தார். அந்தவகையில் அஷ்;ரஃப் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து விடுவா���் என்று எண்ணி ஆட்சியாளர்களே ஒரு விபத்தை திட்டமிட்டிருக்கலாலோ என்ற சந்தேகங்களும் அப்போது வெளியாகி இருந்தன.\nஎனவே இதிலுள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையாக பாடுபடும் என்று மக்கள் கருதினர். தமது தலைவனின் உயிரை விதி பறித்ததா சதி எடுத்ததா என்பதை அறிந்தால் ஒரு ஆறுதல் கிடைக்குமென போராளிகள் நினைத்தனர். இறைவனின் நாட்டத்தினாலேயே மரணம் நிகழ்கின்றது. ஆனாலும், எல்லோரும் பகிரங்கமாக பார்த்திருக்க விபத்துக்குள்ளாகி இறந்த ஒருவனுக்கே பிரேத பரிசோதனை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நடைமுறை இருக்கும் போது, பெருந்தலைவர் ஒருவர் விமான விபத்துக்குள்ளாகி இறந்தாரா, அல்லது விபத்தொன்று திட்டமிடப்பட்டதா என்று அறிந்து கொள்வதில் என்ன தவறுள்ளது ஆனால் அது நடக்கவில்லை. அந்த பொறுப்பைக் கூட மு.கா.வும் அஷ்ரஃபின் அரசியல் வாரிசுகளும் நிறைவேற்றவில்லை.\nகுறிப்பாக, அப்போது சோமதேரருடனான தொலைக்காட்சி விவாதத்தில் அஷ்ரஃப் அளித்த பதில்களால் பௌத்த சக்திகள் அப்படியே அதிர்ந்து போயிருந்தன. இதைப் பயன்படுத்தி பேரினவாதிகள் விமானத்தில் ஏதாவது தொழில்நுட்ப குளறுபடிகளை செய்திருப்பார்களோ என்ற சந்தேமும் தலைவர் பற்றி ஆழமாக சிந்திக்கின்றவர்களிடையே உள்ளது. இது இவ்வாறிருக்க, அஷ்ரஃபின் மிக நெருக்கமானவரும் அவருடைய 'நான் எனும் நீ' நூலின் பதிப்பாசிரியரும் (முன்னர் வெளிவந்த) முஸ்லிம் குரல் பத்திரிகை, மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியரும் தற்போது புலம்பெயர்ந்து எதுவரை சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருப்பவருமான எம்.பௌஸர், வெளியிட்டுள்ள கருத்துக்களும் (அதுபற்றி தனியொரு கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்) நம்முடைய மேற்சொன்ன எல்லாச் சந்தேகங்களையும், உண்மை எனும் புள்ளியை நோக்கி நகர்த்துகின்றன. இதன் பின்னால் ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல் இருந்தது என்று அவர் தைரியமாக சொல்லியிருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் எதையாவது செய்த மாதிரி தெரியவில்லை.\nமிக முக்கியமாக, எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அஷ்ரஃப் மு.கா. என்ற பேரியக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், இன்று அக்கட்சியில் இருந்தவர்கள் வெளியேறி புதுக் கட்சிகளை தொடங���கியுள்ளனர். கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. தற்போதைய தலைவரின் தலைமையிலான மு.கா., அக்கட்சி எந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களது பிரச்சினைகளை இரண்டாந்தர பிரச்சினைகளாக கருதிச் செயற்படுவதாக தெரிகின்றது. மற்றைய காங்கிரஸ்களும் அவ்வெற்றிடத்தை நிரப்பவில்லை. மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அஷ்ரஃபின் ச்pஷ்யர்களது அரசியல் என்பது சிலருக்கு சொத்து சேர்ப்பதற்கான, வங்கிக் கணக்குகளை நிரப்புவதற்கான கருவியாக மாறியிருக்கின்றது. சவப்பெட்டி கடைக்காரன் போல, யார் வீட்டில் இழவு விழுந்தாலும், நமது கல்லாப்பெட்டி நிரம்ப வேண்டும் என்று நினைப்பவர்களால் அஷ்ரஃப் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.\nகுற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படாத வரை – கொலைகள் தொடரலாம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅஷ்ரப்பை உருவாக்கியவர்களெ அவர்களின்தேவைமுடிந்ததும் தீர்துகட்டினர்.வட கிழக்கு தமிழர்களை அழிக்க வடகிழக்கு எனும்மரத்தில் இருந்தே பெறப்பட்ட கொடலீபிடியே அஷ்ரப் .தேவைமுடிந்ததும் தூக்கி எறியப்பட்டது கோடாலீபிடி.\n\"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.\"\n\"எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\"\nஇறைவனின் மகத்தான நற்கூலியைப் பெற்ற ஒருவருக்காக இனிமேலும் நாம் கவலைப்பட வேண்டாம்\nமாற்றம் தேவை; புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் சிந்திப்பார்களா\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/upcoming-handset-brand-britzo-launch-slew-innovative-phones-on-april-17-017332.html", "date_download": "2018-04-22T16:05:51Z", "digest": "sha1:HHDGHIOOFE6MAPR2DLV3E5TGDMP5UDEF", "length": 9954, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏப்ரல் 17: பிரிட்சோ நிறுவனத்தின் புதுமையான ஃபோன்கள் அறிமுகம் | Upcoming handset brand Britzo to launch a slew of Innovative Phones on April 17 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஏப்ரல் 17: பிரிட்சோ நிறுவனத்தின் புதுமையான ஃபோன்கள் அறிமுகம்.\nஏப்ரல் 17: பிரிட்சோ நிறுவனத்தின் புதுமையான ஃபோன்கள் அறிமுகம்.\nநொய்டா நகரை பிறப்பிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்த மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஅடுத்துவரவுள்ள ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன பிரிட்சோ கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட், இந்த மாதம் 17 ஆம் தேதி ஒரு கூட்டம் 'புதுமையான அம்சங்களைக் கொண்ட ஃபோன்களை' இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. நொய்டா நகரை தனது பிறப்பிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்த மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்நிலையில் அடுத்துவரவுள்ள இந்த ஃபோன்களைக் குறித்து பெரியளவில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், வெளியிட உள்ள ஃபோன்கள், ஐவிவிஓ சீரிஸின் கீழ் அமைந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன இணையதளத்தில் தற்போது பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஃபோன்களின் படங்கள் வெளியிடப்பட்டு, அடுத்துவரவுள்ள தயாரிப்புகளைக் குறித்த சில வெளியோட்டமான காரியங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள சில முக்கியமான அம்சங்களைக் குறித்து பார்க்கும் போது, ஓடிஜி செயல்பாட்டுடன் கூடிய ஒரு கூடுதல் பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஃபோனில் பெரிய திரையுடன் சில மிரட்டக் கூடிய அம்சங்களும் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஃபோனில் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி, 32ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யக்கூடிய தன்மை காணப்படுகிறது.\nஇது தவிர, இந்த ஃபோனில் செல்ஃபீ கேமரா மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ஆகியவை காணப்படலாம் என்று தெரிகிறது. மேலும், மல்டிமீடியா பகுதியை பொறுத்த வரை, இந்த ஃபோனில் ஆடியோ பிளேயர், வீடியோ பிளேயர் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜெக் ஆகியவற்றை கொண்டிருக்கும்.\nஇது குறித்து த எக்னாமிக் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியில், தனது தயாரிப்புகளைப் பெறுவதற்கான வசதி மற்றும் மேம்பாட்டை அமைக்கும் வகையில், இந்தாண்டு ரூ.100 கோடியை முதலீடு செய்ய பிரிட்சோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜாவா அடிப்படையில் அமைந்த ஐவிவிஓ என்ற ஆப்ரேட்டிங் அமைப்பை இந்த பிராண்டு அமைத்துள்ளதால், இது மூன்றாம் தட்டு மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என்று தெரிகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமிடெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இ���ுக்கிறதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/tone-down-anger-t/", "date_download": "2018-04-22T16:08:32Z", "digest": "sha1:4VDRTDM4IRKHI6ALAPROJSQUXNJQJQ72", "length": 5266, "nlines": 124, "source_domain": "www.vasumusic.com", "title": "சினத்தை தணிப்பது நல்லது - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை\nயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\nநமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது. இந்த சினத்தைத் தணித்துக்கொண்டு, சுட்டிக்காட்டாமல், அமைதியாக இடரை தெரிவித்து, தீர்வையும் அறிவுறுத்தினால், நல்ல பலன் கிடைக்கக் கூடும். மற்றவருடன் நமது உறவும் மேன்மைப் படும். சினத்தைக் கொஞ்சம் தணிப்போம். ஏனெனில் சினத்தால் ஒரு லாபமும் இல்லை.\nஅவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை\nயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\nVasundharaசினத்தை தணிப்பது நல்லது 03.22.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/itemlist/tag/pepsi", "date_download": "2018-04-22T16:28:47Z", "digest": "sha1:RQI2WKVT2ZMDYNZ2SQIZORLAT6YEOXSN", "length": 5668, "nlines": 90, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: pepsi - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் த���தி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2012/12/blog-post_5022.html", "date_download": "2018-04-22T16:15:16Z", "digest": "sha1:4HUPCJXNRT3I2HY5I2DD35RDWFFGSUPB", "length": 9915, "nlines": 97, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "கெட்ட நட்பு என்னை குடிகாரனாக்கியது ரஜினி ஓபன் டாக் வீடியோ", "raw_content": "\nகெட்ட நட்பு என்னை குடிகாரனாக்கியது ரஜினி ஓபன் டாக் வீடியோ\nபிறந்தநாள் முன்னிட்டு நேற்று தன் ரசிகர்களை திடீரென சந்தித்த ரஜினி மனம் உருகி பல நல்ல செய்திகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளார்..பார்க்கவும் கேட்கவும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது..பாருங்கள்..கேளுங்கள்..\nLabels: சினிமா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார், தமிழ்நாடு, ரசிகர், ரஜினி\n\"பிறந்தநாள் முன்னிட்டு நேற்று தன் ரசிகர்களை திடீரென சந்தித்த ரஜினி மனம் உருகி பல நல்ல செய்திகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.\"\nஎப்போ பிரியாணி போட போகின்றார். அது பற்றி எதுவும் சொல்லிலையா\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்ப��ன கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3793", "date_download": "2018-04-22T16:17:34Z", "digest": "sha1:C4XVHJPR5IZG6OS7RA2WCQDRVGYLQDFR", "length": 5457, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கல��ம் ஹெர்பல் ஷாம்பு! – TamilPakkam.com", "raw_content": "\nஎந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு\nஎந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு\nநாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.\nஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை:\nவெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்\nஉலர்ந்த நெல்லிக்காய் – 1/2 கப்\nஉலர்ந்த சிகைக்காய் – 1/2 கப்\nபூந்தி கொட்டை – 10\nதண்ணீர் – 1.5 லிட்டர்\nமுதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.\nமறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.\nஇது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா\nஉங்கள் வீட்டு பணப்பெட்டியில் இதெல்லாம் இருக்கிறதா\nதிருமணமான ஆண் பெண்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க மிக பெரிய பாவமாம்\nருத்ராட்சம் அணிவதால் பலன்கள் கிடைக்குமா\n… இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்குத் தான்\nஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஇன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமா தனிக் குடித்தனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/09/blog-post_109.html", "date_download": "2018-04-22T16:32:01Z", "digest": "sha1:XFUNX4BMYZPHB4QERUORUWVBZCNW6ABH", "length": 14005, "nlines": 431, "source_domain": "www.padasalai.net", "title": "உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்\nவரும் 2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் விஜய்கோயல் தெரிவித்தார்.\nஸ்ரீபெரும்புதூரில், இளைஞர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை திறந்து வைத்தபோது, இவ்வாறு அவர் கூறினார்.\nஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ரூ. 40 கோடியில் 30 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட இளைஞர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், கண்காட்சி வளாகத் திறப்பு விழாவும், முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில், மத்திய அமைச்சர் விஜய்கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சி மையத்தையும், கண்காட்சி வளாகத்தையும் திறந்து வைத்தார்.\nவிழாவுக்கு, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் லதா பிள்ளை தலைமை வகித்தார்.மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செயலாளர் ராஜீவ் குப்தா முன்னிலை வகித்தார்.\nஇதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.\nஇதில், அமைச்சர் விஜய்கோயல் கலந்துகொண்டு 163 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது:\nஅனைத்துத் துறைகளிலும் உயர் கல்வி பயில, மாணவர்களை ஊக்குவிப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.இளைஞர்களின் வாழ்வியலை மேம்படுத்த, அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை மத்திய அரசு மாற்றி வருகிறது.உயர் கல்வியில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆராய்ச்சி நிலையங்கள் இல்லாததும் முக்கிய பிரச்னையாக உள்ளது.\nஅனைத்து மாணவர்களும் உயர் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.இந்நிலையில், இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக உருவாகும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது.வரும் 2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்.அதேபோல், 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகமான வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்களாக இந்திய இளைஞர்கள் இருப்பார்கள் என்றார்.\nபின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசு வேலை வழங்குமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என விஜய்கோயல் பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-22T16:33:18Z", "digest": "sha1:EJCP2UDGPD253VAOVCB5AFJ7I4FBW6CB", "length": 8670, "nlines": 63, "source_domain": "xitkino.ru", "title": "���������� ������ ������������������ �������������� смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nரஜினி அரசியலுக்கு வருவார் என்று நாங்களும் காத்துகொண்டே இருக்கிறோம் - கடுப்பில் இல.கணேசன்\nரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த அரசு நீட் விலக்கு அளிக்க தயங்குவது ஏன் எனவும் கேள்வி அமீர்\nநடிகர் ரஜினிகாந்த் பூர்வீக ஊரான நாச்சிக்குப்பத்துக்கு நலத்திட்டங்கள் வழங்க வருகை\nமிக கடுமையான தவம் இரவு 10 முதல் 4 மணிவரை அசையாமல் தவம் செய்கிறேன் - நோக்கம் உலகத்திற்கு நன்மை செய்ய\nபட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலை செய்யும் இளைஞன்... இலங்கையில் நடந்த கொடூரம்\nராமராஜனின் காதல் பாடல்கள் ramarajanlovesongsராமராஜன்காதல்பாடல்கள்படலில்கதைதுரைசாமிபுது பல்லக்கச்சேரி\nபுழல் ஏரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது , கொசுக்கள் உற்பத்தி ஆவதாக மக்கள் புகார்\nநீச்சல் வீரர்கள் பாக்ஜலசந்தியை தங்கள் சாதனைக் களமாக தேர்வு செய்வது ஏன் ஒரு செய்தித் தொகுப்பு\nமலேசியாவில் குழந்தையை அடித்து கொடுமை படுத்திய பெண்ணை மலேசிய போலீசார் விசாரிக்கும் முறை \nகட்டுமாவடி கிளை தெருமுனை பிரச்சாரம்.. தலைப்பு திருக்குர்ஆன் மாநாடு ஏன்.. உரை காரைக்கால் அசார்\nஆசிரியர்கள் வராததால் 1 மணி நேரம் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுத்த சேலம் ஆட்சியர் ரோகிணி\nகரூர் மாவட்டத்தில் எத்தனை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய உள்ளனரோ CPI நிர்வாகி மகந்திரன் பேட்டி\nபட வாய்ப்பு குறைந்ததால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார் - முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடி விரும்புவதை தான் மக்கள் சாப்பிட வேண்டுமா மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்\nதமிழகத்தில் எழும் பிரிவினைவாத கருத்துக்களு���்கு முதல் குற்றவாளி மத்திய அரசு முத்தரசன்\nதிருக்குர்ஆன் மாநாடு ஏன் அறிமுக உரை சகோ பி ஜைனுல் ஆபிதீன் காலத்தால் அழிக்க முடியாத அற்புதம்\nநெல்லையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் 26 11 2017\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையில் இருக்கும் ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் விடுதலை கோரி மனு\nயாருக்கும் தெரியாமல் அந்தச்சுகமும் கிடைக்குது பணமும் கிடைக்குது அந்தத் தொழிலில் மாணவிகள்\nவயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் நிவாரணம் கிடைக்க செய்யும் வாயு முத்திரை ...\n40 நாட்கள் இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும்\nதன்னை காப்பாற்றி கொள்ள மத்திய அரசிடம் தமிழகத்தை அடகுவைத்துள்ளனர் அ.தி.மு.க-வினர் - கனிமொழி\nமாட்டிறைச்சி விவகாரத்தில் கவனம் செலுத்தும் மத்திய அரசு விவசாயிகளை கண்டுகொள்ளாதது ஏன் நக்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/may-17-organiser-thirumurugan-gandhi-accuses-rajini-kamal-were-307290.html", "date_download": "2018-04-22T16:22:02Z", "digest": "sha1:X5BYTG6GBN4UCMSIGKNLQTD4UMXO4YUV", "length": 15320, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதவியாசை இல்லாத ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா?... திருமுருகன் காந்தி 'நறுக்' கேள்வி! | May 17 organiser Thirumurugan gandhi accuses Rajini and Kamal were BJP faces - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பதவியாசை இல்லாத ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா... திருமுருகன் காந்தி நறுக் கேள்வி\nபதவியாசை இல்லாத ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா... திருமுருகன் காந்தி நறுக் கேள்வி\nநாளை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது: திருமுருகன் காந்தி ஆவேசம்\nசென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் : பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி கண்டனம்\nசென்னையில் மே 17 இயக்கம் சார்பில் பிப்.18-ல் 'வெல்லும் தமிழீழம்' மாநாடு\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எடப்பாடி அரசில் தான் ச��வுகள் அதிகம் - திருமுருகன் காந்தி பொளேர் - வீடியோ\nகடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\nசென்னை : ஆன்மிக அரசியல் என்றால் என்ன நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு, பசுவின் சிறுநீரை குடித்துக் கொண்டு இருப்பதா. பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்து திருமுருகன் காந்தி காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் : ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது. பாஜக இந்துத்துவாவை நிலை நிறுத்த முடியாத ஒரு காரணத்தால் தாங்களாகவே வாக்குவங்கியை உருவாக்க முடியாததால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளை பயன்படுத்தி வாக்குவங்கிகளை உருவாக்க நினைக்கிறார்கள்.\nஅந்த அடிப்படையில் தான் அதற்கான குறியீடுகளை ரஜினி தொடர்ச்சியாக வெளிக்காட்டுகிறார். முதலில் தன்னுடைய மேடையின் பின் திரையில் பாபா முத்திரையின் கீழ் வெள்ளை தாமரை முத்திரையை காட்டினார். அதன் பிறகு ஆன்மிக அரசியல் என்று பேசுவதெல்லாம் அதன் அடிப்படையில் தான்.\nபாஜக இங்கு இரண்டாம் தர அரசியலை செய்கிறது, அதற்காக மக்கள் பணி செய்யத் தகுதியற்றவர்களை முன் நிறுத்துகிறது. ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிக்கலாம், அது வேறு. ரசிகர்களைக் கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும். எந்த அடிப்படையில் ரஜினி மக்களை அணுக நினைக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. 25 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக சொல்கிறார், இந்த காலகட்டத்தில் ஈழப்போர் நடந்து முடிந்திருக்கிறது, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.\nவிவசாயிகள் போராட்டம், அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இதில் எல்லாம் அவர் என்ன செய்தார். இதை வைத்து தான் அவர் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி பேசினால் மாற்றம் வரும் என்று இருப்பவர் ஏன் இந்த பிரச்னைகளில் எல்லாம் அமைதியாக இருந்தார் என்பதே என்னுடைய கேள்��ி.\nதமிழக சிஸ்டம் போல இந்திய சிஸ்டமும் சரியில்லை\nஓராண்டுக்கு முன்பு இருந்ததெல்லாம் தமிழகத்தில் பிரச்னை இல்லையா, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி மோடிக்கு டுவீட் போட்டவர், அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய அரசை எதிர்த்து ஏன் பேசவில்லை. தமிழ்நாட்டு சிஸ்டத்தின் தொடர்ச்சி இந்திய சிஸ்டத்தின் தொடர்ச்சி தானே. இந்திய சிஸ்டம் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழ்நாட்டு சிஸ்டம் ஒழுங்காக இருந்திருக்கும் அல்லவா.\nபாஜகவின் பி டீம் தான் ரஜினிகாந்த், ஸ்லீப்பர் செல் கமல் இவர்கள் இரண்டு பேருமே பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். இவர்கள் எப்படி நமக்கு சரியான நிலைப்பாட்டை தந்துவிட முடியும். பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்றும் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nthirumurugan gandhi rajinikanth politics chennai திருமுருகன் காந்தி ரஜினிகாந்த் அரசியல் சென்னை\n96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம்.. வைகோ வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/03/yet-another-fire-accident-tuticorin-thermal-station-000262.html", "date_download": "2018-04-22T16:36:27Z", "digest": "sha1:S4E4WFUAZEAQHWF54633FXZJIPWDQT6H", "length": 14524, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து: அதிர்ச்சியில் அதிகாரிகள் | Yet another fire accident in Tuticorin thermal power station | தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து - Tamil Goodreturns", "raw_content": "\n» தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து: அதிர்ச்சியில் அதிகாரிகள்\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து: அதிர்ச்சியில் அதிகாரிகள்\nதூத்துக்கு‌��ி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்றாவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட்களின் மூலம் கொண்டு செல்லப்படும் நிலக்கரி, அரவை இயந்திரங்களின் மூலம் தேவையான அளவிற்கு மாற்றப்படுகி்றது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் அரவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.\nமூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை அதிர்சசியடைய வைத்துள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து கன்வேயர் பெல்ட்களில் தீவிபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த தீ விபத்து நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுவதும், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nYet another fire accident in Tuticorin thermal power station | தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nசிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70704", "date_download": "2018-04-22T16:01:52Z", "digest": "sha1:HGE72CT4QOFAA6VSR6Q7TAWFWVKNMI6Q", "length": 15167, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "எச்.ஜி.ரசூல்", "raw_content": "\n« என் உரை காணொளிகள்\nபெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு…..\n2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் ச���ய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது.\nஎன் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nதமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.\nநான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர்.\nஎழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன\nஇந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.\nஇந்த குறிப்பை உங்கள் கவனத்துக்காக அனுப்புகிறேன்.\nஎச்.ஜி ரசூல் என் நண்பர். அவருக்கு எதிரான பத்வாவுக்கு எதிராக நடந்த கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலும் எழுதியிருக்கிறேன்\nரசூல் வலுவான இடதுசாரி அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவர்களால் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்துவிட்டனர். அதற்கு அப்பால் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசு. ஆனால் தமிழகச்சூழலில் அரசு இவ்விஷயங்களில் தலையிடுவதில்லை. தலையிட்டாலும் பெரும்பான்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும்\nஇதில் இரட்டைவேடம் போடுபவர்கள் இஸ்லாமிய ஆதரவு பேசும் முற்போக்குப் பாவனையாளர்கள், பெரியாரியர்கள். அவர்கள் இதில் எப்போதுமே தந்திரமான மௌனம் ஒன்றையே கடைப்பிடித்துவருகிறார்கள்\nஇன்னொன்று, பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு பெரிய வலை உண்டு. அது இன்று அவரை இந்திய -சர்வதேச ஊடகங்களில் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அத்தகைய ஆதரவு ரசூலுக்கு இல்லை\nபெருமாள் முருகனுக்குப்ப���ன்னர்தான் துரை குணா, கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டு ஊர்விலக்கு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் துரைகுணாவுக்கு நிகழ்ந்துள்ளதுதான் மிகமோசமான பாதிப்பு. ஊரார் வரைந்த ஓவியம் என்ற குறுநாவலுக்காக மட்டும் இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார். அதில் நேரடியாக எந்த ஊரின் பெயரும் வாழும் மனிதர்களின் பெயரும் சுட்டப்படவில்லை. வெறும் சமூகச்சூழல் பற்றிய சித்தரிப்பே உள்ளது அதன்பொருட்டு இத்தண்டனை.அது ஆங்கில ஊடகங்களில் ஒரு செய்தியாககக் கூட ஆகவில்லை\nஇந்த வகையான தாக்குதல்கள் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் பதினைந்துக்கும் மேல் நிகழ்ந்துள்ளன. பெருமாள் முருகன் விஷயத்தில் அவரது வலுவான பின்புலம் அறியாமல் தாக்குதலில் ஈடுபட்டு திருச்செங்கோட்டுச் சாதி- மதவாதிகள் சிக்கிக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை தேசிய அளவில் கவனப்படுத்தி ஒரு சுயப்பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள இதை தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று வேறு வழியில்லை.\nரசூல் உண்மையில் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஓர் இஸ்லாமியரை காஃபிர் என அறிவிப்பதென்பது அவரது மொத்தக்குடும்பத்தையும் பாதிப்பது. உண்மையில் அத்தகைய பாதிப்புகளேதும் பெருமாள் முருகனுக்கு இல்லை. ரசூலுக்காகவும் ஊடகங்கள் கவனம் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவட்டும்\nதுரை குணா மீதான தாக்குதல்\nTags: எச்.ஜி.ரசூல், கருத்துரிமை, துரை குணா\nகேள்வி பதில் - 37, 38, 39\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 88\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்ப��ம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/192810-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:14:44Z", "digest": "sha1:C2AQMO6UQA6CIHOP3FLXS4OAT67ZTKRL", "length": 7695, "nlines": 124, "source_domain": "www.yarl.com", "title": "இலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி\nஇலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி\nBy நவீனன், April 21, 2017 in ஊர்ப் புதினம்\nஇலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி\nஇலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார்.\nImage captionகொழும்பு வீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்\nநேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nபொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்லது வேறு பொருட்களை அப்புறப்படுத்துதல், சேகரித்தல், கொண்டு செல்லு���ல், தற்காலிகமாக சேமித்து வைத்தல், பதப்படுத்தல், தனித்தனியாக வேறுபடுத்தி பிரித்தல் மற்றும் தொற்று நீக்குதல் போன்ற பணிகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ''இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நபர் அல்லது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அச்சுறுத்தல் விடுத்தல், இடையூறு ஏற்படுத்தல் போன்றவை குற்றமாக கருதப்படும்\" என கூறப்பட்டுள்ளது.\n\"இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் சந்தேக நபரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடூழிய சிறைத் தண்டனை வழங்க முடியும்\" என்றும் ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nகொலன்னாவ மீதொட்டுமூல்ல குப்பைமேடு சரிந்த விபத்தின் பின்னர், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகர சபை நிர்வாகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.\nதற்காலிகமாக சமீபத்திய வேறு பிரதேசங்களிலுள்ள திண்ம கழிவு கையாளும் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்த போதிலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.\nஇதன் காரணமாகவே கழிவுகளை அகற்றுதல் சேவையை அத்தியாவசிய சேவையாக கருதும் இந்த சிறப்பு கெஸட் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollytimepass.blogspot.com/2009/07/blog-post_5364.html", "date_download": "2018-04-22T16:00:25Z", "digest": "sha1:IOEKMKUE5PEP3YK5FEOE2BM3U6SRJJFC", "length": 7352, "nlines": 44, "source_domain": "jollytimepass.blogspot.com", "title": "கோவை எக்ஸ்பிரஸ்: நைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்காது", "raw_content": "\nநைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்காது\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க்களுக்கு செல்லும் வாகனங்களில் இலவசமாக நைட்ரஜன் வாயுவை நிரப்பலாம். இதன் மூலம் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும்.ரேஸ் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், விமானங் கள், விண்வெளி ஓடங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்களுக்கு, நைட்ரஜன் வாயு பயன் படுத்தப்படுகிறது. இவை இந்தியா உள் ளிட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாக பின்பற்றப் பட்டது.\nஇந்தியாவில் பொதும��் கள் பயன்படுத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்த, மத் திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியை, பெட்ரோல் பங்க்குகளில் ஏற்படுத்த முடிவு செய்தது.கோவை, அவினாசி ரோட்டிலுள்ள ரவிச்சந் திரா, ஜெயம் அண்ட் கோ, ராம் அண்ட் கோ, சிங்காநல்லூரிலுள்ள சாந்தி கியர்ஸ், வடகோவை, உக் கடம், மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட் ரோல் பங்க்களில் நைட்ரஜன் வாயு இலவசமாக, வாகனங்களில் நிரப்பி கொடுக்கப்படுகிறது.\nநைட்ரஜன் வாயுவை வாகன சக்கரங்களில் நிரப் பும் போது, அதிக மைலேஜ் கிடைக்கிறது. டயர், டியூப் ஆயுள் நீட்டிப்பதுடன், டியூப் வெடிப்பு தடுக்கப்படுகிறது.நைட்ரஜன் வாயுவில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதால், சக்கரத்தினுள் துருப் பிடிப்பது தடுக்கப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது பிடிப்புத் தன்மை (ரோடு கிரிப்) கிடைக்கிறது. பயணிப்பதற்கு சொகுசாக இருக்கும். அடிக்கடி காற்றின் அளவை சரி பார்க்க வேண் டிய அவசியம் இல்லை.'இலவசமாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வசதியை, வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'\nரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் ...\nஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.த...\nவெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி\nஅந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் ப...\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்...\nகல்வி , கட்டணம், கற்றவர் கடமை\nநைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்கா...\nசர்க்கஸ் கூடாரத்தில் சக்ஸஸ் காதல்\nவரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன \nநடிகர் விஜய் ஆரம்பிக்க போகும் டிவி விரைவில்\nசினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிர...\nஅஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்\nவிஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்\nதெலுங்கிலும் கலக்கும் அயன் சூர்யா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க\nபிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை\nஅரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித...\n அவருக்கு பிடித்த திரைப்படம் எது\nகரகாட்டக்காரன் ரீமேக் - விஜயகாந்த் , நயன்தாரா நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/10/blog-post_07.html", "date_download": "2018-04-22T16:30:13Z", "digest": "sha1:6IDZSLEU55S3IXJU5OC4KI7E4OS3BCJK", "length": 7520, "nlines": 130, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சாக்குப்போக்கு", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசெவ்வாய், அக்டோபர் 07, 2003\nசில முக்கியமான நண்பர்கள் இன்னும் என் வலைப்பூவைப் படிக்காமல் (தொழில்நுட்ப, மற்றும் கட்டமைப்பு காரணங்களால் தான்) இருப்பதால், அவர்களைப் படிக்க வைத்துவிட்டுத்தான் மேலும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். இந்த வாரம் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் கைப்பட ஆப்பிள் பறித்து வந்த அனுபவம், அமெரிக்க உழவர் சந்தை அனுபவம், மற்றும் ஏற்கனவே ஆரம்பித்து நடுவில் நிற்கும் மனித உணவு தர்மம், எங்கள் நிறுவனத்தில் வங்கிக் கொள்ளையனால் கிடைத்த அனுபவம் என நிறைய எழுத வேண்டியிருக்கிறது. மீண்டும் வருவேன்.\nநேரம் அக்டோபர் 07, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஅன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்\nநான் இன்னும் வளரவே இல்லையா\nஇன்விடேஷன் ஃப்ரம் டமில் சங்கம்\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2\n2003, செப்டம்பர் மாதத்துப் பதிவுகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilairahman.blogspot.com/2010/03/blog-post_6256.html", "date_download": "2018-04-22T16:15:22Z", "digest": "sha1:RW3BEPFWB5NPRUFO74W5BMYGWWICGCDJ", "length": 39089, "nlines": 149, "source_domain": "kilairahman.blogspot.com", "title": "அஸ்ஸலாமு அழைக்கும்: மஹ்ஷரும் இளைஞனும்", "raw_content": "\n) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4\nஅன்புள்ள சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்\n”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக\nஇன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்றால் இல்லை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள் உள்ளன ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம் கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில் பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்\nமற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள் இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும் அவர்கள் மனம் உடைந்து போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்\nஇப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் கைசேதப்பட்டுவிடுவார்கள் எனவே தான் ஒரு வித்தியாசமான முறையில் இவர்களை அணுக எண்ணி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன் இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும் இதைப்படிக்கும்போது ந���ைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும் தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன் தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்\nமனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்\n1) வாழ்நாளை எப்படி கழித்தான்,\n2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,\n3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,\n4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,\n5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)\nஇங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)\nஇனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்\nநான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன் இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன் இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன் அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்\n நீ உன் வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்\n நான் பெண்கள் பின்னால் நாயாக அழைந்தேன் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன் இதைக்கண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள் என்னை துரத்தி துரத்தி அடித்தார்கள்\nஇதைக்கண்ட என் தந்தை என் படிப்பை நிறுத்திவிட்டு என்னை தனது கடையில் அமர்த்திக்கொண்டார். அப்போதும் நான் திருந்தவில்லை என் தந்த��� இல்லாத சமயத்தில் கல்லாப் பொட்டியில் தினமும் சில ரூபாய்களை திருடினேன் என் தந்தையோ மகன்தானே என்று கண்டுக்காமல் இருந்துவிட்டார்\nதிருடிய பணத்தில் கடைத்தெருவின் ஒரு ஓரத்தில் ஒழிந்துக்கொண்டு புகை பிடித்தேன் இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார் இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார் இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர் இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர் என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர் என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர் சனியன் தொலைந்து போனதாக எண்ணி என நான் நிம்மதி பெறுமூச்சு விட்டேன்\nஎன் மீது பயம் வரவில்லையா பாங்கு சப்தம் உண் காதுகளில் விழவில்லையா\n காரணம் நான்தான் செல்போனுடன் கூடிய ஏர் போன்-ஐ காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் சினிமா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேனே எவ்வாறு பாங்கு சப்தம் கேட்கும்.\nஆதமின் மகனே நீ எவ்வாறு செல்வத்தை ஈட்டினாய்\nநான் தவறான பாதையில் சென்றதை கண்டு என் தாயார் கவலையடைந்து பெண் பார்க்க ஆரம்பித்தனர் மாப்பிள்ளை வெத்துவேட்டு என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த என் தந்தை கடையின் முழு பொறுப்பையும் எண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். நானோ புது முதலாளி என் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திரப்பற���ை போல் என் இளமையை கழித்தேன் யாரும் என்னை இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறவில்லை\n1000 பொய் சொல்லி நிறை பணத்தை செலவழித்து மார்க்க ஒழுக்கம் பற்றி அறியாத ஒரு பெண்ணை மணந்துக் கொண்டேன் காரணம் நிறைய தங்கமும், கை நிறைய வரதட்சணை பணமும் கொடுத்தார்கள் 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா என துரத்தினேன் அவளும் கை குழந்தையுடன் 6 மாதம் கழித்து புத்தாடைகள், நகைகள், குழந்தையின் பெயரில் வைப்புத்தொகை (Fixed Deposit) போன்ற வற்றை கொண்டுவந்தால் உடனே ஏற்றுக்கொண்டேன் என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார் என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார் இவ்வாறுதான் நான் செல்வத்தை ஈட்டினேன் என்பான்\nஆதமின் மகனே உன் செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்\n என்னுடைய குழந்தை பிறந்ததும் என் மாமியார் குழந்தைக்கு நாகூர் தர்காவிறகு சென்று மொட்டை அடித்து தலையில் சந்தனம் தடவினால் முடி நன்றாக முளைக்கும் என்று கூறினார் உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார் உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார் உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள் உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள் உடனே நானும் சம்மதித்து மினி வேன் ஒன்றில் கூட்டுக்குடும்பமாக சுற்றுலா சென்றோம் அதற்கு ஆன செலவுத் தொகை ரூபாய் 30000.\nசுற்றுலா சென்று 6 மாதங்களுக்குள் என்னுடைய தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டது உடனே எனது மனைவியின் நகைகளை அடைமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தினேன். ஓரளவு லாபம் வந்தது வட���டி கூட கட்டவில்லை\nஆனால் மனதில் ஒரு நீங்காத ஆசை இருந்தது 2 வட்டிக்கு ரூ.60000- த்தில் லேட்டஸ்ட் மாடலில் ஒரு மோட்டர் பைக் வாங்கினேன்\nமனைவி கோபித்துக் கொண்டால் உடனே 4 வட்டிக்கு ரூ. 1 இலட்சத்தில் 10 சவரன் நகை வாங்கி கொடுத்தேன்\nபிறந்த என் மகனுக்கு எல்.கே.ஜி. சேர்க்க வேண்டும் எனது தந்தையோ செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் 6 வட்டிக்கு ரூ.40000 செலவானது.\nமைத்துனர் வந்தார் மச்சான் ஒரு 3 அடுக்கு மாடி வீடு உள்ளது சீப் ரேட்டில் ரூ.10 லட்சத்தில் முடித்துத்தருகிறேன் என்றார் உடனே என்னிடம் இருந்த சொத்தை 3 இலட்சத்துக்கு விற்று 3 அடுக்கு மாடி வீடு வாங்க திட்டமிட்டு வாங்கிய வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தேன்.\n நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்\n கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.\n நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன\n நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது\n நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்\nவிதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள்\nநீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள் அழுதாள் (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)\nஅநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள்\nஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான் பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான் தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான் இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் ���ள்ளதா இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா என்று அல்லாஹ் நம்மை கேட்பானே என்று அல்லாஹ் நம்மை கேட்பானே\nஅநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள்\nநீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான்\nபெற்றேன்” என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்\nநீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள் அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்\nஇன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்\nஇந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள் நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள் உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)\nஇளைஞர்களே இதோ குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை\n”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள் (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள் மனிதர்களிடம் அழகானதைப் பேச���ங்கள் மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)\n“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)\n“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக\n“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)\n“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்\n இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்\n நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)\n தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\n கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\n பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்\nமூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்\n) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” ……………..(அல்-குர்ஆன் 107:1-3)\n“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு\nசெய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச்\nசெய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)\n இங்கு பதியப்பட்டது எனது சொந்தக்கருத்துக்களே இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும் இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும் இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம் இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம் இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம் இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும் பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக\nஅல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதி விட்டு அன்றே மரணித்தால் அவன்சொர்க்கவாசியாவ��ன். இரவில் ஓதி விட்டுஇரவிலேயே மரணித்து விட்டால் அவனும்சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்.\n\"அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)கமஸ்ததஃ(த்)து அவூதுபி(க்)க மின்ஷர்ரி மா ஸனஃ(த்)து அபூவு ல(க்)க பினிஃமதி(க்)கஅலய்ய , வஅபூவுல(க்)க பிதன்பீ பக்பிர்லீபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்(த்)த\".\n நீயே என் எஜமான்.உன்னைத்தவிரவணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின்படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும்உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக உன்னைத் தவிர யாரும்பாவங்களை மன்னிக்கமுடியாது.\nகாலை மாலை இறைவனை நினையுங்கள்\nஅன்புடன் வரவேற்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.. நன்றி... மீண்டும் மீண்டும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்\nநான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்\nபார்க்கவேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன\nஉனக்குக் கீழே உள்ளவர் கோடி\nகுர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-04-22T16:13:39Z", "digest": "sha1:HTJ6IZDEXKSIENV5YOTY5V4G44WYYF6S", "length": 16543, "nlines": 126, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "நாளை ரம்யா அமெரிக்கா போகிறாள்!", "raw_content": "\nநாளை ரம்யா அமெரிக்கா போகிறாள்\nரம்யா...இந்த பெயரை கேட்டபோதெல்லாம் பிரவீன் முகத்தில் அப்படியோர் மகிழ்ச்சி..உற்சாகம்.\nஇந்த ஒரு வாரகாலமாகவே ..அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் அதிகம் வசப்பட்டது ரம்யாதான்.\nரம்யா..ரம்யா..ரம்யா..ரசனையோடு ராகம் பாடிக்கொண்டிருந்தான்.அவன் மற்றவர்களின் அலைபேசி அழைப்பை எடுப்பதற்கும்,ரம்யாவின் அழைப்பை எடுப்பதற்கும், ஏனைய வித்தியாசங்கள்.\nஹலோ..என்பதே ஹ..லவ் ரம்யா என ரம்மியமாகிப் போயிருந்தது.\nஇந்த சில நாட்களாக எங்கள் அலுவலக தேநீர் இடைவேளையை அதிகமாக ரம்யாவே ஆக்கிரமித்திருந்தாள்.\nமச்சி..இன்னைக்கு அவள் அப்படி பேசினா...இப்படி பேசினா..உன்னோட பேசினா டைம் போறதே தெரியல..உன் வாய்ஸ் சான்சே இல்ல..சூப்பர���..நீ ரொம்ப மேன்லி..யூ சோ கியூட்..என தன் காதுகளின் ரம்யா பாய்ச்சிய தேன் துளிகளை எங்கள் காதுகளில் ஊற்றிக் கொண்டிருந்தான்.\nஇதனால் சிலரின் காதுகளில் புகைச்சல்.\nநாங்கள் காதல் நிறைவேற,கன்னியை மடக்க கருத்து சொல்லும் ஆசாமிகளாயிற்றே..அட்வைஸ் தானே காசா கொடுக்கப் போறோம்.அதனால் எங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை தேர்தல் அறிக்கை போல இலவசமாய் வழங்கி கொண்டிருந்தோம்.\nமச்சி சத்யம் தியோட்டருக்கு கூப்பிட்டு பாருடா..வராளா பாப்போம் குமார் தமக்கு தெரிந்த ஆலோசனையை அறிமுகம் செய்து வைக்க..ஆளாளுக்கு பிடித்துக் கொண்டார்கள்.\nபிரவீன் வேணாண்டா..இப்போ தான் ஒரு வாரமா பேசிட்டிருக்கான்னு சொல்ற.. அதுக்குள்ள கூப்பிடாத..உன்ன பத்தி தப்பா நெனச்சுக்கப் போறா..கொஞ்சநாள் போகட்டும்..இது நான்.\nசரி ஒரு காபி ஷாப் கூப்பிட்டு பாரு ,அது அவ்ளோ தப்பா தெரியாது-இது ராஜு.\nபரவால ப்ரவீனுக்கு லக்குதான்... தானா தேடிவருது பொண்ணு..ஹ்ம்ம்.. நமகெல்லாம் வருதா ஏக்கப் பெருமூச்சுடன் மணிகண்டன்.\nஆமாம்..சென்றவாரம்..பிரவீன் அலுவலகம் வரும்போது தான் அந்த அழைப்பு அவனுக்கு வந்திருக்கிறது.தன் பெயர் ரம்யா எனவும்,உங்களை நான் பார்த்திருக்கிறேன்..உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..உங்கள் ford icon காரை பின் தொடர்ந்திருக்கிறேன் .உங்கள் கார் எண்.உங்கள் வீடு கூட வளசரவாக்கம் தானே என அவளால் தொகுக்கப்பட்ட அடையாளங்களில் ஆமாம்..ஆமாம்..என்று மட்டுமே சொல்லி அப்பிட்டு ஆகி இருக்கிறான் பிரவீன்.\nகிட்ட தட்ட மௌனம் பேசியதே படம் ஓடிக்கொண்டிருக்கிறது அவன் வாழ்வில்..\nஅதற்குப் பின்தான் நான் முதலில் சொன்னவையெல்லாம் நடந்து முடிந்திருந்தது..\nகருத்து ஆசாமிகளின் குரல்களை உடைக்கிறது குமாரின் குரல்..அதைத் தொடர்ந்து அனைவர் குரலும் ட்ரீட்டை எதிர்ப் பார்த்து...\nமச்சி முதல அவள பாக்குறேன் அப்புறம் பெரிய ட்ரீட் கொடுக்குறேண்டா என்கிறான் பிரவீன்.\nஅதெல்லாம் முடியாது ..அவனவன் தேடி போனாலே பொண்ணுங்க டிமிக்கி கொடுக்குது..உன்ன தேடி பொண்ணு தானா வருது.. அதுக்கே நீ முதல ட்ரீட் கொடுக்கணும்...என்கிறான் ராஜு.சரி என்று வேறுவழியின்றி ஆமோதிக்கிறான் பிரவீன்.\nஒருவழியாக இன்று..ஒத்துக்கொண்டவனின்,ஒத்துக்கொள்ளப் பட்டவனின் ட்ரீட் விமரிசையாக நடந்து முடிந்திருந்தது.\nஅலைப்பேசியில் என் அறை நண்பனை அழைக��கிறேன்..மச்சி ரொம்ப தேங்க்ஸ் டா..உன்னோட மிமிக்ரி சூப்பரா வேல செஞ்சிடுச்சிடா ..பையன் ட்ரீட் தந்துட்டான்..\nஆமாம் ரம்யாவ அடுத்து என்ன செய்யப் போறஎன்கிறேன்..நாளைக்கு அவள அமெரிக்கா அனுப்பி வைக்கப் போறேன் என்கிறான் ஒரு வாரமாய் ரம்யாவாய் ரம்மியக் குரலில் பேசிக்கொண்டிருந்த என் நண்பன்..\nLabels: padaipali, கவிதைகள், சிறுகதை, சினிமா, படைப்பாளி, புனைவு\nஹா ஹா கதை அருமை அண்ணா \nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/toyota/land-cruiser-prado", "date_download": "2018-04-22T15:53:12Z", "digest": "sha1:YBGKEQXFUW4XATUMNVUHMOTQ2U2I2MRI", "length": 5177, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா லேண்ட்-க்ரூசர்- விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » டொயோட்டா கார்கள் » டொயோட்டா லேண்ட்-க்ரூசர்-\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/7/", "date_download": "2018-04-22T16:04:36Z", "digest": "sha1:VCVQ66N64U32A5FBIRBTLVTBV7WFSZ65", "length": 3590, "nlines": 96, "source_domain": "tamilbeautytips.net", "title": "எடை குறைப்பு | Tamil Beauty Tips | Page 7", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலை��ளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/11/raktha-charitra-1.html", "date_download": "2018-04-22T16:17:37Z", "digest": "sha1:L4SAKUIZLG3VRINVOOKJCQC4GWCQXQXU", "length": 25519, "nlines": 324, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Raktha charitra-1", "raw_content": "\nபதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பதினாறு லட்சம் ஹிட்ஸுகளுக்கான நன்றியும், தீப ஓளி திருநாள் வாழ்த்துகளும்.கேபிள் சங்கர்\nரொம்ப நாளைக்கு பிறகு ராம்கோபால் வர்மா ஒரு பார்முக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பழக்கபட்ட ஹோம் க்ரவுண்ட் கதை. அரசியல், வன்மம், கொலை, பழிவாங்குதல் தான் என்றாலும் மனிதன் அதை கொடுத்திருக்கும் விதம் அட.. கலாச்சார காவலர்கள், வயலன்ஸ் விரும்பாதவர்கள், திட மனதில்லாதவர்கள் நிச்சயம் இப்படத்தை பற்றி பேசவே வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇரண்டு பாகமாக படத்தை வெளியிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், முதல் பாகமான இந்த எபிசோடை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யவில்லை. ஏனென்றால் சூர்யா நடிக்கும் ரத்த சரித்ரம் இரண்டாவது பாகத்தில் தான் வருகிறது. அதுவுமில்லாமல். சென்ற வாரம் முதல் பாகம் வெளியாகியிருக்கிறது. அடுத்த பாகம் வருகிற நவம்பர் 26ஆம் தேதி மீண்டும் தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட பாகம் வெளிவருகிறது. ஆனால் தமிழ் பதிப்பில் முதல் மற்றும் இரண்டு பாகத்தையும் சேர்த்து ஒரே படமாய் ரத்த சரித்ரம் என்று வெளியிட இருக்கிறார்கள்\nசரி கதைக்கு வருவோம். ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் தொகுதியில் முக்கிய அரசியல் புள்ளி நரசிம்ம ரெட்டி, அவனுடய அல்லக்கையாக இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் இன்னொரு அரசியல் வாதி நாகமணி ரெட்டி, நாகமணி ரெட்டியின் தூண்டுதலால் லோக்கல் ஜாதி ஆட்களிடம் நல்ல பெயரும், கட்சியில் நல்ல இமேஜுடன் இருக்கும் வீரபத்ரய்யாவை அழிக்க நரசிம்ம ரெட்டியை தூண்டுகிறார் நாகமணி. ஒரு கட்டத்தில் இருவருக்குமான பிரச்சனையில் வீரபத்ரய்யாவின் ஆட்களில் முக்கியமானவனான ஆசிஸ் வித்யார்த்தியை வைத்தே வீரபத்ராயாவை அவர் மனைவியின் கண் முன்னே கொல்கிறான். அதற்கு பழி தீர்க்��, வீரபத்ரய்யாவின் மூத்த மகன் வெறி கொண்டு எழுந்து பழி வாங்க முயல, அவனையும் லோக்கல் இன்ஸ்பெக்டரை வைத்து நரசிமம் ரெட்டியும், நாகமணி ரெட்டியும் கொன்று விடுகின்றனர்.\nவீரபத்ரய்யாவின் இளைய மகன் பிரதாப் ரவி தன் தந்தைக்கும், அண்ணனுக்கும் ஏற்பட்ட இந்த கொடுரத்தை நினைத்து பொங்கி எழுகிறான். அவர்களின் சாவுக்கு பழி வாங்க ஆரம்பிக்கிறான். அவனுடய எல்லா செயல்களுக்கும் அவனுடய தாயும், காதலியும், அப்பா, அண்ணனின் ஆட்களின் ஆதரவும் கிடைக்க, நரசிம்ம ரெட்டியை கொல்கிறான். நாகமணி ரெட்டியின் பையன்கள் இருவரில் இளையவன் ஒரு பெண் பித்தனும், சேடிஸ்டுமானவன். அவனுக்கும் பிரதாப் ரவிக்குமான பிரச்சனை முற்றுகிறது. அப்போது ஆந்திர சூப்பர் ஸ்டாரான சிவாஜி ராவ் கட்சி ஆரம்பிக்க, அனந்தபூரில் அவருடய கூட்டத்தில் வெடிகுண்டு வீசி கலைத்ததால் அவ்வூரில் ஒரு ஆள் வேண்டும் என்று தேடு போது பிரதாப் ரவியை தெரிந்து கொண்டு அரசியலுக்கு இழுக்கிறான். பின் பு நடக்கும் பழிவாங்கும் போராட்டமும், வன்மமும் தான் கதை.\nபடத்தின் ஆரம்ப காட்சியிலேயெ சும்மா ரத்தக் களறியாகிறது திரை. படம் நெடுக ரத்தமும், சதையுமாய் தெரித்து விழுகிறது. ஆந்திர அரசியலில் என்.டி.ஆரின் தெலுகு தேசம் கட்சியில் இருந்த பரிதால ரவி என்பவரின் நிஜ வாழ்க்கை கதை தான் என்று சொல்லப்படுகிற பட்சத்தில் திரையில் காட்டியது குறைவு என்கிறார்கள்.\nவிவேக் ஓப்ராய், தணிகல பரணி, ஜரினா வகாப், ஆஸிஸ் வித்யார்த்தி, கோட்டா சீனிவாசராவ், என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் பார்த்து பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள். வழக்கமாய் எல்லா ராம் கோபால் வர்மா படஙக்ளில் வரும் கேஸ்டிங்கை விட இப்படத்தில் முக்யத்துவம் அதிகம். ஒவ்வொரு வரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கோட்டா போன்ற சீசன்டு ஆர்டிஸ்டுகளுக்கெல்லாம் இந்த் வேடம் ஜுஜுபி.. முக்கியமாய் என்.டி.ஆரை குறிக்கும் சிவாஜி ராவ் பாத்திரத்தில் வரும் சத்ருகன் சின்ஹாவின் பாடி லேங்குவேஜ் அட்டகாசம்.\nஒளிப்பதிவு அமோல் ரதோட்.. ஆர்.ஜி.வியின் வழக்கமான 180டிகிரி ஷிப்டிங்குகள், லோ ஆங்கில் ஷாட்டுகள், சிங்கிள் ஷாட்டுகளில் சரியான மூடை கொடுக்கும் ஷாட்டுகள் என்று படம் நெடுக அதகள படுத்தியிருக்கிறார். இயக்குனரின் தோளோடு தோளாக இணைந்து பணியாற்றியிருக���கிறார் என்றே சொலல் வேண்டும். படத்தில் முக்கியமாய் பாராட்டபட வேண்டிய இன்னொருவர் பிரதீப் சந்தீபின் பின்னணியிசைதான். மிக கிரிஸ்பான எடிட்டிங், என்று டெக்னிக்கலாய் நிறைவை கொடுத்திருக்கிறார்கள்.\nசாதாரணமாக பார்த்தால் ஒரு அரசியல் படம் போல தோன்றினாலும் அதை கொடுத்த விதத்தில் வர்மா நிமிர்ந்து நிற்கிறார் என்றே சொலல் வேண்டும். ஆரம்ப காட்சியில் வரும் வாய்ஸ் ஓவரிலேயே கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அதன் பிறகு வரும் சம்பவங்க்ளூம், அதற்கான காட்சிகளும் தனிப்பட்ட வர்மாவின் முத்திரை காட்சிகள். பெரிய பில்டப் இல்லாமல் டப் பென சில காட்சிகள் நம்மை தூக்கி வாரிப் போட செய்கிறது. இப்படியெல்லாம் வளர்ந்த பிரதாப் ரவியை பழிவாங்க சூர்யா ஆரம்பிக்கும்போது கதை முடிகிறது.. அடுத்த பாகத்துக்காக எதிர்ப்பார்ப்பை கிளப்பி விட்டிருப்பதே இயக்குனரின் வெற்றி என சொல்லாம்.\nLabels: telugu film review, திரை விமர்சனம், ரத்த சரித்ரா\nலிட்டர் லிட்டரா ரத்தத்த கொட்டி விளயாடி இருக்கானுங்கன்னா படத்துல.. பார்த்து அரண்டு போயிட்டேன்.. அந்த ரெண்டாவது ஸ்டில் எங்கேந்து தேடி எடுத்தீங்க..\naamaa.. ஆனா படத்துக்கு அது தேவைதான்..\nஅண்ணா... என்.டி.ஆர் கட்சி தெலுகு தேசம். மாற்றிக்கொள்ளவும். மற்றபடி படமும் விமர்சனமும் கலக்கல்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள் நிறைவான விறு விறு விமர்சனம். உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகள்\nஇந்த பாகத்துல சூர்யா ஒரே ஒரு காட்சியில கூட வரலையா... ஹீரோயின் ஸ்டில் போட்டுவிட்டு ஹீரோயின் பற்றி எதுவுமே சொல்லவில்லையே...\n பாக்கணும். விமர்சனம் வழக்கம்போல் அருமை..\nதீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் போது கூட, அதே வரியில் பதினாறு லட்சம் ஹிட்கள் பத்தி சொன்னாரே அவர் தான் யூத் கேபிள்\nநம்ம ஊர்ல படம் வரல, அதனால ஆன்லைன்லதான் பாக்கணும் ..\n//இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் நிறைவான விறு விறு விமர்சனம். உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகள் //\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்\nஉங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.\nதீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்..\nஇத்தனை நாள் இந்த படத்தை பத்தி ஒரு பெரிய அபிப்ராயம் இல்லாமல் இருந்தேன். உங்களோட விமர்சனம் இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. அருமையான விமர்சனம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2013/05/poongatrile-un-swasathai-uyire.html", "date_download": "2018-04-22T16:24:05Z", "digest": "sha1:6XZ4ZL66WLJPCNMRZ4ISUVAHCSQYKYNS", "length": 10405, "nlines": 259, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poongatrile Un Swasathai - Uyire", "raw_content": "\nபெ : ஓ கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nஆ : பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்\nகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகாற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nபெ : கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nஆ : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை\nகாற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை\nஉயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்\nபடம் : உயிரே (1998)\nவரிகள் : கவிபேரரசு வைரமுத்து\nபாடகர்கள் : உன்னி மேனன்,ஸ்வர்ணலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/10/blog-post_20.html", "date_download": "2018-04-22T15:59:17Z", "digest": "sha1:25PLGWC4WZOLAKE7KKUYIQCXASCTNICZ", "length": 15300, "nlines": 210, "source_domain": "www.ttamil.com", "title": "யாருக்காக இது யாருக்காக ?..?...? ~ Theebam.com", "raw_content": "\nமதம் மனிதனுக்காக தான், தெய்வத்திற்காக அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வி இல்லை, மதம் தான் கல்வி, மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிப்பதற்கு உலகின் பலபகுதிகளில் அங்குள்ள சூழல்களுக்கு ஏற்ப ��ருவாக்கப்பட்டது தான் மதம்.\nமதம் தெய்வத்தை வணங்குவதற்கு உருவாக்கவில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதற்காகதான்.\nநாட்டுக்கு நாடு தேசிய கொடி இருப்பது போல் அந்த அந்த மதத்திற்கும் சின்னமான ஒரு தெய்வத்தை வைத்து கொண்டார்கள்.அது மதத்தின் குறியீடாகும். நாளடைவில் கொள்கையை விட்டுவிட்டார்கள், குறியீட்டை தெய்வமாக கொண்டார்கள்.\nமதம் தெய்வத்தை சரிந்து இல்லை, கொள்கையை சார்ந்துள்ளது.கொள்கை அந்த அந்த நாட்டு சூழலை, மக்களை சார்ந்துள்ளது.\nஒரு இந்து மதமாக இருந்தாலும் இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் ஒரே விதமான மத ஒழுக்கம் பேணப்படவில்லை. ஒவ்வொரு பிரதேசம் ,காலநிலை,சூழ்நிலைக்கு ஏற்றவாறு அக்காலத்தில் சமய அனுஷ்டானங்கள் அமையப்பெற்றன. அதனால்தான் அந்தந்த நாடுகளில் தோன்றிய மதங்கள் அப் பிரதேசங்களை பொறுத்தே அவர்களை வழி நடத்துகின்றது. மதக் கொள்கை நாட்டையும், மக்களையும் சார்ந்தது, தெய்வத்தை அல்ல.\nஎனவே ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டின் சூழ் நிலைகளிற்கு ஏற்ப தங்கள் சமய அனுஷ்டானங்களை பின்பற்றி வாழ்வது தான் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து கடுங்குளிர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு\n-[மைனஸ்]40c குளிருக்குள் கந்தசட்டியும் பிடிக்கவேணும், வேலைக்கும் போகவேணும் என்று அடம் பிடித்தால் கந்தனைக் காணமுடியாது. காலனைத் தான் காண முடியும்.\nஇதே குளிர்நாட்டில் வாழ்ந்துகொண்டு திருவெம்பாவை க்காக அதிகாலையில் எழுந்து நீராட பெருசுகள் ''சுடுதண்ணியில் குளிக்கக் கூடாது'' என்று புது றீல் வேற விடுகினம்\nதமிழ் நாட்டிலே ஆண்கள் சேட் போட்டுக்கொண்டு கோவிலுக்குள் போனால் அங்கு புழுங்கி அவியும்; ஆனால், குளிர் பிரதேசங்களிலும் சேட் போட்டுக்கொண்டு சுவாமியைத் தூக்கப்படாது என்று சம்பிரதாயம் கதைப்பது கொஞ்சம் முடிடாள்தனமாக இல்லை\nமுருகனுக்கு விரதம்,பிள்ளையாருக்கு விரதம் என்று கூறி எதோ கடவுள் இவர்களை நம்பி வாழுற மாதிரியும் பேசுகினம்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் {திருச்சி} போலாகுமா\nசினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்....\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nநல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும...\nசிலைகளுடன் ஒரு மர்மத் ��ீவு\nஒளிர்வு:71- - தமிழ் இணைய சஞ்சிகை [புரட்டாதி ,2016...\nகுலுங்கி சிரிக்க சில நிமிடம்..\nமனிதருக்கு மட்டும் ஏன் இந்த கஸ்டம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்.....\nகணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வ...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் நடிப்பில் Junior Super...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் Junior Superstars - Ep...\nகனவு காணவில்லை ஆனால் மாயமாய் போனாய்\nநம்ம தமிழ்ப்பட நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-stocks-over-4-lakh-redmi-5-units-sale-tomorrow-017007.html", "date_download": "2018-04-22T16:27:57Z", "digest": "sha1:TOBP2ZQKUAR3EMCYUMMTMT5I3XHDWZYZ", "length": 13253, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்கள் ரெடி; 4ஜிபி ரேம் மாறுபாட்டை வாங்க வேண்டாம்.! ஏன்? | Xiaomi Stocks Over 4 Lakh Redmi 5 Units For Sale Tomorrow - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்கள் ரெடி; 4ஜிபி ரேம் மாறுபாட்டை வாங்க வேண்டாம்.\n4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்கள் ரெடி; 4ஜிபி ரேம் மாறுபாட்டை வாங்க வேண்டாம்.\nமுதல் லட்டு என்னவென்றால் - நீங்களொரு சியோமி பிரியர் என்றாலும் சரி அல்லது பட்ஜெட் வாசி என்றாலும் சரி - நாளை நடக்கும் சியோமி பிளாஷ் விற்பனையில் வாங்க கிடைக்கும் ரெட்மீ 5 ஆனது உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமொரு \"ட்ரீம் ஸ்மார்ட்போனாக\" இருக்கும் என்பதில் சந்தேகமுமே வேண்டாம்.\nஇரண்டாவது லட்டும் என்னவென்றால் - ஒவ்வொரு பிளாஷ் விற்பனையின் போதும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான கருவிகளையே சியோமி நிறுவனம் விற்பனைக்கு திறந்து விடுகிறதென்ற குற்றச்சாட்டு இம்முறை எழப்போவதில்லை. ஏனெனில் முதல் முறையாக, சீன நிறுவனமான சியோமி நாளை நடக்கவுள்ள பிளாஷ் விற்பனையில் கற்பனைக்கு எட்டாத 4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்களை விற்பனைக்கு திறந்துவிடவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்று மதியம் 12 மணிக்கு.\nநிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையானது இன்று (மார்ச் 20) மதியம் 12 மணிக்கு, பிராண இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் நடக்கும். இந்த விறபனையில் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.7999/-க்கும், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.8999/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும் வாங்க கிடைக்கும்.\n4ஜிபி ரேம் மாறுபாடு வாங்க வேண்டாம் ஏன்.\nவாங்கும் விருப்பம் கொண்ட வாசகர்கள், ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2ஜிபி அல்லது 3ஜிஇ ரேம் மாறுபாட்டை தேர்வு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏனெனில் 4ஜிபி ரேம் மாறுபாடுடன் ஒப்பிடுகையில் இதர 2 மாறுபாடுகளும் பணத்திற்கான முழுமையான மதிப்பை பெறுகின்றன என்றே கூறலாம்.\nசியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.\nஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது.\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.\nமற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.\nகைரேகை ஸ்கேனர் இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.\nபின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. ரெட்மீ 5 மட்டுமின்றி சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான சியோமி மி டிவி 4 மற்றும் மி டிவி 4ஏ டிவிக்களும் நாளை நடக்கும் பிளாஷ் விற்பனையின் போது வாங்க கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமி���ெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nபேஸ்புக்கில் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்: எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2008/", "date_download": "2018-04-22T16:07:29Z", "digest": "sha1:ROEAMTMSUKPNUEQGHQHTIDC2WQNXA7S3", "length": 64412, "nlines": 298, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: 2008", "raw_content": "\nசெவ்வாய், 30 டிசம்பர், 2008\nநேற்று 29/12/2008, நான், சிவா மற்றும் ஜெயா மூவரும் காலை மணி 7.15-க்கு காஜாங்கிலிருந்து (Kajang) மாரானுக்கு (Maran) மரத்தாண்டவரை தரிசிக்க புறப்பட்டோம். மிகவும் முக்கியமான மலேசிய இந்து திருதலங்களில் இதுவும் ஒன்று. இந்த முருகன் கோயில், கிழக்குகரை மாநிலமான பஹாங்-ல் (Pahang) அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 3 மணி நேரத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்த கோயிலை அடைந்து விடலாம். காலை மணி 10-க்கு கோயிலை அடைந்து இரண்டாம் கால அபிஷேகத்திலும் பூஜையிலும் கலந்துக் கொண்டோம். பிறகு மதியம் 12.30–க்கு அன்னதானத்திலும் கலந்துக் கொண்டு நன்மை அடைந்தோம்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 5:25:00 6 கருத்துகள்:\nவெள்ளி, 26 டிசம்பர், 2008\nபொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு\n\"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.\nஅதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது.\"\nகற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 11:35:00 4 கருத்துகள்:\nசெவ்வாய், 23 டிசம்பர், 2008\n'நாலும் தெரிய நாளும் படிப்போம்'. இது ஜெயபக்தி நிறுவனத்தினரின் தாரக மந்திரம். இந்த வாசகம் அவர்களின் புத்தகக் குறியீட்டிலும் (Bookmark) காணலாம். ஒவ்வொரு முறையும் அங்கே புத்தகம் வாங்கும்பொழுது இலவசமாக கிடைக்கப் பெறும் சிலவற்றில் இந்த புத்தகக் குறியீடுகளும் குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாட்களுக்கு முன் என் அறையில் ஜெயபக்தியின் புத்தகக் குறியீடு ஒன்று தரையில் கிடக்கக் கண்டேன். அதை எடுக்கையிலேயே, அதில் பொறிக்கப்பட்ட வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். 'நாலும் தெரிய நாளும் படிப்போம்' என்ற வாசகத்தில் வரும் 'நாலும்' என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்ற ஆராச்சியில் மனம் இறங்கியது. இந்த வாசகத்தை ஜெயபக்தியே ஆங்கிலத்தில், 'To Know Everything Read Everyday' என்று மொழிப்பெயர்த்திருந்தார்கள். அப்படியெனில், 'நாலும்' என்ற சொல் 'அனைத்தும்' (everything) என்று பொருட்படுமா\nதிருப்தியடையாத மனம் மீண்டும் சிந்தனையில் மூழ்கியது...\nஉடனே நினைவில் உதித்தது, 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனும் பழமொழி. இந்த பழமொழிக்கான அர்த்தத்தை கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயத்தின் 'நாலடியார் (மூலமும்-உரையும்)’ என்ற புத்தகத்தில், 'நால்' என்பது 'நாலடியார்' என்ற நூலையும், 'இரண்டு' என்பது திருக்குறளையும் என்று குறிப்பிடுகிறார்.\n'நாலடியார்' என்பது ஒருவரின் பெயரென பலப்பேர் இன்றும் நினைக்கக் கூடும் (நாலடியார் யார் என்று நானும் முன்பு வினவிய காலம் உண்டு). நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால் இதற்கு 'நாலடி' என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து, 'நாலடியார்' ஆயிற்று என்று கவிஞர் அவர்கள் தெளிவிக்கின்றார்.\nநாலடியாரில் வரும் அனைத்து பாடல்களும் சமண முனிவர்களால் தனித்தனியே பாடப் பெற்று, பிறகு பதுமனார் என்பவரால் தொகுத்து வகுக்க பெற்றிருக்கிறது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படும் இந்நூல் மூன்று பால்களில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலை), பதினோரியல்களில், நாற்பது அதிகாரங்களில் அடங்கி; அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நானூறு பாடல்களை தாங்கி, 'நாலடி நானூறு' என்ற பெயரும் பெற்றிருக்கின்றது.\nபொருட்பாலில் கல்வி அதிகாரத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:\nஅலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா\nதுலகநூல் ஓதுவதெல்லாம் – கலகல\nகூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்\nபோஒம் துணையறிவார் இல். (140)\nவிசாலமான முறைமைகள் பொருந்திய மெய்ஞ்ஞான நூல்களைக் கற்க��மல் உலகியல் விஷயம் சார்ந்த நூல்களையே படித்துக் கொண்டிருப்பதெல்லாம் கலகல என்று அர்த்தமற்றுக் கூவுவதற்கு ஒத்ததாகுமே அல்லாமல், அந்த உலகியல் நூல்களைக் கொண்டு மனச்சலனம் போகின்ற தன்மையை அறிந்து கொள்பவர்கள் யாருமில்லை.\nகூஉம் துணை – கூவுவதற்கு ஒத்தது\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 10:51:00 5 கருத்துகள்:\nவியாழன், 11 டிசம்பர், 2008\nஆங்கில நாள்படி, இன்று (11/12), மகாகவி பாரதியார் இப்பூவுலகில் அவதரித்த பொன்னாள். 11/12/1882-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில், திரு. சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமியம்மாள் அவர்களுக்கு சுப்பிரமணியனாகப் பிறந்தார்; சுப்பையாவாக செல்லப்பெயரில் வளர்ந்தார்; எட்டையபுர மன்னரால் பாரதியாக வாழ்ந்தார்; மகாகவியாக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.\nபாரதி தன்னை தானே மிகவும் துள்ளியமாக இப்படி சாட்சிப்படுத்துகிறார்:\nஅறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,\nநெறியிலே நாட்டம், கரும யோகத்தில்\nகுறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்\nஇம்மனமுதிர்ச்சியை அவரிடமிருந்து நாம் அவசியமாக கற்றிடல் வேண்டும்.\nஇந்த அதிசயப் பிறவி இவ்வுலகுக்கு கொடுத்த கவிதைகள் யாவும் அவரின் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடே. அவை அனைத்தும் சாகாவரம் பெற்றவை. இன்றும் அவரின் கவிதைகளும் கட்டுரைகளும் இன்றைய நம் வாழ்வியலுக்கு ஏற்புடையதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன.\nமகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு என்னால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, என் கனிணி முகப்பில் பதித்த படத்தை (Wallpaper) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nபடத்தை சொடக்கி பதிவிறக்கம் செய்யவும்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 1:10:00 23 கருத்துகள்:\nசனி, 6 டிசம்பர், 2008\nஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...\nஇன்று (6/12/2008) காலை 7-க்குதான் நானும் என் பாலிய நண்பர் யுமன்+யுனிவர்ஸின் பதிவருமான சு.சிவநேசனும் கோலாலம்பூரிலிருந்து எங்கள் சொந்த ஊர் சுங்கைப்பட்டாணிக்கு வந்தடைந்தோம். அவரின் வாகனத்திலேயே, கோலாலம்பூரிலிருந்து ஜூரு (Juru) வரை, பழைய சாலை வழியே கட்டணமின்றி பயணத்தை மேற்கொண்டு பிறகு சுங்கை டூவாவிலிருந்து (Sungai Dua) சுங்கைப்பட்டாணி வரை கட்டண நெடுஞ்சாலையை பயண்படுத்தி வீடு வந்தடைந்தோம். வரும் வழியில் வாழ்க்கைப் பயணத்தின் பதிவருமான அருமை நண்பர் திரு. விக்கியை சந்திக்கும் ஒரு வாய்பு கிட்டியது. ஏறக்குறைய முற்பகல் இரண்டு மணியிலிருந்து (2am) மலேசிய தமிழ் பதிவாளர்களைப் பற்றியும் அவர்களின் பதிவுகளைப் பற்றியும் சிந்தித்துப்பார்த்து கோபேங்கிலிருந்து (Gopeng) மூன்றரை மணிக்கு (3.30am) திரு. விக்கியிடம் விடைப்பெற்றுக் கொண்டோம்.\nகலைப்பான பயணத்தை மனநிறைவான சந்திப்பு ஆட்கொண்டிருந்தாலும், வீட்டை அடைந்ததும் முதலில் ஒரு ‘குட்டி தூக்கம்’ என்னவோ தேவையாகவே இருந்தது. காலை 10 மணிக்கு எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு இன்றைய மக்கள் ஓசையைப் புரட்டிப் பார்த்தேன். எனது பாணியில் வழக்கம் போல ‘அதே குப்பை’-கள் தான். பெரும்பான்மையான மலேசிய தமிழர்களின் பொழுது போகுவதற்கும் வாய் அசைப்போடுவதற்கும் தற்சமயம் பேச கிடைத்த தகவல், நாட்டில் ஒரே பள்ளி முறையைக் கொண்டு வர வேண்டும் என துடிக்கும் ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முக்ரிஸ் மகாதீரின் கூற்று\nஇந்த கூற்றைப் பற்றி இன்றைய மக்கள் ஓசையில், நம் நாட்டு (மலேசிய நாட்டைதான் சொல்கிறேன்) சமுதாய இயக்கங்களும் சமுதாய உணர்வாளர்களும் நன்றாகவே எழுத்தின் மூலம் தங்கள் ஆத்திரத்தை-அதிருப்தியை-ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது, குப்பைகளுக்கிடையிலிருந்து கிடைத்த மாணிக்கங்களாகவே நான் கருதுகிறேன் இந்த மாணிக்கங்களில், கெடா மாநில மலாயா தமிழ்ப்பள்ளிகளின் தலைவர் திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களின் ‘முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம் இந்த மாணிக்கங்களில், கெடா மாநில மலாயா தமிழ்ப்பள்ளிகளின் தலைவர் திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களின் ‘முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம்’ என்ற கட்டுரை என் மனதை சற்று பாரமாக்கியது; சிந்தனைச் செய்ய தூண்டியது; இந்த பதிவையும் பதிய வைத்தது. ஐயா அவர்களின் கருத்து ஒரு அறுச்சுவை விருந்து; விலைமதிப்பில்லா மாணிக்க கொத்து. ஐயாவின் கருத்தைத் தொகுத்த கு.அன்பரசன் அவர்களுக்கும் அதை பிரசுரித்த மக்கள் ஓசைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்\nசுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் என் ஐந்தாம் ஆண்டு வகுப்பு ஆசிரியராகவும் மனிதனும் சுற்றுச்சூழலும் சொல்லிக் கொடுத்த பாட ஆசிரியராகவும் எனக்கு அவர் கிடைக்கப்பெற்றதமைக்காக இவ்வளவு தூக்கி வைத்து திரு. சேம் சுப்பிரமண���யம் அவர்களை நான் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. இந்நாட்டின் பொறுப்புள்ள பல தமிழர்களின் உண்மையான பொறுப்பில்லாச் செயல்களைச் சுட்டிக்காட்டி, அதன் பின்விளைவுகளையும் இரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கும் அவரின் சமுதாயச் சிந்தனையைத்தான் பாராட்டத்தக்கது என்று நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.\nஐயா அவர்கள் அப்படி என்னதான் சிந்திக்க தூண்டுகிறார்\nமழைக்குக்கூட தங்களும் ஒதுங்காமல் தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்க விடாமல் இருக்கின்ற பல கறுப்பு துரைகள், இன்று தாய்மொழி பள்ளிக் கூடங்கள் மூடப்பட வேண்டாம் என்று அறிக்கை விடும் செயலை ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக வர்ணித்திருப்பது அருமை\nமுதலில் அவர் எழுப்பிய கேள்வியைப் பார்ப்போம். முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம் இந்த கேள்வியை கேட்ட அவரே இந்த கேள்விக்கு பதில்களையும் அளிக்கிறார்.\nபெரும்பாலான நமது சமுதாய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.\nபெரும்பாலான தலைமையாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.\nபெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.\nமேற்குறிப்பிட்ட முக்காரணங்களுமேதான் முக்ரிஸ் போன்ற அரசியல் வியாதியர்களுக்கு நமது சமுதாய உரிமைகளை உரசிப் பார்க்க வழிவகுக்கிறது என்று உணர்த்துகிறார்.\nஇப்படி கேள்வியைத் தொடுத்து பதில்களையும் சரமாக கொடுத்த திரு. சேம் சுப்பிரமணியம், இந்த பிரச்சனைக்கு தீர்வையும் முழு நிவாரணத்தையும் கூட அளிக்க மறக்கவில்லை. வருகின்ற 2009ஆம் ஆண்டிலுருந்து நமது தலைவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கே அனுப்ப வேண்டும் என்பதை ஒரு சவாலாகவே ஏற்கச் சொல்கிறார்.\nஅப்படி அனுப்புவதால் 600க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளை மலேசியாவில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும் முன்வைத்து அரசாங்கத்திடமிருந்து பல சலுகைகளையும் பெற முடியும்மென நமக்கு உணர்த்துகிறார்.\nஇந்த வேளையில், உங்களுடன் ஒரு உதாரண மனிதரை பற்றி பகிர்ந்துகொள்வதில் கடமைப் பட்டுள்ளேன். அவர் வேறு யாருமல்ல என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை திரு. முனியாண்டி அவர்கள்தான். இப்பொழுது பதவி ஓய்���ில் இருக்கும் ஒரு முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. அவரின் பிள்ளைகளாகிய எங்கள் ஐவரையும் (என்னையும் என் நான்கு அக்காள்களையும்) படிக்க வைத்தது அதே சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலேயேதான். இந்த அரியச் செயல் தமிழினத்திற்கு ஒரு முன் உதாரணம்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 11:52:00 12 கருத்துகள்:\nசனி, 29 நவம்பர், 2008\nஇன்று என்.எஸ். கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா. அவர் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அவதரித்தார். தமிழ் திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனை ‘கலைவாணர்’ என்றே கலையுலகம் செல்லமாக அழைத்தது. இன்றும் காலத்தால் அழியாத இவரது நகைச்சுவை காட்சிகள் திகட்டாத ஓர் அருமருந்து. கலைவாணர் நமக்கும் தமிழ்த்திரையுலகுக்கும் கிடைத்த ஓர் அற்புதக் கலைக் கழஞ்சியம்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 9:56:00 4 கருத்துகள்:\nவியாழன், 27 நவம்பர், 2008\nமும்பாய் குண்டுவெடிப்பு - 27/11/2008\nஇன்று நெஞ்சை உலுக்கி என் மனதை மிகவும் பாதித்தது மும்பாய் குண்டுவெடிப்பு. இந்த சம்பவத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கொடியச் சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 10:29:00 4 கருத்துகள்:\nசெவ்வாய், 25 நவம்பர், 2008\nஅன்று (25/11/2007) மலேசிய திருநாட்டின் சரித்திரத்தில் எழுதவேண்டிய நன்னாள்; இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது அந்த எழுச்சி நாள். உலகமே வியந்து அதிர்ந்த நாள். 50 வருட மலேசிய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட சரித்திர நாள். பல நூராயிரம் மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக உரிமைக் குரல் எழுப்பிய பொன்னாள்\nஇந்நாளை நினைத்துப்பார்க்கையில் அன்று மகாகவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளுவில் 5-வது சரணம் மனதைத் துளைத்தது...\nநாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது\nநமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்\nபூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்யோம் – பரி\nபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.\nஇந்த எழுச்சிக்கு வித்திட்ட ஐம்பெரும் காவிய மன்னர்களுக்கு இன்றும் சிறைவாசம். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள���\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 9:21:00 9 கருத்துகள்:\nபிரிவு: நினைக்க நினைக்கும் நாள், மலேசியா\nவியாழன், 20 நவம்பர், 2008\nதமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.\nஅவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு\nஎன்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 10:23:00 4 கருத்துகள்:\nஞாயிறு, 16 நவம்பர், 2008\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\n14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்\nமூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 12:51:00 3 கருத்துகள்:\nசனி, 15 நவம்பர், 2008\n‘என்னை விட்டுப் போய்விடு’, என் வாழ்வில் முதல் முதலாய் திரையரங்கில் பார்த்த ஸ்பேய்ன் (Spain) நாட்டு திரைப்படம். 13/11/2008, ஜி. எஸ். சி.-யில் (GSC), திரு. எஸ். டி. பாலா அவர்களின் அழைப்பின் பேரில், ‘என்னை விட்டுப் போய்விடு’ (Get Away From Me) என்ற திரைப்படத்தைப் பார்த்து இரசித்தேன். இந்த புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்திய திரு. எஸ். டி. பாலா அவர்களுக்கு நன்றி\n13-லிருந்து 23-ஆம் நாவம்பர் 2008 வரை நடை���்பெற்றிருக்கும் 9வது ஐரோப்பிய ஒன்றியத்தின் திரைப்பட விழாவை (9th European Union Film Festival) முன்னிட்டு, ஜி. எஸ். சி.-யில் காண்பிக்கப்பட்ட ‘என்னை விட்டுப் போய்விடு’-க்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.\nசுமார் இரண்டு மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த படம் ஒரு அப்பாவையும் அவர் தம் மகனையுமே சார்ந்து, அவர்களின் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களையும் ஆங்கிலத் திரைப்படங்களையும் மட்டுமே எப்பொழுதாவது திரையரங்கில் பார்ப்பதுண்டு. ஆனால், இந்த படங்களைப் போன்ற பாணியில் இந்த (Get Away From Me) படம் நகராமல் சற்று மாறுபட்டிருந்தது அதன் கதை சொல்லும் விதம். படம் மெல்லவே நகர்ந்தாலும் இறுதிவரை ஆர்வத்துடனே படத்தைப் பார்த்து முடித்தேன்.\nதிரையரங்கில் விளக்கை அனைத்த பிறகுதான் உள்ளே சென்றோம். அரங்கம் நிரைந்திருந்ததால் முன் வரிசையில் மட்டுமே அமர இடம் கிடைத்தது. அப்பொழுதுப் பார்க்க முடியாத முகங்களை, திரைப்படம் முடிந்ததும் ஏற்றப்பட்ட ஒளியில் பார்த்தபோது சுமார் நூரில் 5 முகங்களே இந்தியர்களைச் சேர்ந்தது, எங்களையும் உட்பட.\n1. இதற்கு என்ன காரணம்\n2. ஐரோப்பிய மொழியில் உருவாகும் நல்ல படங்களையும் பார்க்கலாம்தானே\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 10:40:00 4 கருத்துகள்:\nபிரிவு: அனுபவம், சினிமா, முதல் முதலாய்\nசெவ்வாய், 11 நவம்பர், 2008\n2008-ன் சிறந்த வனவிலங்கின் படமாக ஹேமிஸ் தேசிய பூங்காவில் (Hemis National Park) வாழும் பனிச்சிறுத்தையின் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் ஸ்தீவ் வின்டரால் (Steve Winter) இந்த படம் பிடிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் (Natural History Museum of London) பிபிசி வனவாழ் இதழும் (BBC Wildlife Magazine) சேர்ந்து ஏற்பாடு செய்த 2008-ம் ஆண்டின் வனவாழ் படப்பிப்பாளர் போட்டியில் (2008 Wildlife Photographer of the Year competition) இந்தப் படமே வெற்றிப் பெற்றது.\nபனிச்சிறுத்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:\nஹேமிஸ் தேசிய பூங்காவைத் தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:\n2008-ன் சிறந்த வனவிலங்கின் படங்களைப் பார்க்க கீழே சொடுக்கவும்:\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 5:44:00 5 கருத்துகள்:\nஞாயிறு, 9 நவம்பர், 2008\nநேற்று, 8/11/2008 சனிக்கிழமை, பங்சாரில் உள்ள பங்சார் சீவூட் கார்டன் ரெஸ்டாரனில் (Bangsar Seafood Garden Restaurant), ஒரே நிறுவனத்தில் பணி புரியும் சக தொழிலாளர், கெல்வின் கோ��்கின் (Kelvin Kong) திருமண விருந்துபசரிப்பில் கலந்துக்கொண்டேன். நான் முதல் முதலாய் கலந்துக்கொள்ளும் சீன திருமண விருந்து; நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.\nஅங்கு நான் முதல் முதலாய், நின்றுகொண்டு கலக்கும் நகைச்சுவையை (Stand-up Comedy) நேரடியாக பார்த்து இரசித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.\nசுமார் 30 நிமிடங்களாக ஒரு அருமையான நகைச்சுவை படைப்பைப் படைத்தவர் மோன்தி (Monti) என்ற வ்ஓங் முன் தோ (Fong Mun Toh). அவர் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்தார். அதில் ஆழமாக என்னில் பதிந்து சிந்திக்க வைத்த ஒன்று:\nஅதாவது, தெராசா கோக்வுக்கு ஏன் வாக்களித்தீர், அவர் சீனராக இருப்பதாலா என்று மோன்தியின் நண்பர் அவரை பார்த்து கேட்டாராம். அதற்கு அவர், இல்லை, அவர் சீனராக இருப்பதினால் அல்ல, நான் சீனராக இருப்பதினால்தான் என்று கூறியினாராம்.\nதிருமண விருந்தில் வயிற்றுகுக்கூட அல்ல, சிந்தனைக்கும் உணவு பரிமாறப்பட்டது. திருமண தம்பதிகளுக்கு நன்றி.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 12:58:00 16 கருத்துகள்:\nபிரிவு: அனுபவம், முதல் முதலாய்\nசனி, 8 நவம்பர், 2008\nபொறுபற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும்.\nகுரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்ககூடும்.\nஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஒரு முரட்டுச்சொல் மரணத்தை உண்டாக்கலாம்.\nஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்.\nஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்ச மாக்கலாம்.\nஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்.\nஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்.\nஅருமையான அழுத்தமான இந்த வரிகள், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்களின் ‘ஏழாவது அறிவு’ (மூன்றாம் பாகம்), 96-ம் பக்கம், ‘சொல்’ என்ற கட்டுரையில் படித்தது.\n‘சொல்’, எச்சரிக்கையாக ஒரு சொல்லாளுதலைப் பற்றிய கட்டுரை. ஒரு சொல்லை தவறாக சொல்லும்போதும், தவறாக எழுதும்பொழுதும் ஏற்படும் பின்விளைவுகளை, சில குட்டிக்கதைகளுடன் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள்.\nசொல்லின் ஆளுமையைச் செழிமையாய், பல அதிகாரங்களாய் படைத்திருக்கும் வள்ளுவர், குறிப்பாக 72-ம் அதிகாரமான அவை அறிதலில், 711-வது குறளை இப்படி பாடுகிறார்;\nஅவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nஇதற்கு டாக்டர் மு.வரதராசனார், சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்று தெளிவுரையிட்டிருக்கின்றார்.\nஅவை அறிதல், மட்கட் குலத்தின் வாழ்வியலில் எவ்வளவு ஒரு முக்கிய அங்கம் என்பதனை கடந்த 5/11/2008-ல் கூடிய மலேசிய திருநாட்டின் மக்களவையே சான்று ஆம், பாசிர் சாலாக் (Pasir Salak) மக்களின் பிரதிநிதியும் ஆளுங்கட்சியின் மக்களவை உறுப்பினருமான டத்தோ தாஜுடின் அப்துல் ரஹ்மான் (Datuk Tajuddin Abdul Rahman) மக்களவையில், ஈப்போ பாராட் (Ipoh Barat) மக்களின் பிரதிநிதியான எம். குலசேகரனை ‘Bloody Bastard’ என்று இழிந்திட்ட இந்த இழிச்சொல், மலேசிய மக்களின் பலரையும் (என்னையும் உட்பட) புண்படுத்தி முகம் சுழிக்கச் செய்தது.\nஒரு தலைவனை பற்றி சிறிது சிந்திக்கும்பொழுது, திருவள்ளுவர் சொல்வதுபோல்,\nஅறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்\nதிறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)\nஅதாவது, அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்; நல்ல தலைவனாவான் என்பதே அக்குறளுக்கு பொருளாகும்.\nவள்ளுவன் கூறும் நற்பண்பிலிருந்து விலகி விலங்காய் அவதரித்திருக்கும் சில மக்கட் தலைவர்களை நினைக்கும்பொழுது ஏற்படும் வேதனையைவிட, அப்படிப்பட்ட தலைவர்களையே நம்பியிருக்கும் மக்களை நினைத்தால்தான் வேதனை ஒரு படி அதிகமாகிறது\nஇழிச்சொல்லை பயன்படுத்தியவனின் சாவு எப்படி ஈனமாக இருக்கும் என்பதனை மீசைக்கார பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தில் ‘வீமன் செய்த சபதம்’ மூலமாக கவிதையாய் வடித்திருக்கின்றான். சற்று இந்த கவிதையைப் படித்தபடி, சொல்லைப் பற்றிய சிந்தனையில் நுழைவோம்...\nவிண்ணவ ராணை, பரா சக்தி யாணை;\nசாற்றிய தேவன் திருக்கழ லாணை\nமரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை\nஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை\nநாய்மக னாந்துரி யோதனன் றன்னை,\nவன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,\nதொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி\nசூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே\nகள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,\nநான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா\nசாதனை செய்க, பராசக்தி’ என்றான்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 9:05:00 11 கருத்துகள்:\nபிரிவு: கவிதை, சொல், திருக்குறள், மகாகவி பாரதியார், வெ. இறையன்பு\nவியாழன், 6 நவம்பர், 2008\nஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...\n1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.\n2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.\n3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.\n5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.\n6. வாரநாசி கங்கை நதி.\n7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.\n8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.\n9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.\n10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.\n11. மதுரை நாயக்கர் மஹால்.\n12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.\n13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று\n14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.\n15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 9:13:00 9 கருத்துகள்:\nபிரிவு: இந்தியா, நினைக்க நினைக்கும் நாள்\nபுதன், 5 நவம்பர், 2008\nஅமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமாதான் என்ற மக்கள் தீர்ப்பு அமெரிக்க வரலாற்றை மாற்றி அமைத்த அதிசய நன்னாள்; ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வெற்றித்திருநாள்; உலகமே கொண்டாடும் பெருநாள்; ஆம், நம்மால் மாற்ற முடியும் என்ற ஒபாமாவின் கூற்று மெய்யாகிய பொன்னாள்\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 5:14:00 3 கருத்துகள்:\nசெவ்வாய், 4 நவம்பர், 2008\nஆகஸ்டு 2008-ன் செம்பருத்தி மாத இதழில், மொழியின் முகங்கள் அங்கத்தில் 29, 30, 31-ஆம் பக்கங்களில் உருவான படைப்பை பார்த்தீர்களா நீங்கள் நான் பார்த்தேன்; படித்தேன்; மலேசியாவுக்கு முன் மலாயாவில் தாய் தமிழுக்கு கிடைத்த உரிமையை உணர்ந்தேன்; அகம் நெகிழ்ந்தேன். ஆம், அருண், கிள்ளான் அவர்களின் படைப்பில் உருவான ‘மலேசியப் பணத்தில் தமிழ் எழுத்துகள்’ என்ற வ���லாற்றுக் கட்டுரையை படித்து சிந்தித்தேன்.\nதொடக்கக்கால மலேசியா, அதாவது மலாயாவில் பல்லின மக்களின் ஒற்றுமையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ், சீனம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்ட பணத்தாட்கள் புழக்கத்தில் உள்ளதை இந்த கட்டுரை வழி அருண் அவர்கள் நன்றாக தெளிவிக்கின்றார்.\n1935-ஆம் ஆண்டிலிருந்து 1938-ஆம் ஆண்டு வரை சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மட்டுமே பயன்படுத்த பணநோட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் வியப்பான செய்தியும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.\nதமிழ் மொழி இந்திய, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நாணயங்களில் உரிமையாய் குடிக்கொண்டிருந்தாலும்; உண்மையான ஆசியா (Truly Asia) என்று மார்தட்டும் மலேசியர்களின் நாணயங்களில் தற்பொழுது தமிழ் எழுத்துக்கள் பொறிக்காததை நம் மண்டையைத் தட்டாமல் தட்டிச் சுட்டிக்காட்டியதற்கு அருணுக்கும் அவர் தம் கட்டுரைக்கும் மற்றும் மக்களின் விழிபுணர்வுக்கு பாடுப்படும் செம்பருத்திக்கும் தலைவணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 9:06:00 10 கருத்துகள்:\nபிரிவு: செம்பருத்தி, தமிழ் மொழி, மலேசிய நாணயம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2015/01/53.html", "date_download": "2018-04-22T16:15:39Z", "digest": "sha1:PKF4UVDWH3WNCG7LXYAH7SP34Z54MRXO", "length": 47551, "nlines": 156, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.\n“தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”\n“அவரது விடுதலையைத் தாங்கள் விலைகொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.\n” ஆச்சரியத்துடன் கேட்டார்கள் ஹாரிதாவும் சகோதரரும்.\n“நான் ஸைதை அழைக்கிறேன். அவருக்குத் தங்களுடன் செல்ல விருப்பமா, அல்லது என்னிடமே தங்க விருப்பமா என்று கேட்போம். ���ேர்ந்தெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தங்களுடன் செல்வது என்று முடிவெடுத்தால் தாங்கள் அவரை அழைத்துச் செல்லுங்கள்; எனக்கு தாங்கள் கிரயம் எதுவுமே அளிக்கத் தேவையில்லை. ஆனால் அவர் என்னிடம் தங்கிவிட விரும்பினால் நான் அவரை என்னை விட்டுத் தள்ளமாட்டேன்.”\nவந்தவர்களுக்குத் தாங்க இயலாத ஆச்சரியம். அடிமை தம் சுயவிருப்பமாய்த் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதெல்லாம் நடைமுறையில் இல்லாத அதிசயம். ‘நாம் செவிமடுத்தது கனவா நனவா’ என்பதைப்போன்ற வியப்பு.\n எவரும் நினைத்தே பார்க்கமுடியாத தயாள குணம் அமைந்தவராய்த் தாங்கள் இருக்கிறீர்கள்” என்று அந்த ஆச்சரியம் அவர்களது பதிலில் வெளிப்பட்டது.\nஆனால் அடுத்து நிகழ்ந்தவைதாம் பேராச்சரியம். ஸைதை அழைத்த நபியவர்கள், “இவர்கள் யார் என்று தெரியுமா\n“இவர் என் தந்தை ஹாரிதா பின் ஷுராஹில். அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர் கஅப்.”\n“உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். நீ விரும்பினால் அவர்களுடன் செல்லலாம். அல்லது என்னுடனேயே தங்கி விடலாம். தேர்ந்தெடுப்பது உன் விருப்பம்.”\nஸைது சற்றும் யோசிக்கவில்லை. “நான் தங்களுடன் இருந்துவிடுவதையே விரும்புகிறேன்”\nஎந்த அடிமையாவது தம் பெற்றோருக்குப் பகரமாய் எசமானரைத் தேர்ந்தெடுக்க முடியுமா அந்த விசித்திரம் நடந்தது. நபித்துவத்துக்கு முன்னரே அம்மாமனிதரின் குணாதிசயம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அழுத்தந்திருத்தமாய் உணர்த்திய வரலாற்றுப் பதிவு அது.\n“உனக்கு என்ன கேடு ஸைது” என்று சப்தமிட்டார் ஹாரிதா. “உன் பெற்றோருக்குப் பகரமாய் அடிமை வாழ்வையா தேர்ந்தெடுக்கிறாய்” என்று சப்தமிட்டார் ஹாரிதா. “உன் பெற்றோருக்குப் பகரமாய் அடிமை வாழ்வையா தேர்ந்தெடுக்கிறாய்\n“இந்த மனிதரை அறிந்தபின், வேறு தேர்வுக்கு இடமில்லை. என்னுடைய வாழ்நாளை இவருடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார் ஸைது.\nதம்முடன் ஸைதுக்கு எந்தளவு பிடிமானம் ஏற்பட்டுள்ளது என்பதைக்கண்ட நபியவர்கள் உடனே ஒரு காரியம் செய்தார்கள். ஸைதின் கையைப்பிடித்து கஅபாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குக் குழுமியிருந்த குரைஷிகள் மத்தியில் சென்று,\n இவர் என்னுடைய வளர்ப்பு மகன்; வாரிசுதாரர். இதற்கு நீங்களே சாட்சி” என்று உரக்க அறிவித்துவிட்டார��கள். அக்காலத்தில் அதுவே அவர்களது தத்தெடுப்பு முறை.\nநிகழ்ந்தவற்றைப் பார்த்து அசந்துபோனார்கள் ஹாரிதாவும் கஅபும். நபியவர்களுக்கு ஸைதின் மீதிருந்த அபரிமிதமான அன்பையும் பாசத்தையும் கண்டு ஸைது நபியவர்களுடன் தங்கிவிடுவது அந்தப் பாலகருக்குச் சிறப்பானதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. மிகச் சிறந்த ஒருவரின் அரவணைப்பில் ஸைதை ஒப்படைத்த திருப்தியுடன் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள் அவர்கள்.\nஸைது நபியவர்களின் வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், அக்கால நடைமுறைப்படி ஸைது இப்னு ஹாரிதா, ஸைது இப்னு முஹம்மது ஆகிப்போனார். பிற்காலத்தில் வெளியான இறை அறிவிப்பு, தத்தெடுப்பு முறையைத் தடைசெய்யும்வரை அனைவரும் அவரை அப்படித்தான் அழைத்து வந்தார்கள்.\n\"உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை.... அவர்களை அவர்களின் தந்தைய(யரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள் அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் உற்றோருமாவர் ...\" எனும் அவ்வறிவிப்பு சூரா அல் அஹ்ஸாபின் நான்காம் ஐந்தாம் வசனங்கள். மகனைப்போலத்தானேயன்றி, மகனல்லன் எனத் திட்டவட்டமான இறை அறிவிப்பு வந்தபின் அவர் மீண்டும் ஸைது இப்னு ஹாரிதாவாக அவரது இயற்பெயருக்கு மாறியது பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான்.\nதம் பெற்றோரையும் மீறி முஹம்மது நபியவர்களைத் தேர்ந்தெடுத்த ஸைது, அச்சமயம் தமது தேர்வின் மாபெரும் சிறப்பை அறிந்திருக்கவில்லை. தம் மக்களை மீறித் தாம் தேர்ந்தெடுத்த தம் உரிமையாளர் உலக மக்களுக்கே அல்லாஹ்வின் தூதராக அறிவிக்கப்படப்போகிறவர் என்றெல்லாம் அவருக்கு எந்த யோசனையும் இல்லை. தாம் வாழ்ந்து வரும் இல்லத்திலிருந்து உலகளாவிய இறை மார்க்கமொன்று மீளெழுச்சியுற்று, புவியின் அனைத்துத் திசைகளிலும் பரவி விரியப் போகிறது; தாம் அந்த அரசாங்கத்தின் முதல் முக்கிய சேவகர்களுள் ஒருவராகப் போகிறோம் என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. இறைவன் நிர்ணயித்திருந்த விதி தக்க தருணத்திற்காகக் காத்திருந்தது. சில ஆண்டுகளில் அது வந்தடைந்தது.\nதமக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ளதாக முஹம்ம���ு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததும் அதை ஏற்றுக்கொண்ட முதல் ஆண் ஸைது இப்னு ஹாரிதா. அத்தனைக் காலம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அவருக்கு நபியவர்களின் அறிவிப்பில் எவ்வித சந்தேகமோ, தயக்கமோ இல்லை. ஒரு சிறிதும் இல்லை. அத்தனை அருகிலிருந்து நபியவர்களைக் கவனித்து வந்தவருக்கு அது எப்படி ஏற்படும் இஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.\nதட்டையான தடித்த மூக்கு, பொது நிறம், சராசரிக்கும் குறைவான உயரம் என்ற உருவ அமைப்பு கொண்ட ஸைது வரலாற்றில் அடைந்த உயரம், உச்சபட்சம். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி அடைந்த புதிதில் தோழர் அர்கமின் இல்லத்தில் நபியவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் கூடுவதும், குர்ஆன் கற்றுக்கொள்வதும், தொழுவதும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதை மோப்பமிட்ட குரைஷிகள், ஒருநாள் அர்கமின் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுது நபியவர்களைச் சந்தித்து அன்னை கதீஜா சொல்லியனுப்பிய முக்கியச் செய்தியொன்றைத் தெரிவிக்கச் சென்றார் உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா. முஸ்லிம்களின்மீது சினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்மு அய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர் சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடமுண்டு உம்மு அய்மன்”\nநபியவர்கள் அறிவித்தால் அது தீர்க்கமானது என்பது முஸ்லிம்களின் திடநம்பிக்கை. மகிழ்வுடன் உம்மு அய்மன் கிளம்பிச் சென்றதும் அங்கு அமர்ந்திருந்த தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்கள்.\nஅப்பொழுது உம்மு அய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில்கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.\n நான் உம்மு அய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமை���ப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.” இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர் பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த உஸாமா இப்னு ஸைது, ரலியல்லாஹு அன்ஹு.\nநபியவர்களின் இரகசியங்களைப் பாதுகாப்பவராக அமைந்துபோனார் ஸைது இப்னு ஹாரிதா. போர்களில் முக்கியத் தலைமைப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை ஸலமா இப்னுல் அக்வ ரலியல்லாஹு அன்ஹு, “நான் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறேன். அதைப்போல் ஸைது இப்னு ஹாரிதாவுடனும். எங்களுக்கு அவர் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்” என்று தெரிவித்திருக்கிறார். “ஸைதை ஒரு படையில் அனுப்பிவைத்தால் அதில் அவருக்குத் தலைமைப் பொறுப்பு வழங்காமல் நபியவர்கள் அவரை அனுப்பி வைத்ததில்லை,” என்று அறிவித்துள்ளார்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. பத்ரு, உஹது, அகழி, ஃகைபர் யுத்தங்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஆகியவற்றில் ஸைது பெரும் பங்காற்றியிருக்கிறார். அது மட்டுமல்லாது நபியவர்கள் வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போது மதீனாவில் தம்முடைய பிரதிநிதியாக ஸைதை நியமித்துச் சென்ற நிகழ்வுகளும் உண்டு.\nஇஸ்லாமிய வாழ்க்கை முறையில் ஆண்டான், அடிமை; உயர்ந்தோன், தாழ்ந்தோன்; நிற வேற்றுமை போன்றவை தகுதியை, தலைமையை நிர்ணயிப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு செயல்படும் அர்ப்பணிப்பு, இறை பக்தி இதுதான் அளவுகோல். அதற்குச் சிறந்த உதாரணமயாக அமைந்த தோழர்கள் ஸைது இப்னு ஹாரிதா, பிலால், ஸுஹைப், அம்மார், கப்பாப் போன்றோர் – ரலியல்லாஹு அன்ஹும்.\nதம் குடும்ப உறுப்பினருள் ஒருவராகவே நபியவர்கள் ஸைதைக் கருதினார்கள். அவர்கள் ஸைது இப்னு ஹாரிதாவிடம், “ஓ ஸைது நீர் எனக்கு முக்கியமான தலைவர். நீர் என்னுள் ஒருவர். அனைத்து மக்களுள் நீர் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்” என்று தெரிவித்ததாக ஸைதின் பேரர் முஹம்மது இப்னு உஸாமா தம் தந்தையிடம் கேட்டதை அறிவித்திருக்கிறார்.\nநபியவர்களுக்கு அவர்மீது அளவற்ற அன்பு. ஏதேனும் அலுவல் நிமித்தமாக ஸைதை வெளியூருக்கு அனுப்பியிருந்தால், நபியவர்களை ஸைதின் எண்ணம் ஆக்கிரமித்திருக்கும்; அவர் நலமே திரும்பிவந்ததும் உள்ளார்ந்த மகிழ்ச்சி வெளிப்படும். ஒருமுறை ஸைது பயணத்திலிருந்து மதீனா திரும்பியிருக்கிறார். நபியவர்கள் அச்சமயம் அன்னை ஆயிஷாவின் இல்லத்தில் இருந்தார்கள். ஸைது வந்து கதவைத் தட்டி, அனுமதி கோரியிருக்கிறார். மேலாடை இன்றி, இடுப்பு வேட்டி மட்டுமே அணிந்திருந்த நபியவர்கள் அதைச் சரிசெய்துகொண்டே, துள்ளி எழுந்துச்சென்று கதவைத் திறந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை விவரித்த அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, “அல்லாஹ்வின்மீது ஆணையாக நபியவர்கள் அவ்விதம் மேலாடை இன்றி விரைந்துசென்று ஒருவரை வரவேற்றதை நான் அப்பொழுது ஒருமுறை மட்டும்தான் கண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nஸைது மீது நபியவர்களுக்கு உள்ள அபரிமிதமான பாசத்தை அறிந்திருந்த மக்கள் “ஸைதுல் ஹுப் - பாசக்கார ஸைத்“ என்று செல்லமாக அவரை அழைப்பது வழக்கம்.\nதம் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹாவை, ஸைது இப்னுல் ஹாரிதாவுக்கு மணமுடித்து வைத்தார்கள் நபியவர்கள். நிற, குல ஏற்றத் தாழ்வுகள், ஆண்டான், அடிமை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் அமைந்த திருமணம் அது.\nஆரம்பத்தில் ஸைதுடன் திருமணம் புரிந்துகொள்ள ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா ஒப்புக்கொள்ளவில்லை. குரைஷியரின் உயர்குலத்தவரான தாம், அடிமையாய் இருந்த ஸைதை மணந்து கொள்வதா என்று அவருக்கு அதிகமான தயக்கம் இருந்தது. அப்பொழுது முக்கியமான இறைவசனம் ஒன்று வந்து இறங்கியது.\n\"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை...\" சூரா அல் அஹ்ஸாபின் 36ஆவது வசனம் இது. அதைக் கேட்ட ஸைனப் (ரலி) தம் சுய விருப்பு, வெறுப்புகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டு உடனே அத்திருமணத்திற்கு உடன்பட்டார்கள். ஆனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, நாளாக நாளாக அதிகரித்து வந்தது. பலமுறை அதைப்பற்றி ஸைது வந்து நபியவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். மனைவியை விவாகரத்து செய்துவிடும் அளவிற்கு நிலைமை சென்றது. ஆனால் நபியவர்கள் அளித்துவந்த சமாதானத்தாலும் அவர்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டும் நாட்கள் கடினமாய் நகர்ந்து கொண்டிருந்தன.\nஒருகட்டத்தில் ஸைது-ஸைனபு விவாகத்தை ரத்தாக்கவும் ஸைனபின் இத்���ா காலம் முடிவுற்றதும் அவரை நபியவர்களை மணந்து கொள்ளும்படியும் இறைவன் நபியவர்களுக்கு வஹீ அறிவித்தான். வளர்ப்பு மகனை , பெற்ற மகனைப் போலவே பாவித்து வந்த அந்த காலகட்டத்தில் இந்த இறை அறிவிப்பை வெளியிட நபியவர்கள் தயங்கினார்கள்; தாமதித்தார்கள். பின்னர், இறைவனின் வசனங்கள் தெள்ளத்தெளிவாய் இறங்கின. வளர்ப்பு மகன் பெற்ற மகனுக்கு இணையில்லை என்று அறிவித்த இறைவன் வளர்ப்பு மகனாய்ப் பாவித்தவர்களின் முன்னாள் மனைவியரும், வளர்ப்பு மகன்கள் தங்கள் தந்தையைப் போல் என்று கருதியவர்களை மறுமணம் புரியத் தடையில்லை என்ற சட்டம் ஏற்படுத்தினான். அதற்கு நபியவர்களையே சிறந்த முன்னுதாரனமாக்கினான்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். சூரா அல் அஹ்ஸாபின் 37ஆவது வசனம் இது. நபியவர்களின் தோழர்களிலேயே, இறைவன் தன்னுடைய குர்ஆனில் பெயர் குறிப்பிட்டுள்ள ஒரே தோழர் ஸைது இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு.\nஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின் மதீனா புலம்பெயர்ந்த உம்மு குல்தூம் பின்த் உக்பாவுக்கு அதுநாள்வரை மணம் ஆகாதிருந்தது. அவரை ஸைது இப்னு ஹாரிதா மணந்துகொண்டார். பனூ உமைய்யா எனும் குரைஷிகளின் உயர்குலத்தில் பிறந்த உம்மு குல்தூம் குலப்பெருமை எதுவுமின்றி அடிமையாக இருந்து விடுவிக்கப்பெற்ற ஸைதுக்கு மன மகிழ்வுடன் மனைவியானார்.\nஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு துவங்கியது. கூடவே ரோமர்களுடனான முதல் போரும். பிற்காலத்தில் ரோமர்களை கதிகலங்க அடிக்கப்போ���ும் புயலுக்கான முன்னுரை எழுதப்பட்டது அந்த முதல் முஅத்தாப் போரில்தான்.\nஇதன் விபரங்களை ஜஅஃபர் இப்னு அபூதாலிப், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா வரலாற்றிலேயே விரிவாய்ப் பார்த்தோம். “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள். கிளம்பியது படை.\nமுஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது.\nமுஅத்தாவை நோக்கி நகர்ந்து வந்த முஸ்லிம்களின் படையினர் மஆன் என்ற பகுதியை அடைந்திருந்தார்கள். இன்றைய ஜோர்டான் நாட்டுக்குத் தென்பகுதியில் அமைந்துள்ளது அது. அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப் பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. இரண்டு இரவுகள் மஆனில் தங்கி, ஸைது இப்னு ஹாரிதா (ரலி) முஸ்லிம் படையினருடன் ஆலோசனை நடத்தினார். சிலர் “எதிரிகளின் எண்ணிக்கையைப்பற்றி நபியவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புவோம். அவர்கள் மேற்கொண்டு நமக்குப் படையினரை அனுப்பிவைத்தால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் என்ன கட்டளை அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம். அதன்படிச் செயல்படுவோம்.” என்று ஆலோசனை கூறினார்கள். இறுதியில் அவர்கள் மத்தியில் எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.\n“உங்களது தயக்கம் எனக்குப் புரிகிறது ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள் கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிட��வதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ள இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம் முன்னேறிச் செல்வோம்”\nமுன்னேறியது முஸ்லிம்களின் படை. அடுத்த இரண்டு இரவுகளில் மஷாரிஃப் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகளின் படை நெருங்கி வர ஆரம்பித்தது. முஸ்லிம்கள் முஃத்தா பகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியது யுத்தம். மும்முரமான போர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.\nவெறும் மூவாயிரம் முஸ்லிம் வீரர்கள் தங்களின் பெரும் படையை மூர்க்கமாய்த் தாக்கி எதிர்கொள்வதைத் திகைத்துப்போய்ப் பார்த்தனர் பைஸாந்தியர்கள். நபியவர்களின் கொடியை ஏந்தி, படைக்குத் தலைமை ஏற்று அன்று ஸைது புரிந்த போர் வரலாற்றின் பக்கங்களில் ஈரம் உலரா வீரம். இறுதியில் அவர் உயிர்த் தியாகியாய்க் களத்தில் வீழ்ந்தபோது சல்லடையாய் அவர் உடலில் துளையிட்டிருந்தன எதிரிகளின் ஈட்டிகள். அதன் பின்னர் ஜஅஃபர் பின் அபீதாலீப், அப்துல்லாஹ் பின் ரவாஹா ஆகியோர் ஒருவருக்குப்பின் ஒருவராய்த் தலைமையேற்று உயிர்த் தியாகிகள் ஆனது நாம் முன்னரே பார்த்த வரலாறு.\nதம் அன்பிற்குரிய மூன்று தோழர்களும் மரணமடைந்த செய்தி நபியவர்களுக்கு அளவற்ற வேதனையை அளித்தது. அவர்களை வலுவாய்த் தாக்கிய பெரும் சோகம் அது. அம் மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றார்கள் நபியவர்கள். ஸைதின் இல்லத்தை அடைந்தபோது, ஸைதின் சிறுவயது மகள் நபியவர்கள் கைகளுக்குள் பாய்ந்து விம்மியழ, அவளைத் தாங்கிப் பிடித்து, நபியவர்கள் சோகத்தில் விம்மியழுதது தோழர்களுக்கேகூட ஆச்சரியம்.\nஸஅத் பின் உபாதா கேட்டார், “அல்லாஹ்வின் தூதரே தாங்களே இவ்விதம் அழுகிறீர்களே\n“தம் பாசத்திற்குரிய ஒருவர் பிரியும்போது ஏற்படும் கண்ணீரும் அழுகையும் இயற்கையானதே” என்றார்கள் நபியவர்கள்.\nபாலகராய்ப் பெற்றோரைப் பிரிந்து, அடிமையாய் வாழ்க்கையைத் துவங்கி, தம்முடைய 55ஆவது வயதில் உயிரை இறைவனின் பாதையில் இறக்கி வைத்துவிட்டு, சுவர்க்கத்தின் உயர்நிலையை அடைந்தார் ஸைது இப்னு ஹாரிதா.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n63 அல் பராஉ பின் மாலிக��\n43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்\nமணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்\nமுஸ்லிம்கள் (நிக்காஹ்) திருமணம் செய்ய வேண்டியதன் அ...\n45 உத்மான் பின் மள்ஊன்\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 1\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸீ (இறுதிப் பகுதி)\n47 ஸலமா இப்னுல் அக்வஉ\n48 அப்துல்லாஹ் பின் ரவாஹா\n49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்\n50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி)\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)\n52 குபைப் பின் அதிய் خبيب بن عدي\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\n2 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஸஹீஹுல் புஹாரியில் லஈபான ஹதீஸ்கள் இருக்கிறதா\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n57 உபாதா பின் அஸ்ஸாமித் عبادة بن الصامت\n57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\n- 58 உபை இப்னு கஅப் أبي بن كعب\n- 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة\n5 அகீதா - மறைவு ஞானம்\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/60234/cinema/Kollywood/Karthik-to-play-villain-for-Suriya.?.htm", "date_download": "2018-04-22T16:14:39Z", "digest": "sha1:6TIAP3LE2N6LM6XZ23BJWWH5KSLHIWUP", "length": 10370, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூர்யாவுக்கு வில்லனாக கார்த்திக்.? - Karthik to play villain for Suriya.?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம��பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் இருந்த கேரக்டர் நடிகராக உருவெடுத்தவர் கார்த்திக். அதன்பிறகு மாஞ்சா வேலு, புலிவேஷம், அனேகன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் தனுஷின் அனேகன் படத்தில் வில்லனாக நடித்தார் கார்த்திக். அதைத்தொடர்ந்து ஏற்கனவே அவர் நடித்த அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையால் கைவிடப்பட்டது.\nஇந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் \"தானா சேர்ந்த கூட்டம்\" படத்தில் முதன்முறையாக அவருடன் இணைந்து நடிக்கிறார் கார்த்திக். இந்த படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ஆனந்தராஜ், செந்தில், கோவை சரளா, தம்பிராமைய்யா, சரண்யா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என பலரும் இதுவரை நடித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவுடன் இணைந்து கார்த்திக் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் கார்த்திக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அனேகன் படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக், இந்தப்படத்தில் இன்னுமொரு மிரட்டல் ரோலில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு டாக்டர் ... பிளாஷ்பேக் - கிரீடத்துடன் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம்\n22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க ...\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/06/blog-post_1984.html", "date_download": "2018-04-22T16:13:27Z", "digest": "sha1:752NRZ3WUBS3S667H4YVY5VIGCFHOHWE", "length": 17141, "nlines": 115, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): வாழைப்பழம் ஒரு 'ஞானப்பழம்'..!!!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nவாழைப்பழம் மருத்துவகுணம் கொண்டதோடு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nவாழைப்பழம் எளிமையான விலை குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது\nவாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.\nவயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.\nபூவன் பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது. பேயன் பழம் குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும். மலைவாழை சோகையை நீக்���ும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை. ரஸ்தாலி இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.\nதொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.\nகாசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.\nபசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இந்த பொட்டாசியம் சத்து மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, குழந்தையின் கற்கும் திறன் அதிகரித்தது.\nபொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.\nஇதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.\nவாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nஅறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை...\nகம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி.\nமறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் எது\nவீட்டில் இருக்கும் பொருட்களாலும் புற்றுநோய் வருமாம...\nஅறிவை வளர்க்க எளிய வழிகள்...\nஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது.\nநவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா.\nசங்க இலக்கியங்களில் பிரபஞ்சம் பற்றிய கூற்று...\nகுழந்தைகள் உயரமாக வளர ஆசையா\nகலாம் பதவியைத் தேடவில்லை, பதவிதான் அவரைத் தேடி வந்...\nசொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...\nசருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்\nஎண் கணித பிதாமகன் எஸ்.எஸ். பிள்ளை..\nதிருமூலரின் திருமந்திரம் பாடலில் போலி சாமியார் குற...\nஅறிந்து கொள்ளவேண்டிய ஒரு \"’வரலாற்று வாந்தி\"’..\nபுறநானூறு : போரும் சோறும்.\nபேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை..\nஜூன்-12; குழந்தை தொழிலாளர் எதிப்பு தினம்\nஉடல் உஷ்ணத்தை குறைக்கும் தாழம்பூ\nபுறநானூறு : இறைவனின் திருவுள்ளம்\nமதத்தின் ரகசியம் : விவேகானந்தர்\nமூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு\nதமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம்..\nஉங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா.\nதன்னார்வ தொண்டுக்கு இலக்கணமாக திகழும் முதியவர்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல.....\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன...\nபுற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்..\nநோய்களை உருவாக்கும் 'நான் ஸ்டிக்' பாத்திரங்கள்..\nகுழந்தைத் திருமணத்தைத் தடுக்க 60,000 மாணவிகளுக்கு ...\nமகாபாரதத்தில் சகோதரர்களை உடன் அழைத்து செல்ல யட்சன்...\nபைக் திருட்டை தடுக்கும் புதிய கருவி: பெங்களூரில் அ...\nவிஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞ...\nமூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க ...\nஆண்ட தமிழினம் மீண்டும் ஆளுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/netizens-slams-bharathiraja-118041700011_1.html", "date_download": "2018-04-22T15:57:37Z", "digest": "sha1:33NN3LLVBN4OTGEDCIMDP3EJVEK3G5JN", "length": 11340, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அது வேற வாய், இது நாற வாயா? பாரதிராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம���தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅது வேற வாய், இது நாற வாயா\nகாவிரி பிரச்சனைக்காக போராடி வருவதாக கூறி கொண்டிருக்கும் பாரதிராஜா உள்பட ஒருசில இயக்குனர்கள் காவிரிக்காக குரல் கொடுப்பதைவிட ரஜினியை தாக்கியே அதிகமாக பேசி வருகின்றனர். இவர்களது டார்கெட் ரஜினியா அல்லது காவிரியா என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் நேற்று பாரதிராஜா விடுத்த அறிக்கை ஒன்றில் கர்நாடக காவியின் தூதுவர் தான் இந்த ரஜினி என்றும், தமிழர்கள் தந்த பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரஜினி, தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாரதிராஜா கூறியுள்ளார்.\nஇதே பாரதிராஜா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது திரைப்பட பயிற்சி பள்ளியின் தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்து வந்தார் என்பதும் அந்த விழாவில் \"ரஜினி மாதிரி 100 ஸ்டார் வரலாம். ரஜினி மாதிரி ஒரு நல்ல மனிதன் வர முடியாது\" என பாரதிராஜாதான் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதனது சொந்த தேவைக்கு உதவியதால் ரஜினியை வாழ்த்திய பாரதிராஜா இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன் என்றும், அது வேற வாய் இது நாற வாயா என்றும் நெட்டிசன்கள் பாரதிராஜாவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி : பாரதிராஜா ஆவேசம்\nதமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்\nதமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்\nவிடுதலை செய்தும் வெளியேற மறுத்த பாரதிராஜா: பெரும் பரபரப்பு\nசோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் - உளறிக்கொட்டிய மோடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_21.html", "date_download": "2018-04-22T16:18:07Z", "digest": "sha1:LR7HUJBPWUPTAZ7RSWL6ANJN5T7QBVT6", "length": 27203, "nlines": 177, "source_domain": "www.gunathamizh.com", "title": "காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல. - வேர்களைத்தேடி........", "raw_content": "Sunday, May 22, 2011 சங்க இலக்கியம் , சங்க கால நம்பிக்கைகள் , புறநானூறு\nகாலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.\n“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“ நோயுற்றபோது மருத்துவமனைக்குச் செல்ல நேரம் பார்க்காத மனிதன்.. சா...\n“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி\nகழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“\nநோயுற்றபோது மருத்துவமனைக்குச் செல்ல நேரம் பார்க்காத மனிதன்..\nசாலையைக் கடக்கும்போது தன் இராசிக்கு ஏற்ற திசையைப் பார்க்காத மனிதன்..\nவேலைக்குச் செல்ல நல்ல காலம் பார்க்காத மனிதன்..\nகீழே கிடக்கும் பணத்தை எடுக்க சகுனம் பார்க்காத மனிதன்.\nஏனோ இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான் சாதகம், சோசியம், சகுனம் என்று...\nஅதனால் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இன்னும்..\nகூண்டில் வாழும் கிளிகளும், எலிகளும்...\nஒரு தொலைக்காட்சி சொல்லும் சோசியத்தை\nநாம் நினைத்தா இந்த பூமிக்கு வந்தோம்..\nநாம் நினைத்த போதா இங்கிருந்து செல்லப்போகிறோம்\nசெல்லும் நேரம் வந்தால் எல்லோரும் செல்லவேண்டியதுதானே..\nஇதில் ஏன் இந்த மூட நம்பிக்கைகள்..\n1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.\n2. பிணம் எதிரே வருதல்.\n3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.\n4. தாயும் பிள்ளையும் வருதல்.\n9. எருக் கூடையைக் காணல்.\n11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.\n12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.\n13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.\n14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.\n16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.\n17. அணில் வீட்டிற்குள் வருதல்.\n1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.\n2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.\n4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.\n7. தும்மல் ஒலி கேட்டல்.\n9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.\n10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.\n11. நாய் குறுக்கே செல்லுதல்.\n12. போர் வீரனைக் காணுதல்.\n13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.\n15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.\n16. பாய் விற்பவரைக் காணல்.\n17. அரப்பு விற்பவரைக் காணல்\n18. சிமாறு (விலக்குமாறு) விற்பவரைக் காணல்.\n20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.\nவலக்கையில் - பெரிய சாவு\nஅறிவியல் வளர்ந���த இந்தக் காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்மைதான்.\nஅறிவியல் வளர்ச்சி குறைவான, நம்பிக்கைகள் நிறைவான சங்ககாலத்திலேயே சகுனங்களைப் புறந்தள்ளிய சோழமன்னனைப் பற்றிய புறப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.\nபாடப்பட்டவன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.\nபகைவரை எதிர்த்துப் போர்மேல் செல்லும் வஞ்சித்திணையின் ஒரு துறையே கொற்றவள்ளை ஆகும்.\nஇது பகைவர் நாட்டின் அழிவுதனைக் கூறி மன்னனின் புகழை எடுத்துரைக்கும் தன்மையுடையது.\nஇப்பாட்டில் “எரிதிகழ்ந்தன்ன செலவுடைய வளவன்“ என்று மன்னனைப் புகழ்ந்தும் உன் பகைவர் நாடு பெருங்கலக்கம் அடைந்தது என்று இரங்கிப் பாடியமையாலும் கொற்றவள்ளையானது.\nஒருவரின் உயிரைப் பற்றிக்கொள்ள காலனான எமன் கூட தக்க நேரம் பார்த்துக் காத்திருப்பான். ஆனால் உரிய காலம் எதுவும் பார்காமல் வேல்செறிந்த பகைவர்களை நீ நினைத்த நேரத்தில் அழிக்கும் தன்மை கொண்டவன்.\nஎட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து வீழும்\nபெரிய மரத்தின் இலையில்லாத பெரிய கிளை உலர்ந்துபோகும்\nவெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு பல இடங்களில் செறிந்து தோன்றும்\nமேலும் அச்சம் தரும் பறவைகளும் சேர்ந்து ஒலி எழுப்பும்\nஇவ்வாறு நனவில் பல தீய குறிகளைக் கண்டாய்\nபல் நிலத்தில் விழுந்தது போலவும்,\nஎண்ணையினைத் தலையில் தடவியது போலவும்,\nஆண் பன்றி மீது ஏறுவது போலவும்,\nபடைக்கருவிகளிருந்த கட்டில் கீழே கவிழ்வது போலவும்,\nதாங்க முடியாத அரிய பல தீய குறிகளைக் கனவில் கண்டாய்...\nதீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...\nபோர்க்களத்தில் காற்றும் நெருப்பும் கலந்து சுழல்வதுபோல இயங்கும் பேராற்றல் உடைய வளவனே\nநீ போருக்குக் கிளம்பியதை அறிந்து நின் பகைவர்கள் தம் புதல்வருடைய மலரைப் போன்ற கண்களை முத்தமிடுவர். அதன் வாயிலாக மனைவியருக்குத் தன் துன்பத்தை மறைப்பர்.\nஇத்தகைய துன்புறும் வீரருடன் உன்னை சினமடையச் செய்தவர்களின் நாடு மிகுந்த கலக்கத்தை அடைந்தது.\n1. சங்ககால மக்களின் சகுனம் பற்றிய நம்பிக்கைகளை அறிந்துகொள்ளமுடிகிறது.\n2. சகுனத்தைப் புறந்தள்ளிச் செல்லும் இயல்புகொண்ட பகுத்தறிவுச் சிந்தனையையும் உற்றுநோக்கமுடிகிறது.\n3. கொற்றவள்ளை என்னும் புறத்துறையும் விளக்கம்பெறுகிறது.\nஅந்த‌க் கால‌ப் பெரியோர் சொன்ன‌ அனைத்துக்கும் வேறு உட்பொருள் ஒன்றிருக்கும். விள‌க்காம‌ல், விள‌ங்காம‌ல் க‌ண்ணை மூடிக் கொண்டு க‌டைபிடிப்ப‌தெல்லாம் மூட‌ ந‌ம்பிக்கைக‌ளாகி விடுகின்ற‌ன‌.\nஒற்றை பிராம‌ண‌ன் வ‌ருகை கெட்ட‌ ச‌குன‌மாயின், இர‌ட்டை பிராம‌ண‌ர்க‌ள் வ‌ருகை ம‌ட்டும் எப்ப‌டி ந‌ல்ல‌ ச‌குன‌மாகி விடும் ம‌னு சாஸ்திர‌ம் போன்ற‌வ‌ற்றால் ம‌க்க‌ளை த‌ம் ஆளுமையில் வைத்திருக்கும் அந்த‌ண‌ர்க‌ள், த‌ம் ந‌ன்மைக்கே ப‌ல‌ சாத்திர‌ விதிக‌ளை புகுத்தி விட்ட‌ன‌ர். எதிரில் வ‌ருப‌வ‌ரால் ஒற்றையாய் செல்லும் த‌ம‌க்கு ஏதும் இடையூறு நேராம‌லிருக்க‌ கெட்ட‌ ச‌குன‌மென‌க் கூறிய‌தாய் திராவிட‌ சிந்த‌னையுள்ளோர் கூற‌க் கேட்டு விய‌ந்திருக்கிறேன்.\nவித‌வை எதிர்ப்ப‌டுவ‌தும் இப்ப‌டியே பொருத்திப் பார்க்க‌லாம். அக்கால‌த்தில் மிக‌ச்சிறு வ‌ய‌தில் திரும‌ண‌மாகி ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் இள‌ம்வித‌வைக‌ளான‌வ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்கே(ஒழுக்க‌க் க‌ட்டுப்பாட்டிற்கும்) அப்ப‌டியான‌ விதிமுறைக‌ள் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.\nஅழுக்குத் துணியோடு போகும் வ‌ண்ணான் துவைக்கும் அவ‌ச‌ர‌த்திலிருப்பான். வெளுத்து வீடு திரும்பும் போது எதிர்ப்ப‌டும் ப‌ய‌ண‌ம் கிள‌ம்பிய‌வ‌ரிட‌ம் செல‌வுக்குப் ப‌ண‌ம் கேட்க‌ வாய்ப்புண்டு. (கிராம‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளுக்கு வ‌ருட‌ ச‌ம்ப‌ள‌மாக‌ அறுவ‌டை ச‌ம‌ய‌ம் தானிய‌ங்க‌ள் த‌ர‌ப்ப‌டும். ம‌ற்ற‌ப‌டி அப்போதைக்க‌ப்போது கேட்டுப் பெறுவ‌தே ஐந்தும் ப‌த்துமாய் இருக்கும்) இது என‌து யூக‌ம்.\nஇப்ப‌டியே சொல்லிக் கொண்டு போக‌லாம். எத்த‌னை பெரியாரையும் ஏப்ப‌ம் விடும் வ‌ல்ல‌மை நிறைந்துள்ள‌வ‌ர்க‌ள் ந‌ம்மைச் சுற்றி அதிக‌ம்.\nஉங்க‌ த‌ய‌வில் புற‌நானூற்றுச் செய்யுள் ஒன்று இப்ப‌டியான‌ பாடுபொருளில் உள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து. ஏவ‌ல், பில்லி சூனிய‌ம் ப‌ற்றி ஏதாவ‌து உண்டா\n//தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...//\nஇதில் அதிக நகைச்சுவை என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் வந்து இருந்துகொண்டும் சகுனம்,சங்கடம்,சாதி சமயம்,திசை.தீட்டு எல்லாமே பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள் நம்மவர்கள் \nநிலாமதியின் விளக்கம் அருமை.புதிதாக அறிந்துகொண்டேன் \n@நிலாமகள் நீண்ண்ண்ண்ண்டதொரு கருத்துரையளித்த நிலாமகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநம்பிக்கைகள் தான் மக்களின் அடையாளம்.\nகண்மூடித்தனமான நம்பிக்கைகளே மூடநம்பிக்கைகள் என்ற பெயர்பெறுகின்றன என்பதை கருத்துரை வழியே எடுத்துரைத்து இவ்விடுகைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறீர்கள்..\n@சென்னை பித்தன் தங்கள் கருத்துரைக்கு நன்றிஅன்பரே.\n@வை.கோபாலகிருஷ்ணன் கருத்துரைக்கு நன்றி ஐயா.\n@ஹேமா உண்மைதான் நம்மாளுங்க சந்திரமண்டலத்துக்கே போனாலும் கூட இந்த நம்பிக்கைகளை விட்டுப்போக மாட்டார்கள்..\nஅருமையான தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ..\n@ஸ்ரீ.கிருஷ்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கிருஷ்ணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_36.html", "date_download": "2018-04-22T16:34:21Z", "digest": "sha1:JAALP2YYTPDW37XSB7I6YRKSVVFI57RI", "length": 60620, "nlines": 198, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் வியாபார சமூகம், என்பதிலிருந்து விடுபட வேண்டும் - ஹலீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் வியாபார சமூகம், என்பதிலிருந்து விடுபட வேண்டும் - ஹலீம்\nவர்த்தக முயற்சிகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவது போல் கல்வியிலும் அதி கூடிய ஈடுபாடு காட்டுவதற்கு நம் சமூகம் முன் வருவதன் மூலம் நாடும் சமூகமும் சிறப்படையும் என்று முஸ்லிம் சமய விவகார தபால் துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.\n(3.6.2017) கண்டி பதியுதின் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக்க கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வைபவத்தில் முத்தாலிப் அபிவிருத்தி அமைப்பின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேருக்கு மூன்று வருடங்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது. அவ்வைபவத்தில் அமைச்சர் அப்துல் ஹலீம் மேலும் தெரிவித்ததாவது-\nஇலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் வியாபாரச் சமூகம் என்ற தோற்றப்பாட்டடையே ஏற்படுத்தி வருகின்றனர். இது மாற்றப்படும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் ஒரு கல்விச் சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டால் அனேக பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடும். கல்வியில் பின் நிற்பதே இன்றைய அநேக பிரச்சினைகளுக்கு முதற்படியாக அமைந்துள்ளது.\nஇன்ற�� பௌத்த மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் இடையே ஒரு பிரச்சினை இருப்பதாக நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை ஆராய்ந்து பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு குழு திட்டமிட்டு இதனைச் செய்வதை புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல் ரிதியாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாக இதனைக் கருதலாம். அதாவது தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்வதாக கூறலாம். அத்துடன் முஸ்லிம்கள் மீது சிலருக்கள்ள போட்டி பொறாமை, காழ்புணர்ச்சி போன்ற அம்சங்களாகும்.\nமேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் அரசியல் பிரமுகர்களும், சமயத் தலைவர்களும் சேர்ந்து ஒரு பேச்சு வார்த்தை நடத்தினோம். வெகு விரைவாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அங்கு இணக்கம் காணப்பட்டது.\nகாலத்துக்காலம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்று வதற்கு எம்மடையே போதியளவு புரிந்துணர்வு இல்லாமை ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப் படுகிறது. எனவே நாம் இயன்றவரை சமனிலைத் தன்மை கொண்ட மனப்பான்மை யுடையோராக எம்மை மாற்றிக் கொள்வதன் ஊடாக அதனைச் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் கல்வியறிவு சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களை பார்க்கும்போதே விளங்குகின்றதுகட்டாயம் ஒவ்வோர் ஊரிலும் படித்தவர்கள் முன்வந்து இதற்கு முடிவு கட்ட வேண்டும்\nஎமது அமைச்சர் அவர்கள் தன் சொந்த ஊரில் நிறைவான பொது வாசிகசாலை கூட இல்லாத நிலையில் கல்வியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.\nமதிப்பிற்குரிய அமைச்சர் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதும், பிரச்சினைக்கு இவ்வாறானதொரு தீர்ப்பு சொல்லியிருப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இப்படிப்பட்ட ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக கிடைக்கப்பெற்றது வரம் என்பதா அல்லது சாபம் என்பதா என்பதை இலங்கை முஸ்லிம் சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். வியாபாரம் என்பது ஒரு அமல். ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் வியாபாரத்தில் இருக்கும் போது மரணிக்க வேண்டும் அல்லது தொழுகையில் இருக்கும் போது மரணிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள்.\nஅடிமைகளாக, தனியார் நிறுவணங்களுக்கும், மிகைக்குறைந்த ஊதியத்தில் அரச தினைக்களங்களில் பணிசெய்வதை வி��்டுவிட்டு வியாபாரங்களை தொடங்குங்கள், கம்பெனிகளை ஆரம்பியுங்கள். பத்தாம் தரம் படிக்கும் போதே என்ன துறைகளில் சுய தொழில் தொடங்கலாம், என்ன திட்டங்களை ஆரம்பித்தால், கல்வியைப் பூர்த்தி செய்யும்போது சுய தொழில் தொடங்க முடியும் என மாணவர்களுக்கு இக்கால கட்டத்தில் கருத்தரங்குகளும், ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உங்களின் மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளாததொரு விடயமாகும். இன்று கல்வி கற்றவர்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மட்டக்களப்பில் 100 நாட்களையும் தாண்டி நடந்து கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டமாகும். அரசில் பணியாற்றும் எத்தனையோ நபர்கள், மாதாந்த ஊதியம் போதைமையினால் பகுதி நேர தொழிலாக வியாபாரம் செய்வது மற்றுமோர் உதாரணமாகும்.\nஇன்று முஸ்லிம் சமூகத்தில் முன்பு போல் இல்லாமல், பாரிய கல்வி வழற்சி ஏற்கனவே காணப்படுகின்றது. இவ்வாறான வளர்சிக்கு ஒர் உதாரணம்தான் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் கடந்த காலகட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதும், பொது பல சேனா அவ்வாறு தெரிவு செய்யப்பட்டதற்காக போற்கொடி எழுப்பியதுமாகும். கல்வியில் அதிக ஈடுபாடு காட்டினால் நாடும் சமூகமும் சிறப்படையும் எனக்கூறும் நீங்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள். உயர்கல்வியில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களை உங்களுக்கு காட்ட முடியும்.\nமதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நீங்கள் பதவி வகிக்கின்றீர்கள். இந்த இரண்டு வருட காலத்தில் முஸ்லிம்களுக்கு நன்மை தரும் எத்தனை புதிய திட்டங்களை நீங்கள் உங்களின் அதிகாரத்தின் மூலமும், திணைக்களத்தின் மூலமும் கொண்டு வந்துள்ளீர்கள் எனக்கூற முடியுமா \nபள்ளிவாயல்கள் நிர்வாகம் எவ்வாறு செய்யப்பட வேண்டும், பள்ளிவாயல்களுக்கான சொத்துக்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் போன்ற விடயங்கள் அடங்கிய கையேட்டைக் கூட இது வரை உங்கள் அலுவலகத்தினால் வெளியிட முடியவில்லை. பள்ளிவாயல்கள் தங்களின் விருப்பப்படி சொத்துக்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். பள்ளிவாயல்களுக்கு சொந்தமான எத்தனையோ நில��்கள் முறையாக ஆவணப்படுத்தப்படாமலும், நில அளவை வரை படங்கள் இல்லாமலும் காணப்படுகின்றன. எமது சமூகம் எதிர்காலத்தில் எதிர் நோக்கவிருக்கும் மிகப்பெரிய சவாலாக நிலப்பிரச்சினை காணப்படுகின்றபோது, உங்களின் அலுவலகத்திற்கு இவற்றை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்புள்ளது. ஆனால் நீங்கள் இதுவரைக்கும் இதுவிடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்ததாக காணமுடியவில்லை. பள்ளிவாயல்களில் கடைமைபுரியும் முஅத்தின்களினதும், பேஷ்இமாம்களினதும், ஓய்வுதியத்திட்டத்திற்கு ஏதாவது தீர்வு உங்களிடம் உள்ளதா . அல்லது பாவப்பட்ட அவர்களுக்கு EPF, ETF போன்றவர்ரை பெற்றுக் கொடுக்கும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் உள்ளதா . அல்லது பாவப்பட்ட அவர்களுக்கு EPF, ETF போன்றவர்ரை பெற்றுக் கொடுக்கும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் உள்ளதா . ஏன் உங்களின் திணைக்களத்தால் இவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட நிர்ணயிக்க முடியவில்லை . ஏன் உங்களின் திணைக்களத்தால் இவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட நிர்ணயிக்க முடியவில்லை பள்ளிவாயல்கள் ஏதோ கூலித்தொழிலாளிகள் போன்று இவர்களை பணியில் அவர்த்துவதும், தூக்கி வீசுவதுமாக முஅத்தின்களையும், பேஷ்இமாம்களையும் நடாத்துகின்றார்களே..... இதற்கு உங்கள் அலுவலகத்தில் என்ன சட்டம் உள்ளது \nஇது ஒரு ஜனநாயக நாடு. தங்களுக்கு விருப்பமான வியாபாரம் செய்வதற்கும், தொழில் செய்வதற்கும் எல்லோருக்கும் இந்த நாட்டில் உரிமை உள்ளது. இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது எனக் கூறுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களின் கருத்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான கருத்தாகும். முஸ்லிம்கள் வியாபாரத்திலே முன்னேறுகின்றார்கள் என்றால் அது அவர்களின் திறமையாகும். மாற்று சமூகத்தினரால் வியாபாரத்தில் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வியாபாரத்தை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் என சொல்ல முடியும். வியாபாரம் எங்களின் பாரம்பரிய தொழில் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமலா உள்ளீர்கள்.\n“இலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் வியாபாரச் சமூகம் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தி வருகின்றனர்” என நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தானது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மிகவும் பாரதூரமான கருத்தாகும். மு���்லிம்கள் எந்த நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்தார்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாதா\nமுஸ்லிம்கள் வியாபாரம் செய்வதன் மூலம் யாரின் சொத்தையும் கொள்ளையடிக்கவில்லையே... மற்ற சமூகத்தினரின் வியாபாரத்திற்கு தீவைத்து அல்லது வியாபாரம் செய்ய தடையாக இருந்ததாக எங்காவது சரித்திரம் உள்ளதா நாட்டு சட்டத்திற்கு உட்பட்டுத்தானே வியாபாரம் செய்கின்றார்கள். முஸ்லிம்களின் வியாபாரத்திற்கு அநியாயம் செய்தவர்களுக்கும், தீ வைத்தவர்களுக்கும் எதிராக உங்களின் கட்சியும், உங்களின் அரசும் நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களை வியாபாரத்தை விட்டுவிட்டு கல்வித்துறையிலே நாட்டம் காட்டுமாறு சொல்கின்றீர்கள். இதைவிட வேடிக்கை என்ன உள்ளது.\nகடந்த ஆட்சியில் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களுக்கு நீதி பெற்றுத்தருவோம், நியாயம் பெற்றுத்தருவோம், உங்களின் வியாபாரத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத்தானே மக்களிடம் வாக்கு கேட்டீர்கள். இப்பொழுது என்ன அதை எல்லாம் மறந்து புதுக்கதை பேசுகின்றீர்கள்.\nஅமைச்சர் அவர்களே “இலங்கை முஸ்லிம்கள் ஒரு கல்விச் சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டால் அனேக பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடும் “ என நீங்கள் கூறியிருப்பது மிகவும் பிழையானதும், வேடிக்கையான கருத்துமாகும். உங்களைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் காலமெல்லாம், மாற்று சமூகத்தினர் முஸ்லிம்களை அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கல்வியிலே முன்னேறிய சமூகங்களில் பிரச்சினை இல்லையா ...உங்களின் இந்த கருத்தை பார்க்கும் போது எந்த அளவிரற்கு நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையை புரிந்தூள்ளீர்கள் என்பது மிகத் தெளிவாக புரிகின்றது.\nஇலங்கை முஸ்லிம் சமூகம் இப்படியான சங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், சமூகத் தலைவர்களினதும், உலமாக்களினதும், அரசியல்வாதிகளினதும், புத்திஜீவிகளினதும் சுயநலப்போக்கும், சமூகத்தை வைத்துக் கொண்டு தொண்டு நிறுவணங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வளங்கி, வாக்குகளை கொள்ளையடிக்கும் வியாபாரிகளுமாகும்.\nஇவற்றிற்கெல்லாம் மேலாக, பள்ளிவாயல்களின் நிர்வாகங்களை சீர் ���ெய்து, நிர்வாகிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகைமையை நிர்ணயித்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு நிர்வகிக்காலாம் என்பதை அறியாத முஸ்லிம் கலாச்சார திணைக்களமும், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவுமாகும்.\n“காலத்துக்குக் காலம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதற்கு எம்மிடையை போதியளவு புரிந்துணர்வு இல்லாமை ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது” எனக் கூறியுள்ளீர்கள்.\nஇஸ்லாத்தையும், புனித குர்ஆனையும், படைத்த இறைவனையும், இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாக சமூக வலைத் தளங்களிலும், பகிரங்கமாகவும் விமர்சிக்கும் அந்நிய சமூகத்தினரின் விமர்சனம் செய்வதைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பவர்களையும், ஒவ்வொரு இரவும் கோடிகள் தீப்பற்றி எரியும் செய்திகளை கேட்டும் கொண்டும், குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தையும், சட்டத்தையும் பார்த்துக் கொண்டும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, வாய் மூடி, கை கட்டிக் கொண்டு ஊமையாக இருக்கும் இவர்களையா புரிந்துனர்வு இல்லாதவர்கள் எனக் கூறுகின்றீர்கள் உண்மையைச் சொன்னால் யாருக்கு ரோஷம், சூடு, சூரனை இல்லை என்பதுதான் இப்போது புரியாமல் உள்ளது.......\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன���றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/09/blog-post_20.html", "date_download": "2018-04-22T16:10:03Z", "digest": "sha1:UOMYAG4MSONR5DQV76B2LG45DRP34B4L", "length": 16500, "nlines": 245, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம், பவர்ஹவுஸ், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம், பவர்ஹவுஸ், கோவை\nஒரு மாலை நேரம்...டூ வீலர்ல பவர்ஹவுஸ் ரோட்டு பக்கம் போய்ட்டு இருக்கும் போது காத்துல அப்படியே பொரிச்ச மீன் வாசம் நம்ம நாசியைத் துளைக்கவே ஆட்டோமேடிக்காக கை பிரேக் பிடிக்க ஆரம்பித்தது.இந்த ஏரியாவுல நெய்தல் அப்படிங்கிற தமிழ்நாடு மீன் விற்பனை கூடம் மட்டும் தானே இருக்கு அங்க பச்சை மீன் மட்டும் தானே கிடைக்கும், அப்புறம் எங்க இருந்து வாசம் வருது அப்படின்னு வண்டியை ஓரம் கட்டிட்டு பார்த்தா அங்க ஒரு சில பேர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க...இதுல அம்மணிகளும் அடக்கம் வேற..அப்புறம் தான் தெரியுது கவர்மென்டே மீன் வளர்ப்பினை ஊக்குவித்து மீன் விற்பனை பிரிவும், மீன் உணவகமும் ஆரம்பிச்சி இருக்கிறது.\nஇத்தனை நாள் தெரியாமப்போச்சே...அப்படின்னு வருத்தப்பட்டுக் கொண்டே....சரி... நாமும் ஒரு அட்டண்டன்ஸ் போடுவோம்னுட்டு என்ன இருக்குன்னு கேட்க\nமீன் சில்லி, ஃபிங்கர் ஃபிரை, கார்லிக் மீன் ஃபிரை லாம் இருக்குன்னு சொல்ல, ஒரு சில்லியும், கார்லிக் ஃபிரையும் சொன்னேன்.பொரிச்சு எடுக்க கொஞ்ச நேரம் ஆகுமே அதுவரைக்கும் அங்க இருக்குற அம்மணிகளை நோட்டம் விடறதுக்கு பதிலா பக்கத்துல இருக்கிற நெய்தல் விற்பனை இடத்தினை பார்ப்போம் என அங்க ஒரு எட்டு வைச்சேன்..\nவிற்பனைக்கூடம் மிக அலங்காரம் செய்யப்பட்ட தோற்றத்தில் நம்மை வரவேற்கிறது.பார்க்கவே பளிச்சென இருக்கிறது.உள்ளே பார்க்கையில் நிறைய மீன்கள் பிரெஷாய் குளிர்பத��� பெட்டியில் வாடிக்கையாளரை வரவேற்று வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருந்தன கூடவே விற்பனையாளரும்...பாறை, கட்லா, ரோகு நெய்மீன் போன்றவை அலங்கரித்துக்கொண்டு இருந்தன குளிர்பதன பெட்டியை...\nஅரசே நிர்ணயித்தவிலை அதனால் விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.\nநம்ம பதிவுக்கு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் பொரிச்ச மீன் ரெடியானதுக்கான அழைப்பு வரவே கால்கள் இடம் பெயர்ந்தன.\nகார்லிக் மீன் துண்டு செம டேஸ்ட்.என்ன மசாலாவென தெரியவில்லை அம்புட்டு டேஸ்டாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகரித்துக் கொண்டேயும் மீனின் அளவு குறைந்து கொண்டேயும் இருக்கிறது.மிக சூப்பராக இருக்கிறது.அதே போல் விலையும் குறைவாக இருக்கிறது.மீன் சில்லி எப்பவும் போல ஒரே சுவை தான்.நெய்மீன் போட்டு தயாரித்து இருக்கிறார்கள்.ஓகே ரகம்..\nமாலை நேரம் கொஞ்சம் மங்க ஆரம்பித்தவுடன் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.காலையில் இருந்தே வியாபாரம் நடக்கிறது.அவ்வப்போது வருவதும் போவதுமாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள்...\nபிரெஷ் மீன் வாங்கவும் கூட்டம் காலையில் அலை மோதுகிறது.மாலை வரைக்கும் விற்பனை இருக்கிறது.\nமத்த இடங்களில் இருக்கும் விலைகளை விட இங்கு குறைவாக இருக்கிறது.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற இடம்.\nமேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பவர்ஹவுஸ் ரோட்டில் இடது புறம் இருக்கிறது.\nவேலை நேரம் - காலை 10.30 டூ 2.30 மாலை 4.30 டூ 9.30\nLabels: கோவை, கோவை மெஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம், நெய்தல், மீன் வறுவல்\nசார் உங்க ஊர்ல பிரியாணி தவிர கடல் உணவுகள் கிடைக்க மாட்டிக்குது..வஞ்சிரம் மட்டும் தான்...\nஐ. நம்ம ரெகுலர் கடை.. செம்மையா இருக்குமே..\nமச்சி..இங்க வந்து இருக்கியா...அன்னிக்கு வீட்ல சாப்பிட்ட மீனும் இங்க வாங்கினது தான்...\n‘நெய்தல்’ என்ற பெயரில், விற்பது எல்லாமே ‘ஆற்று மீன்கள்தானா’\nநாம அன்னிக்கு போனோமே கட்டளைக்கு, அங்க இருந்த மீன்கள் தான் ஆற்று மீன்கள்..ஜிலேபி, மீசைகெளுத்தி, விராள் போன்றவை..\nகொடுத்து வைச்ச ஊருய்யா ,,, இங்கும் தான் இருக்கே ...\nவாய்யா...ஒரு நாளைக்கு...சாப்பிடலாம்....சென்னைல பீச் ஓரமா உட்கார்ந்து மீன் சாப்பிட எவ்ளோ டேஸ்டா இருக்கும் தெரியுமா...\nசரியான சாப்பாட்டு ராமன் போல... ஹஹ\nஅப்படி சொல்லிட முடியாது..ஆனா சாப்பிடுவேன்..நான்வெஜ்...\nகொழப்பா இருக்கே நீங்�� வெஜ்ஆ \nஇப்படில்லாம் போட்டு, மத்தவங்க வயித்தெரிச்சல இழப்பகூடாது...\n நீங்களாம் பார்த்து இங்க வரணும்னு தான்...\nருசி கூடுகிறது மீன் துண்டின் அளவு குறைகிறது.. ஷப்ப்பா கவிதையாய் இருக்கிறது மீன் மணம்\nபடங்கள் அனைத்தும் மணம் வீசின\nஎங்க ஊருலயும் இப்படி ஒரு கடை இருக்கு. ஆனா, ருசி எப்படி இருக்குன்னுதான் தெரியலை\nகோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம...\nகோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர...\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை),...\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் -...\nசமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)\nமலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/video.html", "date_download": "2018-04-22T16:21:19Z", "digest": "sha1:WQ42V6Z3UYOINSDFHQV4U3TFM52JMLSJ", "length": 10410, "nlines": 186, "source_domain": "www.ttamil.com", "title": "video: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுதேவ் ~ Theebam.com", "raw_content": "\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுதேவ்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை ம���டிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=79506", "date_download": "2018-04-22T17:05:02Z", "digest": "sha1:BNW6KPRWI37WR6EUT3HZQE634JFZVXPJ", "length": 4061, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "B.C. First Nations want HST exemption", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்த��வு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2014/02/gala-events-promotions.html", "date_download": "2018-04-22T15:53:40Z", "digest": "sha1:NDLFOJT6L5SELQEXTTTLP5FEOY7MHBJ5", "length": 6066, "nlines": 99, "source_domain": "doordo.blogspot.com", "title": "Gala Events & Promotions ~ செய் அல்லது செய்", "raw_content": "\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/56", "date_download": "2018-04-22T16:21:59Z", "digest": "sha1:5YETQ3NRKVRNPR2NE3VEIALR7BH5RFUF", "length": 10238, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Me'phaa de Tlacoapa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 56\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Me'phaa de Tlacoapa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A28630).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13771).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Me'phaa de Tlacoapa இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMe'phaa de Tlacoapa க்கான மாற்றுப் பெயர்கள்\nMe'phaa de Tlacoapa எங்கே பேசப்படுகின்றது\nMe'phaa de Tlacoapa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Me'phaa de Tlacoapa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMe'phaa de Tlacoapa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதம���ன உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2011/06/blog-post_25.html", "date_download": "2018-04-22T16:14:16Z", "digest": "sha1:45UON4MBXHZ4U6HJBSZCVSZB2P37RYQF", "length": 20991, "nlines": 70, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: பட்டையைக் கிளப்பும் பட்டை!", "raw_content": "\nபிரியாணிக்கு நல்ல மணம் கொடுப்பது நல்ல தரமான பட்டைதான். இலங்கைதான் பட்டையின் தாயகம். இதனை இலங்கை மக்கள், லவங்கம் என்று சொல்கின்றனர். அங்கு விளையும் பட்டைதான் நல்ல தரத்துடனும், மிகுந்த மணத்துடனும் இருக்கும். சீனாவில் விளையும் பட்டையின் பெயர் கச்சியா (cassia). இது இலங்கைப் பட்டையைவிட கொஞ்சம் தடிமனாக இருக்கும். மணமும் தரமும் இலங்கைப் பட்டையை விட கம்மி.\nஉலகம் முழுவதும் அடிக்கடி பயன்படுத்தும் வாசனை/நறுமணப் பொருட்களில் ஒன்று, பட்டை என நம் தமிழக மக்கள் அழைக்கும் லவங்கப்பட்டை. இதனை லேசாக ஒடித்தாலே போதும்... அருகில் உள்ளவர்கள் அதன் மூக்கைத் துளைக்கும் மணத்தை அறியமுடியும். பட்டை பணமாகவும், பாலியல் உணர்வு தரும் பொருளாகவும் கூட பயன்பட்டதாம். இதன் தாயகம் நம் இந்தியாவின் தெற்கே நீர்த்துளி போல தொங்கிக��� கொண்டிருக்கும் இலங்கை தான் அதனால்தான் இதன் அறிவியல் பெயரிலேயே இலங்கை ஒட்டிக் கொண்டிருக்கிறது.\nஇலவங்கப் பட்டையின் தாவரவியல் பெயர், சின்னமோமம் சிலானிகம் (Cinnamomum zeylanicum) என்றும் சிலான் பட்டை/ உண்மையான நயம் பட்டை என்றும், சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்றும் சொல்லப்படுகிறது இந்த அறிவியல் பெயர் ஹீப்ரு/அரபியிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில், அரபியில், அமோமோன் (amomon) என்பதற்கு, வாசனை மிகுந்த நறுமணத் தாவரம் என்பது பொருளாகும். மேலும் சின்னமன்(cinnamon) என்ற சொல், கிரேக்க மொழியில் நறுமணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்தும் வந்திருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள் பட்டையைப் பயன்படுத்தினராம்.\nபட்டை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் பிரபலமான நறுமணப் பொருளாகும். இதற்கு மனதைக் கவரும் மெலிதான மணமும், யாவரும் விரும்பும் லேசான இனிப்புச் சுவையும் உண்டு. பட்டை எனப்படும் இலவங்கப்பட்டை, இலவங்க மரத்தின் உள்பட்டைப் பகுதியே.. இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது. இதனை இந்தியில் தார்ச்சினி என்றும், பஞ்சாபியில் தாளிச்சினி என்றும், கன்னடத்தில் இலவங்கப்பட்டை என்றும், சமஸ்கிருதத்தில் தருஷீலா என்றும், தமிழில் சன்னா லவங்கப்பட்டை என்றும் அழைக்கின்றனர். இத்தாலியர்கள் லவங்கத்தை கனேல்லா(canella) என்று சொல்கின்றனர். இதற்கு இத்தாலிய மொழியில் சின்ன குழல்(Little tube) என்று பொருளாகும்.\nஇலவங்கப் பட்டை விளையும் இடத்தைப் பொறுத்தே அதன் தரமும்,மணமும் இருக்கிறது. இலங்கை மற்றும் இந்துமாக்கடலில் உள்ள செய்செல்லே தீவிலும் விளையும் பட்டைதான் உலகிலேயே தரமானது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரையிலும் இது வளர்க்கப்படுகிறது. கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தின் அஞ்சனார்க்கண்டி ஊரில் 248 ஏக்கர் நிலத்தில் பட்டை விளைகிறது. இதுதான் உலகில் அதிகமாக பட்டை விளைவிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும், மேலும் இதுதான் ஆசியாவில் பட்டை விளையும் மிகப் பழமையான தோட்டமும் ஆகும். இலவங்கப்பட்டை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரங்களிலும், கர்நாடகத்திலும் விளைகிறது. இந்தியாவில் அதிகமான இலவங்கப்பட்டை பயன்படுத்துவதால், விளையும் ���ட்டை போதாமல், இறக்குமதியும் செய்யப்படுகிறது. இப்போது பட்டை உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.\nஉலகின் மிகப் பழமையான நறுமணப் பொருள்களில் லவங்கப் பட்டையும் ஒன்று. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே, இதனைப் பற்றி சீன எழுத்துகளிலும், பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபிளில் மோசஸ் பட்டையைப் பயன்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. எகிப்தியர்கள் பட்டையை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தனராம். எகிப்தியர்கள், லவங்கப் பட்டையை மருந்தாக மட்டுமின்றி, உணவுப் பொருளாகவும், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் அற்புத பொருளாகவும் பயன்படுத்தினர். அக்காலத்தில் லவங்கப்பட்டை, தங்கம் போல் மதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ரோமானியர்களும் கூட, லவங்கப் பட்டையை முக்கியமான புனிதப் பொருளாகவே கருதினர். மனிதர்கள் இறந்தபின், எரியூட்டும்போது இலவங்கத்தையும் சேர்த்தே எரித்தனர். ரோமப் பேரரசர்\nநீரோ ,கி.பி 65 ம் ஆண்டில் ,தன் மனைவி போப்பயாவைக் கொலை செய்தபின், அவரின் உயிருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் முகமாகவும், தனது செயலுக்கும் வருத்தம் தெரிவிக்கவும், மனைவியின் உடலை எரியூட்ட ஓர் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்த லவங்கத்தைப் போட்டு எரியூட்டினாராம்.\nசில நாடுகள் 11 ம் நூற்றாண்டில், பட்டை போன்ற நறுமணப் பொருள்களை பணமாகப் பயன்படுத்தினர். ஐரோப்பாவில், 14 ம் நூற்றாண்டில், பிளேக் நோய் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் இறந்தனர். சுமார் 30-60 % மக்கள்தொகை காலியாயிற்று. அப்போது, நோயாளி இருக்கும் அறைகளில், பஞ்சில் பட்டை மற்றும் கிராம்பை நனைத்து வைப்பார்களாம். மேலும் பட்டையை எரித்து அந்த மணத்தை நுகரச் செய்வார்களாம். பின்னர் 15, 16ம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டினர் பட்டையைத் தேடிப் பயணம் மேற்கொண்டனர். மத்தியகாலத்தில், சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே, பயன்படுத்தப்படும் பொருளாக லவங்கம் இருந்தது. அப்போது ஒருவரிடம் எவ்வளவு நறுமணப் பொருள் உள்ளது என்பதைக் கணக்கிட்டே, அவரின் சமூக மதிப்பீடு செய்யப்படுமாம்..\nகி.பி முதலாம் நூற்றாண்டிலேயே, இயற்கையியல் தத்துவஞானி, வரலாற்றியலாளர் பிளினி, பட்டையைப் பற்றி தெளிவாக எழுதி வைத்துள்ளார். அந்தக் காலத்திலேயே, 350 கிராம் லவங்கப் பட்டைக்கு 5 கிலோ வெள்ளிக்கு இணையான மதிப்பு /லவங்கத்தை விட 15 மடங்கு எடையுள்ள வெள்ளி கொடுக்கப்பட்டே லவங்கம் பெறப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள், லவங்கப் பட்டையை மருந்தாகவே பயன்படுத்தினர். இதனை இருமல், தொண்டைக் கமறல், தொண்டைப்புண் போன்றவற்றிக்கும் உபயோகித்தனர்.\nலவங்கம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான உறவையும் வாணிபத் தொடர்பையும் ஏற்படுத்தும் பொருள்களில் ஒன்றாக இருந்தது. போர்த்துகீசியர்கள், இலவங்கம் விளையும் இலங்கையை, 15ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடித்தனர். பின் லவங்கப் பட்டையின் ஆதிக்க நாடாகிய இலங்கையை, அதன் வாணிபத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்தனர். 17 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சுக்காரர்களின் கை ஓங்கியது; இலங்கையை போர்த்துகீசியர்களிடமிருந்து பறித்துக் கொண்டனர். குறைந்த கூலி கொடுத்து பட்டையை அறுவடை செய்தனர். அதனால், பட்டை வாணிபம் டச்சுக்கரர்களின் கைக்கு மாறியது. அப்போது டச்சுக்காரர்கள்தான், உலகம் முழுக்க பட்டையை விற்கும்/விநியோகம் செய்யும் நபர்களாக இருந்தனர். அவர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பட்டை விளைவிக்கப்படும் பல இடங்களையும் கண்டுபிடித்தனர். அந்தப் பகுதியின் மன்னர்களை எல்லாம் மிரட்டி/ கையூட்டு தந்து அங்குள்ள பட்டை விவசாயத்தை எல்லாம் எரித்து அழித்தனர். இப்படித்தான், தங்களது முதாளித்துவ வாணிபத்தை தங்களிடம் மட்டும் தக்கவைத்துக் கொண்டனர்.\nபிரிட்டிஷ் முடியாட்சி, 18 ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா போன்ற பல நாடுகளை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. அத்துடன் இங்கிலாந்து அரசு 1795ல், இலங்கையைக் கைப்பற்றியது. பூக்களின் வெற்றி மொழியில், சின்னமோன்(Cinnamon) எனபதற்கு \"என்னுடைய அதிர்ஷடம் உன்னால்\"(My fortune is yours) என்ற பொருளாகும். லவங்கப் பட்டையின் போக்குவரத்து, கி.பி 1796லிருந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்கு கட்டுப்பட வேண்டியதாகி விட்டது. உலகிலுள்ள அனைத்துப் பொருள்களின் வாணிபமும், போக்குவரத்தும் நாடுகளின் போர் மற்றும் தொடர்பைப் பொறுத்தே அமைந்தது. அதன் பின், லவங்க வாணிகத்தின் மதிப்பு குறைந்து படுத்து விட்டது. ஏனெனில், லவங்கம் உலகின் மற்ற பகுதிகளிலும் பயிரிடப் பட்டதுதான். ஜாவா, சுமத்திரா, போர்னியோ மற்றும் மொரீஷியஸ் போன்ற இடங்களில் லவங்கம் பயிரிடப்��ட்டது. இப்போது தென்னமெரிக்கா, வியட்னாம், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 3:08 AM\nLabels: இலங்கை, நறுமணப்பொருள், வரலாற்றுத் துணுக்குகள்\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhkadalan.blogspot.com/2010/07/blog-post_18.html", "date_download": "2018-04-22T16:06:49Z", "digest": "sha1:OGKL4PNHOFWOYKXVOHUFRQTSOHQSJPGZ", "length": 4582, "nlines": 95, "source_domain": "tamizhkadalan.blogspot.com", "title": "வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: தாய்மை", "raw_content": "\nநீ தண்ணீர் மட்டுமே குடித்து,\nஓரு ஆள் சோறிருந்தும் உண்ணாமல்...\nவிளையாடி வந்த பிள்ளைக்கு ஊட்டி விட்டாய்.\nஅவன் பசி பொறுக்க மாட்டன் என்பதை உணர்ந்து.\nஅவனக்கு மட்டும் புத்தாடை வாங்கினாய்.\nஅறுசுவை உணவு மற்றும் பலகாரத்தை,\nஅவனுக்கு ஊட்டி அவன் விழுங்கும் அழகை,\nஉன் மனம் அவன் வளர்ச்சியிலேயே,\nவேகமாய் போகாவிட்டாலும் விவேகமாய் நகர்கிறது.\nஆறாத ரணத்தோடு உன் வாழ்வு நகர்ந்தாலும்.,\nபெற்ற பிள்ளைக்காய் மூச்சை வைத்திருக்கிறாய்.,\nஅவன் சிரிப்பில் நீ மகிழ்கிறாய்.\nஇனியும் வாழ்வாய் அவன் வாழ்வுக்காய்.\nஉன் தாய்மைக்கு தலை வணங்குகிறேன்.\nஉனது இலக்கை நீ அடைய,\nவணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம்.\nஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்\nஅதிகம் சொல்ல எதுவும் இல்லை, எழத வேண்டும் என்பதே எனது ஆசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/03/blog-post_2577.html", "date_download": "2018-04-22T16:09:41Z", "digest": "sha1:NO6JJV55MXT3IUJSGJWKJK7PFAGXYOO3", "length": 27582, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "இராமனின் பெண்மீதான வக்கிரம். ~ Theebam.com", "raw_content": "\nஇராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் அன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் ��ின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.\nதசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.\nஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா\nஇதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.\nசீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.\nவால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.\nஇராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை\nமேற்கொள்ளவில்லை\" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.\nமேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை.\n உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா..\"என்று கேட்கின்றபோது,\nதனது நிலையில் நின்றே உரைக்கின்றான்.\nதான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;.\nஇந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்.\n''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே.\"\nஇந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;.\nகற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.\nநாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்��ை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில்,\nஇராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.\nஇன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது.\nஇங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.\nஇராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய (''வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்.\"34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.\nவரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை.\nஇராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.\nஇராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.\nசீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல்,\nமுறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;.\nசீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.\nஇதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.\nசர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீ��ைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.\nசீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி.\nஇதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இராமாயணம் வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.\nஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;.\n12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;.\nஅங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான்.\nஅதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள்.\nஅங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;.\nகடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது.\nஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.\n- பெரியாரின் பேச்சிலிருந்து ..\nகல்யாண வீடுகளுக்கு வந்து ராமன் சீதை போல் வாழவேனும் எண்டு வாழ்த்திறாங்கள்.வாழ்த்துப்பா கொடுக்கிறாங்கள்.அப்போ அது வாழ்த்து என்ற பெயரில சாபமா போடுறாங்க\nஇந்து மதம் என்பதன் அடிப்படை புராணங்கள் அல்ல.\nநான்கு வேதங்களே. அவை ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனப்படும். இவை அனைத்தும் பிரபஞ்ச தோற்றம் மற்றும் மருத்துவம் பற்றியே பேசும். நீங்கள் சொல்லும் அனைத்தும் பிந்தைய காலத்��ில் புனையப்பட்ட கதைகளே\nஇந்து மதம் என்பதன் அடிப்படை புராணங்கள் அல்ல.\nநான்கு வேதங்களே. அவை ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனப்படும். இவை அனைத்தும் பிரபஞ்ச தோற்றம் மற்றும் மருத்துவம் பற்றியே பேசும். நீங்கள் சொல்லும் அனைத்தும் பிந்தைய காலத்தில் புனையப்பட்ட கதைகளே\nஆரியரால் புனையப்பட்ட,புகுத்தப்பட்டஎன்றே நாம் பலமுறையும் கூறி வருகிறோம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nகாலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்...\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்...\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர��� விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/01/blog-post_19.html", "date_download": "2018-04-22T16:12:55Z", "digest": "sha1:GHUWVGP5YQDRHTLG3G3REL4OX2HU5AJE", "length": 32891, "nlines": 359, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தமிழ் வளர்ந்த நினைவுகள்.. ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜனவரி 19, 2016 | தமிழ் வளர்ந்த நினைவுகள் , நாஞ்சிலன்\nஅப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்து ஆறு வயது தொடங்கிய பின்னரே ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பர். நான் 1960 ஆம் ஆண்டில் எங்கள் ஊரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்.\nசிலுவை முத்து வாத்தியார் தமிழ் நீருக்கு வைத்த பாத்திதான் இன்னும் என்னுள் நேர்த்தியாய்த் தமிழை வாழச் செய்கிறது\nநாற்காலியில் அமர்ந்தபடி என் பேரை நீட்டிச் சொல்லி அழைத்து அருகில் நிறுத்திச் சேர்த்தணைத்து , கசங்கி நிற்கும் சட்டையை நீவி விட்டு, உள்மடிந்து கிடக்கும் காலரை வெளியே எடுத்து விட்டுச் செல்லமாய்த் தலை முடியை ஒதுக்கி விட்டு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து அன்பாய்த் தமிழமுது ஊட்டிய என் முதல் ஆசான். கற்பலகையும் கற்குச்சியும் கொண்டு தமிழை எழுதக் கற்றுத் தந்தார்.\nகல்விக் கண் திறந்த கர்ம வீரர் தர்மமாய் ஏழைகளுக்கீந்த மதிய உணவு உருவாகும் கட்டிடம்தான் எங்கள் நாஞ்சில் தமிழில் 'கஞ்சிப்புர'\nஇடப்புறம் \" பொம்பள ஒண்ணுப்புர\"\nஇரண்டிற்கும் நடுவே தனித் தீவாய்க் கஞ்சிப்புர.\nஅதன் முன்னும் பின்னும் வாசல் உண்டு. சுற்றிலும் வெற்ற��டம்.\nமுன்வாசல் மாணவர்க்கும் பின் வாசல் உணவு சமைக்கும் கிழவிக்குமாம்.\nஅப்புரயில் ஒப்புற அமர்ந்து தப்பற வளர்ந்தது என் தமிழ்.\n\"கேட்டெழுத்து\" என நீட்டி முழக்குவார் நாயுடு வாத்தியார்.\nஅவர் சொல்லும் சொற்களை நின்ற படியே கேட்டு எழுத வேண்டும்.\nஅணில், ஆடு, இலை , ஈக்கள், உரல்.........\n\"டமார் டமார்\" என ஒலி எழப் படார் படார் எனக் கீழே விழும் சிலேட்டுப் பலகை.\nஅதன் பெயர்தான் கற்பலகையே தவிர அது கல்லன்றல்லோ\nஉடைந்து விடும். வீட்டில் அடி விழும். மாற்றாகப் புது \"தகர சிலேட்டு\"க் கிடைக்கும் -- உடைக்காமல் இருப்பதற்காக\nஅது விழுந்து விழுந்து பெயின்ட் உதிர்ந்து எழுதவே முடியாமல் போவது தனிக்கதை.\nவசதி உள்ளோர் பிள்ளைகளுக்கு மணி வைத்த சிலேட்டு.- கலர்க்குச்சி இன்னும் பணக்காரப் பிள்ளைகளுக்குப் பொம்மைக் குச்சி. இன்னும் பணக்காரப் பிள்ளைகளுக்குப் பொம்மைக் குச்சி.அதைப் பார்த்து வீட்டில் போய் அழுது அரற்றிக் கொண்டு வருவோம் கலர்க்குச்சி.\nமுக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை போய்க் கடலில் இருந்து கொண்டு வருவோம் கடற்குச்சி.\nகடற்பஞ்சு எனும் ஒரு பொருளும் எடுத்து வருவோம்.\nசிலேட்டில் தண்ணீர் ஊற்றிக் கடற்பஞ்சால் தேய் தேய் எனத் தேய்த்துக் கழுவுவோம் எழுத்து \"பளிச்\"செனத் தெரிவதற்காக\n\" நல்லா பத்துதா பாத்துக்கடே\"\nஅந்த இனிய வாய்ப்பு என் மக்களுக்கு இல்லாமலே ஆகிவிட்டது.\nமூன்றாம் வகுப்பு எனக்கு இரட்டை வரி நோட்புக்கும் மொட்டைப் பென்சிலும் தந்தது-- தமிழை அழகிய வடிவில் எழுதிப் பழக அவ்வகுப்பில் தமிழ் உரைநடை/ பாடல் கற்றேன்.\nஅப்போது இந்தியாவைச் செஞ்சீனா போரால் வளைத்திருந்தது. மீசை சுப்பிரமணியம் வாத்தியார் சின்னச் சின்ன மழலைப் பாடல்களை அச்சிட்டுப் புத்தகமாகத் தருவார். ஐந்து பைசா விலையில்.\n\" சிங்க நாதம் கேட்குது சீன நாகம் ஓடுது\nசுதந்திரத்தின் சக்தி மிக்க சங்க நாதம் கேட்குது\"\nபாடல்/ கவிதை வடிவில் தமிழ் என்னுள் நுழைந்தது.\nஆனந்த விகடன் இதழில் \"சிறுவர் வண்ண மலர்\" என்று , கட்டியான தாளில் குழந்தைகள் பக்கம் அச்சடித்து வரும். என் தாயார் அதையெல்லாம் பிய்த்தெடுத்துத் தைத்துத் தருவார் சிறு தொகுப்பாக\nஅதைப் படித்துக் கதை வடிவிலும் தமிழை உள்வாங்கினேன்.\nநான்காம் வகுப்பில் தமிழாசிரியர் ஒரு முற்றிய பழம். அவர் பெயர் தெரியாது - \"பாட்டா\" எனக் கூற��வோம். நல்ல தமிழ் சொல்லித் தந்தார்.\nஐந்தாம் வகுப்புப் பல புதுமைகளைத் தந்தது பேனாவும் நான்கு வரி நோட்புக்கும்.\nஎழுத -- படிக்கக் கற்றுத் தந்த நாகம்மை டீச்சர்.\nஎங்கள் பகுதித் கடிதக்கார (POST MAN) ஐயர் மகளானதால் எங்களுக்கெல்லாம் \"கடிதக்காரி\".\nஆம்பள வாத்தியார்\" மட்டுமே பாடம் எடுத்ததுபோய் அழகாய் வந்த \"பொம்பள டீச்சர்\".\nஅதனால் இன்றுவரை நெஞ்சில் நிலைத்திருக்கும் உருவம்\nவட்ட முகத்தில் நெற்றிப் பொட்டு.\nநீண்ட மூக்கில் சின்ன மூக்குத்தி,\nசிவந்த உதடுகள்; சிரித்தால் ஒளிரும் பல்வரிசை.\nவர்ணனை எல்லாம் இந்த வயதில் வந்தது. அந்த வயதில் பாடம் சொல்லித் தந்த\"ஒரே பொம்பளடீச்சர்\"\n\"பொம்பள டீச்சருக்கு மட்டும்தானே இங்கிலீஷ் தெரியும்.\"\nA B C D தப்பாய்ச் சொன்னால் அருகே அழைத்து, மேற்கையின் உட்புறம் இரு விரல்களால் கிள்ளுவார்.\n\"கடிதக்காரி பிச்சிட்டாடே\" என அடுத்த மாணவனிடம் மெதுவாய்ப் புலம்புவோம்.\nடீச்சரைப்போல் அழகாயில்லை ஆங்கிலம், அதனால் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது; ஆனாலும் படிக்காமல்; விட்டதில்லை-- பரீட்சையாயிற்றே\nஇன்று நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் \"\ncan anybody help to solve this problem\" என்று கேட்கிறான். அன்று அதன் ஒரு சொல் கூட எனக்குத் தெரியாது.\nஐந்தாம் வகுப்பில் தமிழ் சொல்லித் தந்தவர் வரீது வாத்தியார்.\nஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது.\n இந்தி ஒழிக\" என நான் முழக்கமிட்டேன் -- எல்லோருடனும்.\nஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் 'பாண்டை\"ஆறுமுகம்.\n அவர் அதைக் குடிப்பதால் அவர் 'பாண்டை வாத்தியார்.\"\nஅடிப்பார் ; ஆனால் அடுக்குத் தமிழில் பாடம் சொல்வார். தமிழின் ஓசையும் ஒலியும் என்னை ஈர்த்தது இங்கேதான்.\nஎட்டாம் வகுப்பில் உதுமான் வாத்தியார். இனிமையாய்த் தமிழ் சொல்லித் தந்தார்.\nஎட்டாம் வகுப்பில் நான் நடுநிலை இலக்கிய மன்றத் துணைச் செயலாளர். மன்ற விழாவில் இலக்கிய உரையாற்றுவதற்காகப் பேராசிரியர் பெருமாளை அழைக்க அவரில்லம் சென்றேன். மாலை நேரம். வயிற்றுக்குச் சிற்றுண்டி தந்தார். ஆனால் அதைவிடப் பேருண்டி அங்கிருந்து கொண்டு வந்த \"அபிதானசிந்தாமணி\"தான்.\nஅதைப் படித்தேன்; படித்தேன்; அப்படிப் படித்தேன்.\nதேனிழ் மூழ்கிய வண்டானேன். தமிழ் என்னுள் தழைத்தது; வளர்ந்தது; ஒளிர்ந்தது.\nஒன்பதாம் வகுப்பில் சாகுலமீது வாத்தியார் தமிழாசிரிய்ர்.\n\"���ாரெல்லாம் கைடு கொண்டு வந்திருக்கா\"\n\"எல்லாரும் கொண்டாங்கலே \" என அனைத்தையும் வாங்கி ஜன்னலூடே வெளியே வீசி எறிந்தார்.\n\"இனி நாஞ்சொல்றதுதாம் பாடம்; நான் தர்ரதுதான் நோட்ஸ்; புரிஞ்சுதா\nசீர், தளை. அடி, தொடை எனச் சிக்கலின்றி என்னுள்ளத்தில் ஏற்றி வைத்தார். தமிழ் என்னுள்ளே ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்ந்தது.\nபத்திலும் பதினொன்றிலும் ஆரோக்கியமுத்து வாத்தியார். தமிழ்ப் பாடத்தில் நான் ஒன்றாம் நிலை. மனப்பாடப் பகுதியெல்லாம் முதலாவதாக ஒப்புவிப்பேன்.\nபுகுமுகவகுப்பு நாகர்கோவில் கிருத்துவக் கல்லூரியில்.சிறப்புத் தமிழை நான் தேர்வு செய்ததால் தமிழாசிரியர் ஆறுபேர்.\nஎனக்குள் ஆறிலும் தேறியது ஒருவர் மட்டுமே. இயேசுதாஸ்.\nஅவரால் தமிழ் என்னை மேலும் நெருங்கியது.\nஇளங்கலை இந்துக்கல்லூரியில். முதல் இரண்டாண்டுகள் மொழிப்பாடத்திற்கு எத்தனையோ \"போராசிரியர்கள்\" ஆனால் மகாலிங்கம்பிள்ளை மட்டுமே \"பேராசிரியர்\" .\nமலையாளம் வகுப்பைப் புறக்கணித்துத் தமிழ் வகுப்பில் மலையாள மாணவர்களையும் அமரச் செய்யும் அற்புத ஆசிரியர்.\nகண்ணதாசன், பாரதிதாசன் தொகுதிகள், அப்துல்ரகுமானின் 'பால்வீதி', அபியின் 'மெளனத்தின் நாவுகள்' , கமராசனின் 'கறுப்புமலர்கள்' , மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' , மீராவின் 'ஊசிகள்' , வானம்பாடிக் கவிஞர்கள் எனத் தேடிப் படித்தேன்.\nதமிழ் என்னோடு இரண்டறக் கலந்ததால் முதுகலையில் தமிழ் படிக்கச் சென்றது நெல்லை இந்துக்கல்லூரிக்கு.\nஇலக்கணம் என்றால் வேம்பாகும் மாணவர்க்கு. ஆயின் தொல்காப்பியத்தைத் தேனாகப் புகட்டியவர் பேராசிரியர் பாலு.\nதமிழாய்வு கேரளப் பல்கலைக் கழகத்தில். என் ஆய்வு நெறிகாட்டி , கவிமணி தே.வி.யின் பேரர் டாக்டர் குற்றாலம்பிள்ளை.\nஎன் தமிழில் இருந்த சின்னச் சின்ன பிசிறுகளை நேர்த்தியாய்ச் செதுக்கி மிளிர வைத்த பண்பாளர். அவரில்லத்தில் என்னை அழைத்து வைத்து எனக்கில்லா அக்கறையையும் சேர்த்துக் காட்டி என் ஆய்வேட்டை என்னிடமிருந்து பிறப்பித்த பொறுமையின் சிகரம்.\nநினைவுகள் நீந்திக் கொண்டிருக்கும்வரை என் தமிழாசான்களும் என்னுள் நிற்பர்.\nதுபை வானலை வளர்தமிழ் மன்றம் சார்பாக , துபையிலிருந்து வெளியாகும் \"தமிழ்த்தேர்\" -2010 அக்டோபர் மாத இதழில் வெளியானது.\nநாஞ்சிற்றமிழ் ஊஞ்சலாடுகின்றது. டாக்டர், இன்னும், இன்னும் த��டரலாமே. பழம் பழையதானாலும், இன்னும் இனிக்கத்தான் செய்கிறது.\nஅது சரி,,,,, 'டாக்டர்' என்ற சொல்லுக்கு எவன் 'முனைவர்' என்று மொழிபெயர்த்தான் என்று சொல்வீர்களா என்னிடமுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிகண்டில் 'முனைவர்' என்ற சொல்லுக்கு, 'கடவுள்' என்றும், 'பகைவன்' என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது என்னிடமுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிகண்டில் 'முனைவர்' என்ற சொல்லுக்கு, 'கடவுள்' என்றும், 'பகைவன்' என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது\nநேற்றைய முன் அன்று எனது 'நல்ல தமிழ் எழுதுவோம்' எனும் நூல் 'இலக்கியச் சோலை' பதிப்பகம் வழியாக அதிரையில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்தீர்களா\nReply செவ்வாய், ஜனவரி 19, 2016 11:24:00 முற்பகல்\nஅழகு தமிழில் பேரழகு நடையில் பெற்றம்பெரு நினைவுகள்\nReply செவ்வாய், ஜனவரி 19, 2016 12:15:00 பிற்பகல்\nபடித்தவன் எழுத்தாளன் எவனாக இருந்தாலும் பண்பும் முதிர்ச்சியும் எழுத்தில் வேண்டும். கற்றது(மார்க்க அறிவும் சேர்த்துத் தான்) கை மண்ணளவே. எனவே பணிவும் வேண்டும்.\nReply செவ்வாய், ஜனவரி 19, 2016 12:28:00 பிற்பகல்\nReply செவ்வாய், ஜனவரி 19, 2016 1:07:00 பிற்பகல்\nவேரில் பழுத்த பலாப்போல் இனித்தது நாஞ்சில் தமிழ்.\nReply செவ்வாய், ஜனவரி 19, 2016 9:18:00 பிற்பகல்\n//படித்தவன் எழுத்தாளன் எவனாக இருந்தாலும் பண்பும் முதிர்ச்சியும் எழுத்தில் வேண்டும். கற்றது(மார்க்க அறிவும் சேர்த்துத் தான்) கை மண்ணளவே. எனவே பணிவும் வேண்டும்.// புரியலெ\nReply புதன், ஜனவரி 20, 2016 11:57:00 முற்பகல்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.த.மி.ழ்=அமிழ்தம்(கற்பனை சொல் பதம்)ஆனால் அளவான சுவையில் கிண்டிய அதிரை ஹல்வா சுவையில் இருந்தது இந்த ஆக்கம்\nReply வியாழன், ஜனவரி 21, 2016 2:55:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் \nசோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும்...\nகாசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்\nபினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...]\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 021\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இர...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/08/blog-post_3843.html", "date_download": "2018-04-22T16:11:21Z", "digest": "sha1:E3ZUVWMCDARNACTXYR5E2AFG5L5TD3FL", "length": 6396, "nlines": 77, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): ஆ அப்படியா!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\n: மழையும் குளிரும் சேர்ந்துவிட்டால் போதும். பலருக்கு மூட்டுவலி வந்துவிடும். இந்த மூட்டுவலிக்கு சிறிது வினிகரை மூட்டுகளின் மீது தேய்த்து வந்தால், வலி மறைந்துவிடும்.\n: மூக்கடைப்புக்கு மட்டுமல்ல; மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு மருந்தாக, கொத்துமல்லி கீரையைத் துவையலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர தொல்லைகள் சீர்படும்.\n: வாந்தியும் குமட்டலும் உண்டாகிறதா வெங்காயத்தைத் தோல் உரித்து சிறிது நேரம் முகர வேண்டும். அதையே வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினால் வாந்தி வருவது \"கப்' என்று நின்றுவிடும்.\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா\nகுழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா\n3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபி...\nஇறைவழிபாட்டில் தேங்காய் & வாழைப்பழம் ஏன் தெரியுமா\nபெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nஉடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா\nஉடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங...\nஅகநானூறு » தோழி கூற்று(4)\nஇந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய தமிழ் இளைஞ...\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா.\nஅகநானூறு » தலைவன் கூற்று(3)\nஅழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/75667-what-ajith-did-before-cooking-biryani.html", "date_download": "2018-04-22T15:50:13Z", "digest": "sha1:VR3ZTUAKVBUFVUTHM2JYBNZLKRMJFA3K", "length": 32573, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்!'' - உடன் இருந்தவரின் ஷேரிங் | What ajith did before cooking Biryani", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''அஜீத் பிரியாணி சமைக்கும் போது முதலில் இதைத்தான் செய்வார்'' - உடன் இருந்தவரின் ஷேரிங்\nகடந்த 30 வருடங்களாக தன்னுடைய காமெடி கலந்த நடிப்பு பயணத்தில் ஓய்வில்லாமல் பயணித்து வருபவர். விஜய், அஜித், ஆர்யா... எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று வரை அந்த நட்பை தொடர்ந்து வருபவர்தான் காமெடி நடிகர் சுவாமிநாதன். தற்போது பல புதுமுகங்களுடனும் அவருடைய காமெடி செட் ஆவதுதான் செம்ம ஹிட். தற்போது அஜீத்தின் புதுப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, பரத், நமீதா நடிக்கும் 'பொட்டு' பேய் படத்திலும், விஷ்ணு விஷால் படங்களிலும் நடித்து வருகிறார். மணல் கயிறு 2 படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் இருந்தவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.\n\"சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாத்தியார்தான் உங்களுக்கும் வாத்தியாராமே\n''அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரஜினி சார் நடிப்புப் பயிற்சி பெற்ற வாத்தியாரிடம் தான் நானும் பயிற்சிப் பெற்றேன். நான் இந்தத் துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நான் எவ்வளவு ஆர்வமாக நடித்தேனோ அதே ஆர்வத்துடன்தான் இப்போதும் நடித்தும் கொண்டிருக்கிறேன்.\"\n\"உங்களுடன் பழகி��வர்களில் நட்புடன் தொடர்பவர்கள்\n''நிறையப் பேர் இருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தான் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அஜித், எஸ்.வி.சேகர், சந்தானம். 'பெரிய இயக்குநர்கள் படத்தில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை' எனக் கேட்டு 'மணல் கயிறு 2' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கொடுத்தார் எஸ்.வி.சேகர். அதை நட்புக்கு மரியாதையாகவே பார்க்கிறேன். 'லொள்ளு சபா' காலத்தில் இருந்து இப்போதும் எங்கு பார்த்தாலும் அருகில் அழைத்து பேசக்கூடிய ஒரே நபர் சந்தானம். எப்போது என்னைப் பார்த்தாலும் நலம் விசாரித்து, நிறையப்பேசுவார். அஜித் சாரைப் பொருத்தவரை சகஜமாகப் பழகும் பழக்கம் உள்ளவர். அவர் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் சீன்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு 'வேதாளம்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இப்போது 'தல 57' -வது படத்தில் நடிக்கிறேன். அவர் எல்லோரையும் விட வித்தியாசமானவர்.\"\n\"ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எப்படிப் பழகுவார்\n\"எல்லோரிடமும் சரிசமமாகப் பழகக்கூடியவர். இத்தனை வருடங்களில் இப்படி ஓர் இனிமையான நபரைப் பார்த்ததே இல்லை. அவ்வளவு அன்பானவர். ரொம்ப தங்கமான ஆளு. சுவாமி சார்னு மரியாதையா கூப்பிடுவார். எவ்வளவோ ஹீரோக்கூட நடிச்சிருக்கேன். இந்த மாதிரி எந்த ஹீரோக்கூடயும் நெருக்கமா இருந்தது இல்ல. ஃபேமிலியில கூட இருக்க மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்கும்போது, எங்களிடம் 'வீட்டுக்குப் போன் பண்ணி பேசிட்டீங்களா..' என நடிகர்கள் முதல் டெக்னீஷியன் வரை எல்லாரிடமும் கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போவார். அவர் என்ன சாப்பிட்டாலும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார். என்றைக்குமே அவர் கேரவனுக்குள் உட்கார்ந்தது இல்லை. நாங்க டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பக்கத்துல வந்து உட்கார்ந்து அவரும் நம்மக்கூட சேர்ந்து டீ சாப்பிடுவார். ஜாலியாக இருக்கும்போது தோளில் கைப் போட்டு பேசிக்கொண்டிருப்பார். தன்னோட கையால தான் எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவார்.\"\n\"ஷூட்டிங் ஸ்பாட்ல அஜீத் எப்படி பிரியாணி சமைப்பார்\n\"ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் டைம் கிடைக்கும்போது பிரியாணி சமைப்பதில் இறங்கிவிடுவார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில��� பிரியாணி சமைப்பதாக முன் கூட்டியே சொல்லிவிடுவார். அதன்படி தேவையானப் பொருட்களை சமைப்பவர்கள் தயார் செய்து வைத்துவிடுவார்கள். அதற்கு முன்பாக ஷூட்டிங்கில் சமைக்கும் சாப்பாட்டை குறைத்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவர் பிரியாணி சமைக்க ஆரம்பிக்கும்போதே அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும். பிரியாணிக்கு என்று தயாராக வைத்திருக்கும் பொருட்களை அடுப்பு அருகே கொண்டு வந்து வைத்துவிடுவாங்க. அவருடன் எப்பவும் கூடவே இருக்கும் ஒரே நபரான மேக்கப் மேன், அசிஸ்டன்டான சக்தி மட்டும்தான் அஜித் சமைக்கும் பொழுது கூட இருப்பார். அவர்தான் அவருக்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பார். மற்ற யாரும் வர வேண்டாம்னு சொல்லிடுவார். ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்துப் போடுவார். எவ்வளவு பொருட்கள் வேண்டுமோ அதற்கு மேல் ஒரு துளி கூட, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்காது. ஒவ்வொன்றுக்கும் பிறகு பொருட்களைச் சேர்த்து வேக விடும்போது, வரும் வாசனையே பசியைத் தூண்டிவிடும். பிரியாணி சமைத்து தயாரானதும் டேஸ்ட் பார்த்துவிட்டு, திருப்தியான பிறகே ஒவ்வொருக்கும் அவர் கையாலயே பரிமாறுவார். ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் குறைந்தது 30 பேருக்கு பரிமாறுவது போலத்தான் சமைப்பார். யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் டேஸ்டுக்காகப் போகும்.\"\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி ஃபீல்டில் இல்லாத இந்த வருடத்தில் 'பனானா' பவுன்ராஜ், யோகிபாபு எனப் பல புது காமெடியன்ஸ் குறுக்கே புகுந்து ஸ்கோர் செய்தார்கள். Top comedians of Tamil cinema in this yearTop comedians of Tamil cinema in 2016 | 'பனானா' பவுன்ராஜ் முதல் யோகிபாபு வரை - 2016 ன் டாப் காமெடியன்ஸ்\n\"நீங்க அஜித் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்டிருக்கிறீர்களா\n\"ஒரு முறை சமைத்து முடித்துவிட்டு, எல்லோருக்கும் பரிமாறினார். என் அருகில் வந்து 'சாமி சார் சிக்கன் பிரியாணி சாப்பிட்டீங்களா'னு கேட்டார். ஐயோ சார் நான் அசைவம் சாப்பிடுறது இல்ல என சொல்லி அசடு வழிந்தேன். 'சாரி சாமி சார்'ன்னார்.. அஜித் எப்போதும் ஹெல்த் கான்சியஸாக இருப்பார். அவருடைய மனைவி ஷாலினியிடமும், குழந்தைகளிடமும் அடிக்கடி போனில் பேசுவார். யாரைப் பார்த்தாலும், 'வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா' என்று தான் விசாரிப்பார். அவரே ஷூட்டிங்கில் ஓய்வாக இருக்கும���போது தன்னோட போனில் இருக்கும் குழந்தைகளுடையப் போட்டோ, தான் ரேஸூக்குப் போனப் போட்டோக்களைக் காண்பிப்பார். எப்போதும் ஒரே மாதிரி பழகக் கூடிய ஆள் அஜித் மட்டுமே.\"\n\"மற்றவர்களிடம் அஜித் என்ன எதிர்ப்பார்ப்பார்\n\"அவரைச் சுற்றி இருப்பவர்கள் சின்ஸியராக இருக்கணும். இல்லனா அவருக்கு கோபம் வரும். 'வேதாளம்' படப்பிடிப்பின்போது காலை ஐந்து மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு கார் வந்துடும். 'சார் சீக்கிரம் வாங்க அஜித் சார் ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவார். அதுக்குள்ள அங்க இருக்கணும் என டிரைவர் அவசரப்படுத்துவார். இவங்க சும்மா சொல்லிதான் கூட்டிட்டுப் போறாங்கனு நினைச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நின்னா அவர் தயாராகி உட்கார்ந்திருக்கார். நான் அவர் பக்கத்துல போய், 'சார் தப்பா நினைச்சுக்காதீங்க.. எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க' என்று கேட்டேன். 'ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்துடுவேன் சாமி சார். கை நீட்டி காசு வாங்கிட்டோம்ல அதுக்கு உண்மையா இருக்கணும். தொழிலுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கணும்' என சொன்னார். நம்ப மாட்டீங்க அந்த விஷயத்தை இப்போது நானும் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவேதாளம் ரீ-ரிலீஸ் இல்லை ஸ்பெஷல் ஷோ தானாம்- தெறிக்கவிட்டது போதும்ப்பா\nஅஜித் ஹாட்ரிக் ஹிட் குடுத்தது எந்த ஆண்டு தெரியுமா\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப��பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhthread.com/embroidery-thread/viscose-rayon-embroidery-threads", "date_download": "2018-04-22T16:02:45Z", "digest": "sha1:UGDSUSKCYQUY5AAPLYSA7KYLB3CGVNCO", "length": 8691, "nlines": 105, "source_domain": "ta.mhthread.com", "title": "21% ரேயான் எம்பிராய்டரி திரிட்ஸ் / விஸ்கோஸ் எம்பிராய்டரி திரிட்ஸ்", "raw_content": "\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nவிஸ்கெஸ் இழை நூல் செய்யப்பட்டது, 60C டிகிரி யில் எதிர்வினை சாயங்கள் கொண்ட சாயமிட்டது, சிறப்பான மென்மைத்திறன் கொண்ட சிறந்த பிரகாசம் மற்றும் உயர் காந்தி, உள்ளிழுக்கும் வண்ண வரம்பு கொண்டது.\nவிதிவிலக்கான எம்பிராய்டரி செயல்திறன் தனிப்பட்ட உராய்வு விளைவாக\nசிறந்த மென்மையான சுருக்கமான சிராய்ப்பு எதிர்ப்பு\nவண்ணம்: வண்ண வண்ண அட்டை 400 நிறங்கள், வாங்குபவரின் நிறங்கள் ஏற்கத்தக்கவை.\nகொள்ளளவு: 10000 / ஆண்டு\nபயன்பாடு: கணினி எம்பிராய்டரி, பெயர்கள் எம்பிராய்டரி, சரிகை எம்பிராய்டரி, இணைப்பு மற்றும் பின்னல் கட்டுரைகள்\nஉள்ளாடை, இரவுநேரம், குழந்தைகள் கடிகாரம், பெண்கள் வழக்குகள், பட்டு, கைப்பை, சரிகை எம்பிராய்டரி, முதலியன\nடெக்ஸ் தெனியர் சராசரி வலிமை நீளம் குறைந்த - மேக்ஸ் பரிந்துரைக்கப்பட்ட ஊசி அளவு\n(டி) (CN) (%) சிங்கர் மெட்ரிக்\nமேலும் விஸ்கோஸ் ரேயான் எம்பிராய்டரி Threads\nஒரு முறை பாலிஸ்டர் தையல் த்ரெட்டுகள்\nகோர் சுழலும் தையல் நூல்கள்\nடெக்யுர் நூல் / ஓவர்லாக் த்ரெட்\n100% பாலியஸ்டர் உயர் Tenacity தையல் திட்டு\nநைலான் ஹை டெலசிசி த்ரெட்\nபாலியஸ்டர் தையல் தட்டு சிறிய ஸ்பூல்\nஎம்பிராய்டரி திரிகளின் சிறிய ஸ்பூல்\nநைலான் த்ரெட், மீன்பிடித்தல் கயிறு\nபதிவேற்றுவதற்கு கோப்புகளை இங்கே விடு\nMH குழு | MH கைத்தொழில் | MH லேஸ் | MH ரிப்பன் & டேப் | எம்.ஹெச் ஜிப்பர் | MH பொத்தான் | MH ஃபேப்ரிக் | MH பண்டாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:39:11Z", "digest": "sha1:EPBLOQ5NPHMZEBXHBBMHSAHHPNQEFPV4", "length": 7904, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக��களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாவரவியல், ஒரு குமிழ் அமைப்பு போல இளம் இலைகள் அல்லது இலை தளங்கள் ஒரு குறுகிய தண்டு போல உள்ளது[1] இது உணவு சேமிப்பு உறுப்பாக செயல்படுகின்றது. (தோட்டங்களில், சேமிப்பு வகையான உறுப்புகளையுடைய தாவரங்களாக காணப்படுகின்றது இது \"அலங்கார குமிழ் தாவரங்கள்\" அல்லது \"பல்புகள்\" என்றும் அழைக்கப்படுகின்றன.)\nசெதில்களாக அறியப்படும் ஒரு குமிழ் இலை தளங்கள், பொதுவாக இலைகளை ஆதரிக்கவில்லை, ஆனால் இத்தாவரம் பாதகமான வானிலை நிலைமைகளை தக்கவைக்க உணவுப்பொருட்களை சேமித்து வைத்திருக்கின்றன. குமிழின் மையத்தில் ஒரு தாவர வளர்ந்து வரும் புள்ளி அல்லது ஒரு வளராத பூக்கும் பகுதியுள்ளது. அடிப்பகுதியில் சிறிய தண்டு உருவாகிறது, மேலும் தாவர வளர்ச்சி இந்த அடித்தளத்திலிருந்து ஏற்படுகிறது. வேர்கள் அடிபகுதியில் அடியில் இருந்து வெளிவரும், மேலும் புதிய தண்டுகள் மற்றும் இலைகள் மேல் பகுதியிலிருந்தும் உருவாகின்றது . தசைநார் குமிழ்கள் உலர்ந்தும், வெளிப்புற சவ்வு, செதில்களைக்கொண்டும் காணப்படும்.[2] போினம் அலியம், ஹிப்ஸ்பெஸ்ட்ரம், நார்சிஸஸ் மற்றும் டிலிப்பா ஆகியவற்றில் இனங்கள் குமிழ் முலம் இனப்பெருக்கம் செய்கின்றன. லில்லியம் மற்றும் ஃபிரிட்டில்லரியா இனங்களில் குமிழ்கள், பாதுகாப்பு உறையை கொண்டிருப்பதில்லை, மேலும் சுவையூட்டும் செதில்களும் உள்ளன.[3]\nவெங்காயம் குமிழின் குறுக்கு வெட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/10/blog-post_9212.html", "date_download": "2018-04-22T15:58:40Z", "digest": "sha1:S3OS35R2OHPLOXCN7QQDN3PYM5OCPHCG", "length": 10182, "nlines": 95, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): ஓலைச்சுவடிகள் உள்ளதா? புதுப்பிக்க வாய்ப்பு!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு ���ெல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nஓலைச்சுவடிகள் வைத்திருந்தால், அதை சீரமைத்து தருவதாக, அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் அறிவித்து உள்ளது. தொல்லியல் துறை கீழ் இயங்கும், அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது.\nஇங்கு, 72,300 ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஓலை சுவடிகள், எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளதால், அவை அழியும் நிலையில் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், வேதிப்பொருள் பயன்படுத்தி பாதுகாக்கவில்லை யென்றால், அவை முற்றிலும் அழிந்து போகும். எனவே, இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, இந்திய அரசின் கலாசார மையத்தின் ஒரு பிரிவான, தேசிய சுவடிகள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியா முழுவதும் உள்ள சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள அடிப்படை தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் வள ஆதார மையமாக, அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைந்து உள்ளது. இதுகுறித்து, அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலக காப்பாளர் சந்திரமோகனை அணுகலாம். ஓலைச் சுவடிகளை வைத்திருப்போர், அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரியிலும், 044-2536 5130, 98400 41761, 89395 91336 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nகொத்தமல்லி செடியின் மருத்துவ குணங்கள்:-\nபூவரசன் மரங்களின் மருத்துவ குணங்கள்:-\nமனித ரத்தம் பற்றிய தகவல்:-\nதுத்திக் கீரை மருத்துவ குணங்கள்:-\nவாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-\nடெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்\nநீர்-இனி போர் : எதிரியாக மாறுமா எதிர்காலம்\nமூட்டு வலி குறைய இயற்க்கை வைத்திய குறிப்புகள்:-\nசுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-\nமனித நுரையீரல் பற்றிய தகவல்கள்:-\nஇணையதள மோசடிகளால் ஏமாறும் இளைஞர்கள்..\nகடவுள் துகள் - ஒரு மீள்பார்வை\nஉடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பி...\nடாக் டைம் வழங்கும் ஃபேஸ்புக்..\nபிஜி நாட்டின் புகழ்பெற்ற சிவசுப்ரமணியர் ஆலயம்\nபேரிக்காய் சாப்பிடுங்க கரு குழந்தைக்கு நல்லது\nஅப்துல் கலாம் கடந்துவந்த பாதை\nபிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்\nதேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம்\nபெண்களின் நோய் தீர்க்கும் தண்ணீர் விட்டான்\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு.\nமார்பகப் புற்றுநோயை தடுக்கும் அத்திப்பழம்\nமழைக்கால சளியை போக்கும் கருந்துளசி.\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற..\nஉடலில் தினமும் சேர்க்க வேண்டிய உணவுகள்\nமூலிகை தன்மைக் கொண்ட குங்கும பூ:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct13", "date_download": "2018-04-22T16:20:54Z", "digest": "sha1:6REVBKL4BI55JK4QLRHH36SJY3ARCKQJ", "length": 4359, "nlines": 132, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2013 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2013\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2013\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n06. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்\n08. திருடு போன Electric Drill மீண்டும் கிடைத்த விதம்\n09. மனித வாழ்வின் சூட்சுமங்கள்\n10. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்\n11. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n12. அஜெண்டா - கீழ்ப்படிதல்\n13. அன்னை இலக்கியம் - வேதம் புதிது\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n06. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்\n08. திருடு போன Electric Drill மீண்டும் கிடைத்த விதம்\n09. மனித வாழ்வின் சூட்சுமங்கள்\n10. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்\n11. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n12. அஜெண்டா - கீழ்ப்படிதல்\n13. அன்னை இலக்கியம் - வேதம் புதிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/29/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-22T16:04:58Z", "digest": "sha1:ZLE5G2V6L7BQHZJKLP6CAW54OHPFKGO3", "length": 2562, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2302", "date_download": "2018-04-22T16:11:09Z", "digest": "sha1:TP536U5R7IMKBAQF74LOBPUUAJIWVAM5", "length": 17651, "nlines": 61, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களின் குணாதிசயங்களை சொல்லலாம்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களின் குணாதிசயங்களை சொல்லலாம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம்.\nசில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அந்த வகையில் உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…\n1 பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும்.\n2 உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும்.\n3 படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செ��்வீர்கள்.\n4 கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள்.\n5 சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள்.\n6 குடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர்.\n7 பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள்.\n8 தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள்.\n9 தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள்.\n10 பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.\n11 சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.\n12 கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட.\n13 கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர்.\n14 ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும்.\n15 என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள்.\n16 ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். பார்க்காத உலகை புரிந்துக் கொள்ள, பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.\n17 பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள்.\n18 பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.\n19 சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும்.\n20 உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள்.\n21 பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர்.\n22 ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள்.\n23 எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர்.\n24 குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள்.\n25 அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய���ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள்.\n26 திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர்.\n27 மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.\n28 தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள்.\n29 படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.\n30 கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.\n31 குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது,வணங்குவது ஏன் \nதினமும் குளிக்கும் முன் 10 நிமிஷம் இத செஞ்சா, எவ்வளோ நன்மை கிடைக்கும் தெரியுமா\nசமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nகுழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்\nஉங்கள் இரத்த பிரிவை வைத்தே உடல் நலத்தை பற்றி சொல்ல முடியும்\nவிரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nகால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_733.html", "date_download": "2018-04-22T16:24:48Z", "digest": "sha1:EABR3ABPCMTA6V3NV3XUCHGUFFHHDBMD", "length": 28304, "nlines": 317, "source_domain": "www.gunathamizh.com", "title": "விலை ஏற்றம் - சில நன்மைகள்!! - வேர்களைத்தேடி........", "raw_content": "Saturday, November 19, 2011 அனுபவம் , சிந்தனைகள் , நகைச்சுவை , வேடிக்கை மனிதர்கள்\nவிலை ஏற்றம் - சில நன்மைகள்\nதமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்��ுடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என...\nதமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்..\nநடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.\nசோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.\nவாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nவாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.\nஇரவு படிக்கும் மாணவர்கள், மின்செலவைக் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம் தானே நின்றுவிடும்.\nகாற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.\nவறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.\nஅரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..\nஇந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்...\nஇது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.\nநம்மாளு - தேநீர் எவ்வளவுப்பா\nகடைக்காரர் - 6 ரூபாய்\nநம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..\nஎல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..\nஎல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது\nமனிதன் மட்டும் ஏன் இப்படி\nஇப்படி ஆறுதல் பெற்றுக் கொள்ளவேண்டியதுதான்\nஉங்க பதிவும் இப்படியே தோணுது.\n//எல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது\nஅது \"தொலை நோக்கு பார்வை\" இல்லண்ணே.கொலை நோக்கு பார்வை.எழுத்து பிழையை சரி பண்ணுங்க.\nநையாண்டி மேளம் நன்றாகவே ஒலிக்கிறது\nஅட இப்படிகூட நன்மை இருக்கா \nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\n// எல��லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..//\nமிக நல்ல யோசனை .... செய்யலாம் தான் .\n//இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.//\nஇது கொஞ்சம் கஷ்டம் நண்பா.\nஎனக்கு இதே ஐயம் முனைவரே\nதொலை நோக்கு அல்ல கொலை நோக்கு\nஇலவசங்களை விரும்பும் வரை விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் நல்லது....\n//நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.//\nஎல்லாமே சரியாக இருக்கு முனைவரே, ஆனா இந்த ரசிகன் திருந்த மாட்டான்\nஎன்ன முனைவரே இப்படி சொல்லிடிங்க .........\nஇதுவும் ஒரு தொலை நோக்குப்பதிவு தான்\nகடைசி விஷயம் நடந்தா நல்லது\nநீங்கள் சொல்வது உண்மை தான் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் ...........\n( சத்தியமா சிரிக்கவில்லை )\nவித்தியாசமான சிந்தனை தான் நண்பரே\nஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள். போதைபொருட்களின் விலையேற்றத்தை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.\n..நேர சொன்னால் விவாதிப்பார்கள் இழப்பை\nஎதிர் மறையாகச் சொன்னால் சிந்திப்பார்கள்.உங்கள்\nஆக்கத்தின் உள் நோக்கமும் இதுவென புரிந்துகொண்டே\nஇந்த ஆக்கத்திற்குத் தலை வணங்குகின்றேன் .\nவாழ்த்துக்கள் சகோ .என் தளத்தில் இன்று ஓர் ஆக்கம் இதில்\nகண்ணகி சுயநலவாதி அதனால்த்தான் மதுரையை எரித்தாள்\nஎன்பது குற்றச் சாட்டு .இதற்கு எதிரான என் ஆக்கம் என்\nசிற்றறிவுக்கு உட்பட்டு வகுத்துள்ளேன் .இதில் உங்களைப்\nபோன்ற நல்ல அறிவாளிகளின் கருத்தினை மிக ஆவலுடன்\nஎதிர்பார்க்கின்றேன் .தவறாமல் உங்கள் எண்ணக் கருத்தினை\nஉள்ளபடி விரிவாகத் தாருங்கள் சகோ .இது என் அன்பான\nவேண்டுகோள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\n@thirumathi bs sridhar என் நோக்கமும் அதுதானே தோழி..\n@சேக்காளி தவறா எழுதியிருந்தாலும் சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே..\nபெரிய ஆளுதான் நண்பா நீங்க..\n@புலவர் சா இராமாநுசம் மகிழ்ச்சி புலவரே..\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா வருகைக்கு நன்றி நண்பா..\n@சத்ரியன் நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா..\nஏதோ நம்மால் ஆன நம்பிக்கை விதைகளை விதைப்போம்..\n@நண்டு @நொரண்டு -ஈரோடுவர��கைக்கு நன்றி நண்பரே..\nஅதனால் இப்படி ஏதாவது புதிதாக முயற்சிப்போமே என்றுதான் நண்பா..\n@கவி அழகன் உண்மைதான் கவிஞரே..\n@ராஜா MVS தங்கள் தொடர்வருகைக்கு நன்றிகள் நண்பா.\n@suryajeeva காலம் போற போக்கில் நீங்கள் சொல்வதுதான் உண்மையாக இருக்கிறது அன்பரே.\n@stalin wesley ஏன் என்ன ஆச்சு நண்பா..\nஏதோ என் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தேன் அவ்வளவுதான்..\n@கோகுல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா.\n@\"தமிழ் இணையதளம்\" நீங்க சிரிக்கலைன்னா சிந்தித்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்..\n@Anony Munna தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.\n@Anony Munna தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.\n@சேகர்தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.\n@அம்பாளடியாள் தங்கள் ஆழ்ந்த பார்வைக்கு நன்றி அம்பாள்.\nஇந்த விஷயத்தை இப்படியும் எடுத்துக்கொள்ளலாமா\nமதுபானம், புகையிலை ஆகியவற்றின் விலையை ஏற்றி பணத்தட்டுப்பாடை அரசு சரி செய்து இருக்கலாம்...\nஆனால் , அப்படி செய்தால் அரசின் முக்கிய வருவாயான டாஸ்மாக் நொடிந்து விடுமே\nபள்ளிகளை நடத்த வேண்டிய அரசு மதுக்கடைகளை நடத்தினால் இப்படித் தான்\nஇந்த ஆட்சியில் ,நகைச்சுவை கூட டிராஜடி நகைச்சுவையாகத்தான் கிடைக்கும் போல ..நல்ல பதிவு ..இதை நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளலாம்\nவருகைக்கும் வாசித்தலுக்கும் புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/why-you-should-cover-your-car-from-000801.html", "date_download": "2018-04-22T16:34:15Z", "digest": "sha1:HJOWSKNHWU2KOXFOJ7VKTH4CDKAEGVBV", "length": 20623, "nlines": 147, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா? | Why you should cover your car from acts of terror? | அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா? - Tamil Goodreturns", "raw_content": "\n» அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா\nஅங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா\nசென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி டெல்லி அணியை வெற்றி பெற்றதை அந்த ஜிம் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எங்கள் ப்ளோர் மேலாளர் திவ்யாவிடமிருந்து ஒரு அபாய குரல். என்ன நடந்ததென்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.\nஎங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு, மக்களின் பயம் கலந்த அலறல் சத்தம். அங்குமிங்குமாக மக்கள் அதிர்ச்சியில் மற்றும் பயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னவென்று கேட்டால் குண்டு வெடித்துவிட்டது என்று சொல்லிவிட்டு பலரும் பயந்து ஓடுகின்றனர். குண்டு வெடித்திருக்கிறது என்ற செய்தியை கேட்டவுடன் முதலில் எனக்கும் பயம் ஏற்பட்டது. ஆனால் அதைவிட எனக்கு கோபம் அதிகமாகியது.\nஎன் மனதில் ஏராளமான கேள்விகள் எழுந்தன. இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ஒரு நாள் அமெரிக்காவில் மாரதான் போட்டி நடந்து கொண்டிருந்த இடத்தில் குண்டு வெடித்தது. அதில் காயம்பட்ட மாரதான் வீரர்களில் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போது பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. ஏன் எங்களை குறி வைக்கின்றனர் ஒரு நாள் அமெரிக்காவில் மாரதான் போட்டி நடந்து கொண்டிருந்த இடத்தில் குண்டு வெடித்தது. அதில் காயம்பட்ட மாரதான் வீரர்களில் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போது பெங்களூரில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. ஏன் எங்களை குறி வைக்கின்றனர் என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன. பெங்களூர் அணியின் வெற்றி இந்த குண்டுவெடிப்பில் காணாமல் போனது.\nகுண்டுவெடிப்பு நடந்தவுடன், அனைவரும், வெளியில் சென்ற தங்கள் உறவினர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனரா என்று போன் செய்து உறுதி செய்து கொண்டனர். பெங்களூரில் நான் இருக்கும் இந்திரா நகரிலிருந்து, மல்லேஸ்வரம் சற்று தூரத்தில் இருந்தாலும் அங்கு குண்டு வெடித்திருக்கிறது என்ற செய்தியைக் கேட்டவுடன் நான் வெளியில் செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்.\nகொல்கத்தாவில் இருக்கும் என் தந்தை என்னை மொபைலில் அழைத்து, வெளியில் செல்ல வேண்டாம், வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். என்னால் செய்ய முடிந்தது எல்லாம் டிவி பெட்டியை ஆன் செய்து, குண்டு வெடிப்பு சம்பவங்களை வெளியிட்ட நம்ம ஊரு பெங்களூருவை மட்டுமே பார்க்க முடிந்தது.\nஇந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், வாகனங்கள் பல நாசமாயின. 4 கார்கள் மொத்தமாக சுக்குநூறாக நொறுங்கிவிட்டன. 5 இரு சக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டன. மேலும் திருடப்பட்ட ஒரு சுசுகி 2 சக்கர வாகனத்தில் இந்த வெடிகுண்டு வெடித்திருக்கிறது.\nஇந்த நிலையில் சாலையோர இட்லி கடை நடத்தும் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வாங்கிய அவருடைய பழைய இருசக்கர வாகனம் இது போன்ற குண்டு வெடிப்புகளில் சுக்கு நூறாகிவிட்டால், அவர் வேறு வண்டியை வாங்க முடியுமா இந்த சூழலில் அவர் வாகன இன்சூரன்ஸ் வைத்திருந்து, அந்த பாலிசி, வெடிகுண்டு விபத்தையும் கவர் செய்தால், அந்த நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கும்.\nஐசிஐசிஐ லம்பார்ட் மோட்டார் இன்சூரன்ஸ், ஐஎப்எப்சிஒ டோக்கியோ கார் இன்சூரன்ஸ், டாட்டா ஏஐஜி பிரைவேட் கார் இன்சூரன்ஸ் திட்டம், பஜாஜ் அலையன்ஸ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, எச்டிசி எர்கோ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, மற்றும் பாரதி எக்ஸ்ஏ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி போன்ற திட்டங்கள், தீவிரவாத தாக்குதல்களில் வாகனங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குகின்றன.\nமேலும் வாகனங்களைக் குறிவைத்தே பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில்தான் பெரும்பாலும் குண்டு வெடிப்புகள் நிகழ்கின்றன. எனவே அப்படிப்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழும் போது, ஏராளமான வாகனங்கள் பாதிப்படைகின்றன. எனவே தீவிரவாத செயல்களினால் வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை கவர் செய்யும், இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது நன்மை பயக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | அங்கங்கே குண்டு வெடிக்கிறது, உங்கள் கார், பைக்குகளை இன்சூர் செய்துவிட்டீர்களா\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nசரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 95 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2017-maruti-dzire-bookings-begin/", "date_download": "2018-04-22T16:33:27Z", "digest": "sha1:LACQRP3F2IRA5PYGZ7FPEQSWORKGLGHS", "length": 12821, "nlines": 92, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 மாருதி டிசையர் காருக்கு முன்பதிவு ஆரம்பம்", "raw_content": "\n2017 மாருதி டிசையர் காருக்கு முன்பதிவு ஆரம்பம்\nவருகின்ற மே 16ந் தேதி மூன்றாவது தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் தற்பொழுது ரூ.11,000 செலுத்தி டிசையர் செடான் காரை மாருதி டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யலாம்.\nரூபாய் 11,000 செலுத்தி புதிய மாருதி சுசுகி டிசையர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\n1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.\nவிற்பனையில் உள்ள மாடலை விட ரூபாய் 50,000 வரை விலை கூடுதலாக அமையலாம்.\nஐந்தாவது தலைமுறை ஹார்ட்டெக்ட் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட பலேனோ மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டிசையர் செடான் காரின் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,735 மிமீ மற்றும் உயரம் 1,515 மிமீ , மற்றும் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ ஆகும். விற்பனையில் உள்ள இரண்டாவது தலைமுறை காரை விட 105 கிலோ வரை எடை குறைவானதாக வந்துள்ளது.\nடிசையர் காரில் 85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 74 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த இல்லாத நிலையில் டீசல் என்ஜின் மாடலில் கூடுதலாக சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது.\nஇந்த மாடலில் அகலாமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.\nமே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி டிசையர் காரினை மாருதியின் டீலர்கள் வாயிலாக ரூபாய் 11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.45 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பர்க்கப்படுகின்றது.\nமுழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமால��ன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/hero-motocorp-discontinues-3-bikes-from-india/", "date_download": "2018-04-22T16:26:02Z", "digest": "sha1:WI3GABQGS7VK7SRWWEWYZHTVDDF4CQVQ", "length": 10869, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மூன்று பைக்குகளை நீக்கிய ஹீரோ மோட்டோகார்ப்", "raw_content": "\nமூன்று பைக்குகளை நீக்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nஹீரோ ஹெச்எஃப் டான் , ஸ்பிளென்டர் ப்ரோ மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என மூன்று மாடல்களை இந்திய சந்தையிலிருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.\nஹோண்டா நிறுவனத்தின் 97.2 cc எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களான ஹீரோ ஹெச்எஃப் டான் , ஸ்பிளென்டர் ப்ரோ மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என மூன்று பைக்குகளையும் சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.\nஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கிற்கு மாற்றாக ஹீரோ நிறுவனம் ஐ3எஸ் நுட்பத்தை பெற்ற ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கை கடந்த வருடத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்த நிலையில் ஐஸ்மார்ட் பைக்கை நீக்கியுள்ளது.\nஹீரோ நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட மாடலாக விளங்கிய ஹெச்எஃப் டான் பைக் மற்றும் கஃபே ரேஸர் வடிவமைப்பை பெற்றிருந்த ஸ்பிளென்டர் ப்ரோ போன்ற மாடல்களின் குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக இந்த மாடல்களையும் நீக்கியுள்ளது.\nஹோண்டா நிறுவனத்தினை சார்ந்த செயல்பாடுகளை குறைத்து கொண்டு வருகின்ற ஹீரோ அடுத்த சில மாதங்களில் ஹோண்டாவின் எஞ்சின் உள்பட பலவற்றை முற்றிலும் நீக்க உள்ளது.\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/01/silence-please-2.html", "date_download": "2018-04-22T16:09:34Z", "digest": "sha1:Z3QBBMUJAAABGIPTYSJAPF257RYXBMEE", "length": 28868, "nlines": 278, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) 7\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஜனவரி 03, 2015 | ஆங்கிலப் புத்தாண்டு , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , பேட்டி , விலைவாசி\nஅல்ட்டிமேட் கேள்வி பதில் நிகழ்ச்சி தேமே என்று தொடர்கிறது... (2)\nநாட்டில் விலை வாசியைக் குறைப்போம், கட்டுக்குள் வைப்போம் என்றீர்களே\nசொன்னோம், இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால், அதற்கான துவக்கம் யாரிடமிருந்து வரவேண்டும் என்று சிந்தித்தீர்களா பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும். வந்ததா பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும். வந்ததா இல்லையே வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் குவாட்டருக்கும் விற்ற வாக்குகளை 10 வருடங்களுக்கு முன் 100க்கும் 200க்கும் விற்றார்கள். ஆனால், கடந்த தேர்தலில் நடந்ததென்ன ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன. நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள். ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர் ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன. நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள். ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர் இலைக்கு ஓட்டுப்போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை கலைஞர் தொலைக்காட்சியும்; சூரியனுக்கு ஓட்டுப் போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை ஜெயா தொலைக்காட்சியும் மாறிமாறி காட்டிக்கொண்டிருந்த சந்தடி சாக்கில்தான் எங்களால் தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கிக் கொடுத்து வாக்குச்சீட்டுகளை வாங்க முடிந்தது.\n விலைவாசி ஏறிப்போனாலும் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், இரண்டு வாங்குங்கள் மூன்றைப் பெருங்கள், 25%, 50% தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, பரிசுக் கூப்பன்கள் போன்ற சலுகைகளை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஓர் அப்பா ஓர் அம்மா வாக்குகளுக்கு ஒரு மாமியார் வாக்கு இலவசம் என்றோ, ஐந்து வாக்குகளுக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் நான்கு வாக்குகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றோ ஏதாவது சலுகைகளை வாக்காளர்கள் கொடுத்தார்களா உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது\nகட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று வாக்குறுதி கொடுத்தது\nஅதைப் பற்றிப் பேசத்தான் மகிலா ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்தோம். ஆனால், நீங்கள் தாம் தூம் என்று குதித்து அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டினீர்கள். ராஜபக்ஷேவின் கோரைப்பல் வழியாக தமிழ் ரத்தம் வழி���தும்போலவும் தமிழர்களைக் கண்டால் அவர் நாக்கைச் சப்புக் கொட்டுவதுபோலவும் கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்துகிறீர்கள. அதனால், ராஜபக்ஷே கோபித்துக் கொண்டு ஒரு கட்டன் ச்சாயாகூட குடிக்காமல் போய்விட்டார். ஒன்றையாவது ஒழுங்காகச் செய்ய விடுகிறீர்களா சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக்கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக்கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது ராஜபக்ஷேவை ஐஸ் வைத்துத்தான் மீட்க முடியும். அதில் நாங்கள் கில்லாடிகள். பொறுத்திருந்து பாருங்கள். இலங்கைத் தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ஷேவின் ஆதரவுக் கூடிப்போய், “முல்லிவாய்க்கால் மோடி” என்கிற புனைப்பெயரோடு “குஜராத்தின் ராஜபக்ஷே”வாகிய எங்கள் தலைவருடன் ஒத்துழைப்பார்.”\nபொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது\nசொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் கூடுதலாக இல்லை என்றாலும் அவ்வளவு மோசமென்றும் சொல்ல முடியாது. சொந்த கிராமத்தில் 45 ஏக்கர் நஞ்சை 78 ஏக்கர் புஞ்சை வாங்கிப்போட்டிருக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் முக்கிய இடத்தில் ஹைப்பர் மார்க்கெட்டுடன் கூடிய ஒரு வணிக வளாகம் கட்டி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறேன். கல்விப்பணியாற்றும் பரம்பரையில் வந்த நான் இரண்டு எஞ்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஒரு மருத்துவக்கல்லூரியும் கட்டி கல்வித் தொண்டாற்றுகிறேன். தாய்க்குலங்களின் கனவை நனவாக்க ஒரு பிரமாண்ட நகைக்கடை கட்டிக்கொண்டிருக்கிறேன். காங்க்ரஸ்காரர்களைப் போல ஸ்விஸ் வங்கிகளில் கொண்டுபோய் நம் நாட்டுப் பணத்தைப் பதுக்காமல் இங்கேயே 7 வங்கிகளில் கணக்கு வைத்து கணிசமானத் தொகையை நாட்டு நலனுக்கு அர���ு உபயோகப்படுத்த ஏதுவாக நிலையான கணக்கில் போட்டு வைத்துள்ளேன், இன்னும்….”\n(குறுக்கிட்டு) “மன்னிக்கவும், நான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியல்லவா கேட்டேன்\n) கேள்விகளைத் தெளிவாகக் கேளுங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி எங்கள் ஆட்சியில் அமோகமாக் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டின் பொருளாதாரம் எங்கள் ஆட்சியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. 8.134689423 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களின் வாங்கும் திறன் கூடியுள்ளது. அரசியல்வாதிகளின் ‘வாங்கும்’ திறனும் கூடியுள்ளது. அதற்கு ஏதுவாக, மக்களின் ‘கொடுக்கும்’திறனும் கூடியுள்ளது. வங்கிகள் குறைவான வட்டிக்கு கடன் தருகின்றன. கொடுத்தக் கடனைத் திருப்பி கேட்பதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் செய்து, குண்டர்களை நீக்கிவிட்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கராத்தே வீர்ர்களை பணி அமர்த்தியுள்ளோம். கரசேவகர்களையும் இந்த வேலையில் இணைக்க திட்டங்கள் தீட்டி வருகிறோம். அவர்களால்தான் கடனை வசூலிக்க சுவர்களை உடைத்து உள்ளே இறங்க முடியும். கடப்பாரை, மண்வெட்டி, சுத்தியல் போன்ற உபகரணங்களும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களும் உபயோகிப்பதில் அவர்கள்தான் கைதேர்ந்தவர்கள் என்பது பாபர் முதல் ராமர் வரை நாடே அறியும். நாட்டின் அபரித பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மேலை நாடுகள் அவர்கள் தொழிற்சாலைகளை நம் நாட்டில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்நிய முதலீடு கூடி வருகிறது. இனி எக்காலத்திலும் காங்க்ரஸ் ஆட்சிக்கு வரவே வராது என்னும் பட்சத்தில் பொருளாதாரம் பூரண வளர்ச்சிப் பெற்று நாட்டில் சுபிட்சம் நிலவும்.”\nதமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்\nஅசத்தல் பதில்கள் தொடரும். (ஹிஹி)\nவிலைவாசி உயர்வுக்கு.... இன்னொன்றையும் விட்டுவிட்டீரே தலீவரே \nஅனைத்து மீடியாக்களையும் விலைக்கு வாங்கிய தொகையை எவன் தலையில் கட்டுவது.... வாயைப் பிளந்து புருவம் உயர்த்தி, அடிவயிறு குடல் வெளியேறும் வரை கத்திக் கூச்சல் போடும் மீடியா புரோகிதர்களின் சன்மானம் எங்கேயிருந்து மீட்டெடுப்பது \nகேஸ் மானியம் பெற அ நம்பர் கேட்ப்பது போல். ஓட்டுக்கு காசு தர அ நம்பர் கேட்ப்பாங்கலோ \nஇலவச வேட்டி சேலை கொடுக்க ஆரம்பிச்சாச்சு.\nஇலவச திருமணம், இலவச வேட்டி சேலை..\nஇலவசமாக பிள்ளைகுட்டியும் கொடுத்துட்டா நாட்டு மக்கள் சுகமாக சீவிப்பர்.\nஎல்லா வற்றிற்கும் காரணம் சுயநலமே. அவரவர் தேவைக்காகவும் பெயர் புகழுக்காகவும்தான் பொதுநலனில் அக்கரை செலுத்துவது போல வாய் கிழிய பேசுகிறார்கள். வாக்குறுதிகளை அல்லி வழங்குகிறார்கள். மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை போதிய விழிப்புணர்வு பெரும்வரை எல்லாமே தலைவிரித்தோ ஆடிக்கொண்டுதான் இருக்கும்\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 12:28:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 8:29:00 முற்பகல்\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 8:51:00 முற்பகல்\nபெரிய வீடுன்னாத்தான் கல்யாணமோ கட்டுமானமோ \"கட்டி\"க்கொடுக்கலாம்.\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 5:04:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலி சகோதரர்களின் அழியாத தியாகங்கள் - குடியரசு தின ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 6\nஎண்ணிலடங்கா இந்திய முஸ்லிம் தியாகிகள்...\nஎந்தப் பாதை உங்கள் பாதை\n - காணொளி கீதம் - காட்சியுடன்....\nஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 - பதிலடி \nதுக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (...\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.....\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅரும்புப் பாட்டு - நிறைவுரை...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/business-news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2018-04-22T16:21:40Z", "digest": "sha1:UYNC4PTEHUGXSB2QC35MWRI4KXSD5NVI", "length": 8352, "nlines": 102, "source_domain": "eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், த��து புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2695&p=7967", "date_download": "2018-04-22T16:30:50Z", "digest": "sha1:INIKIK6YCPUZB47PJQHC2B77WZ335YL3", "length": 33347, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம். • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm\nஇளங்கவிங்கர்களின் படைப்புத்திறனையும் கவிப்புனையும் ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும் என நான் விழைகிறேன்.\nசிறந்த கவிதைகளையும் கவிஞர்களையும் ஊக்குவித்து அவர்களின் படைப்புத்திறனை அங்கீகரிக்க விரும்புவதால்...\nகவிஞர்கள் தங்களின் கவிதைகளை இப்பதிவின் கீழே பதிவிட்டு தங்களின் சிறு குறிப்பையும் அத்துடன் இணைத்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்.\nநிச்சயம் தங்களின் கவிதைகள் காற்றில் பவனி வரும்.\nசொந்தக் கவிதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.\nஅதற்க்கான உறுதியும் தாங்கள் தர வேண்டும்.\nகவிதையின் வரிகள் 8-15 இருத்தல் நலம்.\nஅழகிய கற்பனை வளமும் சொல்லாடலும் நிறைந்த கவிதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nகாப்புரிமை பெற்ற, மற்ற கவிஞர்களின் கவிதைகள் எனும் அறியப்படும் பட்சத்தில் அதற்க்கான விளைவுகளுக்கும் தாங்களே பெறுப்பு பெற்றவர் என்பதையும் உணர்தல் இங்கு அவசியம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 11:18 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nஎல்லாரும் இங்க தானே இருக்கோம்....\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள��� அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:39 pm\nஒருத்தரும் கவிதை தரவில்லையேப்பா ....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜ��ாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html", "date_download": "2018-04-22T15:55:56Z", "digest": "sha1:NPWNTQYT3JGSWYZURJDUOB5UWU5V7LXP", "length": 21325, "nlines": 229, "source_domain": "stalinguru.blogspot.com", "title": "trovkin: நெருக்கடி நிலை உலகம்", "raw_content": "\nஒற்றைமைய அரசாக,உலகத்தின் போலிஸ்காரனாக கடந்த\nஇரு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த,\nசோவியத் யூனியனின் சிதைவுக்கு பிறகு தான் உருவாக்கிய\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற புனைவு எதிரியோடு\nமோதல் என்கிற பெயரில் தனது பொருளாதார வல்லாதிக்க\nஇன்றைக்கு சர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர்\nஎன்பதை தான் கைவிட்டுருப்பதாக அறிவித்திருக்கிறது.\nசீன,ரஸ்ய கூட்டோடு உருவாகிவிட்ட உண்மையான\nஎதிரிகளுடனான தனது போரை ஒருமுகப்படுத்துவதில்\nஇனி தனது காலத்தை செலவிட வேண்டியிருப்பதால்\nஇயல்பாகவே இந்த முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கும்\nஅமெரிக்காவின் நிலைய��� ஒபாமாவின் முற்போக்கு\nமுகமாக சித்தரிக்கும் கருத்துக்களும் பரப்பட்டுக்\nகொண்டிருக்கும் நிலையில் சாத்தியமான அளவுக்கு\nராணுவ,அரசியல் ரீதியாக இந்த இரு முகாம்களின்\nபலம்,பலவீனம்,பற்றிய ஒரு ஆய்வை முன்வைப்பது\nமுன்னெடுக்கும் குழுக்களுக்கு அவசியமாகி இருக்கிறது.\nஉலகில் அணு ஆயுத ஏவுகணை தாக்குதல்களிலிருந்தும்\nபாதுகாப்பு பெற்ற இரண்டு நாடுகளாக அமெரிக்காவும்,\nரஸ்யாவும் மட்டுமே இருந்த சூழலில் அமெரிக்காவின்\nஅணு ஏவுகனை தாக்குதல் தடுப்பு பொறியமைவையும்\nதாண்டி தாக்கக் கூடிய டோபோல் ஆர் எஸ் எம் 12\nஎன்கிற ஏவுகணையை ரஸ்யா 2007 ஆம் ஆண்டு\nவெற்றிகரமான சோதனை செய்து தனது ராணுவத்தில்\nசேர்த்தில் இருந்தே அமெரிக்காவின் பலம் குறைய\nஅமெரிக்க சார்புநிலையில் இருந்த ஊடகங்கள்\nதொடர்ந்து இருட்டடிப்பு செய்துகொண்டே இருந்தன.\nமுன்னால் சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை\nதனது ஏகாதிபத்திய பொருளாதார வளையத்துக்குள்\nகொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்\nஜார்ஜியாவின் மீதான தனது அதிரடி யுத்தம் மூலமும்\nஅஃப்காசியா,தெற்கு ஒசாட்டியா,ஆகிய சிறிய தேசிய\nஇனங்களை தேசங்களாக அங்கீகரித்ததன் மூலமாகவும்\nவழங்கியது ரஸ்யா.வழக்கமான தனது பாணியில்\nஆயுத மோதலில் அமெரிக்கா இறங்குவதை தவிர்த்துக்\nகொண்டத்ற்கு பின்னால் ரஸ்யாவின் ராணுவ மேலாதிக்க\nவலிமையே இருந்தது என்பது மறுக்க முடியாத\nமுன்னால் சோவியத நாடுகள்,தனது ஐரோப்பிய நட்பு\nநாடுகள் வழியே போலந்தில் தனது அணு ஆயுத\nஏவுகணைளை நிறுவுவதன் மூலம் ரஸ்யாவை\nமுற்றுகையில் வைக்கும் திட்டத்தை அமெரிக்கா தள்ளி\nவைக்கும் நிலைக்கு சென்றிருப்பதுவரை இந்த நிகழ்சிப்\nஉலக வர்த்தக கழகத்தில் தனது செயல்பாடுகளை தடை\nசெய்துகொண்டிருந்த அமெரிக்கா தனது கரங்களை மேலும்\nநீட்டி முன்னால் சோவியத் ஒன்றிய நாடுகளின் மீதும் தனது\nஆதிக்கத்தை விரிவுபடுத்த முயன்றதற்கு எதிராக,தனது\nவலிமையை சேகரித்துக்கொண்டு ஏகாதிபத்திய பாய்ச்சலுக்கு\nதயாராக இருந்த ரஸ்யா கொடுத்த பதிலடியே ஜார்ஜிய\nயுத்தத்தின் முலம் வெளிப்பட்டது.தற்போது ஏற்பட்டிருக்கும்\nஉலக பொருளாதார நெருக்கடி ரஸ்யாவின் மீது மிக அதிக\nதாக்கத்தை விளைவிப்பதை,அமெரிக்கா உலக வர்த்தக\nகழகத்தில் ரஸ்யாவின் செயல்பாடுகளுக்கு விதிதிருந்த\nகட்டுப்பாடுகளே ச��த்தியமாக்கின என்பதும் ஒரு\nமறுபுறத்தில் சத்தமில்லாமல் தனது ராணுவ,பொருளாதார\nவலிமையை சீனா அதிகரித்துக்கொண்டு ஒரு ஏகாதிபத்திய\nவல்லரசாக ஆசியாவில் வளர்ந்துகொண்டிருந்தையும் தடுக்க\nஇயலாத நிலையிலேயே அமெரிக்கா இருந்தது மட்டுமல்லாமல்\nதற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் சீனாவுக்கு\nஎதிரான எந்த ஒரு நடவடிக்கையும் தனது தள்ளாடிக்\nகொண்டிருக்கிற பொருளாதாரத்தை மேலும் கீழே தள்ளி\nவிடும் என்பதை உணர்ந்திருந்ததாலேயே,ஈழப் பிரச்சனையில்\nசீனாவின் நடவடிக்கைகள் தனது அரசியல் நலனுக்கு\nகுந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும்\nஎந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுக்க இயலாத\nஅமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கே\nதொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிற கணிப்பில் புலிகள்\nஇந்திய ஆளும்வர்க்கத்தை கருதியதுமே புலிகள் அரசியல்\nரீதியாக தவறான முடிவுகளுக்கு சென்றதற்கு காரணமாக\nசமீபத்திய தனது பயணத்தின் போது,ராணுவ ஆயுதங்கள்\nவிற்பனை தொடர்பான இறுதி பயன்பாடு கண்காணிப்பு\nஒப்பந்தம(EUMA) மற்றும்,இந்திய அணு உலைகளுக்கு\nதேவையான செறிவூட்டல் மற்றும் மறுபயன்பாட்டு\nதொழில்நுட்ப்பங்களை (ENR)உலக அணு தொழில்நுட்பம்\nவழங்கும் நாடுகள் இந்தியாவுக்கு வழங்குவதை தடுக்கும்\nமுயற்சிகள் மூலம் தனது முகாமிலேயே இந்தியாவை\nதக்கவைக்க ஹிலாரி கிளிண்டன் முயற்சி செய்திருந்தாலும்\nதனது பங்கை அதிகரித்துக்கொள்வது இந்திய முதலாளித்துவ\nவர்க்கத்துக்கு குறையும் என்பதால் ஓரளவு சுயசார்புடனும்\nபெருமளவு ரஸ்ய,சீன முகாம்களை சார்ந்திருப்பதன்\nவாயிலாகவும் மட்டுமே தனது செல்வ வளத்தை பெருக்க\nஇந்திய முதலாளித்துவ வர்க்கம் முயலும்.\nஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தோடு உறவுகளைப் பேண\nஇந்திய அதிகாரவர்க்க மேற்கொணட நடவடிகைகளையும்\n(BRIC) என்று அழைக்கபடும் ப்ரேசில்,ரசியா,சீனா,\nஇந்தியா நாடுகளின் கூட்டமைப்பை,இந்திய அதிகார வர்க்கம்\nபெருமளவில் வரவற்றதையும் பார்க்கையில் நம்மால்\nஇந்த முடிவுக்கே வந்து சேரவே முடிகிறது.\nமேலும் சில விடயங்களையும் நாம் கவனிக்க வேண்டி\nஎன்பது போரியல் பொருளாதாரம்தான்,அந்த வகையில்\nதனது நீண்டகால எதிரியான ஈரான் மீதான போரின் மூலம்\nதனது பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் முயற்சியில்\nஅமெரிக்கா இறங்குவதை தடுத்துக்கொண்டிருப்பது ரஸ்ய,சீன\nநாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமைதான்\nஎன்பது உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.\nமேலும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை\nஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும்\nசீனாவின் எண்ணத்தை நன்றாக அறிந்தாலும் கூட வடகொரியா\nமீது தனது வழக்கமான பாணியில் ராணுவ நடவடிக்கை\nஎடுப்பதை அமெரிக்கா மேற்கொள்ள இயலாத நிலையும்\nவடகொரியாவை தாஜா செய்கிற நிலைக்கு அமெரிக்கா\nஇறங்கியிருப்பதும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய\nஒட்டுமொத்தமாக பார்க்கையில் அமெரிக்க அல்லது\nஅமெரிக்க முகாமை சேர்ந்த நாடுகளின் ராணுவ,\nபொருளாதார வலிமை குறைந்திருக்கின்றது என்பதே\nமுகாமுக்கு உள்ளே உள்ள நாடுகளுக்குள் இருக்கும்\nமுரண்பாடுகளை பற்றி விரிவாக பேச வேண்டிய\nதேவை இருந்தாலும் அது தற்போதைய நிலையில\nமற்றொருபுறம் சீன,ரசிய முகாம்களின் வலிமை\nவைத்திருக்கும் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின்\nஇடையில் மனித சமூகத்தின் இருத்தலே கேள்விக்கு\nசரியாக கையாண்டு ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு\nவிடுதலை தேடிக்கொடுக்கும் பணியில் இடதுசாரிய\nசார்ந்திருக்க சோசலிசம் சார்ந்த மக்கள் நல அரசுகள்\nஎன்கிற வடிவத்தில் நிலவிக்கொண்டிருக்கிற கியூபா,\nபுலிகள் மேற்குலக நாடுகளுடன் கடைபிடித்தது\nபெயரளவிலான சமரசமே என்பதை இந்த லத்தீன்\nஅமெரிக்க நாடுகளின் அரசுகளுக்கு கொண்டு\nசெல்வதில் கவனம் செலுத்தாத ஈழ ஆதரவாளர்கள்\nஇன்றைக்கு இந்த நாடுகள் மேல் மேற்கொள்ளபடும்\nவலதுசாரிய தாக்குதல்களுக்கு தாங்களும் துணை\nநுகர்வோராக வாழ்வது அல்லது மனித உயிரிகளாக வாழ்வது\nஎன்கிற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி நம்மை\nகேட்கின்ற முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு நாம்\nபாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியபோது\nதனது நாட்டில் இருந்த இஸ்ரேலின் தூதரகத்தை மூடி இஸ்ரேளிய\nதூதரை உடனடியாக வெனிசுலா அதிபர் சாவேஸ் வெளியேற்றியதை\nஇன்றைக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளை விமர்சனம் என்கிற பெயரில்\nகுறை கூற புகுந்திருக்கிற பலரும் மறந்து அல்லது மறைத்துவிடுவது\nஅவர்களின் விமர்சன ஆக்கபூர்வமானதாக இல்லையோ என்கிற்\nமீண்டும் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பின்னூட்டம்\nஈழம். மக இக. (1)\nபார்ப்பன புதிய ஜனநாயகத்த��ன் தமிழின பகை (1)\nசான்டினிஸ்டுகளும் விடுதலைப்புலிகளும் பகுதி - 1\nமனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1214", "date_download": "2018-04-22T15:59:19Z", "digest": "sha1:FEDSEWYNQ3GVQ3RUGBNVSGT2AV2CIPGB", "length": 5964, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ இயற்கையான டிப்ஸ்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nசருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.\nஎனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இயற்கை முறைகளை பின்பற்றுங்கள்,\nவெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.\nசிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.\nகற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்\nவெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.\nஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.\nதக்காளி ஜூஸ் மற்றும் தேன்\nதக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n இதோ உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nமிளகு ஒரு முழுமையான மருந்து. அதன் அளவற்ற நன்மைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள���ளுங்கள்\nருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் பலவிதமான நன்மைகள்.\nபிரச்சினைகள், தோஷங்கள் நீக்க எளிய வழிபாட்டு பரிகாரங்கள்\nஓம் நமோ நாராயணாயா மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பலன் என்ன\nசிதம்பர ரகசியம் என்ன தெரியுமா\nராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா\nஅனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் காரிய வெற்றி கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9788", "date_download": "2018-04-22T16:18:20Z", "digest": "sha1:PEUJWFZHIG5ARFX7NDXR4PRK6OJHD2GE", "length": 19543, "nlines": 333, "source_domain": "www.arusuvai.com", "title": " ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட் சமையல் குறிப்பு - படங்களுடன் - 9788 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட்\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nஅறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட். நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்\nபிடித்தமான பழ வகைகள் - ஒரு கிலோ\nசர்க்கரை - 8 தேக்கரண்டி\nபால் - ஒரு லிட்டர்\nகஸ்டர்ட் பவுடர்(வெனிலா ஃப்ளேவர்) - 4 தேக்கரண்டி\nபிஸ்தா - ஒரு கைப்பிடி\nகிஸ்மிஸ் - 2 மேசைக்கரண்டி\nஜாம் அல்லது ஜெல்லி - சிறிய கப்\nமில்க் மெய்ட் - 1/4 கப்\nஆப்பிள், ஆரஞ்ச், பேரிக்காய், கொய்யா பழம், பிளம்ஸ், சாத்துக்குடி, வாழைப்பழம், மாதுளம்பழம் இது போன்ற விருப்பமான எல்லா பழவகைகளும் சேர்த்து ஒரு கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.\nகுறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஎல்லா பழவகைகளையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.\nஒரு லிட்டர் பாலுக்கு 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் விதம் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.\nபாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவ���ம். பிறகு அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தாமதித்தால் கட்டி விழுந்துவிடும். பால் கெட்டியான பதமானதும் இறக்கி வைக்கவும்.\nபரிமாற போகும் கிண்ணத்தில் நறுக்கின பழக்கலவையை வைக்கவும். அதன் மேல் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.\nநட்ஸ் தூவிய பின்னர் மில்க் மெயிட் மற்றும் கஸ்டர்ட் கலவையை பரவலாக ஊற்றவும். அதன் மேல் ஜாம் அல்லது ஜெல்லியை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் எடுத்து பரிமாறவும். சுவையான ப்ரூட்ஸ், நட்ஸ் சாலட் தயார்.\nஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட்\nஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nகோவா முளைக்கட்டிய பயறு சாலட்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஸாதிகா அக்கா ரொம்ப சூப்பர் படமெல்லாம் சேம் என்னுடைய டேஸ்டே தான் உங்களுக்கும்.\nஇந்த புரூட் சேலடில் நட்ஸ் வகை களை லேசா பட்டரில் வருத்து போட்டால் இன்னும் சுவை கூடும்.\nகஸ்டட், ஜெல்லி, புரூட்ஸ் தனித்தனியாக பிரிட்ஜில் வைத்து கொள்ளனும் சாப்பிடும் போது கலந்து கொள்ளனும். உடனே சாப்பிடுவதாக இருந்தால் ஒகே இல்லை என்றால் பழங்கள் கருத்துவிடும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nசூப்பர் பார்த்தவுடன் சுவைக்க தோணுது.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nGREAT PRESENTATION,very good.கலர்ஃபுல்லா கலக்கிட்டீங்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபார்க்க மிகவும் சுவையாக இருக்கு, என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும்.\nஆனால் இதில் மில்க் மெயிட் என்றால் கன்டன்ஸ் மில்க்கா\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட்\nமிக அழகான படஙகள்.சுவையும் சத்தும் அதிகம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஆமாம் ஜலீலா,பறிமாறும் போதுதான் சர்விங்பவுலில் பழங்களை போட்ட பின்னர்தான் கஸ்டர்ட் பரவலாக ஊற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கின்றேன்.பழங்கள் கறுத்துப்போகாமல் இருக்க லேசாக லெமன் ஜூஸ் சேர்த்து பழங்களை கலந்து வைக்கலாம்.பின்னூட்டத்திற���கு நன்றி ஜலீ.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநன்றி ஆஸியா உங்கள் பின்னூட்டத்திற்கும் ,பாராட்டுகளுக்கும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகீர்த்திஷ்வரி,உங்கள் மகனுக்கு ஃபுரூட்ஸ் சாலட் பிடிக்குமாபின்னூட்டத்திற்கு நன்றி.மில்க் மெய்ட் என்றால் கண்டன்ஸ் மில்க் தான்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\nஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/02/tamil.html", "date_download": "2018-04-22T16:37:24Z", "digest": "sha1:BLTRH3WSRTO3ADI3EYQ6SK3Y5GK4KPTM", "length": 5259, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "அடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் அடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.\nஅடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.\nஅடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ. இங்கிலாந்தில் உள்ள Staffordshire பகுதியில் வசிக்கும் 56 வயதான Janet Burton, Rupert என்று பெயரிட்ட செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். ஆறறிவு படைத்த மனிதன் தனது அன்றாட கடமைகளை செய்வதற்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் வேளையில் இந்த ஐந்தறிவு மிருகம் தனது வேலைகளை தானே கவனித்துக்கொண்டு, எஜமானியின் பல வேலைகளுக்கும் உதவியாக இருந்து வருகிறது. அயர்ன் பண்ணுவது, கார் துடைப்பது, எஜமானரின் வீட்டுக்கு முன் படர்ந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுவது, காலை பத்திரிகை படிப்பது என பல வகைகளில் Rupert புத்திசாலியாக இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது.\nRupert-ன் புத்திசாலித்தனம் குறித்து Janet கூறுகையில், நான் என���ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை பார்க்கும் Rupert, தனது இரு கால்களை மேலே தூக்கி வைத்து அதனை உற்று கவனிப்பான். அவனது முகபாவனைகளை பார்க்கும் போது, நான் செய்யும் வேலைகளை அவன் உன்னிப்பாக கவனிப்பது தெரிந்தது. பின்பு அவனும் அவ்வேளையை செய்வான். அந்த அளவுக்கு புத்திக்கூர்மை உள்ளவன் Rupert என்றார். ஒருவேளை அடுத்த பிறவியில் மனுஷனாய் பிறக்குறதுக்கு இந்த பிறவியிலேயே ட்ரைனிங்கொ என்னவோ......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/02/blog-post_12.html", "date_download": "2018-04-22T16:15:28Z", "digest": "sha1:ICZ3NQW26OVSMX66JEYVONQVJCSY3O2W", "length": 10786, "nlines": 73, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "சுரங்கங்கள் - இந்தியாவில் உள்ள முக்கிய சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள்", "raw_content": "\nசுரங்கங்கள் - இந்தியாவில் உள்ள முக்கிய சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள்\nகஞ்சமலை (தமிழ்நாடு) - இரும்புத்தாது\nதீர்த்தமலை (தமிழ்நாடு) - இரும்புத்தாது\nபலாமு (ஜார்க்கண்ட்) - பாக்சைட்,\nசிங்பும் (ஜார்க்கண்ட்) - இரும்புத்தாது\nகியோஜார் (ஒரிசா) - இரும்புத்தாது\nமயூர்பன்ச் (ஒரிசா) - இரும்புத்தாது\nராஞ்சி (ஜார்கண்ட்) - பாக்சைட்\nஜாரியா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி\nகரன்புரா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி\nசன்டா (மத்திய பிரதேசம்) - நிலக்கரி\nபேஞ்ச் பள்ளத்தாக்கு (மத்திய பிரதேசம்) - நிலக்கரி\nநரிமணம் (தமிழ்நாடு) - பெட்ரோலியம்\nநெய்வேலி (தமிழ்நாடு) - பழுப்பு நிலக்கரி\nசிங்கரேணி (ஆந்திரா) - நிலக்கரி\nதிக்பாய் (அசாம்) - பெட்ரோலியம்\nருத்ரசாகர் (அசாம்) - பெட்ரோலியம்\nகோலார் (கர்நாடகம்) - தங்கம்\nராமகிரி (ஆந்திரா) - தங்கம்\nகோடெர்மா (ஜார்க்கண்ட்) - மைகா\n​ 1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \n2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் \n3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் \n4. 'திருமகள்\" இதழின் ஆசிரியர் யார் \n5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் \n7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் \n8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்\n9. ஒ���ி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்\n10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது \n11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் \n12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் - வையாபுரி பிள்ளை Who was the personality of the Tamil poet Raja Raji in 1942\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவேதியியல் முக்கிய வினா விடைகள்-1\nகாந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடிஇரும்பின் தாது - மாக்னடைட்பதங்கமாகும் பொருள் - கற்பூரம்அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை ���ாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டைநீரில் கரையாத பொருள் - கந்தகம்நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடுநீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவுமின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணிவெப்ப கடத்தாப் பொருள் - மரம்திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டுஇலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்கலவைப் பொருள் என்பது - பால்கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடுபோலிக் கூரைகள் தயாரிக்க…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/07/tamil-news-online-tamil-news_8.html", "date_download": "2018-04-22T16:45:34Z", "digest": "sha1:VEKITSOJMBP656VQHPKKPHPX7HPBL4AT", "length": 33969, "nlines": 206, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணி ரகசிய பேச்சுவார்த்தை\nஜெ., சசி புகழ் பாடும் சத்தம் மறைந்தது பழனிசாமி புகழ் பாடல் ஒலிக்க துவங்கியது\nகிராமம், நகரங்களில் வேலைவாய்ப்பு நிலை குறித்து... மெகா சர்வே.... அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் என நிபுணர்கள் கருத்து\nபொது நிலமாக ஒதுக்கப்படும் இடங்களின் பதிவு கட்டணம்... ரத்து வருவாய் அதிகம் இல்லை என்பதால் தமிழக அரசு முடிவு -\nபெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை-9) எவ்வளவு\nலாலு குடும்பத்தினர் மீது அமலாக்க துறையும் நடவடிக்கை தீவிரம்\nஜெகன் மோகனுடன் கைகோர்க்கிறார் தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர்\nஜி.எஸ்.டி.,யில் இரட்டை வரி விதிப்பு சலுகையா\nமுன் அனுமதியின்றி கடைகளில் சோதனை நடத்த அனுமதி...கிடையாது\nஅமெரிக்கா - தென் கொரியா பிரமாண்ட போர் ஒத்திகை\n எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் பாய்ச்சல்\nஅரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா\nஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது\nஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணி ரகசிய பேச்சுவார்த்தை\nஅ.தி.மு.க., - பன்னீர் அணியினர்,தனித்து செயல் படப் போவதாக அறிவித்தாலும், முதல்வர் பழனிசாமி அணியினர், அவர்களுடன் ரகசிய பேச்சில் ஈடுபட்டு வருவது, தினகரன் அணியி னரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅ.தி.மு.க., இணைப்பு தொடர்பான பேச்சைத் துவக்க, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து விலக்க வேண்டும். ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, அரசு பரிந்துரை செய்ய வேண்டும்' என, பன்னீர் அணி சார்பில், நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇவை, வெளிப்படையான நிபந்தனைகள். அதேநேரம், முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவிகளை, பன்னீர் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பது, ரகசிய ...\nஜெ., சசி புகழ் பாடும் சத்தம் மறைந்தது பழனிசாமி புகழ் பாடல் ஒலிக்க துவங்கியது\nசட்டசபையில், ஜெ., புகழ் பாடி வந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தற்போது, முதல்வர் பழனிசாமி புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.\nஜெ., இருந்தவரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில், அவர் புகழை மட்டும் பாடி வந்தனர். கேள்வி நேரத்தில், கேள்வி கேட்கும் போதும் கூட, ஜெ., புகழுரை பாடிய பிறகே, கேள்வியை கேட்பர்.\nஅதேபோல், அமைச்சர்கள் ஜெ.,வை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசிய பின் தான், கேள்விக்கு பதில் அளிப்பர். மானிய கோரிக்கை விவாதத் தில் பேசும் எம்.எல்.ஏ.,க்களும், அதற்கு பதில் அளிக்கும் அமைச்சர்களும், ஜெ.,வை ஐந்து நிமிடங்கள் புகழ்ந்த பிறகே, பேசத் துவங்குவர். சிலர் ...\nகிராமம், நகரங்களில் வேலைவாய்ப்பு நிலை குறித்து... மெகா சர்வே.... அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் என நிபுணர்கள் கருத்து\nபுதுடில்லி, பிரதமர் மோடியின் ஆட்சியில், வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளதா என்பது பற்றி, கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை, மோடி அரசு பற்றிய மதிப்பீடாக அமையும் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடந்த, 2014ல் லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி, 'ஆண்டுக்கு, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்' என,வாக்குறுதியளித்தார். , 30 ...\nபொது நிலமாக ஒ��ுக்கப்படும் இடங்களின் பதிவு கட்டணம்... ரத்து வருவாய் அதிகம் இல்லை என்பதால் தமிழக அரசு முடிவு -\nசாலை விரிவாக்கம், பூங்கா அமைத்தல் போன்ற பொது காரணங்களுக்காக, நிலம் வழங்குவோர் எழுதி கொடுக்கும் பத்திரங்களை பதிவு செய்ய, கட்டணம், முத்திரைத் தீர்வை ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், புதிய மனைப் பிரிவுகளை உருவாக்கும் போது, அதில் சாலை, பூங்கா மற் றும் சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகிய வற்றுக்காக, 10 சதவீத நிலம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கு, உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும்.இதே போன்று, புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அதற்கான நிலத்தில், 10 சதவீதத்தை, பொது பயன் பாட்டுக்காக, உள்ளாட்சி அமைப்பிடம் ...\nபெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை-9) எவ்வளவு\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.05 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 9) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 19 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.05 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.19 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-9) காலை 6 மணி முதல் அமலுக்கு ...\nலாலு குடும்பத்தினர் மீது அமலாக்க துறையும் நடவடிக்கை தீவிரம்\nபுதுடில்லி, :சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக, டில்லியில் உள்ள மூன்று பண்ணை வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.\nநேற்று முன்தினம், லாலு மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிரடிச் சோதனை நடத்தியதை தொடர்ந்து,அமலாக்க துறையும் களத்தில் இறங்கியுள்ளதால், பீஹார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கியஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ...\nஹம்பர்க், :பிரிட்டனுக்கு தப்பியோடிய, மது பானத் தொழிலதிபர், விஜய் மல்லையாவை கைது செய்ய, மத்திய அரசு தீவிர நடவடிக்கை கள் மேற்கொண்டு வரும் நிலையில், ''பொருளா தாரக் குற்றங்��ள் புரிந்து, தலைமறைவாக உள்ளவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்ப தில், பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்,'' என, பிரிட்டன் பிரதமர், தெரசா மேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரபல மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்ட னுக்கு தப்பியோடினார். அவரை கைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நீதியின் முன் ...\nஜெகன் மோகனுடன் கைகோர்க்கிறார் தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர்\nதேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரை பயன்படுத்த, ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சி யாக திகழும், ஒய்.எஸ்.ஆர்.காங்., திட்டமிட்டு உள்ளது.\nஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். முக்கிய எதிர்க்கட்சியாக, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ். ஆர்.காங்., உள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந் நிலை யில், அடுத்த சட்டசபைத் தேர்தலில், தன் கட்சியை வெற்றி பெறச்செய்ய, இப்போது இருந்தே, திட்டங்களை தீட்ட, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். தன் கட்சிக்கான தேர்தல் ...\nஜி.எஸ்.டி.,யில் இரட்டை வரி விதிப்பு சலுகையா\nதமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் சில சேவைகளுக்கு கூடுதல் வரி விதித்து இருப்பதால் இம்மாநிலங்களுக்கு இரட்டை வரி விதிப்பு உரிமை தரப்பட்டுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nநாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி எந்த ஒரு பொருளுக்கோ அல்லது சேவைக்கோ நாடு முழுவதும் ஒரே விதமான வரி மட்டும் விதிக்க முடியும்.இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்கு களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு இருந்தும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தற்போது முடிவு எடுக்கப்பட்டு ...\nமுன் அனுமதியின்றி கடைகளில் சோதனை நடத்த அனுமதி...கிடையாது\nபுதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ள நிலையில்,போலி நபர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.\n'கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, முன் அனுமதியின்றி சென்று, சோதனை நடத்த, வரித்துறை அதிகா���ிகளுக்கு எந்தவிதமான அனுமதியும் அளிக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து உள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள், கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் இருப் பிடங்களுக்கு சென்று, வரித்துறை அதிகாரிகள் ...\nஅமெரிக்கா - தென் கொரியா பிரமாண்ட போர் ஒத்திகை\nசியோல்: அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி, அடாவடியில் ஈடுபடும், வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள், நேற்றும் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன.\nகிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. பதற்றம்அந்நாட்டின் மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ள போதிலும், அதன் எச்சரிக்கையை, வட கொரியா பொருட்படுத்தவில்லை.\nசமீபத்தில், அந்த நாடு, அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் ...\n எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் பாய்ச்சல்\nசென்னை: ''சிறிய குறைகளையும் பூதாகரமாக்கி அறிக்கைகள் விடுவது, பேட்டியளிப்பது, போராட்டங்கள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை, ஒரு சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர்,'' என, முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.\nசட்டசபையில், காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, அவர் அளித்த பதில்:\nசட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்தும், காவல் துறை செயல்பாடுகள் குறித்தும், சில எம்.எல்.ஏ.,க்கள் குறை கூறியதோடு, எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்தனர்.\nஅவர்கள், தங்கள் வாதங்களை, அவரவர் கண்ணோட்டத்திற்கு தக்கவாறும், அவர்களுக்கு ...\nஅரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா\nசென்னை: ''அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்களில், இலவச, 'இன்டர்நெட்' வசதிக்காக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் நேற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.\nசட்டசபையில், போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:\n* பொது மக்கள் மற்றும் பயணியர் விரும்பும் வகையில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை படிப்படியாக நடைமுறைப்பட���த்தப்படும்\n* அரசு பஸ்களில், படிப்படியாக, கண்காணிப்பு ...\nஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது\nதிருப்பூர் : 'பான்' கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவங்கி கணக்கில், 'பான்' எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி.,யிலும், இவ்விரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பான் கார்டுடன் ஆதார் இணைப்பதும், கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கோப்பான முறைகளால், வரிஏய்ப்பு செய்வோரை\nகண்டறிவது, அரசுக்கு எளிதாகி விடுகிறது.\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nஇன்றைய ராசி பலன் 22-04-2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\n79 வயதில் காமம் தவறில்லை.\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:38:35Z", "digest": "sha1:BJYHMBQNFSCYADWD5KTK5MOZOSZGNFTY", "length": 6084, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "இ. கணேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇ.கணேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்,[1][2] 1977|1977]] மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக நின்று எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். மேலும் 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.[3][4]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/asus-zenbook-flip-s-worlds-thinnest-convertible-laptop-launched-in-india-at-rs-130990-017036.html", "date_download": "2018-04-22T16:02:55Z", "digest": "sha1:YYQYBPQPRFPCOAP4S76EFJCFQXEMBJOU", "length": 9112, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus Zenbook Flip S Worlds thinnest convertible laptop launched in India at Rs 130990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலகின் மிக மெல்லிதான லேப்டாப் விலை என்ன தெரியுமா\nஉலகின் மிக மெல்லிதான லேப்டாப் விலை என்ன தெரியுமா\nதைவானை சேர்ந்த ஆசஸ் நிறுவனம், இந்தியாவில் கடந்த திங்களன்று உலகின் மிக மிக மெல்லிதான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப்ஸ் S UX370 என்ற மாடல் பெயரில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.1,30,990 மட்டுமே. இந்த லேப்டாப் நாட்டின் அனைத்து ஆசஸ் ஸ்டோர்களிலும் கிடைக்கும். ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 என்ற இந்த லேப்டாப் ஸ்டைலிஷ் மற்றும் பவர்புல் தினசரி தேவைகளுக்கு பயன்படும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஆசன்ஸ் பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் அர்னாட்ல் சூ அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலின் முக்கிய விபரங்கள்\nஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடல் லேப்டாப் 13.3 இன்ச் முழு HD டச் ஸ்க்ரீனுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஆசஸ் பெண் தன்மைக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. மேலும் இந்த லேப்டா 8வது தலைமுறை இண்டல்கோர் ஐ7-8550யூ வகை பிராஸசரை கொண்டது. மேலும் 16ஜிபி ரேம் மற்றும் விண்டோஸ் 10 ஓஎஸ் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் அகலம் வெறும் 11.2 மிமீ மட்டுமே உள்ளது என்பதும் இதன் எடை வெறும் 1.2 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்க��ு. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலில் எளிதில் உபயோக்கிகும் வகையிலான சுழலும் வகையிலான கீபோர்டு மற்றும் டச்பேட் டெக்னாலஜியும் உண்டு.\nமேலும் இந்த லேப்டாப்பில் உலகின் மிகச்சிறந்த 360 டிகிரியில் செயல்படும் கீல்களால் பொருத்தபப்ட்டுள்ளது. இதனால் மிக எளிதாக, ஸ்மூத்தாக, கையாளும் வகையில் இருப்பது மட்டுமின்றி டிஸ்ப்ளேவின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. எந்த கோணத்தில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்\nமேலும் இந்த மாடல் லேப்டாப்பில் HDMI போர்ட், யூஎஸ்பி 3.1 போர்ட், மற்றும் யூஎஸ்பி-C போர்ட் ஆகியவைகளுடன் எக்ஸ்டர்னல் போர்ட் ஆக 4K 4K UHD டிஸ்ப்ளேவும் உள்ளது. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலில் 39Wh பேட்டரி இருப்பதால் 11 மணி நேரம் இதனை எவ்வித தங்கு தடையும் இன்றி பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இதனை 60% அளவுக்கு சார்ஜ் செய்ய வெறும் 49 நிமிடங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅன்லிமிடெட் டேட்டா; 200 Mbps; ஜியோவை மிஞ்சும் தமிழ்நாட்டு நிறுவனம்.\nபேஸ்புக்கில் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்: எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nஉங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=6", "date_download": "2018-04-22T16:18:49Z", "digest": "sha1:XYII5CQYFWIR3WONFHP4DAZH73Z43ZZF", "length": 18747, "nlines": 198, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...\n25/11/2016 அன்று வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வணக்க நிகழ்வும் மரியாதை நிகழ்வும் இன்று ஹவானாவில் உலகத்தலைவர்களின் பன்கேற்புடன் நடந்துவருகின்றது,.ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி…\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய…\nகாஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ\nகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.அவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.காஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து…\nமறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nமறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை…\nகியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார்\nகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனி] புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார். ’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில்…\nமிகப்பெரும் தாக்குதலை முன்கூட்டியே முறியடித்த பிரான்ஸ்\nஅடுத்த வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான சிறார்கள் கொல்லப்பட்டிருப்பர், அதிஸ்டவசமாக பிரான்ஸ் படைகள் தடுத்துள்ளனர். பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக அரச வழக்குரைஞர் பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganthiru.blogspot.com/2011/07/blog-post_11.html", "date_download": "2018-04-22T16:04:23Z", "digest": "sha1:ARN34RHQJM4CU3MLZ2DPS7Y6WMC2MXZI", "length": 7526, "nlines": 69, "source_domain": "muruganthiru.blogspot.com", "title": "அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!: பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?", "raw_content": "\nபறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன\n ஆனால் எப்படி உண்கின்றன என்று யாராவது யோசித்தீர்களா அனேகமாக அனைவர்க்கும், குழந்தைகள் உட்பட, பறவைகளுக்குப் பற்கள் இல்லை என்பது தெரிந்திருக்கும். கோழி, புறா,. குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான ஆகாரத்தைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவைகள் பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை எப்படி ஜீரணிக்கிறது \nஇதற்கான பதில், உடற்கூறின்படி, பறவைகளின் வயிற்றின் (Stomoch) கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள விஷேச அமைப்பான Gizzard என்னும் பகுதியாகும். மனிதர்களின் வாயில் பற்களின் உ���வியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது Gizzard ன் வேலையாகும்.\nகடைவாய்ப் பற்களின் பணியைச் செய்ய Gizzard பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும் (Gizzard stones or Gastroliths), மணற்துகள்களையும் (bits of gravel) பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது.\nசிலவகையான முதலை வகையான ஊர்வன, Dinosaurs, மீன்கள், மண்புழுக்களுக்கு இருப்பது போல Gizzard அனைத்து வகையான பறவைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் Gizzard தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் நொதியப்பூச்சு (Enzymes) இருக்கும். ஒரு சில பூச்சியினங்களில் Gizzard பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு.\nஎனவே பறவைகளுக்கு Gizzard என்பது பல் மருத்துவச் செலவில்லாத உபரிப் பற்கள் நிரம்பிய மேசை இழுப்பறைக்கு ஒப்பாகும்.\nPosted by அறிவியல் விழிப்புணர்வு at 10:00 AM\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\n\"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை\"\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nகாஞ்சி மாவட்ட ஐசான் வாலநட்சத்திரம் காண்போம் பயிற்சிப் பட்டறைக் காண படிவம்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமா\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/katturaikal/", "date_download": "2018-04-22T16:34:39Z", "digest": "sha1:7LQHFSKPT5YOMG6XYN56GSU7JPUXIJ5I", "length": 10736, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "கட்டுரைகள் Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇளையராஜாவின் வித்யா கர்வ கோபம்\nவெறுப்பா இருக்கு ரஜினி சார்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\nகடவுள் வாழ்த்து விவகாரம் சங்கரா‘ஸாரி ’யார் என்ன செய்யணும் \nரஜினிக்கு ஒரு பத்திரிகையாளரின் கடிதம்\nஅன்புள்ள ரஜினிகாந்த்… உங்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் போர் வந்துவிட்டது… ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது. காவிரித் தண்ணீ��ா… என்று கர்நாடக அரசு எள்ளி நகையாடியபோது… கூடங்குளத்தில் அணு உலை வைத்தால் உங்களுக்கு என்ன……\nஅசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா\nஇன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம் நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…\nதிறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:. பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய…\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n‘அர்ஜூன்ரெட்டி ’ என்கிற அப்பாடக்கரும் ‘அந்த ஏழு நாட்களும் ’ -முருகன் மந்திரம்\n அவங்க நெஞ்சுக்கும் இடுப்புக்கும் ஒரு நீ….ண்ட பயணம்\n முன்னணிக்கு வரப்போகும் முதல் குரல்\n எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ்\nபெருச்சாளிகள் ஒளியத் தலைப்பட்டு விட்டன விஷால் ஆக்ஷன் பற்றி தயாரிப்பாளர் கஸாலி\nகுஷ்புவே நமஹ 7 -ஸ்டான்லி ராஜன் ”குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்\nஐயோ தரமணியை இப்படி கிழிச்சுட்டாரே இந்த எழுத்தாளர்\nகுஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்\nமணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் \"திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து…\nகுஷ்புவே நமஹ 5 -ஸ்டான்லி ராஜன் – ” குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் ”\nகுஷ்புவே நமஹ 4 -ஸ்டான்லி ராஜன் “குஷ்புவுக்குதான் கோவில்\nவிஜய் சேதுபதி – தமிழ் சினிமாவின் அலுப்பு\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\n இனிமே இப்படி கேட்டீங்கன்னா நடக்கறதே வேற…\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன�� நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:34:18Z", "digest": "sha1:TJ62M4DGARDXT5IQZSTG6MGAL43LULJH", "length": 6690, "nlines": 125, "source_domain": "sammatham.com", "title": "ஆரோக்கியம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும் சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு\nஉங்கள் இதயம் நெஞ்சுவலியால் அலறும்வரை காத்திருக்க வேண்டாம் போகநாதர் அருளிய “HEART ATTACK PREVENTION KIT ” உங்களை மாரடைப்பில் இருந்து முழுமையாக பாதுகாக்கிறது தற்கால\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது,\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nவேம்பு மாத்திரைகள் (Neem Capsule) தோல் நோய், முகப்பரு, இரத்த ஓட்ட, செரிமான, சுவாச மற்றும் சிறுநீர் அமைப்புகள் ஆரோக்கியமான வைக்க உதவுகிறது. வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும்\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்.. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம், அக்கறை,புதிதாகச் சிந்தித்தல்\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinguru.blogspot.com/2009/11/", "date_download": "2018-04-22T16:12:04Z", "digest": "sha1:C2VS2P6HXX2ZCASN2HE5LQ4RWVPQ4D4Z", "length": 90745, "nlines": 809, "source_domain": "stalinguru.blogspot.com", "title": "trovkin: November 2009", "raw_content": "\nபதிவின் தலைப்பில் குறித்திருப்பதைப் போலவேதான்\nஇன்றைக்கு தமிழ்தேசியம் என்கிற கருத்தியல் மற்றும்\nஇடையில் சிக்கிக் கொண்ட நிலையில் இருக்கிறது.\nஉள்ளடகத்துடன் தமிழ் தேசியக் கோரிக்கையை\nகையில் எடுத்து செயல்பட துவங்கி இருக்கிறார்கள்.\nமற்றோர் புறம் பெரியாரின் திராவிட அரசியலை\nஉயர்த்திப் பிடிக்கும் தோழர்களின் செயல்பாடுகள்,\nஇந்திய தேசிய விமர்சனம்,பார்ப்பன,பனியா இந்திய\nஅதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் விதமாக\nஇருந்தாலும் அதை தேசிய இன விடுதலைக்\nகோரிக்கையுடன் இணைக்கத் தவறுவதால் சரியான\nவழிகாட்டிகளாக அவர்களாலும் மாற இயலாத\nஇந்திய நிலப்பரப்பு முழுவதும் தாராளமய கொள்கைகள்\nஅமலாக்கப்பட்டதன் பின்னனியில் எழுந்த இந்துதுவ\nபாசிசத்தின் கூறுகள் தமிழகத்தில் எழுந்த தேசிய இன\nகோரிக்கையிலும் தனது அடையாளங்களை பதித்தை\nநாம் கண்டு வந்திருக்கிறோம்.தங்களை மார்க்சிய\nஅந்தக் கூறுகள் காணப்பட்டதையும்,தமிழ்ச் சாதிகள்\nமன்னர் கால எச்சங்களை வீரம் என்று தூக்கிப்\nபிடிக்கும் போக்குகளும் எழுந்து இன்றளவும் நீடித்து\nகொண்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.\nகாலப் போக்கில்,சரியான பார்வையைக் கொண்ட மார்க்சிய\nவழிமுறையை,போராட்டப் பாதையை முன் வைக்கும்\nஏதேனும் ஒரு தமிழ் தேசிய அமைப்பு மக்கள் மத்தியில்\nபரவலாக தனது செல்வாக்கைச் செலுத்த துவங்கும்போது\nஇந்தப் போக்குகள் களையப்பட்டு விடும் என்ற நம்பிக்கை\nபெரியாரின் கொள்கைகளுக்கு வாரிசாக இருக்கிற பெரியார்\nசில விசயங்களை நாம் பேச வேண்டி இருக்கிறது.\nபெரியார் திராவிட கழகத்தாரிடம் நாம் எழுப்ப வேண்டிய\nசில கேள்விகள் இருக்கின்றன.அவற்றில் அடிப்படையானது,\nகாலம் கடந்தாலும் பெரியார் தனது வாழ்வின் இறுதியில்\nவந்து சேர்ந்த தமிழ் தேசிய இன விடுதலையின் ஊடாகவே\nசாதிய ஒழிப்பை நிகழ்த்த முடியும் என்கிற பாதைக்கு\nநீங்கள் வர இன்னும் எத்துனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ள\n தமிழ்நாடு தமிழருக்கே என்று தனது இறுதி\nபேருரையில் பெரியார் பேசியதே வரலாறாக இருக்க\nதமிழன், தமிழன்,என்று பேசுவது சரியல்ல என்று\nபார்ப்பனர்களின் குரலாக பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு\nபெரியாரின் மரணம் என்கிற வரலாற்று சோகம் தமிழ் சமூக\nஅவர் கட்டமைத்திருக்க கூடிய போராட்டங்களை அவரது\nவாரிசுகள் என்ற முறையில் நீங்கள் செய்யப் போவது\n பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக\nஅரசியல் என்பதையே,திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு\nவால் பிடிப்பதாக மாற்றிவிட்ட வீரமணியிடம் இருந்து\nமுறித்துக் கொண்டு வந்த நீங்கள் இன்னும் அதே திராவிட\nகட்சிக���் சார்பு அரசியலையே தொடரப் போகிறீர்களா\nநம்மிடையே இருக்கும் சாதி மத வேறுபாடுகளை களைந்து\nகொள்ள,தமிழர்கள் என்கிற அடையாளத்தை முன்நிறுத்த\nகோரிய தோழன் முத்துக்குமார் வார்த்தைகள் உங்களுக்கும்\nநினைவூட்ட வேண்டி வந்தது வருத்தம் அளிக்கிறது.\nஉண்மையில் பெரியார் வழியிலான போராட்ட முறை\nதமிழ் தேசிய கோரிகையோடு இணக்கபட்டிருந்தால்\nஇன்றைக்கு தமிழ் தேசிய ஆற்றல்கள் மத்தியில் பரவ\nதுவங்கியிருக்கும் பாசிச சார்பான கருத்துகள் எழும்பியே\nசாதி ஒழிப்பையும்,சமூக நீதியையும்,தேசிய விடுதலைக்கு\nமுன் நிபன்தனையாக்கிய பெரியாரே,இந்திய தேசிய\nகட்டமைப்பை புரிந்துகொண்டு தமிழ் தேச மீட்புப்\nபாதைக்கு வந்து சேர்ந்துவிட்டபோதும்,சாதிய ஒழிப்பில்\nதேசிய அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து\nகொண்ட பிறகும்,நீங்கள் ஏன் இன்னும் புரிந்துகொள்ள\nபெரியாருக்கு பிறகான அண்ணாவின் திராவிட அரசியல்\nபிரதிநிதிகள் என்பதில் இருந்து மாறி இன்றைக்கு டெல்லி\nமுதலாளிகளாகவே மாறி விட்ட கருணாநிதி ஈழ\nமக்களுக்கு இழைத்த துரோகத்தை பார்த்த பிறகும்,\nநரித்தனங்களை சாணக்கியத்தனம் என்று சுப்ரமணிய\nசாமி சொல்கிறார்.சாணக்கியன் என்கிற பார்பனன்\nஇருக்கிற கருணாநிதி மட்டும் எப்படி திராவிடனாக\nஇருக்க முடியும்,இனியும் பிறப்பை மட்டுமே அளவு\nகோலாக வைத்து பார்ப்பனியத்தை தீர்மானிக்கும்\nமுறையை என்று மாற்றிக்கொள்ள போகிறீர்கள்\nதிராவிடன் என்று எழுதி அடைப்புக் குறிக்குள் தமிழன்\nஎன்றும் பெரியார் எழுதியை சுட்டிகாட்டும் நீங்கள்\nஇன்றைக்கு தமிழன் என்று எழுதி அடைப்புகுறிக்குள்\nதிராவிடன் என்று எழுதலாமே,என்ன பெரிய இழப்பு\nதனது சொந்த தேசிய இன அடையாளம் பற்றி\nஉணர்வே இல்லாத தமிழர்களிடம்,ஈழப் போராட்டம்\nஉருவாக்கிய தேசிய அடையாளம் பற்றிய பிரக்ஞையை\nதமிழ் தேசியம் பேசுபவர்களிடம் காணப்படும் பாசிச,\nஇந்துதுவ சார்பான கருத்துக்களை முறியடிக்க\nபெரியாரியம் என்னும் ஆயுதத்தையும்,சாதிய எதிர்பு\nபோராட்டதினால் நீங்கள் பெற்ற அனுவபத்தையும்\nஇயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உதவியாக\nஇருங்கள் என்பதையே தமிழ் சமூகம் இன்று\nஅடுத்ததாக இன்றைய சமகால உலக அரசியல் சூழலில்\nபுரட்சிகர எழுச்சிகள் ஆகிவைகளில் ஆயுதமேந்திய\nவகிக்க வேண்டிய பாத்திரம்,வடிவங்கள் பற��றி\nஎல்லாம் எழுத வேண்டும் என்று கை அரித்தாலும்,\nஓட்டுபொறுக்கி அரசியலுக்குள் புதிதாக நுழைய\nதீர்மானித்திருக்கும் சீமானை பற்றி பேசுவதாக\nமும்பையில் நின்று கொண்டு ராஜ்தாக்கரேவைப் பார்த்து\nதமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீமான்\nபேசியபோதே நமக்கு ஒரு கேள்வி எழும்பியது.வட\nஇந்தியர்களை தாக்கும் ராஜ்தாக்கரே மும்பையில் வாழும்\nதமிழர்களை தாக்கும்படி சொன்னால் சீமானால் இப்படி\nபோதாக்குறைக்கு தனது ஓட்டு பொறுக்கி அரசியலுக்கு\nசெல்லுக்கும் முடிவுக்கு ஏற்ப முத்துராமலிங்கதின்\nசிலைக்கு மாலை போடுகிற வேலையையும் செய்து\nசிலைக்கு மாலை போட்ட கைகளால்,வழிபாட்டுக்கு\nவைத்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை போடும்\nசீமானின் பகுத்தறிவை என்னவென்று சொல்வது\nபரவலாக விமர்சனங்கள் எழுப்பபட்ட உடன் சீமான்\nபின்னால் செல்ல ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள்\nதிருமாவளவன் விடுமுறை அறிவிக்க கோரிக்கை\nபோலவே சீமானும் பிழைப்புவாதிதான் என்று\nமுத்துக்குமாரின் உடலை கருணாநிதியிடம் விலை பேசி\nவிற்ற திருமாவளவன் பாதையில்தான் சீமானும் செல்ல\nபோகிறார் அவ்வாறுதான் நடப்போம் என்று அறிவிக்க\nஇன்றைக்கு ஓட்டுகாக தேவரின் சிலைக்கு மாலை\nபோடும் சீமான் ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம்\nநாளை நாற்பது பாராளுமன்ற உறுபினர்களை பெற்றபின்\nஇன்னொரு கருணாநிதியாக மாற மாட்டார் என்பதும்.\nஈழ தமிழர்களுக்கும்,தமிழக தமிழர்களுக்கும் துரோகம்\nஇழைக்க மாட்டார் என்பதற்கும் என்ன உத்திரவாதம்\nபோதாக்குறைக்கு அவரது வட்டத்தில் ராஜபக்ஸே தனது\nஇனத்துக்கு நேர்மையாக இருந்தான்,ஹிட்லர் தனது\nஇனதுக்கு நேர்மையாக இருந்தான் என்றெல்லாம் பேச்சு\nகிளம்ப ஆரம்பித்திருக்கிறது.இவர்கள் எல்லாம் தங்களை\nஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளபடுத்த துவங்கி\nஇருப்பது நம்மையும் ஈழ விடுதலை ஆதரவாளர் என்று\nசொல்லிக் கொள்ளவதை தடைசெய்து விடுமோ என்று\nஅடிப்படையில் ஈழ விடுதலைக் கோரிக்கை என்பது தன்\nமக்களின் அரசியல்,சமூக விடுதலைக்கும் வழி\nநாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைத்தும்,சிங்கள\nமக்களின் உழைப்பை சுரண்டியும் வந்த சிங்கள் ஆளும்\nவர்க்கம்,சிங்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கு எழும்\nஎதிர்ப்பை சமாளிக்கவும் திசை திருப்பவுமே தமிழர்களுகு\nஎதிரான இனவெறியை கிளப்பி வந்தது.\nஅதற்கு பெரும்பானமை சிங்கள சமூகம் பலியான நிலையில்\nதனது விடுதலையை பெறுவதன் மூலம்,சிங்கள் மக்கள்\nதங்கள் எதிரிகளை அடையாளம் கண்டு எதிர்த்து போராட\nஉதவுவதாகவே தமிழீழ கோரிக்கை அன்றும் இன்றும்\nஇருக்கிறது.இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள\nஊனமாகவும்,போர் செலவினங்கள் மூலம் சிங்கள\nமக்களை கசக்கி பிழியவும் காரணமாக இருந்த ராஜபக்ஸே,\nதமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் எதிரியே\nஎன்கிற புரிதல் புலிகளுக்கு இருந்தது.உண்மையான\nகோவையில் வசிப்பவன் என்கிற முறையில் ஒரு\nவிசயத்தையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.\nஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த\nகட்சிகளுக்கு கோவை பகுதியில் அதிக அள்வு\nவிடுத்த வேலை நிறுத்ததின்போது மலையாளிகள்\nவட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் கூட\nநிகழ்ந்த ஒன்றாக கருத எந்த அடிப்படையும்\nஇல்லை.அது முத்துக்குமரன் என்கிற மகத்தான\nமனிதன் தனது தியாகத்தினால் ஏற்படுத்தியது.\nசீமானுக்கு இவைகள் பற்றி எல்லாம் அக்கறை இருக்க\nமுடியாது என்றே தோன்றுகிறது.ஓட்டுகட்சி அரசியல்\nநிகழ்த்தும் சீரழிவுக்குள் தன்னையும் நுழைத்துக்\nகொள்ள தயாராகிவிட்ட நபரிடம் போய்,தமிழகதில்\nவாழும் சக தேசிய இனத்தவர்களில் உள்ள உழைக்கும்\nமக்களிடம் நட்பு சக்திகளை தேட சொல்வது,தமிழ்\nதேசிய விடுதலையை தேடிக் கொடு.பெரியாரின்\nஅரசியல் வழியில் போராடு என்றெல்லாம்\nசொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில்\nதனது நிலத்தில் விளைந்த கத்தரிக்காயில் நல்லதை எல்லாம்\nபொறுக்கி சந்தைக்கு அனுப்பிவிட்டு,சொத்தை கத்திரிகாயில்\nகெட்டுப்போகாத பகுதிகளை குழம்பு வைத்துச் சாப்பிட்ட ஒரு\nவிவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன்,\nதனக்குள் இருக்கும் உழைக்கும் வர்க்க மனிதனை\nமீட்டுகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது\nஎதிர்பார்ப்பு.இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்த\nஇலங்கை அரசின் முகவர் அ.மார்க்ஸ்,ஈழம் தொடர்பாக\nதன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு,பதில் அளிக்கும்\nஎன்றொரு நீண்ட கட்டுரையைத் தீட்டி சோபாசக்தியின்\nஇணையத்தில் வெளியிட்டு மங்களம் பாடிவிட்டு சென்று\nநீண்ட நாட்களாகி விட்டது.அதற்கு ஒரு மறுப்போ அல்லது\nவிமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அவர்\nமேற்கோள்கள் அணைத்தையும் வ��ளாவாரியாக உட்கார்ந்து\nபடித்து புரிந்துகொள்ளவே சில மாதங்கள் ஆகிவிடும் போல\nஇருக்கிறது.அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை\nஎன்பதால் ஏதோ நமது சிற்றறிவுக்கு உகந்த வகையில்\nஒரு சிறு மறுப்பையாவது எழுதிவிட வேண்டும் என்கிற\nஆவல் தூண்டியதால் இந்த பதிவு.\nதமிழில் நீதி,தர்மம்,போன்ற சொற்களை எதிர்மறைகளாக்க\nஅவைகளின் முன்னால் அ என்கிற உயிரெழுத்தைச் சேர்ப்பது\nவழக்கம்.தனது பெயரை சுருக்கி எழுதும் விதமாக அ.மார்க்ஸ்\nஎன்று எழுதுகிறாரா முன்னாள் பேராசிரியர்,இல்லை தான்\nபேராசான் என்று அடைமொழியோடு மட்டுமே ஒரு காலத்தில்\nகுறித்து வந்த மார்க்சிய ஆசானுக்கு தான் எதிர்பாளனாக\nமாறிவிட்டேன் என்பதை சங்கேதமாக குறிக்க அ.மார்க்ஸ்\nஎன்று எழுதுகிராறா என்கிற சந்தேகம் நமக்கு எழும்பி பல\nகாலமாகிவிட்டது.அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரது\nஅந்த நீண்ட கட்டுரை அமைந்திருக்கிறது.\nதுவக்கத்திலேயே அ.மார்க்ஸியத்தின் முத்திரையை நம்மால்\nஉடனடியாக கண்டுகொண்டு விட முடிகிறது.கடந்த முப்பது\nஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழினத்துக்கு எதிராக சிங்கள\nபேரினவாத அரசுகள் நடத்தி வரும் திட்டமிட்ட இனப்\nபடுகொலையின் உச்சமாக நடந்த இன அழிப்பை,\nராஜபக்ஸேவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான\nவெறித்தாக்குதலாக மட்டுமே சித்தரிப்பதை அவரது\nகவனகுறைவாகவே அல்லது நியாபக மறதியாகவோ\nஇந்தியாவை தவிர்த்துவிட்டு ஐரோப்பிய நாடுகளின் வழியே\nஈழ அங்கீகாரத்தை பெறுவது என்கிற அரசியல் திசைவழிக்கு\nபுலிகள் நகர்ந்திருந்தது.தமிழகத்தில் உள்ள புலி\nமக்களின் கோரிக்கை என்பதே இலங்கையில் புலிகளுக்கு\nஎதிரான போர் என்கிற பெயரில் நடத்தப்படும் இன அழிப்பு\nநிறுத்தப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருந்ததை\nமறைத்துவிட்டு,இந்தியா தமிழ் ஈழத்தை அமைத்து தர\nவேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கோரியதாக சமீப\nகாலங்களில் பரவலாக முன்னிறுத்தப்படாத ஒரு\nகோரிக்கையை தானாகவே முன்நிறுத்தி அதற்கு பதிலும்\nசொல்லிக் கொள்கிறார் அ.மார்க்ஸ்.மற்றொரு நாட்டின்\nஇறையான்மையில் நாம் தலையிட முடியாது என்று\nமத்திய அரசு கூறியதாகவும் அதன் மாநில அரசு\nவழிமொழிந்ததாகவும் கூறும் அ.மார்க்ஸுக்கு கடந்த\nஒரு ஆண்டில் மட்டும் இலங்கையின் இறையான்மையை\nதனது 12.000 கோடிக்கு மேற்பட்ட முதலீடுகள் மூலம்\nஇந்திய அரசு இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய\nபோரில் தலையிடாததற்கு காரணங்கள் பல என்று\nவெகு சுலபமாக முடித்துக்கொள்ளும் அ.மார்க்ஸுக்கு\nஇந்திய அரசு புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு\nஆதரவாக தலையிட்டது ஏன் என்பதை ஆராய்வதில்\nஉள்ள சிக்கல் நம்மால் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.\nஇனி இறையான்மை பற்றிய அவரது கதையாடலை\nவாசிக்கத் துவங்கி இரண்டு பத்திகளுக்கு மேல் ஆகிவிட்டதே\nஇன்னும் சோவியத்கூட்டமைப்பு எதிரான கருத்து எங்கே\nகாணவில்லை என்று பார்த்தால்,சோவியத கூட்டமைப்பில்\nஇருந்த தேசிய இனங்களின்,அரசுகள் மட்டுமே\nஇறையான்மையற்ற தேசிய எல்லைகள் கொண்டநாடுகளாக\nஅமைந்திருந்தன என்று கூறி தனது முத்திரையை\nஅதிகாரமில்லாமல் வைக்கப்பட்டிருந்த நாடுகளின் மீதெல்லாம்\nபதியும் அ.மார்க்ஸின் கருனைப்பார்வை,நவீன தேசங்களாக\nமாறும் உரிமை மறுக்கப்பட்டு,அடிமை நிலையில்\nவைக்கபட்டிருக்கும் இந்திய தேசிய இனங்களின் மீதெல்லாம்\nஇறையான்மை மறுக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய\nநாடுகளின் உரிமைக்காக இன்று கூட குரல் கொடுக்கும்\nஅ.மார்க்ஸ் இலங்கையில் தனது இறையான்மைக்காக\nபோராடும் ஈழ தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக\nஉரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதுதானே நியாயமாக\nஅரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக\nமார்க்சியர்கள் காண்பர் என்று கூறிவிட்டு கம்பி நீட்டும் அ.\nமார்க்ஸ்,ஒரு அரசின் இறையான்மையுடன் கூடிய அதிகாரம்\nஅதற்கு அளிக்கப்படும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தின் மூலம்\nஉருவாகிறது என்றும் இந்த அதிகாரத்தின் பின்புலம்\nஎதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் ஒரு\nமுக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்.இந்த மக்கள் ஆதரவை\nஇழக்கும்போது அது தன் அதிகாரத்தை தக்க வைக்க\nஇந்த கருதுகோளை சற்று அலச வேண்டியிருக்கிறது.அரசு\nஎன்பதுசமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின்\nவர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில்\nசுரண்டுவோரின் சார்பாக ஒடுக்குமுறை செலுத்தும்\nநிறுவனம் என்கிற மார்க்ஸிய கருதுகோளை எந்த\nஆய்வுகளின் அடிப்படையில் தான் நிராகரித்தோம்\nஎன்பதை வெளிப்படுத்தாத அ.மார்க்ஸ் கடைசில்,\nதெரிந்தோ தெரியாமலோ மார்க்ஸின் வழியிலே\nவாக்களிப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் மக்களின்\nபங்களிப்பை கோராத முதலாளித்துவ அரசுகளை,\nகுடியரசுகள் என்று விளித்து அவைகளுக்கு மக்கள் ஆதரவு\nஏதோ ஒரு விதத்தில் இருந்து ஆக வேண்டி இருக்கிறது\nதங்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களை சகித்துக்கொண்டு\nகொடுக்கும் ஆதரவாக மட்டுமே அது இருக்கமுடியும்.\nமுதலாளித்துவ ஜனனாயக அரசுகளை புனிதப்படுத்தும்\nதனது நோக்கத்துக்கு எதிராக சுரண்டலுக்கு எதிராக\nமக்கள் எழுகையில்,அரசு வன்முறையை கையில்\nஎடுப்பதாகக் கூறி இறையான்மை கொண்ட அரசுகளின்\nவர்க்க இயல்பை அம்பலப்படுத்த தானும்\nதவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ))\nதங்களுக்கு தாங்களே இறையான்மையை எழுதிக்கொண்ட,\nவழங்கிகொண்டமுதலாளித்து அரசுகள் மக்களின் அடிப்படை\nஉரிமைகளைப் பறிப்பதை கண்கானிக்க,உலகளாவிய மனித\nஉரிமை பிரகடனம்,ஹேக் உடன்பாடு, பன்னாட்டு மனித\nஉரிமை ஆணையம்.பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவை\nஉருவாக்கபட்டதையும் அதில் ஐ.நா உறுப்பு நாடுகள்\nஇந்த மனித உரிமை பிரகடனங்களை உருவாக்கிய நாடுகள்,\nமற்றும் உருவாக்கியவர்கள் பற்றி இங்கே விரிவாக\nபேசிக் கொண்டிருப்பது தேவை இல்லை என்பதால்\nஓஷோ வின் அடிப்படை மனித உரிமைகள்\nஎன்கிற புத்தகத்தை பரிசீலிக்க கேட்டுக்கொண்டு\nஅடுத்த இரண்டு மூன்று பத்திகளில் கொடுக்கப்பட்டிருக்கும்\nஅரசியல் உள்ளடக்கமற்ற தகவல்களின் பட்டியலைத்\nதங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் வர்க்கப்போராட்டத்துக்கு\nஅணிதிரள்வதை தடுக்கும் வகையில்,மூன்றால் உலக\nநாடுகளில் வணிகசுரண்டல் மூலம் தாங்கள் பெற்ற\nலாபத்தில் ஒரு பகுதியை தங்கள் நாடுகளின் கடைநிலை\nமக்களுக்கு அளிக்கும் மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தை\nஅடையாளம் காண்பது எவ்வாறு சாத்தியம் என்பது\nமூன்றாம் உலக நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளில்\nகுடியேறியுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்த நாடுகளில்\nகடைநிலை வேலைகளில் உழன்று கொண்டிருப்பதே\nயதார்த்தமாக இருக்க,மேற்கத்திய நாடுகளில் குடியேறிய\nஉணர்வுக்கு ஆட்பட்டவர்களாகி பாசிச இயக்கங்களுக்கு ஆதரவு\nதெரிவிப்பவர்களாகவும் அ.மார்க்ஸுக்கு கூறுவது நமக்கு\nபாசிசத்துக்கு மறைமுகமான கருத்தியல் நியாயங்களை\nவழங்கிக்கொண்டிருக்கும் தனது மேற்கத்திய நண்பர்களைப்\nதங்கள் சுரண்டலுக்கு தடையாக இருக்கும் தேசிய இன\nஅடையாளங்களை ஏகாதிபத்திய நாடுகள் அழித்துக்\nசித்தரித்து பாராட்டுகிற அ.மார்க்ஸ் எதற்காக தனக்கு\nஇடதுசாரி முகமூடியை மாட்டிக் கொள்ள வேண்டும்\nவாழ்வியல் சூழலையும் தாண்டி ஆதரித்து நின்ற\nபுலம்பெயர் தமிழர்களை,இந்துதுவ பாசிச இயக்கங்களின்\nஅடுத்த பத்திகளில் இருந்து அ.மார்க்ஸ் கூற வரும்\nவிசயங்களை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.\nஉலக நாடுகள் முதலீடு செய்வதற்கும்,வணிக சுரண்டலை\nநிகழ்த்துவதற்க்கும் உரிய வகையில் அமைதியான சூழலை\nஉருவாக்கி கொடுக்கவும்,தோற்றுப் போன நாடாக தான்\nஆகி விடாமல் இருக்கவும் இலங்கை அரசு மேற்கொண்ட\nநடவடிக்கைகளை கூறிச் செல்லும் அ.மார்க்ஸ்\nஅவைகளை ஏன் வெரும் தகவல்கள் என்கிற\nநுன்னரசியல் ஆய்வு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில்\nமட்டும்தான் கவனமெடுத்துக் கொள்ளும் போல.\nவலுவான நாடுகளுக்கிடையே சிக்குன்ட சிறிய நாடுகள்\nசர்வதேச சூழலைச் சரியாக கணக்கிலெடுத்துக்கொண்டு\nகாத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இலங்கையை ஓர்\nஎடுத்துகாட்டு என்று கூறும் அ.மார்க்ஸ் எந்த\nஇறையான்மை என்பதை கவனமாக தவிர்த்துக்\nசர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர் என்பதை தனது\nதமிழின அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை அரசு\nநலன்களின் அடிப்படையில் உலகின் பெரும்பாலான நாடுகள்\nஇலங்கை அரசை ஆதரித்து நின்றதற்கு காரணமாக லக்‌ஷ்மன்\nகதிர்காமர் கொலையை காட்டும் அ.மார்க்ஸின்\nஅதிமேதாவித்தனத்தை கண்டு புல் அரிப்பே\nலக்‌ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொல்லாமல் இருந்திருந்தால்\nமேற்கத்திய நாடுகள் புலிகளை தடை செய்திருக்காது என்று\nசொல்லாமல் விட்டதையிட்டு மகிழ்ச்சி அடையலாம்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,உள்ளக\nதன்னாட்சிகான வரைவை அளித்ததன் மூலம் தமிழ்\nமக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நேர்மையான\nதீர்வை எட்டும் முயற்சியில் புலிகள் ஈடுபட்ட\nகாலத்திலேயே மேற்கத்திய நாடுகள் புலிகளை தடை\nசெய்தன என்பதைக் கூட அறியாத தற்குறிகள் என்று\nதமிழர்களை கருதும் அ.மார்க்ஸுன் துணிவை\nசர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற\nவிசயத்தை தனது இனப்படுகொலை திட்டத்துக்கு சாதகமாக\nஇலங்கை அரசு பயன்படுத்தியதை அனுமதித்தும்,உதவிகள்\nஅளித்தும்,வழிநடத்திய மேற்கத்திய நாடுகளின் உண்மை\nமுகத்தை மறைத்து புலிகளை பலிகடாவாக்கும்\nபுதிய சூழல்கள் வெறுமனே இறையாண்மையுள்ள அரசுகளைப்\nகருவி என்கிற வகையில் அரசுகள் மேலும் பலம்\nஅடைந்துவிட்டது என்று மட்டுமோ நாம் எளிமைப்படுத்திப்\nபுரிந்துகொள்ளக் கூடாது வெகு அக்கறையாக கூறும்\nஇனப்படுகொலை உள்ளிட்ட எத்தகைய அநீதிகளையும்\nதுணைபோகும் முதலாளித்துவ அரசுகளை வேறு\nகுடிமக்களின் அடிப்படை உரிமைகளை உயிர்வாழும்\nஉரிமை உட்பட அணைத்தையும் பறித்துக்கொள்கிற\nநெருக்கடி நிலை அறிவிக்கும் அரசுகளின் உரிமையை,\nபாசிசத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு\nஏகாதிபத்திய அடிவருடி புலிகளை பாஸிஸ்டுகள்\nஎன்று விமர்சிப்பதை காலத்தின் கொடுமை என்று\nதள்ளி விட்டு நகர்ந்து விடுவது சாத்தியமதானா\nஇங்கே நிச்சயமாக இவர்கள் முன்வைக்கும் கற்ப்பித\nவிளைவுகளையும் கூட நாம் மீள் பரிசீலனைக்கு\nஇந்திய இடதுசாரி இயக்கங்கள் தலித்திய அடையாளத்துக்கு\nநடவடிக்கைகளில் போதிய அக்கறை இன்றி இருந்ததையோ\nநாம் மறுப்பதற்கில்லை,அதன் விளைவாக ஒடுக்கப்பட்ட\nதலித்துகள் தங்களுக்கான அடையாளத்தின் கீழ்\nஅணிதிரண்டதையும் அமைப்புகளாகி இருக்கின்ற சமூக\nசில உரிமைகளை போராடி அடைந்ததையும் நாம் அறிவோம்.\nஅ.மார்க்ஸே தனது தலித்தியம் பற்றிய கட்டுரை\nஒன்றில் ஆனந்த் டெல்டும்ப்டேயின் ஏகாதிபத்திய\nஎதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்கிற நூலைக் குறிப்பிட்டு\nவிட்டு,ஏகாதிபத்திய சுரண்டல் தலித் மக்களை\nமிக மோசமாக சுரண்டி வருவதை ஒப்புகொண்டுள்ளார்.\nஅது மட்டுமல்லாமல் வெருமே ஏகாதிபத்திய\nஎதிர்ப்பு என்று இருந்து விடாமல் தகவல்\nஆனால் அந்த அடையாள அரசியலை உயர்த்திப்\nபிடித்து ஓட்டு அரசியலுக்கு சென்ற கட்சிகளின்\nதலைமைத்துவங்களை சார்ந்து உருவான ஒரு\nஅவலங்கள் பற்றி இவர்கள் பேசியதே இல்லை\nஅவலங்களுக்கு உள்ளாகி இருக்கும் தலித்துகளின்\nஅடையாள ஒன்றினைவைப் பற்றி இவர்கள்\nகூக்குரலிடுவது தலித்துகள் மத்தியில் இருக்கும்\nபிழைப்புவாத சக்திகள் நலன்களை அடிப்படையாக\nமுதுகில் குத்துவதே இவர்களின் உண்மையான\nஇருக்கிற சுரண்டல் அமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத்\nதேடச் சொல்லும் அரசு சாரா நிறுவனங்களின்\nஏகாதிபத்திய அடிவருடி அரசியலோடு அ.மார்க்ஸியம்\nசிதைந்து கிடந்த இந்திய,தமிழ் சமூகங்களில்\nகாலனி ஆதிக்கம் விளைவித்த சிறிய மாற்றங்களை,\nஇன்றைக்கு அடியோடு தலித்துகளின் வாழ்நிலையை\nசிதைக்க முனையும் நவகாலனித்துவ சுரண்டலும்\nகொடுக்கும் என்று தலித்துகளை நம்பவைத்து,வர்க்கப்\nபோராட்டத்தின் கிழ் அவர்கள் அணி திரள்வதை\nதடுப்பதை நோக்கமாக கொண்ட சக்திகளை நாம்\nஅடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.\nஇவர்களின் இந்துதுவ எதிர்ப்பு என்பதும் எவ்வாறு சாரமற்றுப்\nபோகிறது என்பதையும் நாம் சற்று கவனிக்க\nபின்னனியில் வைத்தே இந்துதுவ பாஸிச இயகங்களின்\nநாட்டில் ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் சுரண்டலால்\nபாதிப்படையும் மக்களின் கோபத்தை மதரீதியிலான\nமோதல்களுக்கு திருப்பி விடுவதன் மூலம்\nதொல்லையின்றி நிகழ்த்த உதவி செய்வதாகத்தான்\nஇந்துதுவ பாசிச இயக்கங்களின் எழுச்சி நிகழ்ந்தது.\nஅத்தகைய போக்கு தங்களுக்கும் உதவியாக\nஅமையும் என்பதால் பார்ப்பன,பனியா இந்துதுவ\nமொத்தத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்து இந்துத்துவ\nஎதிர்ப்பையும்,பார்ப்பன பனியா இந்திய அரச எதிர்ப்பில்\nஇருந்து தலித்தியதையும் பிரித்து பார்ப்பது அடிப்படையில்\nசாத்தியமற்றது என்று ஆகி விட்ட நிலையில்\nசமரசபடுத்த முயல்வதும் தலித்துகளின் மத்தியில்\nசே குவேராவை கட்டவிழ்த்த அ.மார்க்ஸை நாம்\nமுதலாளித்துவமா சோசலிசமா என்றால் முதலாளித்துவம்\nஏகாதிபத்தியமா தேசியமா என்றால் ஏகாதிபத்தியம்\nஇஸ்லாமியர்கள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பா\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசமா என்றால்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசம் என்று\nபதிலளிக்கும் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய\nஇன்றைய இளைஞர்கள் எதையும் ஆழ்ந்து படிப்பதில்லை\nசத்தீஸ்கரில் பூணூல் போட்ட மாவோயிஸ்டுகளை\nபார்த்தாக எழுதினாலும் நம்ப தயாராக இருக்கிற\nதனது ரசிகர்ளை மட்டுமே தமிழ்க இளைஞர்களாக\nகருத வேண்டாமென்று அவரை கேட்டுகொள்வோம்.\nஅணு ஆயுத உலகில் புரட்சிகர போராட்டங்கள்\nமீண்டும் மீண்டும் புலிகளுக்கு எதிரான அரசியல் விமர்சனங்கள்\nஎன்கிற பெயரில் அரசியல் உள்ளடக்கமற்ற,ஆய்வுக்\nகண்ணோட்டம் அற்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக்\nகொண்டே இருக்கின்றன. உலகின் தலை சிறந்த\nபுரட்சியாளர்களான ம.க.இ.க வினர்அந்த வகையில் தோழர்\nசிவசேகரத்தின் நேர்காணலை கடந்த இரு மாதங்களாக\nபுதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தனர்.\nஇவர்களுக்கு பதில் அளித்துக்கொண்டே இருப்பது நமது\nசக்தியை வீணடிக்கும் செயல் என்றாலும் வேறு\nஆற்ற வேண்டிய நிலைக்கு வந்து வி��்டோம்.\nஅந்த நேர்காணலை மிக விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய\nஅவசியம் நமக்கு இல்லை.ஒரு அடிப்படைத் தவறை மட்டுமே\nசுட்டிக்காட்டி நிறுத்திக் கொள்ளலாம்.நேர்காணலின் இறுதியில்\nபுலிகளின் பொருளாதார அமைப்பை பற்றி கூற வருகையில்,\nஇந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துக்கு பிறகு ஒரு வகையான\nசுயாதீன பொருளாதாரத்தை புலிகள் கட்டமைத்ததாகவும் 2002\nஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதைக் கைவிட்டுவிட்டு\nநுகர்வு பொருளாதாரத்துக்கு மாறிக்கொண்டதாகவும் கூறிவிட்டு\nயாழ்ப்பாணத்தில் கொக்கோ கோலா நிறுவனங்கள் செயல்பட\n1995 ஆம் ஆண்டிலிருந்தே சிங்கள ராணுவத்தின் முழுக்\nகட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் 2002 ஆம்\nஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி புலிகள்\nகொக்கோ கோலா நிறுவனத்தை செயல்பட அனுமதித்தார்கள்\nஎன்று கூறுவதை கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது\nஎன்று தெரியவில்லை.உலகத்துக்கே தெரியாத புலிகளின்\nயாழ்ப்பாண மீட்பை தெரிந்த ஒற்றை மனிதராக சிவசேகரம்\nஇருப்பதை இந்த நூற்றாண்டின் அதிசயமாக கருதுவதில்\nஅடுத்ததாக ஏகாதிபத்தியங்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது,\nஏகாதிபத்தியங்களை பகைப்பது நல்லதல்ல என்ற\nகண்ணோட்டமே புலிகளிடம் நிலவியதாக கூறும் அவரது\nகூற்றும் யதார்த்த உலகம் பற்றிய எந்த புரிதலும் அவரிடம்\nநேர்மையும் துணிச்சலும் இருந்தால் 1949 ஆம் ஆண்டில்\nசோவியத் யூனியன் நடத்திய வெற்றிகரமான அணு ஆயுத\nசோதனைதான் சீன புரட்சியை பாதுகாக்கும் காரணியாக\nவிளங்கியது என்பதை உணரலாம்.சோவியத் அணு\nஆயுதங்கள் என்கிற பாதுகாப்பு இருந்திருக்காவிட்டால்\nசீன புரட்சியை அன்றைக்கே புதைகுழிக்கு அனுப்பியிருக்கும்\nஅமெரிக்கா என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.\nமோதலின் களமாக விளங்கிய இலங்கைத்தீவில் ஒரு\nஒடுக்கப்பட்டதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை\nமுன்னெடுக்கும்அமைப்பு என்பது சாய்வு நாற்காலி மார்க்சியர்களின் ஏகாதிபத்தியஎதிர்ப்பு பஜனைகளை உருப்போடும் மடமாக இருக்க\nஇயலாது என்பதுதான் யதார்த்தம்.களத்தில் ராணுவ ரீதியாக ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு போராடுவது போதாது என்று\nஏகாதிபத்திய எதிர்ப்பு கோசங்களையும் புலிகள் முழங்கிக்\nகொண்டிருந்திருக்க வேண்டும் என்று கோருவது எந்தவகை\nபுத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.உலகின் மூன்றில்\nஇரண்டு பகுதிகளில் செங்கொடி பறந்து கொண்டிருப்பதைப்\nபோலவும்,புரட்சிகர மக்கள் எழுச்சி உலகமெங்கிலும் நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் கனவு கண்டு கொண்டு\nஇருப்பவர்களால் மட்டுமே இது போன்று பேசிக்\nகொண்டிருக்க முடியும்.முப்பது இலட்சம் ஈழ மக்களையும்\nஉலக புரட்சியின் பெயரால் பலியாடுகளாக கோருவது மட்டுமே\nஇவர்களின் அரசியல் உள்ளடக்கமாக இருக்கிறது.\nமேலும் இலங்கைப் புரட்சி என்று பேசிக்கொண்டிருக்கும்\nஇவர்கள் ஒருகேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதங்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை\nவலியுறுத்தி இலங்கை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்\nஈடுபட போவதாக அறிவித்திருக்கின்றன.கடந்த மூன்று\nவருடங்களாக சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைப் போர்\nசிங்கள பெரும்பான்மை உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்த\nபோதெல்லாம இது போன்ற அறிவுப்புகளோ போராட்ட\nமுன்னெடுப்புகளோ ஏன் நிகழவில்லை என்பதற்கான\nசிங்கள பேரினவாதத்தால் வெறியேற்றப்பட்டிருந்த மக்களை\nசரியான வழியில்திரட்டி,சிங்கள மக்களையும் தமிழர்களையும்\nஅன்றைக்கும் இன்றைக்கும் இலங்கை புரட்சி என்கிற\nகற்பனையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்\nபுலிகளின் வீழ்ச்சி என்பது ஆயுத போராட்டங்கள் மூலம்\nஅரசு அதிகாரத்தை கைப்பற்றுவது.தேசிய விடுதலையை\nஅடைவது என்கிற மார்க்சிய கருத்தாக்கம்\nசமூக ஏகாதிபத்தியமாகமாறிய பிறகும் கூட மூன்றாம்\nஉலக நாடுகளில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள்\nதேசிய விடுதலைக் கோரிக்கைகளுக்கு சோவியத்\nபோராட்டமே சீனா அணு ஆயுத பாதுகாப்பு பெற்ற நாடாக\nதன்னை மாற்றிக்கொள்ள தூண்டியதுஎன்பதையும் நாம்\nமறந்து விடலாகாது.என்பதுகளின் இறுதியில் சீனாவில்\nஒற்றைத் துருவ அரசாக உலக ஒழுங்கை மாற்றி\nதேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவோ,\nஇடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை ஆதரித்து நிற்கவோ\nஅணு ஆயுத வல்லமை கொண்ட ஒரு மூன்றாவது\nமையம் இன்றைக்கு உலகத்தில் இல்லை என்பது ஒரு\nயதார்த்த உண்மையாகும்.சீனா முழுக்க முதலாளித்துவ\nபாதைக்கு திரும்பி உலக ஆதிக்கத்துக்கான போட்டியில்\nமுதலாளித்துவ அரசும் தனது பங்கைக் கோரி தனது\nஅசுரக் கரங்களை விரித்திருக்கிறது.தனது ராணுவ\nமேலான்மை மூலம் உலக மேலாதிக்க சக்தியாக ரஸ்யா\nமாறிக்கொண்டிருப்பதை ஒரு நிகழ்வின் மூலம் இங்கே\nஇத்துணை காலமும் தனது விருப்பம் போல அரேபிய\nஇஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.காசாவில் ஆயிரம் பேரைக்\nகொன்றுவிட்டோம்,ஐ.நா சபையில் யாரும் விசாரனை\nகோரினால் அதை உனது வீட்டோ அதிகாரம் மூலம்\nரத்து செய் என்று அமெரிக்காவுக்கு சொல்லி\nதேவைப்பட்டால் தாக்கும் தங்கள் திட்டங்களை,ரஸ்யாவின்\nஎஸ் - 300 என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு\nஏவுகணைகள் தவிடுபொடியாக்கி விடும் என்பதால் அதை\nஈராணுக்கு விற்பணை செய்ய வேண்டாம்\nஎன்று முக்காடு போட்டுக்கொண்டு கிரெம்ளினின்\nகதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்.\nஇனி உலக ஒழுங்கைத் தீர்மாணிக்கும் விசயங்களாக\nசரி,இனிமேல் உழைக்கும் வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக்\nஈடுபட விரும்பும் தேசிய இனங்கள் விடுதலை அடைவதோ\nசாத்தியமில்லை என்று கைகளை கட்டிக்கொண்டு\nநேபாளம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.புரட்சி பற்றிய\nபாரம்பரிய கண்ணோட்டங்களை கைவிட்டுவிட்டு சரியான\nமாவோயிஸ்டுகளின் வழிமுறைகளே நமக்கு வழிகாட்டியாக\nஇறுதி வெற்றிக்கான தருணத்தில் பின்வாங்கக் கோருகிற\nசெயல்பாடுகளை புரிந்து கொள்வது இயங்கியல்\nசீர்திருத்தவாதிகள் என்று விமர்சிக்கும் இந்திய\nமாவோயிஸ்டுகளின் விமர்சனத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அத்தகைய விமர்சனம் புறநிலை\nயதார்த்தம் பற்றிய பார்வைஇந்திய மாவோயிஸ்ட்டுகளுக்கு\nஇல்லை என்பதையே நமக்கு உணத்துகிறது.\n1917 இல் லெனின் எதிர்கொண்ட,1940 களில் ஸ்டாலின்\nஎதிர்கொண்ட1980 களின் இறுதி வரை இடதுசாரிகளும்,\nதேசிய விடுதலைப்போராட்ட குழுக்களும் எதிர்கொண்ட\nமுதலாளித்துவ இராணுவங்களை இன்று புரட்சிகர சக்திகள்\nவானிலிருந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்.\nதினம் தினம்மேம்பாடுகள் அடைந்துகொண்டிருக்கும் அதி\nநவீன ஆயுதங்களை வைத்திருக்கும்அரசுகளுக்கு எதிரான\nஇருந்து அகற்றும் நிலை வரை முன்னேறுவது என்பதன்\nதுவக்கத்திலிருந்தே பாராளுமன்ற பாதையில் பயணித்து\nஇன்றைக்கு முதலாளித்து ஜனநாயகத்தை தாங்கிப்\nசொன்னால் அரசு சார்பற்ற நிறுவனங்களாக மாறிப்\nபோய்விட்ட சி.பி.எம். சி.பி.ஐ கட்சிகளை மட்டுமே\nவைத்து இந்திய மாவோயிஸ்டுகள் நிரந்தர பாராளுமன்ற\nபோராட்டத்தின் வழியே அரசை தூக்கி எறிந்து விட\nமுடியும் என்று கருதுவதும் பிழையாகவே அமையும்.\nநேபாளத்தின் 80 சதவிகித நிலப்பரப்பில் தங்கள் அரசியல்\nஇந்திய மாவோயிஸ்டுகளும் இந்திய துணைக்கண்டத்தில்\nஇந்தியா போன்ற ஒரு பரந்து விருந்த நிலப்பரப்பில்\nபுரட்சி என்பதுஒற்றை பரிமாணத்தில் நிகழ்வது\nசெயல்படும் தேசிய விடுதலைக் குழுக்களோடு\nஅவர்கள் பேண விரும்பும் உறவு காட்டுகிறது.\nதமிழகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் தேசிய இன\nகூட அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள\nசுருக்கமாக சொன்னால் சாத்தியமான வடிவங்களில்\nஆயுதப் போராட்டத்தைதொடர்ந்து தங்கள் தள\nபிரதேசங்களை காத்துக் கொள்வது அல்லது நிழழ்\nமுற்று முழுதான விடுதலை கோரும் தேசிய இன\nபோராட்ட குழுக்களோடு உறவுகளைப் பேணுவது.அந்த\nகுழுக்களால் அந்த தேசிய இனங்களில் முன்னெடுக்க்படும்\nமக்கள் திரள் போராட்டங்கள் ஆதரித்து நிற்பது என்று\nசாத்தியமான வழிகளில் எல்லாம் இந்திய பெரு நிலப்பரபில்\nதங்கள் அரசியல் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதே\nஇப்போதைய நிலையில் இந்திய மாவோயிஸ்டுகள்\nஏகாதிபத்தியங்களின் அணு ஆயுத மிரட்டல்களையோ\nநேரடி ராணுவ நடவடிகைகளையோ தவிர்த்து இந்திய\nபுரட்சிகர அரசியலில் தங்கள்இடத்தை தக்க வைக்க,\nபெரும்பான்மை மக்களின் ஆதரவை தங்களுக்கு\nஅணு ஆயுதங்கள் கொண்ட,தேசிய இன விடுதலை\nஆதரிக்க ஒரு நாடோ அல்லது நாடுகளின்\nஆதரவுடன் பாராளுமன்றத்தை கைப்பற்றிய பிறகு\nபுரட்சிகள் நிகழ முடியும் என்பதையே அரசியல்\nஈழம். மக இக. (1)\nபார்ப்பன புதிய ஜனநாயகத்தின் தமிழின பகை (1)\nஅணு ஆயுத உலகில் புரட்சிகர போராட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/338-2016-11-06-08-50-15", "date_download": "2018-04-22T16:02:39Z", "digest": "sha1:CFOHUGFIO3RHI2EBCIX5OZM23WVLK3VY", "length": 8545, "nlines": 114, "source_domain": "eelanatham.net", "title": "மஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை - eelanatham.net", "raw_content": "\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.\n2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்��ளை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அதிக வட்டிக்கு கடன் வழங்கப்பட்டது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் நிதி உதவி கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரது இந்தக் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மறுப்பு வெளியிட்டுள்ளார். எனினும், வெளிநாட்டு தூதுவர் ஒருவர் வெளியிட்ட கருத்து என்ற வகையில் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை கவனத்தில் கொண்டுள்ளது.\nபுதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பியதும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட, சீனத் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை அனுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, சீனத் தூதுவரின் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நிதிய மைச்சர் ரவி கருணாநாயக்க, சீனத் தூதுவரின் கருத்துக்களை நட்பு நாடு ஒன்றின் தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் என்று கற்ப னை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் கூறியதில் எந்த அடிப்படையும் இல்லை. நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு. அவ்வாறே நடத்தப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.\nMore in this category: « பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம் ஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/402-2016-11-30-09-38-44", "date_download": "2018-04-22T16:08:53Z", "digest": "sha1:47WIOERCNYXQDREWXG47X3I7AHQ67P6Y", "length": 11413, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "காஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்... - eelanatham.net", "raw_content": "\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...\n25/11/2016 அன்று வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வணக்க நிகழ்வும் மரியாதை நிகழ்வும் இன்று ஹவானாவில் உலகத்தலைவர்களின் பன்கேற்புடன் நடந்துவருகின்றது,.\nஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.\nவெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கியூபா மக்களுடன் இணைந்துள்ளனர்.\nமறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள் Nov 30, 2016 - 11591 Views\nகியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார் Nov 30, 2016 - 11591 Views\nMore in this category: « C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/punjab/", "date_download": "2018-04-22T16:05:23Z", "digest": "sha1:L6TX45HPWIDVXP3U6P4MPPB3RXPSFK3G", "length": 5711, "nlines": 106, "source_domain": "villangaseithi.com", "title": "Punjab Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபஞ்சாப் மாநிலத்தில் கட்டடத்தில் பெரும் தீ விபத்து\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சுட்டுக் கொலை\nபஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் பெண் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஇந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் பஞ்சாபில் சுட்டுக்கொலை\nவிவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது அரசு\nபஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/09/", "date_download": "2018-04-22T16:28:23Z", "digest": "sha1:2EJ2TR6CO3SVXOWBHBV2J7ASZGNWSNOX", "length": 7892, "nlines": 53, "source_domain": "www.gunathamizh.com", "title": "9/1/13 - வேர்களைத்தேடி........", "raw_content": "Monday, September 30, 2013 கால நிர்வாகம் பேச்சுக்கலை\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nSaturday, September 28, 2013 கவிதை மனிதம் மாணவர் படைப்பு\nர.பாரதி மூன்றாமாண்டு வணிகவியல் கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு எத்தனை வேதனைகள் என்னைப் பெற்றெடுக்கும்ப...\nThursday, September 26, 2013 அன்றும் இன்றும் கல்வி புள்ளிவிவரங்கள்\nசிந்திக்கவைக்கும் குடியரசுத் தலைவரின் உரை\nபுதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது , ...\nஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம்.\nMonday, September 23, 2013 பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nதமிழரின் இயற்கை ஆளுமைக் கூறுகளை பெருந்தச்சன் தென்னன் மெய்ம...\nSunday, September 22, 2013 அன்றும் இன்றும் காசியானந்தன் கதைகள்\nநேற்று கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இன்று அம்மா குடிநீர் இந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது மனதில் கவிஞர் காசியானந்தன் ...\nThursday, September 19, 2013 அன்றும் இன்றும் உன்னையறிந்தால் ஒரு நொடி சிந்திக்க கல்வி\nதொல்காப்பியர் அகத்தியரிடம் கல்விபயின்ற பன்னிரு மாணவர்களுள் ஒருவராவார். திருவள்ளுவர் எங்கு படித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இன்று த...\nSunday, September 15, 2013 பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nதமிழின் பெருமையை, தமிழரின் மேன்மையை ஓவியங்களின் வழி எடுத்தியம்பும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களின் படைப்பு இது..\nSunday, September 15, 2013 அன்று இதே நாளில் தமிழ் அறிஞர்கள்\nஅறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்\nஅரசியல், இலக்கியம், சொற்பொழிவு, நாடகம், பகுத்தறிவு எனப் பல துறைகளில் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார். ...\n\"நான் பாரதத்தின் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளேன். இந்த நாட்டில் ஒருவர் கூட பிச்சைக்காரர் இல்லை. ஒருவர் கூட திருடர் இல்லை....\nThursday, September 12, 2013 அன்று இதே நாளில் ஒரு நொடி சிந்திக்க\nதகவல்தொடர்பில் நாம் இன்று இவ்வளவு வளர்ந்துவிட்டசூழலில், வரலாற்றில் இன்றையநாள் குறிப்பிடத்தக்கதாகும். போரில்பெற்ற வெற்றிச் செய்தியை மக்களுக...\nThursday, September 12, 2013 அன்று இதே நாளில் தமிழ் அறிஞர்கள்\nதமிழ்நூல்களைப் பதிப்பித்தவர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தமித்தாத்தா உ.வே.சாமிநாதையர் தான். அவரைப்போல...\nWednesday, September 11, 2013 அனுபவம் அன்று இதே நாளில் தமிழ் அறிஞர்கள்\nஎன்னைக் கவர்ந்த பாரதி (காணொளி)\nபள்ளிக்காலத்தில் ஓடிவிளையாடு பாப்பா என்ற பாடல் வழியாக எனக்கு பாரதி குறித்த முதல் அறிமுகம் கிடைத்தது. பிறகு பாடம், கட்டுரைப்போட்டி,...\nWednesday, September 11, 2013 திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nTuesday, September 10, 2013 உன்னையறிந்தால் தன்னம்பிக்கை விழிப்புணர்வு\nஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் தினம் தினம் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது நிலா ஒவ்வொரு மாலைநேரத்திலும் கடலில் விழுந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/film/OXEtajVhNy1JTzQ=", "date_download": "2018-04-22T16:30:48Z", "digest": "sha1:PY6BGS4VNCZJKSZNXD6WRNHGLJS5ZYZH", "length": 8429, "nlines": 65, "source_domain": "xitkino.ru", "title": "BTS GOGO DANCE COVER онлайн бесплатно | Бесплатное видео, сериалы и фильмы онлайн", "raw_content": "\nஜெ., எழுந்தவுடனேயே இவரைத் தான் அழைப்பார்...டிச., 2 வரை தான் சிகிச்சை அளிக்கப்பட்டது\nசட்டசபையில் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n7 to 14.1.2018 இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வு குறித்த மகான் சுப்பிரமணியரின் ஆசி நூல்\nNews1st ஜனாதிபதியின் தலைமைத்துவப் பண்புகளைப் பாராட்டிய இந்திய வெளிவிவகார செயலாளர்\nவிவசாயிகளிடமிருந்து குவியும் ஆர்டர்கள் - இனி விவசாயம் ஈஸி, வெயிலில் அலைய தேவையில்லை\nஓடும் ரயிலில் போல��ஸ் உடை அணிந்த மிருகம் செய்த காரியம் - இளம்பெண் கவலைக்கிடம்\nடெங்கு பவானிசாகர் அறிவியல் கண்காட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா அப்போ நீங்கள் இப்படி பட்டவராகதான் இருப்பீங்க \nதுணைவேந்தர் லஞ்சப் புகாரில் அமைச்சர்களுக்கும் பங்கு என்பது தவறு வைகைசெல்வன்\nஊட்டியில் பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி\nஉலக பயங்கரவாத அமைப்பான ISIS அமைப்பு, முஸ்லீம்களால் நடத்தப்படுவது இனிய மார்க்கமா\nகனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி\nஆன்லைன் விற்பனையை கண்டித்து, நாளை மறுநாள் போராட்டம் மருந்து வணிகர்கள் அறிவிப்பு\nஈமச்சடங்கு உதவித்தொகைக்கு லஞ்சம் கேட்ட அதிகாரிகள்... மணி ஆர்டரில் ஆட்சியருக்கு லஞ்சம்...\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - பா.ரஞ்சித் 06.01.18 Viyugam\nNEETprotest ரூ.3 லட்சம் செலுத்தி ஏழை மாணவர்களால் நீட் தேர்வுக்கு தயாராக முடியுமா - ஸ்டாலின் SunNews\nகுண்டானவர்கள் இந்த எண்ணையை எப்பவுமே தொடவே கூடாதாம் எச்சரிக்கையா இருங்க\nஜெயலலிதாவை தலையில் வைத்து கொண்டாடியவர்கள் ரஜினியை எதிர்ப்பது ஏன்-\nநடராஜனாலயே சசிகலாவை அம்மாவாக்க முடியல நீங்க எப்புடிடா ஆக்குவிங்க \nகைதாகிறார் சிதம்பரம் மகன் கார்த்தி - நான் பெயிலபில் செக்ஷனால் கடும் சிக்கல்.\nமர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍ 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்..\nசரவணா ஸ்டோர் விளம்பரத்திற்காக ஓவியா வாங்கிய சம்பளம்\nதவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுக தோற்றுவிடும் என்பதால் எனது வேட்புமனுவை நிராகரித்திருக்கிறார்கள் - ஜெ.தீபா\nஅரசியல் பேசும் கானா பாடல்கள் இயக்குனர் பா.ரஞ்சித் இசைக்குழுவுடன் ஒரு சந்திப்பு\nதிருவனந்தபுரம் சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபர் கைது\n ஜெ வீடும், கட்சியும் மீட்கப்படும்- ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/13/adventures-secret-world-hit-india-first-000430.html", "date_download": "2018-04-22T16:33:36Z", "digest": "sha1:EROHQKU7RVA2UBWEBAQI4MECBIABJDZF", "length": 13997, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்! | Adventures of Secret World to hit India first | முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்! - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்\nமுதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்\nஹாலிவுட்டில் தயாராகியுள்ள பிரமாண்டமான அட்வெஞ்சர்ஸ் இன் சீக்ரெட் வேர்ல்ட் எனும் படம், உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் முதலில் வெளியாகவிருக்கிறது.\nதமிழில் ரகசிய தீவு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் டைனோசர்கள் பற்றியது.\nமார்கோ பிரம்பில்லா இயக்கியுள்ள இந்தப் படம், பல கோடி வருடங்களுக்கு முன் பூமி அழியும் தருணத்தில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் டைனோசர்களின் கடைசி நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளதாம்.\nடைனடோப்பியா என்ற ஒரு தீவுக்கு வெளிச்சம் தருகிறது சூரிய காந்தி மணி என்ற வினோத மணி. ராட்சத கழுகுகளிடமிருந்தும் அந்தத் தீவைக் காக்கிறது அந்த மணி. ஒரு கட்டத்தில் அந்த மணி செயலிழந்துபோகிறது. உடனே, கடலுக்கடியில் உள்ள இன்னொரு மணியை தேடி எடுத்து வந்து அந்த தீவை காக்கிறார்கள் இரு இளைஞர்கள். இதுதான் படத்தின் கதை.\nமனிதர்கள் பேசுவதைப் போலவே, இந்தப் படத்தில் இடம்பெறும் விலங்குகளும் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nபடத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் முன்பே, இந்தியாவில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAdventures of Secret World to hit India first | முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10451/cinema/Kollywood/Samantha-Special-interview.htm", "date_download": "2018-04-22T16:16:20Z", "digest": "sha1:P5KFSNAKE75FVUTLXXK5BUM5LISBZ55B", "length": 24400, "nlines": 191, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு யாரும் போட்டியில்லை, நானே தான் போட்டி! சமந்தா சிறப்பு பேட்டி!! - Samantha Special interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஎனக்கு யாரும் போட்டியில்லை, நானே தான் போட்டி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் நடித்த சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஹீரோயினாகவே நடித்தார். தற்போது தமிழ்-தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, தனது திரையுலக அனுபம் குறித்து தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...\nநான் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருஷம் தான் ஆகுது. ஆனால், அதற்குள் என்னால் பல நல்ல படங்கள் செய்திருக்கேனு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு. கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் நான் த்ரிஷா ரோல் செய்தேன். எல்லாரும் என்னை அப்படி கொண்டாடினார்கள். படம் சூப்பர் ஹிட், அதன்பிறகு தெலுங்கில் நிறைய படங்கள். தமிழில் வந்த நான் ஈ படம் கூட என்னை திரும்பி பார்க்க வைத்தது. ரொம்ப பெருமையாக இருக்கிறது.\n* நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நித்யா பற்றி...\nஇவ்ளோ சீக்கிரத்தில் எனக்கு நித்யா மாதிரி ரோல் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும், படம் நல்லா போச்சா, போகலயானு எனக்கு கவலை இல்லை. மக்கள் மனசுல உட்கார மாதிரி ரோல் கிடைத்திருக்கு. அதை நான் சரியாக பயன்படுத்தி இருக்கேன் அவ்வளவுதான். இப்படி ஒரு கேரக்டர் கொடுத்ததற்கு கவுதம் சாருக்கு தான் நன்றி சொல்லனும்.\n* சொந்த குரலில் பேசிய அனுபவம் பற்றி...\nமுதல் முறையாக நீதானே என் பொன்வசந்தம் படத்தில் என் சொந்த குரலில் பேசியிருக்கேன். தமிழை எங்க சரியாக பேசியிருக்கேன், எங்க சரியாக பேசவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்ச நாளில் இதை சரி பண்ணிவிடுவேன். இதுகூட ஒரு புது அனுபவம் தான்.\n* நீங்க நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த ரோல்...\nஇந்த 3 வருஷத்தில், இதுவரை 4 தெலுங்கு படம், 3 தமிழ் படத்தில் நடித்துள்ளேன். அதில் பெஸ்ட் ரோல் நித்யா ரோல் தான். இப்படி ‌ஒரு கேரக்டர் எனக்கு இனி திரும்ப கிடைக்காது.\n* தாய்மொழியான தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிப்பது ஏன்...\nநிறைய பேர் இதே கேள்வியை கேட்குறாங்க. நான் முதலில் சினிமாவுக்கு வரும்போது, கதையை சரியா தேர்வு செய்ய முடியல, சொன்னதை செய்தேன். மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி ரெண்டு படமும் தோல்வி தான். சரியா போகல, ஆனால் இப்ப கதைகள் கேட்டு எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் பண்ணுவேன். இப்ப எனக்கு சாய்ஸ் நிறைய இருக்கு. மேலும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கு. பெரிய பெரிய படங்கள் கிடைக்குது. அப்படி இருக்கும்போது அதைவிட்டுவிட்டு ஏங்க இங்க வரணும். தமிழ்ல எனக்கு நல்ல நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நான் இங்க நிறைய படங்கள் பண்ணுவேன். தமிழ்மொழி எனக்கு சொந்த மொழி, எனக்கும் தமிழ்ல நிறைய படங்கள் பண்ணனும் என்று ஆசை இருக்கு.\n* கவுதம் மேனன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி...\nகவுதம் சார் படத்தில் நடித்தது எனக்கு இப்ப மிகப்பெரிய பலமா, அனுபவமா இருக்கு. அவர் கொடுத்த டயலாக், ஸ்கிரிப்ட் எல்லாமே படிக்கும் போதே அவ்ளோ ஈஸியா நம்ம கண் முன்னாடி வந்து நிற்கும். அவர் நம்மள தயார்படுத்தும் விதம் அவ்ளோ அருமை, அந்த யூனிபார்ம் போட்ட உடனே அந்த டயலாக் அந்த நித்யா கேரக்டருக்கு அப்படியே மாறிப்போயிடுவேன்.\n* உங்க லைப்ல வருண் மாதிரி கேரக்டர் இருந்திருக்காங்களா, லவ் ஏதுவும் இருந்ததா...\nஇல்லை என்று நிச்சயமாக பொய் சொல்ல மாட்டேன். ஸ்கூல் படிக்கும் போது அப்படி ஏதும் கிடையாது. காலேஜ் படிக்கும் போது எனக்கும் லவ் இருந்தது உண்மை. அதனால் தான் படத்தில் அப்படி ஒரு யதார்த்தம் இருந்தது.\n* ஒரே படத்துக்காக ஜீவா-நானி இவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி...\nநானி கூட ஏற்கனவே நான் ஈ படத்தில் நடித்திருக்கேன். ஜீவா கூட இந்தபடத்தில் தான் சேர்ந்தேன். நீதானே என் பொன்வசந்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்தாங்க. தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி. ஷூட்டிங் அப்ப ரெண்டு பேர் கூடவும் மாறி மாறி நடிக்க வேண்டும். சீரியஸா நடிக்க வேண்டிய இடத்தில் ஜீவா காமெடி பண்ணி சிரிக்க வச்சிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டை எப்பவும் கலகலனு வச்சிருப்பார் ஜீவா. ஆனால், நானி அப்படியே ரொம்ப அமைதியான ஆளு.\n* இந்திக்கு போகும் எண்ணம் உண்டா...\nஇந்தியில் எனக்கு ஆர்வம் இல்லை. என் சொந்த மொழி தமிழ், அதில் பேசி நடிக்கும்போது ஒரு திருப்தி இருக்கும். அதுவே தெரியாத மொழியில் நடிக்கும் போது அந்த திருப்தி இருக்காது. இப்ப எனக்கு தெலுங்கு நல்லா பேச தெரியும். அதனால் என்னால் புரிஞ்சு நடிக்க முடியுது. மற்றபடி இந்தியில் இருக்கும் ஆர்ட்ஸ்ட்டுகளை பார்த்து பயம் எல்லாம் கிடையாது. நீதானே என் பொன்வசந்தம் படத்தை இந்தியில் ஒரு ஷெட்யூல் எடுத்தாரு கவுதம். அதன்பிறகு என்ன ஆச்சு, எப்ப எடுக்க போறார் என்று எனக்கு தெரியாது.\n* உங்களுக்கு ஏதோ வியாதி என்று செய்தி வந்ததே...\nஎனக்கு தோல் வியாதி என்று ஒரு வதந்தியை கிளப்பிவிட்டார்கள். உண்மை என்னன்னா, லோ இம்யூனிட்டி(நோய் எதிர்ப்புசக்தி) காரணமா 2மாதம் ஓய்வில் இருந்தேன். அப்புறம் சரியானவுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் தான் மணி சார் படம், ஷங்கர் சார் படம் எல்லாம் வந்தது. நான் மிஸ் பண்ணிட்டேன். நிச்சயம் மறுபடியும் அவங்க படங்களில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\n* உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்...\nஎனக்கு ஆர்ட்டிஸ்ட் நம்பர்-1, நம்பர்-2 என்பதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வரும் போகும். மேலும் சக நடிகைகளின் படங்களை பறிப்பதும், அவர்களுடன் போட்டி போடுவதையும் நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். எனக்கு நான் மட்டுமே போட்டியாக இருப்பேன். எனக்கு வரும் படங்கள் என்னைத் தேடி வரும்.\n* யார் உடன் நடிக்க ஆசை...\nஇந்த நடிகர் உடன் நடிக்கணும், அந்த நடிகர் உடன் நடிக்கணும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. நல்ல கதை, வித்தியாசமா சிந்திக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டும��� நடிக் விரும்புகிறேன்.\n* பார்ட்டிக்கு எல்லாம் போகும் பழக்கம் உண்டா...\nஎன்னோட தனிப்பட்ட விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன். வெளிப்பழக்கம் அதிகம் கிடையாது. அதனால் யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியாது. எனவே பார்ட்டி போன்றவற்றில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன்.\n* எதிர்வரும் படங்கள் பற்றி...\nஇப்ப தெலுங்கில் 6 படங்கள் பண்ணிட்டு இருக்கேன். தமிழில் பெரிய படங்கள் 2-ல் கமிட்டாகியுள்ளேன்.\n2012-ல் கொஞ்சம் படங்கள் செய்தேன். 2013-ல் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எண்ணியுள்ளேன். கூடவே இந்த வருஷம் சமூக சேவையிலும் என்னை இணைத்துக் கொள்ளவும், முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்திலும் இருக்கேன். ரசிகர்கள் மனசில் எப்பவும் நான் இருப்பேன் என்கிறார் நம்பிக்கையோடு சமந்தா.\nஎனக்கு முகவரி தந்தது தமிழ் மண் மனம் ... தமிழ்த் திரையுலகில் மாற்றத்தின் ...\nbasheer - riyadh,சவுதி அரேபியா\nசம்மு ..நீதானே என் பொன்வசந்தம்..\nபடத்தை பார்த்தாலே தெரியுது.........எதல போட்டின்னு....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nபின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் - மகளிர் தின ஸ்பெஷல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலிவுட் நடிகைகளை பார்த்து பயப்படுகிறேனா\nஷங்கர் படத்தில் நடிப்பேன் சமந்தா\nதெலுங்கில்தான் என்னை சரியாக யூஸ் பண்ணுகிறார்கள்- சமந்தா\nஇளவட்ட ஹீரோக்களை சுண்டியிழுத்த சமந்தா\nபடத்தின் வெற்றி தோல்வியை பற்றி நான் கவலைப்படுவது கிடையாது\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகை���ள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/595", "date_download": "2018-04-22T16:06:08Z", "digest": "sha1:RHPLS5MPFJFAIA3IQZ5CELDX6UHYFVBQ", "length": 18762, "nlines": 63, "source_domain": "thazal.com", "title": "ஸ்ணோடனும் பாப்பரசரும் | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nபிரதியாக்கம் – சிவா – தேவா\nகத்தோலிக்க திருச்சபையின் ஊசல்வாடை நிறைந்த அறைகளை ஊடறுத்துப்பாயும் புதிய காற்றாய் பாப்பரசர் பிரான்சிஸ் மக்கள் மனதில் அலை அலையாய் உணர்ச்சிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். சிவப்பு வெல்வெற் காலணிகளை தவிர்த்து சாதாரண காலணிகளை அணியும் இவரது வாசினைப்பட்டியலில் Dostoevsky , Cervantes எழுத்தாளர்களும் அடக்கம். திருச்சபையின் ஒழுக்கக்கோட்பாட்டை மறுக்கவில்லை என்றாலும் ஓரினச்சேர்க்கையாளரின் வாழ்க்கைமுறையை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்.\nஓர் அவிசுவாசி தன் மனச்சான்றின்படி வாழ்வானேயாயின் அவன் நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வான் என இத்தாலிய பத்திரிகை லா றிப்பப்ளிக்காவிற்கு அவிசுவாசிகள் பற்றி அவர் எழுதிய கடிதம். இவை எல்லாவற்றையும்விட ஆச்சரியமும் அதிர்சியூட்டுவதுமாக அமைந்தது அவரின் தீர்க்கமான முடிவான “ தன் மனச்சான்றிற்கு காதுகொடுத்து அதன்படி நடப்பது என்பதின் பொருள் நன்மை, தீமை என்பனபற்றி உணர்ந்து முடிவெடுத்தல்”.\nஅதனை இன்னொருவிதமாக சொல்வதாயின் கடவுளோ , திருச்சபையோ நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லத்தேவையில்லை, எங்கள் மனச்சான்றே போதுமானது. பற்றுறுதியுடைய புரட்டஸ்தாந்து கூட இத்துணைதூரம் போகமாட்டார்கள். புரட்டஸ்தாந்து கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இணைப்பாளனாய் மதகுரு தேவையில்லை எனக்கூறுகிறது. பாப்பரசரின் கூற்றோ மனிதனிற்கு கடவுளே தேவையில்லை, அதனையும் வெட்டிவிடு எனக்கூறுவதுபோல் இருக்கிறது.\nகால ஓட்டத்திற்கேற்ப கத்தோலிக்க திருச்சபை தயாரில்லாதிருந்திருந்தால் அது இந்த நீண்ட நெடிய காலத்தை கடந்து வந்திருக்காது. அதீத தாரண்மியவாதகாலமான இக்காலத்தை பிரதிபலிப்பது போலவே பாப்பரசரின் கூற்றும் அமைந்துள்ளது. இருப்பினும் இது சிறிது குழப்பமாகத்தான் இருக்கின்றது. ஒரு கிறித்தவ நம்பிக்கையாளனாக பாப்பரசர் நல்லவை, தீயவை பற்றிய கேள்வியை எழுப்பி ஒழுக்��ரீதியாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கெல்லாம் திருச்சபையின் சட்டதிட்டங்களுக்கும் புனிதமறைநூல்களுக்கும் அமையவே தன் வாதத்தினை வைத்திருக்கவேண்டும். கி்றித்தவர்கள் எது சரி எது பிழை என்பதனை பரிசுத்தத்தின் அடிப்படையில் பார்ப்பதுடன் ஒழுக்கத்தினை உலகளாவியதும் ஒரு கூட்டுமுயற்சியாகவுமே பார்க்கின்றனர்.\nஅமெரிக்க அரசின் முன்நாள் இரகசியத்தகவல் சேகரிப்பாளரான எட்வேட் . ஜே. ஸ்ணோடன் தன் அரசு குடிமக்களை வேவுபார்ப்பதை எதிர்த்து இரகசியத்தகவல்களை வெளியிட்டார். அவர் ஒரு கிறித்தவர், ஏன் கடவுள் நம்பிக்கை அற்றவராகக்கூட இருக்கலாம். புதிய பாப்பரசரின் ஒழுக்கம் பற்றிய கருதுகோளுக்கு அவர் மிகப்பொருத்தமானவராக தெரிகிறார். ஸ்ணோடன் தான் செய்ததை உள் உணர்வின் அடிப்படையில் செய்ததாகவே சொல்கிறார். பொதுநன்மை என்பது முற்றும் முழுவதுமாக அவர் பார்வையில் தனிமனித நடவடிக்கையாகவே இருந்துள்ளது.\nசமயம் தோன்றாக்காலத்தில் ஒழுக்கநடைமுறைகள் , தனிமனித மனச்சான்று அடிப்படையாகவே இருந்திருக்கலாம். சமயப்புனிதநூல்கள் நன்மை, தீமை பற்றி கூறமுடியாவிடில் நாங்களே அதுபற்றிய முடிவை எடுக்கவேண்டியுள்ளது. சனநாயகத்தால் இதுபற்றிய முடிவை தரக்கூடிய தோற்றப்பாட்டைக்கூட ஏற்படுத்தமுடியாது. சனநாயகம் முரண்களுக்கான தீர்வினை சட்டப்படி அமைதிக்கு பங்கமின்றி உருவாக்கவே வடிவமைக்கப்பட்டது. வாழ்வின் நோக்கம், ஒழுக்கம் என்பன அதன் செயற்பரப்பெல்லைக்குள் இல்லாதது.\nஆயினும் சனநாயக அரசியல், சமய ஆதிக்கத்தைக்கொண்டதாக இருக்கவாய்ப்புண்டு, சமய ஆதிக்கத்துடன் இருப்பதும் தெரிந்தவிடயமே. அய்ரோப்பிய அரசியலில் கிறித்தவசனநாயகக்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இஸ்ரேயல் பழமைவாத யூதமதக்கட்சி அரசியலில் உள்ள நாடு, அமெரிக்க அரசியலில் கிறித்தவச்சிந்தனைகள், அடையாளங்களின் நிரம்பல் இருப்பினும் அதுமட்டுமே தனியான செல்வாக்குச் செலுத்துவதாக கூறமுடியாது. இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை அரசியலில் சனநாயகம் அற்ற முறையில் நுழைக்கமுயல்கின்றனர். சமயநீக்கம் செய்யப்பட்ட சோசலிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களுமுள்ளன. இவை கூட வலுவான ஒழுக்க விதிகளை பகுதிப்பிரிவாகக்கொண்டவை. சோசலிச கொம்யூனிசகட்சிகள், கத்தோலிக்க திருச்சபைக்கு எந்தவிதத்திலும் கு���ைவற்ற கறாரான நல்லவை, தீயவை பற்றிய பார்வை உள்ளவை, அத்துடன் பொதுநன்மை பற்றி தீர்க்கமான கொள்கையுடையவை. மக்கள் சனநாயகம், பல நாடுகளில் கிறித்தவ அடிப்படை கொண்டவையாக இருக்கின்றது என்பதையும் பார்க்கப்படவேண்டியதொன்று.\nஜேர்மனிய அரசுத்தலைவர் அங்கலா மார்களின் கிறித்தவ சனநாயகக்கட்சி கடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியது, இருந்தும் கிறித்தவம், அய்ரோப்பிய அரசியலில் விரைவாக செல்வாக்கு இழந்துவரும் ஒரு சக்தி. எல்லா இடதுசாரிகட்சிகளும் கிறித்துவத்தை விட வேகமாக செல்வாக்கை இழந்துகொண்டுபோகின்றன. சோசலிச சித்தாந்தத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் சிதறிப்போய்விட்டது.\n1960 களின் சமூக எழுச்சி, 1980 களின் பொருளாதாரப் பெருவெடிப்புக்கள் புதுவகையானதொரு தாராளவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தெளிவான ஒழுக்க அடிப்படை ஒன்று இல்லாததுடன் பல அரசுகள் தனிமனித சுதந்திரத்தை தங்குதடையின்றி மீறவும் வழிவகுத்துள்ளது. பல வழிகளில் நாம் நுகர்வோராகவே அன்றி குடிமக்களாக பார்க்கப்படுவதில்லை. முன்நாளைய இத்தாலிய பிரதமர் சில்வியோ பேர்லூஸ்கோணியின் கட்டற்ற தனிப்பட்ட, பொருளாதார நடவடிக்கைகள் அவரை தற்போதைய தாராளக்கொள்கைக்காலத்தின் பொருத்தமான அரசியல்வாதியாக மாற்றியது.\nசமூகம்சார் நடவடிக்கைகளுக்கு ஒரு ஒழுக்க அடிப்படையை உருவாக்க ஏதேனும் புதிய வழிவகைகள் உள்ளனவா சில Utopian கள் இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் மூலம் உலகை மாற்றி அமைக்கும் என நம்புகின்றனர். சமூக வலைத்தளங்கள் மக்களை ஒன்றுதிரட்ட உதவும் என்பதில் சிறிது உண்மை உள்ளதென்பதை மறுக்கமுடியாது. ஆயிரக்கணக்கான சீனமக்கள் , சீன அரசு அங்கு நடந்த நிலநடுக்கத்தகவல்களை மட்டுப்படுத்தி வெளியிட்டபோது சமூக வலைத்தளங்களினால் ஒன்றுதிரண்டு தம் சக குடிமக்களுக்கு உதவியிருக்கிறார்கள்.\nஉண்மையில் இணையம் நம்மை எதிர்த்திசையை நோக்கியே நகர்த்துகிறது. மனிதனை தற்காதல்( Narcissistic) கொண்ட நுகர்வோன் ஆக்குகிறது. தனது “லைக்ஸ்” களை வெளிப்படுத்துபவனாகவே அன்றி யாருடனும் ஆழமான தொடர்பற்றவனாக தன் தனிப்பட்ட வாழ்வின் எல்லா விபரங்களையும் பகிர்ந்துகொள்பவனாக மாறத்தூண்டுகிறது, அதனை செய்ய உற்சாகப்படுத்துகிறது. பொதுக்கருத்தை வளர்த்தெட���கக்வும் பொதுநோக்கை உருவாக்கவும் சரி,பிழை என்பனவற்றை அலசி ஆராய வரையறுக்க இது ஓர் அடித்தளமாக அமையாது.\nஇணையத்தளம் செய்ததெல்லாம் வியாபாரத்திற்கு நம் வாழ்க்கைபற்றிய தகவல் குவியலை சேகரிக்க உதவியதுதான். பெரிய வியாபாரங்கள் இத்தகவல்களை பெரிய அரசுகளிடம் கொடுத்தன. இதனால்தான் ஸ்ணோடனின் மனச்சாட்சி அரசின் இரகசியத்தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தூண்டியது.\nசிலவேளை ஸ்ணோடன் எங்களுக்கு ஓர் உபகாரம் செய்திருக்கலாம் , அவ்வளவு தானே ஒழிய தனது நம்பிக்கைக்கும் இன்றைய அதீத தாராண்மியவாதத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப முயலும் பாப்பரசர் தேடும் மனிதனாக ஸ்ணோடனை என்னால் பார்க்கமுடியவில்லை.\nUtopian – நடைமுறைக்கு சாத்தியமற்ற முழுமையை நம்புபவன்\nNarcissistic – தன்மேல் அதீத காதல்கொண்டவன் – Narciss கிரேக்கத்தொன்மத்தில் ஒரு பாத்திரம்.\nபிரதியாக்கம் – சிவா – தேவா\nThis entry was posted in கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா and tagged கட்டுரைகள், துரையூரான், தோழர் தேவா by admin1. Bookmark the permalink.\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/expert/23659?page=1", "date_download": "2018-04-22T16:25:10Z", "digest": "sha1:ETO6433BGSF4TLMUHAD5HDJ3TLLJ5J44", "length": 10003, "nlines": 268, "source_domain": "www.arusuvai.com", "title": " amina mohammed | அறுசுவை - பக்கம் 2", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகுறிப்புகள் வழங்கியவர் : amina mohammed\nபேங்கன் கபர்த்தா (3) சிறப்பு உணவு\nசிக்கன் நூடுல்ஸ் பிரியாணி (0) கோழி\nமீன் பொரியல் (11) பொரியல்\nசௌமின் (பேச்சுலர்ஸ்) (1) துரித உணவு\nவெந்தய சாதம் (14) சாதம்\nசன்னா ஆலு குருமா (7) குருமா\nசப்ஜி ரைஸ் (12) சாதம்\nமுட்டை சாப்ஸ் (12) முட்டை\nமுருங்கைக்காய் மசாலா (6) மசாலா\nஃப்ரைடு இடியாப்பம் (11) சிற்றுண்டி\nமட்டன் கிரேவி (12) ஆடு\nஆந்திரா கார தோசை (30) சிற்றுண்டி\nஆனியன் ரைஸ் (16) சாதம்\nடொமேட்டோ ரைஸ் (29) சாதம்\nவெந்தயக்கீரை கைமா தொக்கு (0) கீரை\nஆட்டுக்கால் பாயா (0) சூப்\nமுட்டை குருமா (பூரி சப்பாத்திக்கு) (3) குருமா\nபுதினா மல்ல��� துவையல் (0) துவையல்\nபாகற்காய் பொரியல் (28) பொரியல்\nசட்னி சாதம் (பேச்சுலர்ஸ்) (0) சாதம்\nகாஜர் ரைஸ் (8) சாதம்\nமுட்டை உருளை கிரேவி (8) சிறப்பு உணவு\nசட்னி சாதம் (0) சாதம்\nகீரை குழம்பு (0) கீரை\nமீன் குழம்பு (5) மீன்\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\nஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/may/20/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2705532.html", "date_download": "2018-04-22T16:05:52Z", "digest": "sha1:ZZEPMFRWRYYVCVGESHOTGSEP5UF2ID6R", "length": 6401, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கெட்டுப்போகும் ஆவின் பால்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகெட்டுப்போகும் ஆவின் பால்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nகோத்தகிரியில் விநியோகிக்கப்படும் ஆவின் பால் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து கெட்டுப் போவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nகோத்தகிரி பகுதியில் டானிங்டன், பேருந்து நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், அரவேணு உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலமாக பால், தயிர், நெய் உள்ளிட்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nகடந்த 2 நாள்களாக கோத்தகிரி பகுதியில் விற்பனை செய்யப்படும் ஆவின் பால் கெட்டுப் போய்விடுவதாகப் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து, ஆவின் விற்பனையாளர்கள் கூறியதாவது:\nவாடிக்கையாளர்களின் புகார் குறித்து ஆவின் பொது மேலாளரிடம் தெரிவித்தோம். பால் குளிரூட்டும் இயந்திரம் பழுதடைந்ததால் பால் கெட்டுப்போவதாகவும், தற்போது இயந்திரம் சீரமைக்கப்பட்டதையடுத்து இனி பால் கெட்டுப்போகாது எனவும் தெரிவித்துள்ளனர் என்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/20/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-5-6%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2705264.html", "date_download": "2018-04-22T16:05:35Z", "digest": "sha1:3LV7QZURXGGJH4W4TZUASQPXGCZCD4ID", "length": 8152, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூடங்குளம் 5, 6வது அணு உலை விவகாரம்: ஊடகத் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு- Dinamani", "raw_content": "\nகூடங்குளம் 5, 6வது அணு உலை விவகாரம்: ஊடகத் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு\nகூடங்குளம் அணு மின்நிலையத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுடன் என்எஸ்ஜி விவகாரத்தை தொடர்புபடுத்தி வெளியான ஊடகத் தகவலில் உண்மையில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய ஒத்துழைப்புடன் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பொது செயல்திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சகங்கள் இடையேயான குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இதையடுத்து, இந்த ஒப்பந்தம் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியிலேயே கையெழுத்தாக வேண்டிய இந்த ஒப்பந்தம், பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருப்பதாக ஊடகமொன்றில் அண்மையில் செய்தி வெளியானது. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இடம்பெறுவதற்கு, ரஷியா வலுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்ப்பார்ப்பதாகவும் இதுவே கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் தாமதமாவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nகூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுடன் என்எஸ்ஜி விவகாரத்தை தொடர்புபடுத்தி வெளியான ஊடகத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அடிப்படையற்றவை.\nகூடங்குளம் ஒப்பந்தம் குறித்து ரஷியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் உள்நாட்டு அளவில் ஒப்புதல் வழங்கக் கூடிய நிலையில் உள்ளது என்றார் அவர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2013/05/inbame-unthan-per-penmaiyo-idhayakkani.html", "date_download": "2018-04-22T16:32:47Z", "digest": "sha1:IOGQCSRQHZAYICY5A7EEG4NLMEPXYK5I", "length": 8777, "nlines": 265, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Inbame Unthan Per Penmaiyo - Idhayakkani", "raw_content": "\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ\nஎன் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்\nமழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி\nஇன்பமே உந்தன் பேர் வள்ளலோ\nஇன்பமே உந்தன் பேர் வள்ளலோ\nஉன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்\nமழலைக் கிளி உன் நெஞ்சில் ஆடும்\nஇன்பமே உந்தன் பேர் வள்ளலோ\nசர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்த வா\nசர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்த வா\nசந்தன மேடையும் இங்கே, சாகச நாடகம் எங்கே\nதேனோடு பால் தரும் செவ்விளநீர்களை\nதேவதை போல் எழில் மேவிட நீ வர\nநாளும் என் மனம் ஏங்கும்\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ\nகை விரல் ஓவியம் காண, காலையில் பூமுகம் நாண\nபொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்\nபுன்னகையோடொரு கண் தரும் ஜாடையில்\nஇன்பமே உந்தன் பேர் வள்ளலோ\nமல்லிகை தோட்டமா, வெண் பனி கூட்டமோ\nமல்லிகை தோட்டமா, வெண் பனி கூட்டமோ\nமாமலை மேல் விளையாடும், மார்பினில் பூந்துகிலாகும்\nமங்கல வாத்தியம் பொங்கிடும் ஓசையில்\nமாளிகை வாசலில் ஆடிய தோரணம்\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ\nஎன் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்\nமழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்\nஇன்பமே உந்தன் பேர் வள்ளலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tesla-in-india-elon-musk-hints-at-possible-this-year-summer/", "date_download": "2018-04-22T16:19:52Z", "digest": "sha1:NHYSJJ6WE55CSCWZTLCCM3Z7KNMA4XF3", "length": 12583, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டெஸ்லா இந்தியா வருகை விபரம் : எலான் மஸ்க்", "raw_content": "\nடெஸ்லா இந்தியா வருகை விபரம் : எலான் மஸ்க்\nவருகின்ற 2017 கோடை காலத்தில் (மே) இந்திய சந்தையில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனை வருவதனை டிவிட்டர் வாயிலாக டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.\nசர்வதேச அளவில் மிக வேகமாக மின்சார கார்தயாரிப்பில் வளர்ந்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியா வருகை குறித்தான கேள்விக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள செய்தியில் ”Hoping for summer this year ” என குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பகட்டத்தில் உள்ள இந்தியா மின்சார கார்களுக்கான துறையில் மஹிந்திரா நிறுவனம் சிறிய ரக கார்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டெஸ்லா மாடல் 3 கார் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. வருகின்ற 2018 ஆம் ஆண்டு முதல் முழு உற்பத்தியை தொடங்க உள்ள டெஸ்லாவின் ஜிகா ஃபேக்ட்ரி வாயிலாக கட்டமைக்கப்பட்ட கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவில் டெஸ்லா ஆலையை அமைக்கும் நோக்கிலே கடந்த ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா ஆலையை பார்வையிட்டு எலான் மஸ்குடன் பேசி உள்ளார் . மேலும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் ஜிகா ஃபேக்டரியை பார்வையிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.\nசர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ள டெஸ்லா மாடல் 3 மின்சார காரே விற்பனைக்கு முதற்கட்டமாக வரவுள்ளதால் இதே மாடலே இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் மாடல் 3 விலை ரூ.23.50 லட்சமாகும். இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் என்பதால் விலை ரூபாய் 50 லட்சம் வரை எட்டலாம். இந்தியாவில் நடைமுறையில் உள்ள FAME திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது ஒருங்கினைக்கப்படும் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் சார்ந்த கார்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nவிரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்\nராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:32:14Z", "digest": "sha1:D7XMUNS5AEU6WZAQKT6MP23BO5CWQAAH", "length": 7391, "nlines": 148, "source_domain": "sammatham.com", "title": "போகனின் வல்லபம் காணீர் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nகாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே\nதானம் வாங்கி நின்றவெங்கள் சத்குருவினைப்\nபோற்றி மனம் வாக்குகாயம் மூன்றும் பொருந்தப்\nபுகழ்ந்து புகழ்ந்து போகன் தாள் பணிவோம்..\nபொய் மதங்கள் போதனைசெய் பொய்குருக்களை\nபுத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்\nமெய்மதம்தான் சம்மதமென்று மேவ விரும்பும்\nமெய்ப்பொருளை கண்டுமனம் மேவி விரும்பிப்\nபோதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்\nபோகன் என்பூரணம் என்றாடு பாம்பே \nஅங்கையிற் கண்ணாடிபோல் ஆதி வத்துவை\nஅறிவிக்கும் எங்கள் உயிரான குருவை\nசங்கையற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே\nகாயம்நிலை அழிவகையை கண்டுகொண்டு பின்\nதூய நிலை கண்டபரி சுத்த குருவாம் என்\nபோகனடி கதிஎன்றே ஆடாய் பாம்பே \nஉள்ளங்கை நெல்லி கனிபோல் உள்ள பொருளை\nஉண்மையுடன் காட்டவல்ல உண்மை குருவை\nகள்ள மனம் தள்ளி கண்டுகொண்டேன் என்றே\nஉளம் களித்து களித்து நின்றாடாய் பாம்பே ……\nகூடு விட்டு கூடு பாயுங் கொள்கையுடைய\nஎன்குருவின் வல்லபமெவர் கூற ��ல்லவர்\nஎன் போகன் பாதம் பணிந்துநின்றாடாய் பாம்பே…\nஅருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…\n← பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்\nஉலகின் முதல் மொழி தமிழ்\nவிநாயகனுக்கு மட்டும்தான் ஞான பழமா\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/expert/23659?page=2", "date_download": "2018-04-22T16:28:57Z", "digest": "sha1:RYWBLEPNSOHPWA5NZGSDXDRSJ7FFAW7Y", "length": 9730, "nlines": 268, "source_domain": "www.arusuvai.com", "title": " amina mohammed | அறுசுவை - பக்கம் 3", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகுறிப்புகள் வழங்கியவர் : amina mohammed\nஎக்&வெஜிடபிள் ரைஸ் (1) சாதம்\nகார சப்பாத்தி (3) சிற்றுண்டி\nபட்டர் பனீர் (0) மசாலா\nபனீர் கட்லெட் (0) சிற்றுண்டி\nகோப்தா ரைஸ் (0) சாதம்\nவெஜிடபிள் கட்லட் (0) சிற்றுண்டி\nமீன் தொக்கு (0) மீன்\nசத்து ரொட்டி (0) சிற்றுண்டி\nநெய் சோறு (23) சாதம்\nசிக்கன் பக்கோடா (9) கோழி\nகாய்கறி குருமா (0) குருமா\nமட்டன் ரைஸ் (0) சாதம்\nக்ரீன் ரைஸ் (0) சாதம்\nபச்ச ரசம் (2) ரசம்\nதக்காளி ரசம் (0) ரசம்\nகப்பி ரொட்டி (0) சிற்றுண்டி\nவெஜிடபிள் இடியாப்பம் (0) சிற்றுண்டி\nஈரல் கிரேவி (1) கோழி\nபானி பூரி (0) சிற்றுண்டி\nசிக்கன் பிரியாணி (0) சாதம்\nசிக்கன் பால்ஸ் (0) கோழி\nஆந்திரா சிக்கன் கிரேவி (8) கோழி\nகைமா புரோட்டா (3) சிற்றுண்டி\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 1 min முன்பு\n5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 49 நிமி��ங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/09/", "date_download": "2018-04-22T16:28:05Z", "digest": "sha1:PRAJCJ76GIUC23YPTY2PCJMXT3BXBXEY", "length": 5103, "nlines": 49, "source_domain": "www.gunathamizh.com", "title": "9/1/15 - வேர்களைத்தேடி........", "raw_content": "Wednesday, September 30, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nTuesday, September 29, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nMonday, September 28, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nSunday, September 27, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nThursday, September 24, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nWednesday, September 23, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nTuesday, September 22, 2015 இணையதள தொழில்நுட்பம் பதிவா் சங்கமம்\nபுதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழாவின் நோக்கங்கள்\nதமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடா்ச்சியிலும் உள்ளது. வாழத்தகுதியுள்ளன மட்டும் வாழும் அல்லன செத்து மடிய...\nTuesday, September 22, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nMonday, September 21, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nSaturday, September 19, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பழமொழி பொன்மொழிகள்\nFriday, September 18, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பொன்மொழிகள்\nWednesday, September 16, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பொன்மொழிகள்\nTuesday, September 15, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பொன்மொழிகள்\nMonday, September 14, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் பொன்மொழிகள்\nFriday, September 11, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள்\nThursday, September 10, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள் விழிப்புணர்வு\nWednesday, September 09, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள்\nTuesday, September 08, 2015 அன்று இதே நாளில் இன்று திருக்குறள்\nஅன்பு நண்பா்களே... இன்று என்ற தலைப்பில் நாள்தோறும் எங்கள் கல்லூாியின் சிந்தனைப் பலகையில் நான் வெளியிடும் சிந்தனைகளை இனி இந்த வலைப்பதிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0022&name=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T16:29:31Z", "digest": "sha1:UUO2HTX7Z4BWZDOULE7Z36P7W4JGDSIB", "length": 8444, "nlines": 151, "source_domain": "www1.marinabooks.com", "title": "அவரவர் பாடு Avaravar Paadu", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅறிவியல்குடும்ப நாவல்கள்கல்விEnglishபொது நூல்கள்பயணக்கட்டுரைகள்கணிப்பொறிஅரசியல்ஜோதிடம்அகராதிமனோதத்துவம்விவசாயம்சினிமா, இசைசரித்திரநாவல்கள்நவீன இலக்கியம் மேலும்...\nClassic Publicationsவரலாற்றாய்வு மையம்படச்சுருள்பாவாணர் பதிப்பகம்சொந்த வெளியீடுபூவரசி பதிப்பகம்வித்யாதிராஜா தர்ம சபா சு.ஆவுடையம்மாள்கீழைக்காற்று வெளியீட்டகம்அன்புநிலா பதிப்பகம்சாந்தா பப்ளிஷர்ஸ்தமிழ் நிலம்வல்லமைமுத்து காமிக்ஸ்தி ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஎனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.\nசிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதி-னேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.\nசிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதி-னேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ��சை உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2018-04-22T16:31:46Z", "digest": "sha1:I7DAF2PFWRFK4WIS7KNH5N3HWNT2SZIK", "length": 3232, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நில அளவர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நில அளவர்\nதமிழ் நில அளவர் யின் அர்த்தம்\nநிலங்களின் பரப்பையும் அளவுகளையும் அளக்கும் அலுவலர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/192049-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-22T16:22:58Z", "digest": "sha1:PJYXRU2XV54PXOITAW4NUAOHG5MXOV4C", "length": 51460, "nlines": 628, "source_domain": "www.yarl.com", "title": "முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை\nமுன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை\nBy நவீனன், April 5, 2017 in வாழும் புலம்\nமுன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.\nநெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டு���்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஐவர் நெதர்லாந்து நீதிமன்றம் முக்கிய முடிவு\nநாட்டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்டவர்களாக இருந்தாலும் நெதர்லாந்து குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்ற காரணத்தால் நெதர்லாந்தில் தண்டனை பெற்றவர்கள் விடயத்தில் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டதாக ஐந்து பேருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேரும் ஹேக் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.\nகுறித்த 5 பேரும் சுதந்திர நாடு கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்து போரில் கலந்து கொண்டார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 பேரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தண்டிக்க முடியும்.\nவிடுதலைப் புலிகள் ஈடுபட்ட மோதல் என்பது இருவேறு நாடுகளுக்கு இடையே ஆனதல்ல எனவும், அது இலங்கை தேசத்தின் உள்விவகாரம் எனவும் நீதிமன்றத்தில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் குற்றவாளிகள் என கருதப்படும் 5 பேரும் சர்வதேச கலவரக்காரர்களாக கருத முடியாது எனவும் மேல்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய��தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலி உறுப்பினர்கள் ஐவருக்கு 20 வருடங்கள் சிறை :\nநெதர்­லாந்தில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­துக்­காக நிதி சேக­ரித்த குற்­றத்­துக்­காக ஹேக் நீதி­மன்றம் ஐந்து தமி­ழ­ர்களுக்கு விதித்த 20 வருட சிறைத்தண்­ட­னையை நெதர்­லாந்து உச்ச நீதி­மன்றம் உறு­தி­செய்­துள்­ளது. நாட்­டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் நெதர்­லாந்து குற்­ற­வியல் சட்­டப்­படி அவர்­களை தண்­டிக்க முடியும் என அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் தெரி­வித்­துள்­ளது. விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­வர்கள் என்ற கார­ணத்தால் நெதர்­லாந்தில் தண்­டனை பெற்­ற­வர்கள் விட­யத்தில் அந்த நாட்டின் உச்­ச­நீ­தி­மன்றம் இந்த முடி­வுக்கு வந்­துள்­ள­தாக நெதர்­லாந்து ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.\n2003-–2010 ஆம் ஆண்டுக்கு இடைப்­பட்ட காலங்­களில் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்­காக நிதி சேக­ரித்­த­தாக இவர்கள் மீது குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது.\nபல தமி­ழர்­களை அச்­சு­றுத்தி இந்த ஐவரும் நிதி சேர்த்­த­தாக வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. மேலும், சட்­டத்­துக்குப் புறம்­பான முறையில் அதிர்ஷ்ட இலாபச் சீட்­டுக்­க­ளையும் இவர்கள் விநி­யோ­கித்­த­தா­கவும் கூறப்­பட்­டது. இவை மூலம் பெறப்­பட்ட பணத்தை சட்டவிரோ­த­மாக இலங்­கைக்கு அனுப்­பி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இக்­குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்­யப்­பட்­டனர்.\nநெதர்­லாந்துப் பிரஜை ஒருவர், ராத்­தர்டாம் பொலிஸ் நிலை­யத்தில் ஒரு புகார் கொடுத்தார். ஒரு நபர், தம்மை மிரட்டி பண வசூல் செய்­கிறார் என்­பதே புகார். அடுத்த சில தினங்­களில், இதே­போல வேறு சில புகார்­களும் நெதர்­லாந்தில் வெவ்­வேறு நகர பொலிஸ் நிலை­யங்­களில் பதி­வா­கின.\nஆனால் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காது நெதர்­லாந்து பொலிஸார் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கண்­கா­ணிக்­கத்­தொ­டங்­கினர்.\nபொலிஸார் பல மாதங்கள் சேக­ரித்த தக­வல்­களை நெதர்­லாந்து தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பான உளவுப் பிரி­வான Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்ற அமைப்­பிடம் கைய­ளித்­தனர்.\n2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைத் தமி­ழர்களின் 16 இடங்கள் ஒரே நேரத்���ில் நெதர்­லாந்து உள­வுத்­துறை சுற்­றி­வ­ளைத்­தது. இதில் 7 பேர் கைதா­கினர். கணினி ஹார்ட் டிஸ்க்­குகள், டி.வி.டி.க்கள், புகைப்படங்கள் உட்­பட பல ஆவ­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. பண­மாக 40,000 யூரோ எடுக்­கப்­பட்­டது.\nகைது செய்­யப்­பட்­ட­வர்­களில், விடு­த­லைப்­பு­லி­களின் சர்­வ­தேச பிர­தான கணக்­கா­ளரும், நெதர்­லாந்து தலை­வரும் அடக்கம் என்று கூறப்­பட்­டது. தமிழர் புனர்­வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்­பாட்டுக் கழகம் ஆகி­ய­வற்றின் நெதர்­லாந்துத் தலை­வர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக பி.பி.சி. செய்தி வெளி­யிட்­டது.\nபின்னர் இந்த விடயம் நெதர்­லாந்து நீதி­மன்­றத்­துக்குச் சென்­றது. பயங்­க­ர­வாத இயக்­க­மாக தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது. விடுதலைப் புலிகளுக்காக மிரட்டி பணம் சேகரித்ததாக Extortion, Material support to terrorism, Money laundering ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாசை அடித்து விட்டான் ...\nகாசை அடித்து விட்டான் என்று ....\nகூவுற கூட்ட்த்தில் இருந்து எத்தனை பேர்\nநாங்களும் கூட வாறம் என்று ஜெயிலுக்கு போகிறார்கள் என்று பார்ப்போம்.\nகாசை அடித்து விட்டான் ...\nகாசை அடித்து விட்டான் என்று ....\nகூவுற கூட்ட்த்தில் இருந்து எத்தனை பேர்\nநாங்களும் கூட வாறம் என்று ஜெயிலுக்கு போகிறார்கள் என்று பார்ப்போம்.\nபோராட்டத்தைச் சாதகமாக்கி உண்மையிலேயே காசை அடித்தவர்களும், தங்களை இனம் கண்டவர்களிடம் இருந்து ஒதுங்கி மறைந்து கொள்ள, உங்களின் கருத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.\nபோராட்டத்தைச் சாதகமாக்கி உண்மையிலேயே காசை அடித்தவர்களும், தங்களை இனம் கண்டவர்களிடம் இருந்து ஒதுங்கி மறைந்து கொள்ள, உங்களின் கருத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.\nமக்களை கொலைசெய்து கடத்தி வைத்து மிரட்டி\nவவுனியாவில் பணம் பறித்த சிர்த்தார்த்தனிடம் சென்று எத்தனை பேர் காசு கேட்டு விட்டார்கள்\nகாசை ஒருவன் களவாடி இருந்தால் ...\nஅவன் சிரத்தார்தானின் தம்பியாகத்தான் இருக்கும்\nஅப்படி ஒரு அஜோக்கினால்தான் மக்கள் காசை சுருட்ட முடியும்.\nஅப்ப்டியானவன் இங்கு வந்து யாரும் கருத்து பகிர்வதால்\nகாசு சேர்த்த எல்லோரையும் ....\nஉழைத���த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...\nஇங்கு அல்லி கொட்டுவோரைத்தான் ...\nகாசு சேர்த்த எல்லோரையும் ....\nஉழைத்த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...\nஇங்கு அல்லி கொட்டுவோரைத்தான் ...\nஇங்கு அல்லி கொட்டுவோருக்குப் பின்னால் அவர்கள் கொட்டுவதைப் பொறுக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. யாரை நோவது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகாசு சேர்த்த எல்லோரையும் ....\nஉழைத்த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...\nஆதாரம் கேட்க கொண்டு வாறன் என்று போய் நாலைஞ்சு வருசங்கள் ஆகுது...\nஆமா இயக்கம் ஊரில இருந்து இங்கு கொண்டு வந்து முதலிட்டு இருக்கு.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமுதலாவது பதிலை யாரிடம் கேட்கிறீர்கள்\n40 ஆயிரம் மக்கள் என்று சொல்கிறார்\nஅவை ஏன்புள்ளி விபரங்களுடன் இதுவரை வெளியிடப்படவில்லை\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு ஏன் உருவாக்கப்படவில்லை\nஅவ்வாறு உருவானால் (தற்பொழுது கூட)\nஆமா இயக்கம் ஊரில இருந்து இங்கு கொண்டு வந்து முதலிட்டு இருக்கு.\nஅவர் அவ்வாறு கூறவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் சேர்க்கப்பட்ட நிதி மூலமாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிதி தற்போது தனிப்பட்டவர்களின் கைகளிலுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.\nஆதாரங்கள் வெளியிடுபவர்களின் பாதுகாப்பினை தங்களால் உறுதி செய்ய முடியுமா\nமுதலாவது பதிலை யாரிடம் கேட்கிறீர்கள்\n40 ஆயிரம் மக்கள் என்று சொல்கிறார்\nஅவை ஏன்புள்ளி விபரங்களுடன் இதுவரை வெளியிடப்படவில்லை\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு ஏன் உருவாக்கப்படவில்லை\nஅவ்வாறு உருவானால் (தற்பொழுது கூட)\nதரவுகள் சேகரிக்க கூடியளவு நிலைமை அங்குள்ளதா இதற்கான அமைப்பினை ஒழுங்கமைக்க வேண்டியவர்கள் எமது தமிழ் அரசியல் வாதிகள்தான்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதரவுகள் சேகரிக்க கூடியளவு நிலைமை அங்குள்ளதா இதற்கான அமைப்பினை ஒழுங்கமைக்க வேண்டியவர்கள் எமது தமிழ் அரசியல் வாதிகள்தான்.\nஅப்படியானால் எவ்வாறு இவ்வாறு பகிரங்கமாக பேசமுடிகிறது\nஉங்கள் கருத்துப்படி போராளிகள் மக்கள் எல்லோரும் அங்கு வறுமையில் நோயில் வாடாமல் பிச்சையெடுக்காமல் , தமது வாழ்வாதாரதுக்காக இராணுவத்தினரின் கால்களில் விடாமல், விபாச்சரத்துக்கு தூண்டப்படாமல் , தமது குடும்பத்தினரின் வயிற்றுப்பசி போக்குவதற்காக மதம் மாறாமல் இன்னும் தற்கொலை செய்யாமல் நிம்மதியாக வாழ்கின்றார்கள் இல்லையா \nJust now, செந்தமிழாளன் said:\nஅவர் அவ்வாறு கூறவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் சேர்க்கப்பட்ட நிதி மூலமாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிதி தற்போது தனிப்பட்டவர்களின் கைகளிலுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.\nஆதாரங்கள் வெளியிடுபவர்களின் பாதுகாப்பினை தங்களால் உறுதி செய்ய முடியுமா\nசெந்தமிழாளன், உறுதி செய்வதற்குரிய ஆள் நான் அல்ல, ஆனால் சிலதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபுலம்பெயர் நாடுகளில் 15இலட்சத்திற்கும் () அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் சில நூற்றுக்கணக்கானவர்களிடமே இப்படியான சொத்துக்கள் அகப்பட்டுக் கொட்டுள்ளது, அதை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் ஆட்டையை போட்டார்கள் என்பது தவறு.\nஇந்த நிதி ஆரம்பத்திலிருந்து சட்டத்திற்கு முரணாகவே திரட்டப்பட்டதால் வெளிக் கொண்டு வருவது சாத்தியமற்றது, நிதியை அமுக்கியவர்கள் தாமாக முன்வந்தாலே சாத்தியம், ஆனால் அவர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை\nஆகவே இந்த விடயத்தை தவிர்த்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நல்லது,\nசெந்தமிழாளன், உறுதி செய்வதற்குரிய ஆள் நான் அல்ல, ஆனால் சிலதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபுலம்பெயர் நாடுகளில் 15இலட்சத்திற்கும் () அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் சில நூற்றுக்கணக்கானவர்களிடமே இப்படியான சொத்துக்கள் அகப்பட்டுக் கொட்டுள்ளது, அதை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் ஆட்டையை போட்டார்கள் என்பது தவறு.\nஇந்த நிதி ஆரம்பத்திலிருந்து சட்டத்திற்கு முரணாகவே திரட்டப்பட்டதால் வெளிக் கொண்டு வருவது சாத்தியமற்றது, நிதியை அமுக்கியவர்கள் தாமாக முன்வந்தாலே சாத்தியம், ஆனால் அவர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை\nஆகவே இந்த விடயத்தை தவிர்த்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நல்லது,\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉங்கள் கருத்துப்படி போராளிகள் மக்கள் எல்லோரும் அங்கு வறுமையில் நோயில் வாடாமல் பிச்சையெடுக்காமல் , தமது வாழ்வாதாரதுக்காக இராணுவத்தினரின் கால்களில் விடாமல், விபாச்சரத்துக்கு தூண்டப்படாமல் , தமது குடும்பத்தினரின் வயிற்றுப்பசி போக்குவதற்காக மதம் மாறாமல் இன்னும் தற்கொலை செய்யாமல் நிம்மதியாக வாழ்கின்றார்கள் இல்லையா \nவடக்கு மாகாண சபை உருவான போதாவது இவ்வாறான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு உருவாகும் என்பதே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது\nஇன்று மாகாண சபைக்குள்ளேயே ஊழல் எனும்நிலை\nஇந்த நிலையில் பல குளறுபடிகள்\nஇனி மேலாவது உண்மையான போராளிகள் பொதுமக்களை இனம் கொண்டு\nஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்குள் கொண்டு வந்தால்\nவடக்கு மாகாண சபை உருவான போதாவது இவ்வாறான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு உருவாகும் என்பதே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது\nஇன்று மாகாண சபைக்குள்ளேயே ஊழல் எனும்நிலை\nஇந்த நிலையில் பல குளறுபடிகள்\nஇனி மேலாவது உண்மையான போராளிகள் பொதுமக்களை இனம் கொண்டு\nஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்குள் கொண்டு வந்தால்\nஅவர் ஏன் பிளவுகளை விதைக்கின்றார் என நினைக்கின்றீர்கள். உண்மையை தெளிவுபடுத்துகின்றார் தமது ஆதங்கத்தினை வெளிப்படுதுகின்றார் .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅவர் ஏன் பிளவுகளை விதைக்கின்றார் என நினைக்கின்றீர்கள். உண்மையை தெளிவுபடுத்துகின்றார் தமது ஆதங்கத்தினை வெளிப்படுதுகின்றார் .\nஅவரது கடைசி வரிகளை கேளுங்கள்\n90 களில் வெளிநாடு போய் சொத்துக்களை குவித்துவிட்டு\nஇந்த பேய்க்கதை கதைக்கப்படாது என்கிறார்...\nஅவரது கடைசி வரிகளை கேளுங்கள்\n90 களில் வெளிநாடு போய் சொத்துக்களை குவித்துவிட்டு\nஇந்த பேய்க்கதை கதைக்கப்படாது என்கிறார்...\nஅவர் எல்லோருக்கும் சொல்லவில்லை. பேய் கதை கதைப்பவர்களுக்கு தான் சொல்கின்றார். ஆகவே தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.\nஎவ்வளவோ போராளிகள் சிறையில் அடைக்கப்படுள்ளார்கள் என சொல்கிறார்கள்.\nஆனால் இவர் மட்டும் வெளியில் வந்து.......2009க்கு முன் போல் சர்வ சாதாரணமாக விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் போன்று கதைக்கின்றாரே....இது இன்றையகாலகட்டத்திற்கு எப்படி சாத்தியமானது\nஇவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் ஒரு அறக்கட்டளையை திறந்து உதவி திட்டத்தை ஆரம்பிக்கலாமே.\nஎவ்வளவோ போராளிகள் சிறையில் அடைக்கப்படுள்ளார்கள் என சொல்கிறார்கள்.\nஆனால் இவர் மட்டும் வெளியில் வந்து.......2009க்கு முன் போல் சர்வ சாதாரணமாக விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் போன்று கதைக்கின்றாரே....இது இன்றையகாலகட்டத்திற்கு எப்படி சாத்தியமானது\nஇவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் ஒரு அறக்கட்டளையை திறந்து உதவி திட்டத்தை ஆரம்பிக்கலாமே.\nசொல்பவர் பிழையாயிருக்கலாம். சொல்லும் விடயங்கள் பிழையில்லையே \nசொல்பவர் பிழையாயிருக்கலாம். சொல்லும் விடயங்கள் பிழையில்லையே \nஅவர் சொல்லும் விடயங்கள் கேட்கும் கேள்விகள்.....\nஎப்படி இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு சார்பாக கேள்விகள் கேட்க முடியும்\nஉவர் சொல்லுறதில ஒரு பிழையும் இல்லை கண்டியளோ.\nஸ்கந்ததேவா முதல் பல பேர் இயக்கத்துக்கு காசு என்று சேர்த்து, வீடு சொத்து வாங்கி குவித்து விட்டு இப்ப, கேட்டால், அண்ண வருவார், பத்திரமா ஒப்படைக்க வேணும் என்று கவனமா பார்க்கிறோம். என்று குளுசை தருவினம்.\nஎல்லாம் முடிந்த பின்னும்., 2009 மே 21 ம் திகதி, கிளம்பி வந்து, அண்ண ரகசியத் தகவல், மேல பறக்கிறது விழுத்த ஆயுதம் உடனே நாடு போகவேணும்.... காசு வேணுமாம் என்று குளுசை விட்டவர் (சில பேர் குடுத்தவையள் தான்) இப்ப, தனது மாமனாரின் பெயரில் £1.8 மில்லியனுக்கு freehold பெட்ரோல் நிலையம் வாங்கி, லேண்ட் ரோவர் புதிய கார் இறக்கி ஓடுகிறார்.\nசீதனமாம். மாமா கொழும்பில வியாபாரத்தில கொடி கட்டி பறந்தவராம் எண்டு புளூடா. (இத்தனைக்கும் மாமனார், அரிசி புரோக்கர்.)\nஅவர் சொல்லும் விடயங்கள் கேட்கும் கேள்விகள்.....\nஎப்படி இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு சார்பாக கேள்விகள் கேட்க முடியும்\nஇவர் புனர்வாழ்வு கொடுக்கப் படடவரோ தெரியவில்லை.\nபுலியோ, சிங்கமோ, போராளிகளுக்கோ, வேற யாருக்கோ... காசைக் கொண்டோடி வாருங்கோ எண்டெல்லோ வங்குரோத்து அரசாங்கம் நிக்குது.\nஉவர் சொல்லுறதில ஒரு பிழையும் இல்லை கண்டியளோ.\nஸ்கந்ததேவா முதல் பல பேர் இயக்கத்துக்கு காசு என்று சேர்த்து, வீடு சொத்து வாங்கி குவித்து விட்டு இப்ப, கேட்டால், அண்ண வருவார், பத்திரமா ஒப்படைக்க வேணும் என்று கவனமா பார்க்கிறோம். என்று குளுசை தருவினம்.\nஎல்லாம் முடிந்த பின்னும்., 2009 மே 21 ம் திகதி, கிளம்பி வந்து, அண்ண ரகசியத் தகவல், மேல பறக்கிறது விழுத்த ஆயுதம் உடனே நாடு போகவேணும்.... காசு வேணுமாம் என்று குளுசை விட்டவர் (சில பேர் குடுத்தவையள் தான்) இப்ப, தனது மாமனாரின் பெயரில் £1.8 மில்லியனுக்கு freehold பெட்ரோல் நிலையம் வாங்கி, லேண்ட் ரோவர் புதிய கார் இறக்கி ஓடுகிறார்.\nசீதனமாம். மாமா கொழும்பில வியாபாரத்தில கொடி கட்டி பறந்தவராம் எண்டு புளூடா. (இத்தனைக்கும் மாமனார், அரிசி புரோக்கர்.)\nஇவர் புனர்வாழ்வு கொடுக்கப் படடவரோ தெரியவில்லை.\nபுலியோ, சிங்கமோ, போராளிகளுக்கோ, வேற யாருக்கோ... காசைக் கொண்டோடி வாருங்கோ எண்டெல்லோ வங்குரோத்து அரசாங்கம் நிக்குது.\nமுன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/192811-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T15:57:20Z", "digest": "sha1:YCWVU7DYDDXRTJJDRJ2ZJVLU3AK7DY3F", "length": 12544, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்! - தமிழகச் செய்திகள்/தகவல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்\nஎம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்\nBy நவீனன், April 21, 2017 in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஎம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்\nஏப்ரல் 10-ம் தேதிக்கு முன்புவரை ஆர்.கே.நகர்த் தொகுதி வேட்பாளராக, மக்களுக்கு அறிமுகமானாலும், 'முதல்வர்' என்றே தினகரனின் நெருங்கிய வட்டாரங்கள் அழைத்து வந்தன. அப்படி அழைப்பவர்களிடம், 'என்னப்பா இன்னும் தேர்தலே நடக்கல, ஜெயிக்கவுமில்லை. அதுக்குள்ளேவா' என சிரித்தபடியே தினகரன் கூறிவந்தாலும், 'ரிசல்ட் என்பது மத்தவங்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரை, நீங்க எப்பவோ முதல்வர் ஆகிட்டீங்க.' என்று உசுப்பேத்தி வைத்திருந்தனர் நெருக்கமான புள்ளிகள்.\nஇடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பூக்களைத் தூவி வரவேற்பு, திரும்பிப் பார்த்தால் பொன்னாடை போர்த்திய வாழ்த்துரை, கலைந்த முடியை சரி செய்ய உடனே சீப் எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள், வியர்த்துப் போன முகத்தைத் துடைக்க ஓடோடி வரும் விசுவாசிகள் என தொண்டர்களின் புகழாரங்களுக்கு இடையே கலர் கலராக 'லினன்' சட்டைகளில் ராஜ பவனி வந்தார் தினகரன். ஆனால்,\nஏப்ரல் 18-ம் தேதி.... காட்சிகள் மாறின. கலர் சட்டை, கசங்கிய சட்டையானது. வியர்த்து விறுவிறுக்கும் முகத்தைத் துடைக்க துண்டு எடுத்துக் கொடுக்கும் உதவியாளரைத் தவிர, முன்பு இருந்த விசுவாசிகள் யாரும் இப்போது இல்லை. முகத்திற்கு நேராக துதி பாடியவர்கள் எல்லாம் எங்கே போயினர்...\nவெற்றித் தொப்பியை எதிர்பார்த்த அவருக்கு 'பெப்பே' தொப்பியை மாட்டிவிட்டு அவர்கள் பறந்து விட, யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது தினகரனின் வீடு.எம்.ஜி.ஆரைப் போல தன்னை 'டி..டி.வி' என்று மூன்றெழுத்தில் அழைப்பதையே விரும்பிய அவர், அதே மூன்றெழுத்துக்களால் வீழ்த்தப்பட்டுள்ளார். ஆம், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்ற மூன்றெழுத்துகளை தங்கள் பெயராகக் கொண்டவர்களால், இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் டி.டி.வி தினகரன். நாளை இந்த தமிழ்நாட்டை ஆளப்போகும் முதல்வர் நான்' என கனவுலகில் மிதந்துவந்த அவரை, இவ்வளவு சீக்கிரத்தில் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை உருவாகும் என்று கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார்.\nபெங்களூரு சென்று திரும்பியவர், அரசியல் மேகங்கள் தனக்கு சாதகமாக இல்லை என்றதும், ஏப்ரல் 19-ம் தேதி மதியம், 'நான் அரசியலில் இருந்து நேற்றே ஒதுங்கி விட்டேன். கட்சியையும், ஆட்சியையும் களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற பின், என் ராஜினாமா குறித்து யோசிப்பேன்' என ஒரு ஞானியைப் போல() பேசிவிட்டு வீடு சென்றார்.\n'இதுவரை எனக்கு ஆதரவு தெரிவித்த கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றிகள்' என ட்வீட் போட்டுவிட்டு வீட்டில் உள்ள தனது சோபாவில் அமைதியாக அமர்ந்து விட்டார். அதிகாரத்தில் இருந்தபோது கூடிய கூட்டம், இப்போது இல்லை. சொற்ப அளவிலேயே தற்போது தினகரனை நேரில் வந்து சந்திக்கின்றனர் அவரின் சில விசுவாசிகள்.\nஆர்.கே.நகர் பிரசாரத்தின் போது உதவிய பெரியகுளம், தஞ்சை, மன்னார்குடி நட்புகள் சிலவும், புதுவையைச் சேர்ந்த கட்சியினர் சிலரும் நேரில் சந்தித்துப் பேச, அவர்களிடம் \"நான் எம்.பி-க்கு நின்றபோது, எனக்காக தேர்தல் வேலைசெய்ய வந்தவர் பன்னீர்செல்வம். நான் பார்த்து அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்தேன். அவர் முதல்வராவதற்கு நான் சிபாரிசு செய்தேன். ஆனா இன்னைக்கு அவர் இந்தப்போடு போடுறாரு. என்னை சார், சார்-ன்னு கூப்பிட்டவரு, இன்னைக்கு பேர் சொல்லி பேசுறாரு. எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக நானும், சசிகலாவும்தான் நியமித்தோம். ஆனா ஏத்திவிட்ட ஏணியையே அவர் எட்டி உதைக்கிறார்\" என விரக்தியுடன் பேசியுள்ளார். தொடர்ந்து, \"என்ன பண்றது, வளர்த்த கடா மாருல பாயுது. இதுகூட பரவாயில்ல, நேத்துவரை, அண்ணே நாங்க இருக்கோம், கூடவே இருக்கோம்னு சொன்னவங்ககூட இன்னைக்கு ஆள் அட்ரஸே காணோம். இன்னைக்கு தனியா இருக்கேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாருங்க. என் சொந்தங்களே நான் மேல வருவதை விரும்பல. அவங்க கொடுத்த நெருக்கடி கொஞ்ச, நஞ்சமல்ல. இன்னைக்கு அவங்களும் என்கூட நெருக்கமா இல்லை' என கண் கலங்கினாராம் தினகரன்.\nவந்தவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல, 'ஆனாலும் காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். நான் மீண்டு வருவேன்.' என்கிறார் நம்பிக்கையாக.\nஎல்லா கனவுகளையும் நிஜங்களாக மாற்றிவிடுவதில்லை காலம்\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஎம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/10184/tamil-cinema-latest-gossip/bindu-madhavis-midnight-party.htm", "date_download": "2018-04-22T15:59:48Z", "digest": "sha1:E5GQLKEGCATZALNDYWKBBCEC4MFSO4E7", "length": 11099, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மிட்நைட் பார்ட்டிகளில் பிந்துமாதவி! - bindu madhavis midnight party", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் காரணமாக இப்போது ஆந்திராவை காலி பண்ணி விட்டு கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்ட அவர், அடுத்தடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் தோள்களை பற்றி விட வேண்டும் என்பதற்காக ���ில அதிரடி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிலேயே ஓய்ந்து கிடக்காமல், எங்காவது முக்கியமான மிட்நைட் சினிமா பார்ட்டிகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டால் தானும் கலந்து கொள்கிறார்.\nஅப்படி விசிட் அடிக்கும்போது அங்கு வரும் முன்னணி இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு அருகில் சீட் போட்டு உட்கார்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான அப்ளிகேசனையும போடுகிறார். அவர்களும் பிந்துமாதவிக்கு படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதிகளையும் அள்ளி விடுகிறார்களாம். இதனால் தற்போது கோலிவுட்டின் மீது அளவற்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிந்துமாதவி.\nbindu madhavi பிந்து மாதவி\nஇயக்குனருக்கு தடை போட்ட உதயநிதி கோல்டுசன் விலை 2 கோடி\nஒரு டில்லி சம்பவம் அல்ல அது போன்று எத்தனை நடந்தாலும் தி்ருந்தாதுங்க\nஏரி வத்துனா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகனும்\nஇந்த மாதிரி அறைகுற ஆடைகளில் வாங்க சமுதாயம் குறிப்பாக சிறு வயதினர் எப்படி ஒழுக்கமாக இருபார்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் இணையும் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி\nவருண்மணியனுக்கு த்ரிஷா இல்லன்னா பிந்துமாதவி\nபிந்துமாதவியினால் தாமதமான சவாலே சமாளி விழா\nபிந்துமாதவிக்கு சிபிராஜ் கொடுத்த நம்பிக்கை\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2017/10/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-04-22T16:03:42Z", "digest": "sha1:YLXQLYUKBPOYNTDDN5DUCANSTRY4EXDX", "length": 8898, "nlines": 68, "source_domain": "aimansangam.com", "title": "தம���ழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nதொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..\nAbu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..\nஅய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;\nHome / ARTICLES / தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்.\nஅய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது.\nநமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nதாயகத்தில் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மால் சேவைகளை விரிவுபடுத்தி பணிகளை மேலும் முடுக்கி விடுவதென முடிவு செய்யப்பட்டது.\nபொருளாதார தேவையுடைய பைத்துல் மால் அமைப்புகள் சென்னையில் உள்ள அய்மான் பைத்துல் மால் அலுவலகத்தில் நிர்வாகிகளை அணுகலாம்.\nஎடிட்டர் அலாவுத்தீன் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அய்மான் ஆவணப் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nதொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு அபுதாபியில் இறுதிக்கட்ட படப்பிடிப்போடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்கிற தகவலை பூந்தை ஹாஜா தெரிவித்தார்.\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாருக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவர் குழுவினருக்கும் அய்மான் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அமீரகம் வர அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் பாராட்டு விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇக்கூட்டத்தில், எஸ்.ஏ.சி.ஹமீது, லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, காயல் உமர் அன்சாரி, கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பஈ, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , பசுபதிகோவில் சாதிக் பாட்சா, பூந்தை ஹாஜா, செயற்குழு உறுப்பினர்கள் மன்னார்குடி பிர்தவ்ஸ் பாஷா மற்றும் லால்பேட்டை இஸ்மாயில், காயல் ஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nNext: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=68c379ed44144487c1942bb0646daeb5", "date_download": "2018-04-22T16:35:44Z", "digest": "sha1:CV7ASMN5EUSBF6V3JNYVBYENWPQM7Z3R", "length": 16360, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nமனச தொறந்தியே நீ... எங்க இருந்து வந்தாயோ நீ அடியே அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற Sent from my SM-G935F using Tapatalk\nமனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பேர்தான் என்ன புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் அடுத்த நிலைதான் என்ன Sent from my SM-G935F...\nஓடு ஓடி, ஓடி போடா, தேடு தேடி, தேடி போடா காசு தான் ஏணிடா, குத்திடும் ஆணிடா ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே Sent from my SM-G935F...\nஅல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்\nகேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் Sent from my SM-G935F using...\nஆ���ு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு\nஉன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நீ கேட்கயில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே\n கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம்...\nமேக ராகமே மேள தாளமே தாரா ராதா கால பாலகா வாத மாதவா ராமா ராதா கால பாலகா வாத மாதவா ராமா மாரா மாறுமா கைரேகை மாறுமா மாரா மாறுமா கைரேகை மாறுமா மாயமா நீ நீ நீ மாயமா, தோணாதோ... கான கனகா...\nஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக\nயாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் Sent from my SM-G935F using Tapatalk\nதட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்ட வச்சி தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு\n thamizh puthaandukku theebavali paattu :rotfl2: என்னைத் தொட்டு சென்றன கண்கள் ஏக்கம் தந்தே சென்றன கைகள் முள்ளில் நிறுத்திப் போனது...\nமுத்து நகையே உன்னை நானறிவேன் தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம்\nஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா\nஎதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக\nஉச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா\nவணக்கம் rd :) சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து\nஉருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு ஹே\nயாருமில்லா தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்\nகடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ வெறும் தரையைத் தீண்டுமோ என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவைத் தாண்டுமோ வேறு உறவைத் தீண்டுமோ\nஅழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது\nராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்ட���ம் வாடி போச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம் பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல்\nஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ\nகாற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வாசம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்தது ஏனோ Sent from my SM-G935F using Tapatalk\nஎன்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் ஓ... என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:15:28Z", "digest": "sha1:VZ2Y4BDPGYYTICMPJIUNIK5OC2XASJGP", "length": 11910, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். மாத வருமானத்தில் அழகை சீர்காக்க என ஓர் தனி பகுதியை ஒதுக்கி வாழும் மக்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.\nஇவர்களை எல்லாம் குறிவைத்து தான் என்னவோ, உலகம் முழுக்க சில வினோதமான அழகு சாதன கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு புறம்பாக கூட சில கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அவரவர் மரபணு பொறுத்து தான் உடல் வடிவம் உருவாகிறது, உடற்பயிற்சி செய்தாலும் கூட ஃபிட் ஆகுமே தவிர அதன் நிலை மாறாது.\nஇவர்கள் அதை மாற்ற தான் சில வினோத அழகு சாதன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர், இவற்றில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஆசியாவிலும், குறிப்பாக சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….\nயார���ம் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. என்றும் இளமையாக இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். இதன் வேலையே தசைகளின் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இறுக்கமாக்குவது தான். இதன் விலை $23 டாலர்கள். இதன் பெயர் – Facewaver Exercise Mask.\nமார்பகத்தை பெரிதாக்க உதவும் குக்கீஸ்\nஇந்த குக்கீஸில் மிரிஃபிக்கா பிளான்ட் எனப்படும் பெண்களின் ஹார்மோன்களை தூண்டும் இயற்கை பொருள் சேர்க்கப்படுகிறதாம். இவை பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. இந்த குக்கீஸ் சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக வளரும் என நம்புகிறார்கள். இதன் விலை $21 டாலர்கள், பெயர் எப் – கப் குக்கீஸ்.\nஇது ஓர் கிளிப் போன்ற வடிவில் இருக்கிறது. மூக்கை நேராக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்குபவர்கள் இதை பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள்,. இதன் பெயர் ஹானா ட்சன் நோஸ் ஸ்ட்ரெய்ட்னர். பார்க்க வலி ஏற்படுத்தும் வகையில் இருப்பது போல காட்சியளித்தாலும், இது பயன்படுத்தும் போது அவ்வளவு வலி தவறுவதில்லை என பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்.இதன் விலை $43 டாலர்கள்.\nசிரிக்கும் போது வாய் அழகாக மற்றும் சுருக்கம் இன்றி காட்சியளிக்க இதை பயன்படுத்துகிறார்கள்.இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவி ஆகும். இது, முகத்தின் தசைகள் இறுக்குமாவதற்கும் உதவுகிறதாம். இதன் விலை $56 டாலர்கள். இதன் பெயர் Face Slimmer Exercise Mouthpiece.\nமனித கை போல இருக்கும் இந்த ஸ்டிக், மார்பக மசாஜ் கருவியாம். மார்பகத்தின் தசைகளுக்கு பயிற்சி தர இதை பயன்படுத்துகிறார்கள். அழகான மார்பக தோற்றம் பெற இதை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் விலை $52 டாலர்கள் மற்றும் இதன் பெயர் Breast Gymnastic hand massager.\nமுக சுருக்கங்களை போக்க உதவும் ஹேர் ரிப்பன்\nகரக்குரி (Karakuri) என்பது இதன் பெயர். நெற்றியின் இருபுறமும் சீப்பு போல வடிவம் சேர்க்கப்பட்டுள்ள இந்த ரிப்பனை இறுக்கமாக பொருத்திக்கொள்வதால், முக சுருக்கம் குறைக்கப்படுகிறதாம். இதன் விலை $89 டாலர்கள்.\nஇதை வாயில் பொருத்தி, இரு காதுகளில் மாட்டிக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முகத்தின் சுருக்கத்தை போக்க உதவுவதாக பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் பெயர் Bigan Beauty Face Expander, விலை $89 டாலர்கள்.\nசிலருக்கு மார��பக முலைகள் பார்க்க அழகாவும், எடுப்பாகவும் இருக்காது, இதை சரி செய்து, அழகாக வைத்துக்கொள்ள, இந்த கருவியை பயன்படுத்துகிறார்கள். இது மார்பக பகுதியை மெல்ல உறிஞ்சி இறுக்கமாக எடுப்பான வடிவை ஏற்படுத்துமாம். இதை தினமும் ஓரிரு நிமிடங்கள் பயன்படுத்தினால் போதுமான கூறுகிறார்கள். இதன் விலை $67 டாலர்கள், பெயர் – Inverted Nipple Suction Dream Charm Adjuster.\nநாக்கிற்கு பயிற்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, முக தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறதாம். இதை வாயில் மாட்டிக்கொண்டு நாவிற்கு பயிற்சி அளித்தல் வேண்டும். இதன் விலை $51 டாலர்கள், பெயர் – Kuwate Sukkiri Tongue Exerciser.\nஉபயோகிக்க கடினமாக காட்சியளிக்கும் இந்த கருவி, அழகான இரட்டை கண் இமைகள் (Eyelids) பெற உதவுகிறதாம். கன்னத்தில் ஒரு ஸ்டிக்கை ஊன்றி, மறு ஸ்டிக்கை இமை பகுதியில் தேய்த்து பயிற்சி செய்தல் வேண்டுமாம். இதன் விலை $45 டாலர்கள், பெயர் – Futae Compass Make Up Eyelid Brush.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/I+can't+speak+properly.+News+Flash", "date_download": "2018-04-22T16:32:56Z", "digest": "sha1:BTJSE67VMHDR74GTCS2C3SWBHLHYVG2Y", "length": 12457, "nlines": 109, "source_domain": "xitkino.ru", "title": "I can't speak properly. News Flash смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nநெல்லையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் 26 11 2017\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையில் இருக்கும் ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் விடுதலை கோரி மனு\nயாருக்கும் தெரியாமல் அந்தச்சுகமும் கிடைக்குது பணமும் கிடைக்குது அந்தத் தொழிலில் மாணவிகள்\nவயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் நிவாரணம் கிடைக்க செய்யும் வாயு முத்திரை ...\n40 நாட்கள் இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும்\nதன்னை காப்பாற்றி கொள்ள மத்திய அரசிடம் தமிழகத்தை அடகுவைத்துள்ளனர் அ.தி.மு.க-வினர் - கனிமொழி\nமாட்டிறைச்சி விவகாரத்தில் கவனம் செலுத்தும் மத்திய அரசு விவசாயிகளை கண்டுகொள்ளாதது ஏன் நக்மா\nஆர்.கே.நகர் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறைபடி தேர்தல்\nஎம்எல்ஏக்கள் குதிரைபேர விவகாரம் - முதலமைச்சரின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் ஸ்டாலின்\nசிலைகளை நான் வணங்குகிறேன் நான் கேட்பவை எனக்கு கிடைக்கிறது அது உண்மையாகத்தானே இ��ுக்க வேண்டும்\nதிருக்குறள் 322 எல்லா ஜீவராசிகள் மகிழ்ச்சி அடைவதே மரணத்தை வெல்லும் அறிவாக மாறும் அதுவே தவமாகும்\nகுழந்தைகள் நல மருத்துவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு ,அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nஆசிரியரை நியமியுங்கள் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nசாணக்கியரின் மரணத்திலும் மர்மம்... குமுறும் உறவுகள்.. வெடிக்க காத்திருக்கும் புதிய எரிமலை\nஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்\nNews1st ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் கொலை சந்தேகநபர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபுகார் எழுந்தவுடன் பதவியை ராஜினாமா செய்தவர், ஆ.ராசா - ராசாவை பாட்டுப்பாடி புகழ்ந்த ஸ்டாலின்\nகந்தப்பளையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்படும்\nஈரோடு-கோபி இடையே நான்கு வழிச்சாலை முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதாக செங்கோட்டையன் தகவல்\nபிரியாணிக்காக வந்த கூட்டமல்ல - செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.ராஜேந்தர்\nஃபர்சான் மீது பீஜே அவதூறு சொன்னாரா - அப்பாஸ் அலியின் உளறலுக்கு மரண அடி பதில் (பாகம் 13) உரை எம்.\nஅதிமுகவில் எந்த அணியும் பிடிக்காதவர்கள் காங்கிரசில் இணைய வேண்டும் திருநாவுக்கரசர் அழைப்பு\nஅழிந்து போன இசையை புதுப்பித்து வழங்குவதில் பெருமை அடைகிறேன் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்புப் பேட்டி\nஇந்த அறிகுறி இருந்தா உடனே டாக்டர் கிட்ட போங்க இல்ல நிலைமை ரொம்ப மோசமாயிடும் இது பெரும் ஆபத்து\nசீர்காழி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்\nஅப்பாஸ் அலி பதிலளிக்க மறந்து விட்ட(பதிலளிக்க முடியாத) பழைய பாக்கிகளின் தொகுப்பு 10 இறுதி பாகம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி மே 17 இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்\nஅன்புச்செழியன் விவகாரத்தை விஷாலுக்கும்-தாணுவுக்குமான சண்டையாக சுருக்கி விட வேண்டாம் அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-g7-specifications-renders-leaked-online-017066.html", "date_download": "2018-04-22T16:11:54Z", "digest": "sha1:2QLZVFM3X5XENODDU6ZNSD2QTGNTY6XE", "length": 10968, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் எல்ஜி ஜி7 | LG G7 Specifications and Renders Leaked Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் எல்ஜி ஜி7.\nஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் எல்ஜி ஜி7.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். கூடிய விரைவில் இந்த எல்ஜி ஜி7 சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி7 சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு டூயல் கேமரா மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி7 சாதனத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்தஸ்மார்ட்போனில் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள செங்குத்தான கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவியின் பின்புற கேமரா 16எம்பி சென்சார் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஎல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி பெசல்-லெஸ் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 3120 X 1440 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இக்கருவி. பின்னர் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும்.\nஎல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எல்ஜி ஜி7 சாதனம்.\nஇந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். அதன்பின்பு எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிஇ டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nகூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/876.html", "date_download": "2018-04-22T16:04:56Z", "digest": "sha1:WH4KWEVV7352DXAFUT47KUYBCSCR5LWL", "length": 4351, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "உதயநிதியின் பட டைடிலை வெளியிட்ட மோகன்லால்!", "raw_content": "\nHome / Cinema News / உதயநிதியின் பட டைடிலை வெளியிட்ட மோகன்லால்\nஉதயநிதியின் பட டைடிலை வெளியிட்ட மோகன்லால்\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தையடுத்து உதயநிதியின் அடுத்த வெளியீடாக வர உள்ள படம் ‘இப்படை வெல்லும்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கெளரவ் இயக்குகிறார். மேலும், பிரியதர்ஷன் இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.\nமலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுத்து ம���டிக்கப்பட்டாலும், படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில், இப்படத்திற்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇப்படத்தில் உதயநிதியுடன் இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.\nசாய் பல்லவியின் தமிழ்ப் படத்தின் தலைப்பு மாற்றம் - காரணம் இது தான்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா\nஎஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t47024-topic", "date_download": "2018-04-22T16:07:49Z", "digest": "sha1:UEEK56XEAKJTAJUU2KZQFOMQP5SJGP5S", "length": 32632, "nlines": 187, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "முக்கோண முக்குளிப்பு நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வா���ியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமுக்கோண முக்குளிப்பு நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nமுக்கோண முக்குளிப்பு நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nநூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) www.gowsy.com\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nவெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்,\nமுகநூல் தோழி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள், நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில் படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில் இருந்து அனுப்பி இருந்தார்கள். புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும் தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து நூல் வெளியிடுவது குறித்து முதல் பாராட்டு.\nநூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இந்நூலை பெற்றோருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அருமையான கவிதையும் எழுதியும் உள்ளார். அதில் இருந்து சில துளிகள்.\n“என்னுள் வாசம் செய்து, எனக்குள் ஓர் எழுத்தாளனை,\nஎனக்குள் ஒரு பகுத்தறிவாளியை ;\nஎனக்குள் நான் எல்லாமாய் வாழ அச்சாணியானவர்களே\nஇக்கவிதையின் நூலாசிரியரின் பன்முக ஆற்றலும் அதற்கு முழுமுதற் காரணமானவர்கள், பெற்றோர்கள் என்பதையும் உணர்த்தி உள்ளார்.\nஇது ஒரு வித்தியாசமான நூல் புலம்பெயர்ந்த தமிழர்கள் ��ுறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் ஆன்மிகவாதியாகவே இருப்பார்கள். சென்ற நாடெல்லாம் கோயில் கட்டி வணங்குவார்கள். இந்த நூல் ஆசிரியர் சந்திர கௌரி அவர்கள் பகுத்தறிவாளர். வித்தியாசமாக சிந்திந்து எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. 57 கட்டுரைகள் உள்ளன. பழைய பழக்கவழக்கங்களை கண்மூடி ஆதாரிக்காமல் ஏன் எதற்கு என ஆராய்ந்து நன்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவும், தீமை என்றால் புறந்தள்ளவும் விழிப்புணர்வு விதைத்து உள்ளார், பாராட்டுகள்.\nநூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின்தொகுப்பு இலக்கியத்தில் ஈடுபட்டு முத்திரை பதித்து வருகிறார். முகநூலில், வலைப்பூவில், இணையத்தில் இவரது படைப்புகளைப் படித்தி இருக்கிறேன். அவற்றை மொத்தமாக நூலாகக் கண்டதில் மகிழ்ச்சி. ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து உள்ளார். பட்டப்படிப்பு தமிழ் இலக்கியம் பயின்று உள்ளார்.\nமடை திறந்த வெள்ளமாக திருக்குறள் உள்ளிட்ட பல இலக்கியங்களை மேற்கோள் காட்டி கட்டுரைகள் வடித்து உள்ளார். வால்மீகி இராமாயணம் வரை படித்துள்ளார். நூலாசிரியரின் இரண்டாவது படைப்பு இந்நூல். www.gowsy.com என்ற இணையம் சொந்தமாகத் தொடங்கி எழுதி வரும் எழுத்தாளர். இந்நூலிற்கு திருமதி P.S.M. சார்லஸ், வைரமுத்து சிவராசா (பொன். புத்திசிகாமணி) ஆகியோர் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளனர், பாராட்டுகள்.\n‘நிலவும் யாழ் நூலும்’ என்ற முதல் கட்டுரையில் யாழ் பற்றிய ஆய்வு மிக நன்று. யாழின் வகைகள் பற்றி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.\n“7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும், 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகட யாழும், 17 தந்திகளுடைய மகர யாழும் வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவ யாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும், 100 தந்திகளுடைய கீசயாழும், 9 தந்திகளுடைய தும்புரு யாழும் வழக்கத்திற்கு வந்தன.. அழகான வேலைப்பாடுகளுடனும், இரத்தினக்கற்கள் பதித்தும் இந்த யாழ் வகைகள் காணப்பட்டன எனவும், மேலும் அவை பற்றிய விளக்கங்களும் ச��றுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது”.\nபதச்சோறாக இங்கு எழுதி உள்ளேன். இது போன்று பல ஆய்வுத் தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் சுரங்கமாக உள்ளது. கட்டுரைக்குப் பொருத்தமான படங்களும், நல்ல கவிதைகளும் நூலில் இருப்பதால் சற்று பெரிய நூலாக இருந்தாலும் படிப்பதற்கு ஆர்வமாக மிக நல்ல நடை.\n‘பகுத்தறிவு’ என்ற கட்டுரையில் ‘எப்பொருள்...’ என்று தொடங்கும் இரண்டு திருக்குறளையும் மேற்கோள் காட்டி பகுத்தறிவு விதை விதைத்தது சிறப்பு. கட்டுரையின் தொடக்க வரிகள் இதோ\n“ஏன் என்று கேட்காது விட்டால், மடையர் நாம் என்று காட்டி விடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா இல்லையெனில் ஐந்தறிவு மிருகங்களா\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் சாக்ரடீஸ் ஆகியோர் அறிவுறுத்திய ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்டதன் வெளிப்பாடே இந்த நூல் எனலாம். அந்த அளவிற்கு எதையும் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட அன்றா பிரிண்டேர்ஸ் (யாழ்ப்பாணம்) அச்சகத்திற்குப் பாராட்டுகள்.\nதமிழ் இலக்கியங்களில் உள்ள பகுத்தறிவு கருத்துக்களை மேற்கோள் காட்டி உள்ளார். கட்டுரையின் முடிவில் முடிவுரை போல வடித்த வைர வரிகள் இதோ\n[size=13] “காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் – அங்கு\nமகாகவி பாரதியார் பாடிய புதுமைப்பெண்ணாக நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறத்துடனும், கவிதைகளுடன் கட்டுரைகள் வடித்துள்ளார்.\nதமிழ்மொழியின் சிறப்பை, பெருமையை, அருமையை பல கட்டுரைகளில் வடித்துள்ளார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார். இலக்கிய இன்பம் என்ற கட்டுரையில் சங்கப்பாடல் தொடங்கி கவியரசு கண்ணதாசன் பாடல் வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை நன்ற. வள்ளுவர் பெருமையும், திருக்குறளும் கட்டுரையில் உலகப்பொதுமறையின் மேன்மையை உலகறிய வைத்துள்ளார்.\nஆடி அமாவாசை, திருநீறு, சந்தனம், சித்ரா பௌர்ணமி, தாலி இவற்றை அறிவியல் பார்வையுடன் பார்த்து தந்த விளக்கங்கள் அருமை. பாதணி பற்றியும் எழுதி உள்ளார். தமிழர்களின் பண்பாடான வணக்கம் செலுத்துதல் பற்றியும் எழுதி உள்ளார். சிறந்த சிந்தனையாளர் என்பதால் இன்றைய கல்விமுறை பற்றியும், மலர்களின் நேசம், எழுத்தாளனை மதிக்காத அவல நிலை பற்றியும், அறப்பணி ஆசிரியர் பணி அதற்க்கே உன்னை அர்ப்பணி \"என்பார்கள். ஆசிரியர் கடமை பற்றியும் விரிவாக எழுதி உள்ளார்.\nகுழந்தை வளர்க்கும் விதம் பற்றி தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன் என்ற கேள்வி கேட்டு விளக்கம் தந்துள்ளார். மணம் முடிக்காத கன்னிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். திருமணம் என்ற கட்டுரையில் வாழ்வியல் சிந்தனை விதைத்து உள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பற்றியும் கட்டுரை உள்ளது. குழந்தைகளின் உலகை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.\nஅவரது படைப்புகள் பற்றி அவரது வரிகளில் காண்போம்.\nஎனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்\nகணினித் துணையுடன் பிரசவித்த குழந்தை\nஎழுமிச்சை இனிப்பாக இல்லாவிட்டாலும் உடல் நலத்திற்கு நல்லது. இவருடைய எழுத்து சமுதாயத்திற்கு நன்மை தரும்.நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு பாராட்டுகள் .புலப்பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்த போதும் தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுக் கொண்டு சிந்தித்து பல கட்டுரைகள் வடித்து, அவற்றை தொகுத்து நூலாக வழங்கி, தமிழன்னைக்கு அணி சேர்த்து வருவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .வாசகரை நெறிப்படுத்தும் மிக நல்ல நூல் .\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வா���்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t6656-topic", "date_download": "2018-04-22T16:23:04Z", "digest": "sha1:T7UDXZT27AOVOZKB6QSATO6G5ATCKKMA", "length": 23506, "nlines": 249, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்!! - வித்யாசாகர்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கவிதைகள் :: காதல் கவிதைகள்\nஇருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nஉன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்;\nஇதோ இரவினை வெளுக்க முடியாத\nதெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன்\nவிடமனமில்லாத இருட்டின் எல்லை போல்\nஉள்ளே இருந்து கத்தியது உன் நினைவு\nநிலவு, மரம், இருட்டு, வெளிச்சம், மேகம் என\nசரி இனி என்ன செய்ய \nஉள்ளே புரிந்த வார்த்தைகளின் மத்தியில்\nவாயில் எப்படியோ சிக்கிக் கொண்ட -\nஇடைச் சொல்போல் உன் பெயரை உச்சரிக்கலானேன்\nஅத்தனை மனபலம் அற்றவனா நான்\nஉன் நியாபகம் வர -\nவெறும் இருட்டு தான் தெரிந்தது\nஒரு நிழலும் உடன் தெரிய\nசற்று அதிர்ந்து போனேன் -\nஇதய வேகம் இன்னும் கூடியவனாய் எழுந்து\nதெருவை பார்த்தால் – தெருவில் நீ\nபுத்தகத்தை மடக்கி வைத்து விட்டேன்.\nஒரு நிமிடம் இரு என்று\nஉனக்கு ஒரு கையை காட்டி விட்டு\nஉள்ளே சென்று ஒரு காகிதம் எடுத்து\nஇவைகளை எல்லாம் மடலாக எழுதினேன்\nஅவசரமாக எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும்\nஅந்த இருளில் பிராகாசிக்கும் நிலவினை போல\nஅடிக்கும் சில்லென்ற காற்றினை போல\nஅந்த விட்டில் பூச்சி சப்தத்திற்கு நடுவே\nநீயும் வலிக்கும் கால்களை மறந்து -\nஒரு புன்னகையை பூத்து விட்டு\nம்ம்.. பிடி என்று உன் கையில் அந்த மடலை\nஎன் கை பிடித்து நிறுத்தி\nநீயும் ஒரு காகிதம் திணித்தாய்\n��ன் கைகளை இருக்க பிடித்து விட்டு\nஇருட்டில் தகிக்கும் வெளிறி போன முகமாக\nஉள்ளே சென்று அந்த காகிதத்தை பார்த்தேன்\nநீ கையிருக்கி விட்ட அந்த உணர்வை\nஅந்த மடல் பார்த்து சிரித்துக் கொண்ட\nஉள்ளே நீ உன் இதயம் வைத்திருப்பாய் என்று\nRe: இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கவிதைகள் :: காதல் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்த��கள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2018-04-22T16:15:28Z", "digest": "sha1:NDIZM2EJUGPICCCJNUDQ35G3CLPI3R6U", "length": 7638, "nlines": 114, "source_domain": "villangaseithi.com", "title": "பெண்ணே உன் அழகு என்னவோ? - வில்லங்க செய்தி", "raw_content": "\nபெண்ணே உன் அழகு என்னவோ\nபெண்ணே உன் அழகு என்னவோ\n‘‘நெய் கனிந்து இருளிய கதுப்பின்\nபரப்பி பளவுடன் மயின் மயில்\nகுளிக்கும் சாயல், உயங்கு நாய்\nநாவின் நாள் எழில் அசைஇ\nஈந்து நிலம் தோயும் இரும்பிடி\nநோக்கி வாழ்தல் விரலியர்’’ – என்கிறது சிறுபாணாற்றுப்படை சங்க இலக்கிய வரிகள் பெண்ணின் அழகை ஆராதிக்கிறது.\nஇந்த சங்க வரிகளுக்கு ‘எண்ணை பூசிய இருண்ட கூந்தலை மயில்தோகை போல் பரப்பிடும் அளவிற்கு அடர்த்தி கொண்டவன், மயில் போன்ற நளின நடை, நாயின் நாக்கு போன்ற மென்மையான பாதம், யானையின் துதிக்கை போன்ற தொடை கொண்டவள், மான் விழியாள், பிரகாசமான நெற்றியுடைய அழகு மங்கை’ என்பது பொருள்.\n‘‘ஆயிதழ் உண் கண் அலர் முக்தாமரை\nதாள் தாமரை தோள் தமனியக்\nகயமலர் தம் கைப்பதுமம் கொங்கைக்\nசெவ் நீர்த் தாமரை’’ – என்கிறது சங்க இலக்கியமான பரிபாடல்.\nஇந்த சங்க வரிகளுக்கு, ‘மலர்ந்த தாமரையாம் அப்பெண்ணின் மதிமுகம். கை மட்டும் அல்லாது கால்களும் கூட தாமரையாம்.’ நீராடச் சென்ற பெண்கள் குழாமை இப்படி வர்ணிக்கிறது பரிபாடல்.\n2011ல் நோபல் பரிசு வென்றவர்கள்.\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள��ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/expert/23659?page=5", "date_download": "2018-04-22T16:29:40Z", "digest": "sha1:XCB3GY2J23GEFJE6LVS5LR6BK7UUL5YW", "length": 9797, "nlines": 268, "source_domain": "www.arusuvai.com", "title": " amina mohammed | அறுசுவை - பக்கம் 6", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகுறிப்புகள் வழங்கியவர் : amina mohammed\nவெங்காயதாள் கூட்டு (2) கூட்டு\nசோயா 65 (4) சிறப்பு உணவு\nபாலக் கடையல் (2) கீரை\nப்ரைட் மேகி (2) சிறப்பு உணவு\nகோஸ் பொரியல் (4) பொரியல்\nரவா கச்சிக்கா (3) இனிப்பு\nபீன்ஸ் கூரா (4) சிறப்பு உணவு\nகுட்டு மசாலா (6) மசாலா\nபட்னாலு கூரா (5) குருமா\nஆந்திரா சாம்பார் (5) சாம்பார்\nமிளகாய் பஜ்ஜி (9) வடை போண்டா\nதனியா ரைஸ் (10) சாதம்\nநிலக்கடலை பொடி (11) பொடி\nரவை கேசரி (12) இனிப்பு\nசுரைக்காய் பப்பு (5) சிறப்பு உணவு\nடோனர்ஸ் (ஆந்திரா) (10) சிறப்பு உணவு\nவெஜ் பாஸ்தா (5) சிறப்பு உணவு\nஓங்காய் புளகூரா (9) சிறப்பு உணவு\nஓங்காய் பப்பு குழம்பு (15) குழம்பு\nகிச்சடிக்கா மசாலா (13) மசாலா\nதக்காளி சாதம் (8) சாதம்\nகோப்தா க்ரேவி (2) ஆடு\nதக்காளி ஊறுகாய் (2) ஊறுகாய்\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 1 min முன்பு\n5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேர��் 56 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:602_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:12:06Z", "digest": "sha1:FURWVMQHU2SDT23LDAYX3SAUEO7T6RJX", "length": 5927, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:602 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇதனையும் பார்க்கவும்:: 602 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 602 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"602 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-22T15:51:01Z", "digest": "sha1:QSKTVQUWUAIZSMVQXS5PFLU6YWZXHIXY", "length": 10032, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலஞ்சுழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇடஞ்சுழி (Anticlockwise) என்பது கடிகாரத்தின் முட்கள் சுழலும் திசைக்கு எதிரான திசையில் சுழல்வதாகும். மாறாக கடிகாரத்தின் முட்கள் சுழலும் திசையில் சுழல்வது வலஞ்சுழி (Clockwise ) யாகும். சாதாரண தராசில் வலஞ்சுழி சுழல்திறனும் (Moment ) இடஞ்சுழி சுழல்திறனும் சமமாகும்.\nஒரு சுழற்சியின் இயக்கம் இடஞ்சுழியா அல்லது வலஞ்சுழியா எனக் கூறுவதற்கு, முதலில் இந்த சுழற்சியை காண்பவர் எந்த சமதள பரப்பில் இருந்து அதை காண்கிறார் என்று கூற வேண்டும். உதாரணதிற்கு வடக்கு துருவத்திலிருந்து கவனித்தால், பூமி வலஞ்சுழி திசையில் சுற்றுவதுப் போல தோன்றும், கிழக்கு துருவத்திலிருந்துப் பார்த்தால் இடஞ்சுழி திசை போல் தோன்றும்.\nவழக்கமாக கடிகாரங்களிலுள்ள கைகள் வலஞ்சுழி திசையில் சுற்றும். இதற்கு காரணம், சூரிய கடிகாரம் மட்டமான தரையில் வைத்தால் அப்படித்தான் இயங்கும். கடிகாரங்களை முதன் முதலில் வடிவமைததவர்கள் வடக்கு துருவத்தில் வாழும் மக்கள். அங்கு, பூமி வலஞ்சுழி திசையில் சுற்றுவதால், சூரியனின் ஒளிக்கு ஏற்ப அதன் நிழலும் வலஞ்சுழி திசையில் சுற்றும். சூரிய கடிகாரத்தை மையமாக கொண்டு கடிகாரங்கள் வடிவமைத்ததால்தான், கடிகாரத்திலுள்ள கைகளும் வலஞ்சுழி திசையில் சுற்றுகின்றன.\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களான, திருகாணி, புட்டி மூடிகள் மற்றும் ஜாடி மூடிகள் இந்த சுழி திசையை கொண்டுள்ளது. பொதுவாக வலஞ்சுழி திசையில் திருகினால் இருக்கமாகும், மாறாக இடஞ்சுழி திசையில் திருகினால் திறக்கும். இப்படி அமையப் பெற்றதின் காரணம், வலது கை பழக்கமுடையவர்களுக்கு எளிதாக ஆனால், சில பயன்பாட்டிற்காக எதிர்மறையாகவும் அமைந்திருக்கும்.\nகணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவு, கோணவியல் (trigonometry). சமதளப் பரப்பில் கோணங்களை அளவிட இடஞ்சுழி திசையையே வழக்கமாக பயன்படுத்துவார்கள்.\nஅடிபந்தாட்டம் விளயாட்டில், மட்டையாடுபவர் ஓட்டம் எடுக்கையில் அடித்தளங்களை நோக்கி, இடஞ்சுழி திசையில் ஓடுவார்கள்.\nஎலக்ட்ரான்கள் தற்சுழற்சிப் பெற்று இருக்கின்றன. இவைகளின் சுழல் உந்தம், ±½ என்று கொடுக்கப்படுகிறது. இது அவைகள் வலஞ்சுழியாக சுழல்கிறதா அல்லது இடஞ்சுழியாகச் சுழல்கிறதா என்பதனைப் பொறுத்து இருக்கிறது. இதேபோல் காந்த ஒத்ததிர்வு படிமயியலில் (MRI) கருத்துகள்களின் தற்சுழற்சி கவனமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2017, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://texlords.wordpress.com/", "date_download": "2018-04-22T15:47:25Z", "digest": "sha1:WAVX3GIIEAY6I345RFKECKHDSL5CT7LQ", "length": 7899, "nlines": 139, "source_domain": "texlords.wordpress.com", "title": "தேவியர் இல்லம். திருப்பூர்.", "raw_content": "\nDEVIYAR ILLAM, TIRUPPUR தேவியர் இல்லம், திருப்பூர்\nபுதியவர் நீங்கள். ஆனால் பழைய சோற்றை வெறுப்பீர்களா\nடெசோ – வாண வேடிக்கையும் வயதான நடிகரும்\nடெசோ – வாண வேடிக்கையும் வயதான நடிகரும்\nகன்னித் தமிழ் இனியென்றும் கணினித் தமிழ்\nகன்னித் தமிழ் இனியென்றும் கணினித் தமிழ்\nஒரு நதியின் பயணம் — 4ம் ஆண்டு\nஒரு நதியின் பயணம் — 4ம் ஆண்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (3) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2010 (1) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (13) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (6) ஜூலை 2010 (10) ஜூன் 2010 (9) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (12) ஜனவரி 2010 (12) திசெம்பர் 2009 (22) நவம்பர் 2009 (22) ஒக்ரோபர் 2009 (25) செப்ரெம்பர் 2009 (37) ஓகஸ்ட் 2009 (28) ஜூலை 2009 (28)\nடெசோ – வாண வேடிக்கையும் வயதான நடிகரும்\nகன்னித் தமிழ் இனியென்றும் கணினித் தமிழ்\nஒரு நதியின் பயணம் — 4ம் ஆண்டு\nவீட்டு யுத்தமும், விடுபடாத மர்மங்களும்\n“ஆழம்” – ” கிழக்குப் பதிப்பகம்” புதிய பத்திரிக்கை\nநித்தியின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஅந்நியச் செலவாணி உள்ளூர் களவாணி\nகாமம் கடத்த ஆட்கள் தேவை\nமாண்புமிகு அமைச்சர் (அஞ்சாப்பு பெயில்)\nதரமே தராக மந்திரம் RELIANCE FRESH\nமொழி வளர்க்கும் தமிழ் மனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-43755063", "date_download": "2018-04-22T17:08:52Z", "digest": "sha1:D7I5UK5MZREK5ALASBT3A6MBJJOGBY3S", "length": 14646, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "டெலிகிராம் செயலியை தடை செய்யும் ரஷ்யா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nடெலிகிராம் செயலியை தடை செய்யும் ரஷ்யா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nடெலிகிராம் தகவல் செயலியின் பயன்பாட்டை உடனடியாக தடைசெய்யக் கோரிய ரஷ்யாவின் ஊடக ஒழுங்கு முறை ஆணையத்தின் வேண்டுகோளை மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று ஏற்றுக்கொண்டது.\nடெலிகிராம் தகவல் செயலியின் பயன்பாட்டை உடனடியாக தடைசெய்யக் கோரிய ரஷ்யாவின் ஊடக ஒழுங்கு முறை ஆணையத்தின் வேண்டுகோளை மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று ஏற்றுக்கொண்டது.\nநிறுவனம் செய்திகளை அகற்றும் மறை குறியாக்க விசைகளை ஒப்படைக்க மறுத்துவிட்டதால், அந்த செயலியைத் தடை செய்ய வேண்டும் என ரஷ்ய ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கோரியது.\nபயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களை கண்காணிப்பதற்காக செயலியின் மறை குறியாக்க விசைகளை ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் கோரினர்.\nஏப்ரல் நான்காம் தேதிக்குள் செயலியின் மறைகுறியாக்க விசைகளைத் தரவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் மறைகுறியாக்க வ���சைகளை தங்கள் செயலியில் அணுக வாய்ப்பில்லை என்று டெலிகிராப் செயலி நிறுவனம் கூறிவிட்டது.\n\"ரஷ்யாவில் உள்ள சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள்\" தேர்வு செய்யும் செயலியாக டெலிகிராம் இருப்பதாக ரஷ்யாவின் பிரதான பாதுகாப்பு முகமை FSB கூறுகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுரங்கப்பாதை ஒன்றில் 15 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி, தனது கூட்டாளிகளுடன் தொடர்புகொள்வதற்காக டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதை விசாரணையின்போது தெரிவித்ததாக எஃப்.எஸ்.பி. கூறியது.\nராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ரஷ்ய அதிகாரிகள் என அனைத்து தரப்பினராலும் டெலிகிராம் செயலி பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nImage caption செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 15 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி, தனது கூட்டாளிகளுடன் தொடர்புகொள்ள டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதாக FSB கூறுகிறது\nடெலிகிராம் செயலி நிறுவனம் \"தகவல் விநியோகிப்பாளராக\" தனது சட்டபூர்வமான தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ரஷ்ய ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரோஸ்கோம்ண்ட்ஜர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.\nடெலிகிராம் செயலியின் பயன்பாட்டை நிறுத்தும் அரசின் அதிகாரபூர்வ முயற்சி \"அடிப்படையற்றது\" என்று நிறுவனத்தின் வழக்கறிஞர் பவெல் சிகோவ் தெரிவித்தார்.\n\"பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை அணுகுவதற்கான எஃப்.எஸ்.பி.யின் முயற்சிகள் தொழில்நுட்ப ரீதியாகவும் சட்டரீதியாகவும் நிறைவேற்றப்பட முடியாதவை. செயலிகளை இவ்வாறு அணுக நினைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, அடிப்படையற்றது\" என்று நிறுவனத்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.\nரஷ்யாவிலும் பல மத்திய கிழக்கு நாடுகளிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.\nமறை குறியாக்க பாதுகாப்பின் காரணமாக டெலிகிராம் செயலி மிகவும் பிரபலமானது. தகவல்களின் ரகசியத்தை பேணிகாக்கும் இந்த செயலி, அனுப்பும் செய்திகளை வேறு யாரும் படிக்க முடியாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஒரு குழுவில் 5,000 நபர்கள் வரை சேர அனுமதிக்கும் இந்த செயலியில் பதிவுகள் இடுவதோடு, ஆவணங்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கட்டணம் இல்லாமல், முழுமையான குறியாக்க��்துடன் பாதுகாப்பாக அனுப்ப முடியும்.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவும், அதன் ஆதரவாளர்களும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐ.எஸ் அமைப்பும், அதன் ஆதரவாளர்களும் இந்த செயலியை பயன்படுத்துவதை தடுக்க தேவையான முயற்சிகளை எடுத்துள்ளதாக டெலிகிராம் செயலி நிறுவனம் கூறியிருக்கிறது.\nசீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்\nபல் மருத்துவம் முதல் உலகக் கோப்பை வரை - துப்பாக்கித் தாரகை ஹீனா சித்து\n\"பல பளுதூக்கும் வீரர்களை என் மகன் உருவாக்குவான்\" - தங்கம் வென்ற சதீஷின் தந்தை\n`ஒன்றரை கிலோ செய்திதாள், 250 ரூபாய் குடிநீர்’ - காமன்வெல்த் சுவாரஸ்யங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/do-not-worry-about-explanation/", "date_download": "2018-04-22T16:09:10Z", "digest": "sha1:DJS7BHUOMUG5SEZMDRNJZBGNWQOGRQ4U", "length": 6509, "nlines": 100, "source_domain": "villangaseithi.com", "title": "விளக்கெண்ணெயை மட்டமா நினைக்காதீங்க - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் October 19, 2017 10:59 PM IST\nவிளக்கெண்ணெய் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றது. ஆனாலும் அதை பெரும்பாலானோர் மட்டமாகவே நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அது எளிய மக்களின் பயன்பாட்டுக்கானது என்பதால்தான். இந்தக் காணொலி விளக்கெண்ணெய்யின் மருத்துவ குணங்களை விரிவாக சொல்கிறது.\nPosted in ஆலோசனைகள், வீடியோ செய்திTagged ஆமணக்கு எண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, விளக்கெண்ணெய்\nமேதாவித்தனத்தை மேக்கப்போடு நடிகர் கமல்ஹாசன் வைத்துக்கொள்ள வேண்டுமென ஆலஞ்சியார் அறிவுரை\nஅரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் அரசு போக்குவரத்து கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஏழு பேர் பலி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் ���ள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஇல்லறம் சிறக்க வைக்கும் பதநீர்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஇவர் மட்டும் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anpesivam.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-04-22T16:24:26Z", "digest": "sha1:YMZE77K6O7ASJFES4CRR52LKIIJNO5MP", "length": 10464, "nlines": 143, "source_domain": "www.anpesivam.com", "title": "சதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள் | My blog", "raw_content": "\nHome உதவிகள் உதவி செய்தோர் சதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சபேசன் தரணிகா தம்பதிகளின் (ஜேர்மன்) செல்வப்புதல்வன் சதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை தாயகத்தின் முகமாலை இளந்தென்றல் முன்பள்ளி மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வன் சதுர்சன் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்ததுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு.திருமதி சபேசன் தரணிகா குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திரு. திருமதி சபேசன் தரணிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சதுர்சன் அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..\nPrevious articleஅம்பாறையில் நடைபெற்ற தரம்-1 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கான வினாத்தாள்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி…\nNext articleதிரு. இராஜேஸ்வரன் அவர்களின் 82வது பிறந்ததின நினைவுநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசிவாணி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅர்திகன் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசிவனியா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅனீஸ் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nகந்தசாமி கமலரஞ்சன் அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nதிரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nதிரு.திருமதி விமலரூபன் நிவேதினி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசிவபுர வளாகத்திற்கு சுவிஸ் சைவத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் தாயக அன்பே சிவ தொண்டர்களும் விஜயம்\nதிலீபன் நிரோஜா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nவேணுப்ரியா (ப்ரியா) தனது 19வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் தமது அகவை நன்நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசிவாணி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅர்திகன் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nசிவனியா தனது பிறந்ததினத்தை ��ுன்னிட்டு வழங்கிய உதவிகள்\nஅனீஸ் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\nகந்தசாமி கமலரஞ்சன் அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/jun/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-2723931.html", "date_download": "2018-04-22T16:00:59Z", "digest": "sha1:HAA37YE5ZRJ7NVZV3YVEMSSLEYUEMRX4", "length": 7775, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நிலக்கோட்டையில் பூக்கடை ஏலம் திடீர் ஒத்திவைப்பு: திமுகவினர் தர்னா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநிலக்கோட்டையில் பூக்கடை ஏலம் திடீர் ஒத்திவைப்பு: திமுகவினர் தர்னா\nநிலக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பூக்கடைகளுக்கான ஏலம் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தர்னா போராட்டம் நடத்தினர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேரூராட்சிக்கு சொந்தமான பூச் சந்தை உள்ளது. இதில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, அதே பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக 69 கடைகள் கட்டப்பட்டன. இக்கடைகளை ஏலம் விடுவதில் அரசியல் தலையீடு இருந்ததால் சிக்கல் நிலவியது. இதில், ஏற்கெனவே உள்ள 43 பழைய கடைக்காரர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், வழக்குரைஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமித்து பகிரங்க ஏலம் நடத்த உத்தரவிட்டது.\nஇந்நிலையில், வழக்குரைஞர் ஆணையர் ப்ரிதிவிராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் திடீரென ஏலத்தை ஒத்தி வைப்பதாகக் கூறி மறு தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார்.\nஇதனைக் கண்டித்து திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் தர்னா போராட்டம் நடத்தினர். அவர்களிடம், நிலக்கோட்டை காவல்துறையினர் சமரசப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.\nஇதுபற்றி பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் கூறியது: தாமதமாக வங்கி வரைவோலைக் கொண்டு வந்தவர்களிடம் வாங்க மறுத்தோம். ஏல டெண்டர் பெட்டியில் அதிக அளவில் த���ால்கள் வந்துள்ளன. உயர்நீதிமன்ற ஆணையர் பரிந்துரையின் பேரில் மறு ஏலத் தேதி அறிவிக்கப்படும் என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/28/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-04-22T16:12:39Z", "digest": "sha1:3PP43GFWKWDM6DKQZ4OFGT3G2P24BCIS", "length": 10697, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "நெல்லை கைதி கொலை – வெளியான வீடியோ காட்சிகள்", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»நெல்லை கைதி கொலை – வெளியான வீடியோ காட்சிகள்\nநெல்லை கைதி கொலை – வெளியான வீடியோ காட்சிகள்\nநெல்லை: நெல்லையில் விசாரணை கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லையில் கடந்த 24 தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த விசாரணை கைதி சிங்காரம் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். அப்போது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் காவல்துறையினர் மீது மிளகாய் பொடி தூவி சிங்காரத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொலையாளிகள் சிங்காரத்தை வெட்டிவிட்டு தப்பி ஓடும் காட்சியும், உயிருக்கு பயந்து காவல்துறையினர் ஒடி தப்பிய காட்சியும் பதிவாகியுள்ளது.\nநெல்லை கைதி கொலை - வெளியான வீடியோ காட்சிகள்\nPrevious Articleதமிழகத்தை அழிக்கும் கொடூரம் – விழித்துக் கொள்ளுங்கள் மக்களே: அதிர வைக்கும் உண்மை\nNext Article கம்யூனிஸ்ட்டுகளை அவதூறு செய்யும் சங் பரிவாரம்: காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் கைது செய்வதா தூத்துக்குடியில் சிபிஎம் ஆவேச போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்தது மாசுகட்டுபாட்டு வாரியம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/beauty-tips-by-rajam-murali.101274/", "date_download": "2018-04-22T16:26:19Z", "digest": "sha1:AWWTVE5SZ5WZH6SHIDRUMY6FUANZBAYG", "length": 25511, "nlines": 217, "source_domain": "www.penmai.com", "title": "Beauty tips by Rajam Murali | Penmai Community Forum", "raw_content": "\n‘‘உங்கள் வீட்டு அடுப்பங்கரையை விட அசத்தலான, பாதுகாப்பான அழகு நிலையம் வேறு இல்லை’’---அழகுக்கலை ஆலோசகர், ராஜம் முரளி.\n1 டீஸ்பூன் அரிசியுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்கு பேக் மாதிரி போட்டு, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இதையே ���ரிசிக்கு பதிலாக துவரம் பருப்பையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து, அடுத்த நாள் அரைத்து, பேக் மாதிரிப் போட்டு, ஊறிக் குளிக்கலாம். இப்படிச் செய்தால் அலசுவது சிரமம் என நினைப்பவர்கள், அரைத்த கலவையை வடிகட்டி, ஷாம்பு மாதிரியோ, அந்தத் தண்ணீரில் துணியை முக்கித் தலையில் கட்டிக் கொண்டிருந்தோ குளிக்கலாம். முடி உதிர்வை சரியாக்கி, நீளமாகவும் வளரச் செய்யும் இந்த சிகிச்சை.\nபருவ வயதினரைப் பாடாகப்படுத்தும் மாபெரும் பிரச்னை பரு. அஞ்சறைப்பெட்டியில் இதற்கும் உண்டு மருந்து. அரை டீஸ்பூன் அரிசியுடன், 6 மிளகு சேர்த்து நைசாக அரைத்து, பருக்களின் மீது கெட்டியாக வைத்துக் காய்ந்ததும் கழுவவும்.\nரசத்துக்கோ, சாம்பாருக்கோ தக்காளி எடுக்கிறீர்கள் இல்லையா அதில் கொஞ்சம் தக்காளியை அரைத்து (தோலுடன்) மூக்கின் மேல் தடவிக் காய விடவும். இது கரும்புள்ளிகளையும் வெள்ளைப் புள்ளிகளையும் நீக்கும். முடிந்தால் கூடவே ஆவியும் பிடிக்கவும். இது அந்தப் புள்ளிகளை தாமாக விழச் செய்யும்.\nகேரட்டையோ, பீட்ரூட்டையோ ஒரு துண்டு எடுத்து அரைக்கவும். அந்தச் சாற்றை உதடுகளின் மேல் தடவி வந்தால், லிப்ஸ்டிக் போடாமலேயே சிவப்பாகும்.\nபால் குடித்தால் கால்சியம் சேரும் என்பது தெரியும். அதே பால் சருமப் பளபளப்புக்கும் நல்லது. 1 டீஸ்பூன் பாலில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால், சருமம் பளபளக்கும். மஞ்சள், மிகச் சிறந்த கிருமி நாசினியாக வேலை செய்யும். வெயிலினால் உண்டான கருமையைப் போக்க வல்லது பால்.\nபாலுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை தயிர். தயிரில் உள்ள ஈஸ்ட், சருமப் பளபளப்புக்கு உதவும். கூந்தலுக்கும் நல்லது செய்யும். அரை கப் கடலை மாவில், புளித்த தயிர் சிறிது சேர்த்து, தலை முதல் பாதம் வரை தடவித் தேய்த்துக் குளித்தால் கூந்தலும், சருமமும் சுத்தமாகும். எண்ணெய் பசை சருமம் என்றால், கடலை மாவும், வறண்ட சருமம் என்றால் பயத்த மாவும் உபயோகிக்கலாம்.\nபொன்னாங்கண்ணிக்கீரை சமைக்கும் போதெல்லாம், அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துத் தனியே வையுங்கள். ஒரு கப் கீரையை நன்கு சுத்தப்படுத்தி, அரைத்து சாறு எடுக்கவும். அதே அளவு நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரை சாற்றை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்து, ஓசை அடங்கியதும், அதில் நல்லெண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து வைத்து, சிறிது நேரம் கழித்து அணைக்கவும். இந்த எண்ணெயை கண் இமைகள், புருவங்கள், தலைமுடியில் தடவி வந்தால் கருகருவென அடர்த்தியாக, அழகாக வளரும்.\nதினமும் சமையலுக்குக் கறிவேப்பிலையை உபயோகிக்கிறோம். சாப்பிடும்போதோ அதை ஒதுக்கி வைக்கிறோம். கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.\nஅதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால்,\nஉடலிலுள்ள நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து, உடல் சிக்கென மாறும்.\nஒருவரின் அழகைப் பிரதிபலிப்பதில் கண்களுக்குப் பெரும்பங்குண்டு. அழகான கண்கள் பேசும், சிரிக்கும். ஒரு துண்டு வாழைப்பழத்தை பால் விட்டு மசித்து, கண்களைச் சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை சாறெடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைப்பதும், கருவளையங்களைப் போக்கி, களைப்பை\nஎப்பேர்பட்ட பேரழகியையும் தர்ம சங்கடத்தில் தள்ளும் விஷயம் பிரசவத் தழும்புகள். கர்ப்பமாக இருக்கும்போதே, இதைத் தவிர்க்க மெனக்கெட வேண்டும். எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் மஞ்சள் தூள் கலந்து வயிற்றுப்பகுதியில் மிதமாகத் தேய்த்து வந்தால் பிரசவத்துக்குப் பிறகான நிறமாற்றத்தைத் தவிர்க்கலாம்.\nபூஜைக்கோ, உங்களுக்கோ பூ வாங்குவீர்கள்தானே... ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, சம்பங்கி... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதில் சிறிதை எடுத்து, கொதிக்கிற தண்ணீரில் போட்டு, மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், மன அழுத்தம் நீங்கி, மனது அமைதியாகும்.\nசிறிது தேங்காய் எண்ணெயில் மேலே சொன்ன பூக்களைப் போட்டு, கூடவே கொஞ்சம் வெட்டிவேரும் சேர்த்\nது குறைந்த தணலில் காய்ச்சி, 2 நாள்கள் அப்படியே வைக்கவும். பிறகு வடிகட்டி, உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால், வியர்வை நாற்றம் நீங்கி, உடல் இயற்கையான நறுமணம் பெறும்.\nதாளிப்புக்குச் சேர்க்கிற க��ுகு, சமையலுக்கு ருசி சேர்ப்பது போல, அழகுக்கும் உத்தரவாதம் தரக்கூடியது. 1 டீஸ்பூன் கடுகை நைசாக அரைத்து, பாதங்களில் தடவி, நன்றாகத் தேய்த்துக் கழுவினால், பாதங்கள் பட்டு போல மாறும். இதே கடுகு விழுதுடன், சிறிது வெண்ணெய் சேர்த்து, கால் நகங்களின் மேல் தடவிக் கழுவினால், நகங்கள் பளிச்சென்றும், பளபளப்பாகவும் மாறும்.\nவாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி எடுங்கள்.\nஇதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.\nகொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலைமாவை கலந்து பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.\nமாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப் போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு.\nஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன் ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவிடுங்கள்.\nபிறகு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந்தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக்கும்\nகாயவைத்த சப்போட்டா தோல் 100 கிராம்,\nசப்போட்டா கொட்டை 50 கிராம்.\nகொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம்,\nகொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம்,\nஉலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம்,\nஎன எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nவாரம் ஒரு முறை, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்தப் பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத்தன்மை நீங்கி, பளபள��்பு கூடும்.\nகண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். .\nதினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும். .\nபப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும். ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் கீழ் தொங்கும் சதை, கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையும். .\nகண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும். .\nபாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.\nமுகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும். .\nசிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பரு வராமல் தடுக்க: அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும். ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும். .\nஎலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும். .\nஜெயந்தி அக்கா நன்றி ....sure அக்கா ஷேர் பண்றேன்\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87", "date_download": "2018-04-22T16:09:24Z", "digest": "sha1:7QRCHVCD7BN5WDNJHSKHPMUSUED53RSM", "length": 7375, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி\nகிருஷ்ணகிரியில் வருகிற 2013 செப்டம்பர் 30-ஆம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அன்னல்வில்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.\nஇங்கு வருகிற 2013 செப்டம்பர்30-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.\nபங்கேற்க விருப்பமுள்ளவர்கல் ஆராய்ச்சி நிலைய தொலைபேசி எண் 04343225105-இல் தொடர்பு கொண்டோ அல்லது நேரிலோ முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nமுதலில் பதிவு செய்யும் 25 பேர் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nநிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி...\nசிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி...\nவளம் தரும் சப்போட்டா சாகுபடி →\n← முருங்கை பழ ஈ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-04-22T16:35:23Z", "digest": "sha1:SOBQRCWZNSLOMF3FOSV3HBOJIGDTGRJY", "length": 13169, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச மரக்கன்றுகள்: சாதிக்கும் ஆசிரியர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச மரக்கன்றுகள்: சாதிக்கும் ஆசிரியர்\nநமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது.\nஇந்த நிலையில் திண்டுக்கல் அருகே மாணவர்களின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது முயற்சியைப் பாராட்டித் தமிழக அரசு ‘சுற்றுச்சூழல் செயல் வீரர்’, ‘சாதனையாளர்’ விருதுகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ‘பசுமை மனிதர்’ என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.\nமாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கே.பி.ரவீந்திரன் – Courtesy: Hindu\nதிண்டுக்கல் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கே.பி. ரவீந்திரன். தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம், பள்ளியிலே 2 ஏக்கரில் நர்சரி அமைத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் விதைகளைச் சேகரித்து, எந்தச் செலவும் இல்லாமல் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார். இந்த மரக்கன்றுகளை வனத்துறை, அரசு அலுவலகங்கள், மற்ற பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுவட்டார 50 கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.\nஇவர்களது நர்சரியில் தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம் தினசரி 200 முதல் 300 புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன. மாதம் 8,000 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்குகிறார்கள்.\nஇந்த மரக்கன்றுகளை உருவாக்க ஒரு பைசா���ூட செலவு செய்யப்படுவதில்லை. நர்சரி அமைக்கத் தேவையான நிலத்தையும் தண்ணீரையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.\n“எங்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, சரக்கொன்றை, நாவல், தூங்குமூஞ்சி மரம், நாகை உள்ளிட்ட 11 வகை மரங்கள் உள்ளன. பள்ளியில் உள்ள மரங்களில் இருந்து விழும் ஒரு விதையைக்கூடக் குப்பைக்குப் போகவிடாமல் எடுத்து, காய வைத்துப் பதப்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குகிறோம்.\nபிளாஸ்டிக்கையும் ஒரு வகையில் ஒழித்து வருகிறோம். மரக்கன்றுகளை வளர்க்கப் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகின்றன. அதற்கு பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துகிறோம்” என்கிறார் ரவீந்திரன்.\nகடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் மரங்கள் நட்டு வளர்க்க இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 1,500 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். திண்டுக்கல் நீதிமன்றம், மதுரை காந்தி மியூசியம், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள், கல்லூரிகளில் இவர்கள் வழங்கிய மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.\n“நாடு சுதந்திரம் பெற்றபோது நமது நாட்டில் 60 சதவீதம் காடு இருந்தது. தற்போது வெறும் 22 சதவீதம் காடு மட்டுமே இருக்கிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம்.\nநாங்கள் 15 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறோம். ஒரு மரக்கன்றைத் தினசரித் தண்ணீர் ஊற்றி 2 ஆண்டுகளுக்குப் பராமரித்தால், அந்தக் கன்று தானாகவே வளர்ந்துவிடும். நாம் அனைவரும் இதைப் பின்பற்றினால் விரைவிலேயே 33 சதவீதக் காடுகளை உருவாக்கலாம். மழை வளமும் பெறலாம்” என்கிறார் இந்தப் பச்சை மனிதர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேகமாக மரம் வளர்க்கும் முறை \nநிலங்களை மீட்கும் மரம் பலாசம்...\nஒரு மரத்தின் மதிப்பு →\n← மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம��� பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-04-22T16:29:32Z", "digest": "sha1:TLLAJDCKJSDC7ZKEEQWRINGOK4FMEXEQ", "length": 10724, "nlines": 127, "source_domain": "sammatham.com", "title": "நந்தினி குளியல் போடி – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nசர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு \nஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள் அமைந்துள்ளன. அந்தச் சக்கரங்கள்தாம் நம்முடலில் சக்தியை வாங்கி நம்முடலில் உள்ள இரண்டு ஆதாரச் சக்திப் பாதைகள் ஆன DU & REN MERIDIANS ( GOVERNING VESSELS ) வழியாக பன்னிரண்டு சக்திப் பாதைகளின் வழியாக உடலில் உள்ள அனைத்து சக்திப்பாதைகளின் வழியாக உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக வான் காந்த சக்தி பாய்வதே உடலின் உயிர் சக்தியாக பரிணமிப்பதே அது.\nசோப்புப் போட்டுக் குளிக்கும் போது, நமது தோலில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்று முதல் நான்கு அடுக்குகளில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளும் , வியர்வைச் சுரப்பிகளும் வறண்டு போய் , தோலின் மின் கடத்தும் திறனே பாதிக்கப்படுகிறது , எனவே உடலில் உள்ள நமது உறுப்புக்களுக்கான அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் உடல் மின்னோட்டம் மற்றும் காந்த சக்தியால் இயங்குபவை , இதனால் துண்டிக்கப்படுகின்றன . எனவே நம் உடல் பல வியாதிகளின் உற்பத்திக் கேந்திரமாகிறது . பல நோய்களின் விளைவு விரைவில் நோஞ்சானான நோயாளி தோற்றம் , சொல்ல முடியாத பல துயரங்கள் .இதை விலை கொடுத்து , சோப்பின் வடிவத்தில் வாங்கிக் கொள்கிறோம்.\nஅப்படி உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த மூலிகைகளின் சக்திஅப்படி உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த சருமத்தை பாதுகாப்பதே இந்த நோயணுகா விதிஅப்படி உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த சருமத்தை பாதுகாப்பதே இந்த நோயணுகா விதிஅப்படிப்பட்ட நோயணுகா விதிகளை ஆதரிப்பதே இந்த மூலிகை குளியல் பொடிசருமப் பொடி.\nஅப்படியானால் தோலில் எந்த சக்திப் பாதையும் தேக்கமடையாது. எனில் நம்முடலில் தோலில் உள்ள சக்தியோட்டப்பாதை பாதிக்கப்படவில்லை எனில் எந்த வியாதியும் இல்லை .அந்த சக்தியோட்டப் பாதை இந்த குளியல் பொடியை உபயோகித்தால் எந்த பாதிப்பும் அடையாது . ஆனால் சோப்பையோ , வேறு எந்த கார சம்பந்தமான பொருட்களை உப்யோகித்தாலும் தோல் காய்ந்து உடலில் உள்ள தோலின் மின் கடத்தும் திறன் அறவே அற்றுப் போகிறது . விளைவு உடலில் உள்ள வான் காந்த சக்தி அற்றுப் போவதே உடலின் உயிர் சக்தி வீணாகி உடல் நோய்க் காளாகி , வியாதிகளுக்காளாவதும் நிகழ்கிறது \nகையில் சிரதுளவு எடுத்து கொண்டு தண்ணிர் விட்டு குழைத்து தலையில் நன்றாக லேசாக தேய்க்கவும் ,பிறகு இரண்டு நிமிடம் உர வைத்து ,பின்பு நீர் கொண்டு குளிக்கவும் .இந்த முறையே முகம் கை கால் பயன்படுத்தலாம்\nகுளித்தால் சருமம் பளபளக்கும். கூந்தல் உதிராது, வறண்ட சருமம் இருக்காது சரும வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர சருமப் பிரச்னைகள் அனைத்தையும் குணமாக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும் இயற்கையான சருமப் பாதுகாப்புப் பொருள். பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் கிருமிகள் ஆகியவற்றை நீக்க வல்லது.\n← சித்தர்கள் காய கற்பம்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம் →\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinguru.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2018-04-22T16:02:27Z", "digest": "sha1:HVZIJJZK44S7PWUAJI4BC3K3OCCWFGIY", "length": 25464, "nlines": 263, "source_domain": "stalinguru.blogspot.com", "title": "trovkin: புரட்சிகர முகமூடி + பார்ப்பன திமிர் = புதிய ஜனநாயகம்", "raw_content": "\nபுரட்சிகர முகமூடி + பார்ப்பன திமிர் = புதிய ஜனநாயகம்\nதொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நானும் ரௌடி\nநானும் ரௌடி என்று வடிவேலு பாணியில் நாங்களும்,நக்சல்\nபாரிகள் என்று காட்டிக்கொண்டிருக்கும் மக்கள் கலை இலக்கிய\nவந்திருக்கிறோம்.அந்த வகையில் தமிழகத்தின் ஒரே புரட்சிகர\nஇதழான ‘புதிய ஜனநாயகத்தின்’ ஜனவரி இதழில் இருந்து\nசில விசயங்களை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.\nகருணாநிதி பாணியில் கேள்வி பதில் அறிக்கை போல,\nஇதழின் கட்டுரைகளில் இருக்கும் பத்திகளின் மேல் நம்\nமுதலில் எடுத்துக்கொள்கிற கட்டுரை,நேபாளம்: கிளர்ந்தெழும்\nமக்கள் திரள் போராட்டங்கள்,கந்தலாகி வரும் இந்திய அரசின்\nசதிகள் என்கிற கட்டுரையில் உள்ள முரண்பாட்டின் மீது\nகவனம் செலுத்தலாம்.ஈழ விடுதலைப்போரை அழிக்க\nஇந்தியா எவ்வாறு செயல்பட்டதோ அப்படியே நேபாள\nஆதரவுடன் நேபாள ராணுவம் மாவோயிஸ்ட் அழிப்பு போரை\nதொடுக்கும் அபாயம் நிலவுகிறது.அத்தகைய போர்த்தாக்குதல்\nநிகழ்ந்தால் அதை எதிர்கொண்டு முறியடிக்கவும்,அந்நிய\nதலையீடுகள் இன்றி நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்கள்\nகூட்டுக் குடியரசை கட்டியமைக்க தயாராகி வருகிறார்கள்\nமுதல் விசயம் மீண்டும் ஆயுதப்போரில் தாங்கள் இறங்க\nமுடிவு செய்திருப்பதாக நேபாள மாவோயிஸ்ட்டுகள் எந்த\nதலையீட்டையும் விரிவாதிக்கத்தையும் எதிர்த்து போர்\nசெய்யக் கூடிய அளவுக்கு தங்களிடம் பலம் இருப்பதாக\nமாவோயிஸ்ட்டுகள் கருதியிருந்தால் மக்கள் திரள்\nநடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொம்மை\nஅரசின் செயல்பாடுகளை முடக்குவதை நோக்கி நகர்ந்து\nஇருக்க மாட்டார்கள்.நேபாளத்தின் தேசிய பொருளாதார\nகட்டுமானத்தை முழுக்க கைப்பற்ற விரும்பும் அந்நிய\nஉற்பத்திசார் தொழிழ்களை தவிர்த்த முதலீடுகளை\nதடுத்து நிறுத்துவதற்காக மக்கள் திரள் போராட்டங்கள்\nமரபுரீதியான புரட்சியை நோக்கி முன்னேறுகிறார்கள்\nஎன்று கருத எந்த நியாயமும் இல்லை.மேலும்\nஉலகெங்கிலும் உள்ள புரட்சிகர ஜனநாயகசக்திகளை\nமட்டுமே நேபாள மாவோயிஸ்ட்டுகள் நம்புவதாகவும்\nபோல இந்திய ஓட்டுகட்சிகளிடம் உறவுகொண்டு\nஉலகெங்கிலும் உள்ள ஜனநாயக புரட்சிகர சக்திகளோடு\nதொடர்பில் இருந்தாலும் அவைகளின் பலம் பற்றிய\nமிகச் சரியான மதிப்பீட்டை கொண்டு இருப்பதாலேயே\nநேபாள மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் ஆயுதங்களை\nகைகளில் எட���க்காமல் இருக்கிறார்கள்.தவிர பாரதிய\nஜனதா கட்சித்தலைவர்களை நேபாள் மாவோயிஸ\nகட்சித்தலைவர்கள் சந்தித்ததைப் பற்றி கமுக்கமா\nமறைத்து எழுதும் இவர்கள் புலிகளுக்கு எதிராக\nபோலிக்கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் விளிக்கும்\nசி.பி.ஐ. சி.பி.எம் கட்சிகளோடு கூடத்தான்\nசெல்லும் இவர்களின் புரட்சிகர நேர்மை புல்லரிக்க\nபோடும் இவர்கள் மீண்டும் ஆயுதங்களை\nஎடுக்கும்படி தோழர்களுக்கு அறிவுரை சொல்லலாமே\nவிடுவார்கள்.சாதகமான நிலை இல்லாத நிலையில்\nஆயுதங்களை மீண்டும் கையில் எடுப்பதற்கும் நேபாள\nதோழர்களை தூண்டுவதன் மூலம் அவர்களை அழிவை\nநோக்கி தள்ள முயற்சிக்கிறார்கள் என்றே கருத\nபிறகு மூன்று வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள்\nமுரண்கள்,வன்மம் எல்லாம் நிறைந்து கிடந்த அந்த\nகுப்பைகளில் ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டு இருந்த\nவிசயத்தை படித்தபோது எதைக்கொண்டு சிரிப்பது\nஇவர்கள் பேசி இந்திய விரிவாதிக்க நோக்கங்களை புரிய\nவைக்க முயன்றார்களாம்,அதை போராளி இயக்கங்கள்\nஏற்காமல் போய்விட்டார்கள்,ஏனென்றால் நாங்கள் அந்த\nநேரத்தில் பலம் இல்லாமல் இருந்தோம்,வளர்ச்சி\nஅடையாமல் இருந்தோம்,இப்போது வளர்ச்சி அடைந்து\nவிட்டோம் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தார்கள்.\nதமிழகத்தைத் தாண்டி ஒரு கிளை கூட கட்ட இயலாத இவர்கள்,\nவேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டால் ஏதோ இந்தியாவின்\nமுப்பது மாநிலங்களும் முடங்கிப்போகும்,என்கிற அளவுக்கு\nபில்டப் கொடுப்பதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.இந்த அதி\nஉன்னத புரட்சியாளர்களை நம்பாமல் போனதால்தான் புலிகள்\nவீழந்துவிட்டார்களாம்.ஷ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே\nஎன்று வடிவேலு பாணியில்தான் வசனம் பேச தோன்றுகிறது.\nஅறிவுரை சொல்வது,போராட்டத்தை ஏற்றுமதி செய்வது\nஎல்லாம் புலிகளின் வேலையாக இருக்க முடியாது என்கிற\nஅடிப்படை யதார்த்தம் கூட புரியாதவர்களிடம் பேசி என்ன\n ஒருவேளை மீண்டும் நேபாள மாவோயிஸ்டுகள்\nஆயுதபுரட்சியில்,இறங்கினால் இந்த உன்னத புரட்சியாளர்கள்\nஇந்தியாவில் இருந்து நேபாள அரசுக்கு செய்யப்படும் ஆயுத\nஉதவிகளை,தமிழகத்தில் முப்பது பேருடன் மாபெரும்\nஆர்பாட்டம் செய்து,இலங்கை அரசுக்கு செய்யப்பட்ட ராணுவ\nஉதவிகளை தடுத்தி நிறுத்தியதைப் போலவே தடுத்து\nநிறுத்துவார்களா என்பதை சற்று பொறுத்திரு���்துதான்\nஎது பயங்கரவாதம் என்கிற தலைப்பில் 1986 ஆம் ஆண்டு\nபுதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையை மறுபடி\nவெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த கட்டுரை பேசும்\nஅரசியலோடு நமக்குள்ள எல்லா முரண்பாடுகளையும்\nபேச இது நேரமில்லை.அந்த நீண்ட கட்டுரையின் நடுவே\nபோகிற போக்கில் சொல்லப்பட்டு இருக்கிற விசயம்தான்\nமிக முக்கியமாது.ரசிய சமூக ஏகாதிபத்தியம்\nஇயக்கங்களுக்கெதிரான அரச பயங்கரவாத ராணுவத்\nதாக்குதலை தொடுக்கிறது என்று எழுதப்பட்டு இருக்கிறது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து நேரடியாக ஆயுத\nபடியே போரிட்டும் வந்த ஆப்கன் முஜாகிதீன்களை\nவிடுதலைப்போராளிகள் என்று விளிக்க முடிகிற இந்த\nஏகாதிபத்திய சார்பாளர்களாகவும் தெரிகிற கொடுமையை\nபுள்ளி கூட மாற்றாமல் விடுதலைப்புலிகள் கடைபிடிக்க\nவேண்டும் என்று கோருகிற இந்த புரட்சியாளர்களுக்கு,\nமார்க்சிய வழிகாட்டல் எதுவும் இல்லாமல்,பிற்போக்கு\nஇஸ்லாமிய ஆட்சி முறைக்காக போராடுபவர்கள்\nவிடுதலை இயக்கங்களாக தெரிவதன் மர்மம் என்ன\nஇனபடுகொலையை தடுத்து நிறுத்த அமெரிக்க,மற்றும்\nஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்\nதமிழர்கள்,மற்றும் அந்தந்த நாட்டு மக்களின்,தமிழக\nஏகாதிபத்தியசார்பு என்று ஒப்பாரி வைத்தவர்களின்\nஇஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக சி.பி.எம்.\nபோன்ற கட்சிகள் பாலஸ்தீன மக்களுக்காக குரல்\nகொடுப்பது நாம் அறிந்ததுதான்.ஒட்டு அரசியலுக்கு\nவராத இவர்களுக்கு அப்பட்டமாக அமெரிக்கசார்பு\nநிலையில் இருந்து போராடிய,ஆப்கன் இயக்கங்களை,\nசரியான எந்த இலக்குமின்றி இன்றைக்கும் போராடிக்\nகொண்டு இருக்கிற ஈராக்,ஆப்கானிஸ்தான் இயக்கங்களை\nவிடுதலை இயக்கங்களாக உயர்த்தி பிடிக்க வேண்டியதன்\nபின்னனி விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய\nவிசயமாகவே தெரிகிறது.சரியான புரட்சிகர அரசியலின்\nமுஸ்லிம்கள் இணைவதை தடுக்கும் முயற்சியாகவே\nஇவர்களின் செயல்பாடுகளை உணர முடிகிறது.\nஆதரவு நிலைப்பாடுகளை புரட்சிகர முகமூடியின் கீழ்\nஅடையாள அரசியலையும் போகிற போக்கில்\nஏகாதிபத்தியத்தின் கள்ளக்குழந்தை என்று(தலித் முரசின்\nவர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரையில்) எழுதுவதை\nபார்ப்பன திமிராக பார்க்க முடியுமே தவிர,புரட்சிகர\nநிலைப்பாடாக கருத முடியாது.அதே நேரம் தலித்\nமுரசின் வலி��்து திணிக்கப்பட்ட கருத்தையும் நாம்\nமக்கள் நலனிலும் விருப்பம் கொண்டவர்கள் இந்த\nஇணைய புரட்சியாளர்களிடம் இருந்து தங்களை\nவிடுவித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே சரியான\nபுலி குரு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.அதுதான் உங்கள் பிரச்சனையே.\nஆல் இன் ஆல் அழகுராஜா said...\nஇது புலி குருஅல்ல... புளி(மூட்டை ) குரு.\nஉங்கள் பரிந்துரையை ஏற்க இயலாமல் இருக்கிறேன்\nமிஸ்டர் பித்தன். :) எனினும் உங்கள் வழக்கமான\nபாணியில் ஏதேனும் ஒரு முத்திரையை குத்தாமல்\nபெயர் மாற்ற சொல்லி பரிந்துரை செய்கிற அளவுக்கு\nநீங்கள் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nபெயர் அழகாக இல்லை என்னைப் போலவே,\nகொஞ்சம் வேறு பெயரை பரிசீலியுங்கள்\nஅடுத்த அனானி நண்பா :)\nஇன்னொரு அனானி நண்பரின் வருகைக்கும்\nராஜபக்சே பித்தன்களை ரவுண்டு கட்டுபவன் said...\n//புலி குரு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.அதுதான் உங்கள் பிரச்சனையே.//\nஉண்மையில் பித்தனுக்கும் அவரது மனங்கவர்ந்த தோழர்களுக்கும்தான் புலிகள் பெரும் பிரச்சணையாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஈழத்திற்கு ஆதரவான, அரசியலோடு எழுதப்படும் பதிவுகளிலெல்லாம் ஆஜராகி தங்கள் புலியெதிர்ப்பு அரசியலை கடைவிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஈழம். மக இக. (1)\nபார்ப்பன புதிய ஜனநாயகத்தின் தமிழின பகை (1)\nதமிழ்த்தேசியத்தை நோக்கி - 2\nதமிழ்த்தேசியத்தை நோக்கி - 1\nபுரட்சிகர முகமூடி + பார்ப்பன திமிர் = புதிய ஜனநாயக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/assam/kamrup", "date_download": "2018-04-22T16:03:19Z", "digest": "sha1:AY7TEWXPZIPWQCROPYCH6LLGAB2GPCZR", "length": 4559, "nlines": 56, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Kamrup | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Kamrup\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் Kamrup\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் Kamrup\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/1167", "date_download": "2018-04-22T15:55:37Z", "digest": "sha1:DDOCRVQXP2EXPMPI74JQ77WRC7HD24TW", "length": 20574, "nlines": 78, "source_domain": "thazal.com", "title": "மன்னார் மின்சார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பான மகஜர் | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nமன்னார் மின்சார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பான மகஜர்\nஇல: 23, வயல் வீதி,\nஇலங்கை மின்சார சபை – மன்னார்.\nதொடர் மின்தடையால் அவதியுறும் மன்னார் மாவட்ட மக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவருதல் மற்றும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோருதல்\nவணக்கம். தொடர் மின் தடையால் மன்னார் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் தேர்வு, க.பொ.த. உயர்தரப் பரிட்சைகள் நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் மின்தடைப் பிரச்சினை உச்சமடைந்து மக்களின் பொறுமையை சோதிக்கும் ஒரு பாரிய விடயமாக உருவெடுத்து வருகிறது. எனவே மன்னார் மாவட்ட சகல மக்களும் அனுபவித்து வரும் இத்துன்பத்தை பொதுமைப்படுத்துவதற்கும் தீர்வு காண்பதற்கும் எவராவது முன்வரவேண்டும் எனும் நன்நோக்கில் இக்கடிதம் எழுதப்படுகிறது.\nஅதிகபட்ச வெப்பநிலையாக (சராசரி) 32 பாகை செல்சியஸ் பதிவுசெய்யப்படும் மன்னாரில் ஒவ்வொருவரும் மின்சாரவசதியையும், மின்உபகரணங்களின் தேவையையும் நாடியவர்களாக உள்ளனர். குறிப்பாக குழந்தைகள், வயோதிபர், நோயாளிகளுக்கு மின்சாதனங்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது. மன்னார் மக்கள் தொடர் மின்தடையால் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாவன:\n1. கல்வி ஒன்றையே வாழ்வின் மூலாதாரமாகக் கருதி கல்வி ��ற்றுவரும் எம்மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு மின்சார தடையானது பெரும் இடையூறாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையின் விளைவாக மாணவர்கள் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருப்பதுடன், எதிர்பார்க்கும் பெறுபேறுகளைப் பெற முடியாமல் பல்வேறு உளவியல் தாக்கத்திற்கும் உள்ளாகுகிறார்கள். இந்த உளவியல் தாக்கத்தின் விளைவாக பரிட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலத்தில் பல்வேறு விபரீத சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு மின்தடையும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\n2. மன்னார் மாவட்ட அரச பொது வைத்தியசாலையானது மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையாகும். ஏலவே பல (போதிய மருத்துவர்கள் இன்மை, மருந்து வசதியின்மை, ஆளணியின்மை, கருவிகளின்மை,) குறைபாடுகளோடு செயற்பட்டு வரும் இவ்வைத்தியசாலை குறித்து சில கவனயீர்புப் போராட்டங்கள் நடந்தன என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் மின்தடையினால் அங்குள்ள நோயாளிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவிலும், அறுவை சிகிச்சைக்காகவும், கதிரியக்கப் படம் எடுப்பதற்காகவும் இன்னும் பல அதிமுக்கிய தேவைகளுக்காகவும் எத்தனை நோயாளிகள் நாள்தோறும் காத்திருக்கின்றனர். குறைந்தபட்ச மனிதாபிமானமுள்ள மனிதர்கள் கூட இது பற்றி சிந்திப்பார்கள்.\n3. அரச, தனியார்துறை ஊழியர்களும், ஆசிரியர்களும், உடலுழைப்பை முதலாகக் கொண்டவர்களும் அதிகாலையில் எழுந்து சமைத்து தமக்குரிய காலை, மதிய உணவுகளை எடுத்துச் செல்வது மன்னாரில் வழமையாகும். தொடர் மின்தடையால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பதுடன், புழுக்கம், நுழம்பு பிரச்சினைகளால் இரவுத்தூக்கத்தை தொலைப்பவர்கள் அதிகாலையில் எழுவதிலும், தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் மனச்சோர்வால் பணியிடங்களில் கடமையைச் சீராகச் செய்யமுடியாமலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.\n4. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாகிய மன்னாரில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் மின்தடையானது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒரு பாரிய சவாலாக உள்ளது. விதவைகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கென கடந்த காலங்களில் ரூ.40 மில்லியன் செலவில் மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது தவிர மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தையல் தொழிலை செய்துவருகின்றனர். சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உல்லாச விடுதிகளையும், உணவகங்களையும், மின்சாரத்தோடு நேரடித் தொடர்புடைய சுயதொழில்முயற்சிகளையும் வங்கிகளில் கடன் பெற்று பலர் செய்து வருகின்றனர். தொடர் மின்வெட்டால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மின் உபகரணங்களும், உணவுப்பண்டங்களும் பழுதடைகின்றன. இதனால் நட்டத்தை எதிர்நோக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன் பெரும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேரிடுகிறது.\n5. ஒரு மணித்தியாளத்திற்கு 15 முதல் 20 தரம் வரை மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு உடனடியாகத் துண்டிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் வீடுகளில் பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்வதை போன்ற மின் வழங்கலினால் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு “இது கிறிஸ்மஸ் காலமோ” எனும் மயக்கத்தை மன்னார் மின்சார சபை ஏற்படுத்தியுள்ளது இந்நடைமுறை நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு சாதாரண குடிமகனின் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறி தொடக்கம் தொலைக்காட்சி, கணணி, குளிர்சாதனப் பெட்டி, ரைஸ் குக்கர் என அனைத்து மின் உபகரணங்களும் பழுதடையும் நிலையில் உள்ளன. பல பழுதடைந்தும் உள்ளன. சீரான மின்வழங்கலின்மையால் பழுதடையும் பொருட்களை திருத்துவதற்கோ, புதிதாகக் கொள்முதல் செய்வதற்கோ நாம் தயக்கம் காட்டவேண்டியுள்ளது.\n6. மாதம் முடியும் போது மின்பட்டியலில் உள்ள தொகையை முழுவதுமாக செலுத்தும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நற்பிரஜைகளும், நுகர்வோருமாகிய எமக்கு நாட்டின் ஏணைய பகுதிகளில் உள்ள பிரஜைகளைப் போல சகல வளங்களையும் பெற்று வாழுவதற்கான உரிமை உள்ளது. அவ்வுரிமைகளில் ஒன்றை மன்னார் மின்சார சபை பறித்துள்ளதா எனும் எண்ணம் மேலிடுகிறது. மின் தடை குறித்து கேட்பதற்கு மின்சாரசபையின் தொலைபேசி இலக்கங்கள் வேலைசெய்வதில்லை. முறையான பதில் சொல்வதில்லை. அறிவியல் வளர்ச்சியில் பல உச்சங்களை தொட்டுள்ள இந்நவீன யுகத்தில் மின்தடைக்காக மின்சாரசபை கூறும் காரணங்கள் (மின்சார கம்பிகளில் தூசிபடிதல், பனி, உப்புக்காற்று, கம்பிகள் உடைதல்) ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. மன்னாரின் நிலஅமைப்பையும், காலநிலையையும் கொண்ட நாட்டின் பிறபகுதிகளிலும் இதே போன்றதொரு பிரச்சினை இருக்கிறதா கொழும்பில் இல்லாத தூசியும், உப்புக் காற்றும், கடலும், வெயிலுமா மன்னாரில் உள்ளது. பின் ஏன் எமக்கிந்த நிலை…\nமேற்குறிப்பிட்டுள்ள சில பாரிய பிரச்சினைகள் மேலும் பல உபபிரச்சினைகளை உருவாக்கி வாழ்க்கையை சிக்கலும், குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. மின் ஊடகங்கள் நிறைந்த அறிவியல் யுகத்தில் மன்னார் மக்கள் (மின்தடையால்) இன்னும் செவிவழிச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம் அல்லவா\nஆகவே நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில் தொடர்மின்வெட்டு குறித்து துறைசார்ந்த வல்லுநர்களோடு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமும், எமது மக்கள் இனியும் இது போன்ற துன்பத்தை அனுபவிக்காமல் பாதுகாக்குமாறும் இதுகுறித்து மின்சார சபை எடுக்கும் நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத்தருமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். தவறும்பட்சத்தில் மாவட்டத்தின் சகல மக்களையும் ஒருங்கிணைத்து இலங்கை மின்சார சபை –மன்னார் பிரிவுக்கு எதிராக சாத்வீக போராட்டங்களை மேற்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை மிகத் தெளிவாகவும் தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nகுறிப்பு: (நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்து பிரதி, அடையாள அட்டை இலக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)\n1. திரு.பிரபாகரன் – பிரதான மின் அத்தியட்சகர், இ.மி.ச, பூங்கா வீதி, வவுனியா\n2. திரு.குணதிலக்க – பிரதிப் பொதுமுகாமையாளர், இ.மி.ச, (வடக்கு மாகாணம்), கே.கே.எஸ். வீதி, யாழ்.\n3. மன்னார் பிரஜைகள் குழு\n4. கெளரவ.சாள்ஸ் நிர்மலநாதன் – பா.உ\n5. கெளரவ.ரிசாட் பதியுதீன் – பா,உ\n6. கெளரவ. செல்வம் அடைக்கலநாதன் – பா.உ\n7. கெளரவ. சிவசக்தி ஆனந்தன் – பா.உ\n8. கெளரவ.பா.டெனிஸ்வரன் – வடமாகாண போக்குவரத்துதுறை அமைச்சர்\nThis entry was posted in கட்டுரைகள், சட்டம், மன்னார் அமுதன் and tagged கட்டுரைகள், சட்டம், மன்னார் அமுதன், மன்னார் அரசியல், மன்னார் சிவில் சமூகம் by admin1. Bookmark the permalink.\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/18/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2018-04-22T16:16:25Z", "digest": "sha1:54P33AKYZYT6RKC5XUDVSA2B64FGLFZX", "length": 27272, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "இதெல்லாம் ஒரு பொழப்பா… ? – மோடியின் அரசியல் அநாகரீகம்", "raw_content": "\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»இதெல்லாம் ஒரு பொழப்பா… – மோடியின் அரசியல் அநாகரீகம்\n – மோடியின் அரசியல் அநாகரீகம்\nகொச்சி மெட்ரோ இன்று அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்துள்ளார்.\nநமது சென்னை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்தாலும், கொச்சி மெட்ரோ திட்டம் வித்தியாசமான காட்சிகளை அரங்கேற்றியுள்ளது.\nஅதாவது சிலரது கீழ்த்தரமான அரசியலையும், சிலரது முதிர்ச்சிமிக்க அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனக் கூறலாம்.\nமுதலாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்காக கேரளா சென்ற பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுக்கு ஒப்பிட்டு பேசியிருந்தார். அதன் பின்னர் மாட்டிறைச்சி பிரச்சினையின் போது அவரது சக கட்சியினரே கேரளாவை பாகிஸ்தான் என அழைத்துக் கொண்டனர்.\nஆக, பிரதமரின் பார்வையில் சோமாலியாவில், அவரது கட்சியினர் பார்வையில் பாகிஸ்தானில் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார்.\nசரி. சோமால��யாவான கேரளாவில் கூட மெட்ரோ வந்து விட்ட போதும், 2014 பாராளுமன்ற தேர்தலில் வளர்ச்சியின் மாதிரியாக காட்டப்பட்ட குஜராத்தில் இன்னும் மெட்ரோ ரயில் ஓடவில்லை என்பது வேறு விஷயம்.\nஅடுத்து, இந்த திட்டத்திற்கான பிள்ளையார் சுழி 1996 – 2001 காலக் கட்டத்தில் ஆட்சியிலிருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதல்வர் ஈ.கே. நாயனாரால் இடப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசுகள் மத்திய அரசின் அனுமதிக்காக மிகவும் போராடின. கடைசியாக மார்க்ஸிஸ்ட் கட்சியினரின் ஆதரவுடன் நடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் அதாவது மன்மோகன் சிங் அரசின் முதலாவது காலக்கட்டத்தில் அனுமதி கிடைத்தது.\nஅதனை தொடர்ந்து, கேரளாவை ஆண்ட மார்க்ஸிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள் அதிக சிரத்தையுடன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முனைந்தன.\nஇந்த திட்டத்தை டெல்லி மெட்ரோ திட்டத்தின் கதாநாயகனான ‘மெட்ரோ மேன்’ என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் முன்னின்று நடத்தினார். இடையில் உம்மன்சாண்டி அரசு ஒருமுறை அவருக்கு நெருக்கடி கொடுத்த போதும், எதிர்ப்பை தொடர்ந்து அவரையே தொடர்ந்து அப்பணியை தொடர அனுமதியளித்தது.\n2014 –ல் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பாஜகவிற்கு இந்த மெட்ரோ திட்ட வேலைகளை வேடிக்கை பார்த்தது அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஆனால். நீங்கள் எற்ணாகுளம் சென்றால் எல்லா இடமும் மெட்ரோ திட்டத்தை கொண்டு வந்த கதாநாயகன் என பிரதமர் மோடியின் ஆளுயர பிளக்ஸ்கள் பாஜக எற்ணாகுளம் மாவட்டத்தின் பெயரில் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும். ( குஜராத்தை விட கேரளாவின் மீது அவ்வளவு கரிசனமாம்)\nசரி. இனி விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ பணிகள் பூர்த்தியான சூழலில், மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடியை வைத்து துவக்கி வைப்பது என கேரள அமைச்சரவை முடிவு செய்தது. இதற்காகவே, அவரது நாள் கிடைப்பதற்காகவே மெட்ரோ ரயிலின் ஓட்டம் தள்ளி போய்க் கொண்டிருந்தது. ( சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா தான் துவக்கி வைத்தார் என்பதை இங்கு கவனிக்க.). பிரதமரின் ஜூன் 17 ஆம் தியதி பிரதமர் அலுவலகம் கேரள அரசுக்கு தேதி குறித்துக் கொடுத்தது. பின்னர் கேரள அரசு சார்பில் நிகழ்ச்சி நிரல் பட்டியலையும், கூடவே, யார் யார், பிரதமருடன் மேடையில் அமர்ந்திருப்பர் என���பதையும் பட்டியலிட்டு அனுப்பியது.\nஅதில், முதல்வர் பினறாயி விஜயன், கவர்னர் சதாசிவம், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மெட்ரோ மேன் ஸ்ரீதரன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கூடவே உள்ளூர் காங்கிரஸ் எம்.பி கே.வி.தாமஸ் மற்றும் மாநகர மேயர் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டு அனுப்பியது. ஆனால், பிரதமர் அலுவலகம், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மெட்ரோமேன் ஸ்ரீதரன், உள்ளூர் எம்.பி கே.வி தாமஸ் மற்றும் மேயரை மேடையில் கூட உட்கார பாதுகாப்பு காரணங்களை கூறி அனுமதி மறுத்தது. அத்துடன் நிகழ்ச்சியில் பேச, பிரதமர் மோடி, அமைச்சர் வெங்கையா நாயுடு. முதல்வர் பினறாயி விஜயன் ஆகியோரை மட்டுமே அனுமதிக்க முடியும் என நிகழ்ச்சி நிரல் பட்டியலை திருத்தி அனுப்பியது.\nபிரதமர் அலுவலகத்தின் இத்தகைய நடவடிக்கை கேரள மக்களுக்கும், முதல்வர் பிணறாயி விஜயனுக்கும் விரக்தியை ஏற்படுத்தியது எனக் கூறலாம். தொடர்ந்து, முதல்வர் பிணறாயி விஜயன், பிரதமர் அலுவலகத்திற்கு, மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் நிச்சயமாக மேடையில் துவக்க நிகழ்ச்சியில் இருந்தாக வேண்டும் என கடிதம் எழுதவே, அதற்கான பதிலும் கிடைத்தது.\nஇன்று காலை. 11 மணியளவில் துவக்க நிகழ்ச்சி. மெட்ரோ ரயிலின் ஓட்டத்தை ரிப்பன் வெட்டி துவக்க தயாரானார் பிரதமர் மோடி. கேரளா முதல்வரின் கண்கள், மெட்ரோ மேனை தேடி அலைந்தது. கேமராக்களின் முன்னில் தென்படாமல் ஓரமாக, நின்ற ஸ்ரீதரனை முன்னுக்கு வரும்படி அழைக்கிறார் முதல்வர் பினறாயி விஜயன். அவரும் வரவே, ரிப்பன் வெட்டி திறக்கப்படுகிறது. பின்னர், மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பிரதமரின் முன்னில் நிறுத்துகிறார் முதல்வர் பினறாயி விஜயன். பிரதமர் மோடியும் அவருக்கு கைகுலுக்குகிறார். தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்.பி.கேவி தாமஸ் உள்ளிட்டவர்கள் மேடையில் அமர நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து முடிகிறது.\nஆனால், கேரளியர்கள் இன்றைய நிகழ்ச்சியில் ஒன்றை கவனிக்க தவறவில்லை. கொச்சியிலிருந்து பாலாரிவட்டம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கவர்னர் சதாசிவம், முதல்வர் பினறாயி விஜயன் ஆகியோர் மட்டுமே பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணத்தின் இடையில��� கூடுதலாக கேரள ஆர் எஸ் எஸ் தலைவர்களுள் ஒருவரும், மாநில பாஜக தலைவருமான கும்மனம் ராஜசேகரனும் ஒட்டிக் கொண்டார். ஒரு வார்டு உறுப்பினர் போலும் இல்லாத கும்மனம் ராஜசேகரன் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எப்படி ஏறிக் கொண்டார் என்பது மிகப்பெரும் விவாதமாகவும், கூடவே மெட்ரோமேன் ஸ்ரீதரனையே அனுமதிக்காதவர்கள் எந்த முறையில் கும்மனம் ராஜசேகரனை அனுமதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.\nசரி. இந்த மெட்ரோ திட்டம் துவக்க நிகழ்ச்சியில் கேரளாவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர் பினறாயி விஜயன் நமது சமூகத்திற்கு சில உதாரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.\nவளர்ச்சி திட்டம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றியே. அதில் பங்களித்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். உதாரணம் பிரதமர் புறக்கணித்தாலும், மெட்ரோ மேன் ஸ்ரீதரனை கேமராவின் முன்னில் வரவழைத்தது, அதுமட்டுமல்ல, மெட்ரோ பணியாற்ற கடை நிலை ஊழியர்கள் வரை பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர். அவர்களுக்கு, அறுசுவை விருந்து (சத்யா) வழங்கப்பட்டு ஒரு குடும்ப நிகழ்ச்சியை போல் நடத்தி கௌரவித்தனர்.\nஅடுத்து, ஒரு திட்டம் நடைமுறைக்கு வர ஒரேயொரு அரசியல் கட்சி மட்டும் நடைமுறைக்கு வருவது சாத்தியமல்ல. வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே கால அளவு கொண்ட ஒரு ஆட்சி, மறுமுறையும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு தொடர்வது என்பது எப்போதும் சாத்தியமற்றதல்ல. அப்படியிருக்க, ஒரு திட்டம் ஒரு கட்சி தலைமையிலான ஆட்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டாலும் கூட, அது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், அடுத்து வரும் கட்சியின் ஆட்சியின் கையில் தான் உள்ளது. ஆக, வெறுமனே சொல்லும்படியான வளர்ச்சி திட்டங்களின் பின்னில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே இருந்தது என வாதிடும் “ சாதனை அரசியலை” ஒதுக்கி வைத்து விட்டு அனைவரையும் உள்ளடக்கிய நடவடிக்கையாகவே கேரள முதல்வரின் செயல்பாடு அமைந்துள்ளது.\nமக்களுக்கு சேவை செய்யவும், மண்ணின் வளர்ச்சியை முன்னிறுத்தவும் மனத் தூய்மை மிக்க தெளிவான அரசியல் பார்வை வேண்டும். அத்தகைய பார்வை இருந்தால் மட்டுமே மக்களின் சேவையை, அவர்களை இனத்தாலோ, ஜாதியாலோ அல்லது மொழியாலோ பிரிக்கா���ல் அனைவருக்கும் பொதுவாக முன்னெடுக்க முடியும் என்பதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளியில் பயின்ற முதல்வர் பினறாயி விஜயன் நிரூபித்துள்ளார். மாறாக, ஆர் எஸ் எஸ் பள்ளியில் பயின்ற பிரதமர் மோடியும், கும்மனம் ராஜசேகரனும் கேமராவைத் தேடி அலைகிறார்கள்.மோடியின் சொந்த கட்சி விழா என்றால் கும்மனம் ராஜசேகரனை மோடி தனது தலையில் கூட தூக்கி உக்கார வைத்துக் கொள்ளலாம்.. அரசு பணத்தில் இந்த விளம்பரம் தேவையா… இதெல்லாம் ஒரு பொழப்பா…\nPrevious Articleவெறும் அச்சுறுத்தல் அல்ல பெரும் கலவரத்தின் முன்னுரை\nNext Article 2 பாரம்பரிய இதழ்கள் 2 சிறுகதைகள்\nசிபிஎம் அகில இந்திய மாநாட்டு சிறப்பு படங்கள் – செ.கவாஸ்கர்\nஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக வருகிறோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்\nபாஜக ஆட்சியைத் தோற்கடிப்போம்; வலுவான மார்க்சிஸ்ட் கட்சியைக் கட்டுவோம் – சிபிஎம் மாநாடு பிரகடனம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nகலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t47764-topic", "date_download": "2018-04-22T16:08:27Z", "digest": "sha1:GWDHYJRLBTKFVXFPRYS625K4ZJU7VDBT", "length": 28453, "nlines": 230, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "அகத்தீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வண���்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.\nநூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி \nநூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.\nநெய்தல் பதிப்பகம், 4, செங்கேணியம்மன் கோவில் வீதி,\nசோலை நகர், முத்தியால் பேட்டை, புதுச்சேரி 605 003.\n32 பக்கங்கள் விலை ரூபாய் 50.\nஅகத்தீ பெயரே வித்தியாசமாக உள்ளது. அகத்தில் உள்ள தீயை கவிதையாக வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி. இந்த நல்ல நூலை இனிய நண்பர் கவிஞர் பவ கணேஷ் அவர்கள் எனக்கு விமர்சனத்திற்காக அனுப்பி இருந்தார் அவருக்கு நன்றி.\nபாரதியின் புகழ் பெற்ற வைர வரிகளைக் கொண்டு கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். பல்வேறு விருதுகள் பெற்றுள்ள நூலாசிரியர் பெண்ணியம் பேசுகிறேன் என்ற கவிதை நூல் எழுதியதன் காரணமாக பெயரோடு ' பெண்ணியம் ' என்ற சொல்லும் சேர்ந்து விட்டது. மகாகவி பாரதியார் புதுவையில் சில காலம் வாழ்ந்த காரணத்தால் பாரதியின் தாக்கம் புதுவைக்காரர்களுக்கு நிறைய உண்டு. அதனை மெய்பிக்கும் விதமாக நூல் உள்ளது.\nமுதல் கவிதையிலேயே பாரதியைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார்.\nஉன் உன்னத கவி வரிகள்\nஉண்மை தான். பாரதி என்ற சொல் மட்டுமல்ல நிலா, சந்திரன் என இருபாலருக்கும் பெயராவது போல பாரதி என்று இருபாலருக்கும் பெயர் உண்டு, அன்று தமிழ் வழியில் பயின்ற அப்துல்கலாம் அவர்கள் உலகம் போற்றும் வண்ணம் சாதனைகள் புரிந்தார்கள். ஆனால் இன்று ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடும் அவலத்தை உணர்த்திடும் வண்ணம் ஒரு கவிதை இதோ\nநல்லதோர் வீணை செய்து/அதை நலம் கெட\nகால் புருங்க ஷீ மாட்டி\nமூத்திரம் அடக்க விதி வைத்து\nநோய்த் தொற்றுக்கு ஆளாகி அல்லலுற\nபாரதியின் புகழ் பெற்ற வைர வரிகளை வைத்தே இன்றைய சூழ்நிலையில் உள்ள நிகழ்வுகளை பொருத்தி கவிதையாக்கி இருப்பது சிறப்பு.\nகடன் வாங்கி வைத்திருந்த அரிசியை காக்கை குருவிகளுக்கு இட்டு, பசியாற வைத்து, காக்கை குருவி எங்கள் சாதியெனக் கவி பாடிய பாரதிக்கு அவரது செல்ல மனைவி செல்லம்மாள் எழுதுவது போல ஒரு கவிதை மிக நன்று.\nஉண்மை தான். மகாகவி பாரதியார் கவிதைகள் அமுதசுரபி தான். அள்ள அள்ள அன்னம் வருவது அமுத சுரபி. படிக்கப் படிக்க பரவசமும் ,சொல் ஞானமும் வரவைப்பது பாரதியார் கவிதைகள்.\nநாமே பேரழகு எல்லாம் புனைத்தபடி கவிந்த\nநாமே அழகு என்று கவிதைகளில் தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பாராட்டுகள். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனக்குத் தானே அழகு என்று கருத வேண்டும். இந்த உலகில் அசிங்கம் என்று எதுவுமே இல்லை என்பதே உண்மை.\nஒரு சிட்டுவைப் போல/ வானில் பறக்க ஆசையுண்டு ஆனால் கனம் நிறைந்த\nநூலாசிரியர் பெண்ணியம் செல்வ குமாரி அவர்கள் பெயரிலேயே பெண்ணியம் பெற்று இருப்பதால் கவிதையிலும் பெண்ணியம் பாடி உள்ளார். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதே உண்மை. இன்றைக்கும் பெரும்பாலான இல்லங்களில் பெண் பெரிய பதவியில் இருந்தாலும் பணிபுரிந்தாலும் இல்லத்தில், சமையலறையில் பெண்ணே பணி புரிந்து வருகின்றாள்.\nஆண்கள் சிறு பகுதி பணியைக் கூட ஏற்று செய்திட மனமில்லை. இந்நிலை மாற வேண்டும். பணிகளை இல்லத்திலும் பகிர்ந்து செய்யும் பண்பு எல்லா ஆண்களுக்கு வர வேண்டும். அப்போது தான் பாரதி ஆண்ட பெண் விடுதலை முழுமையாக அடைந்தோம் என பொருள் கொள்ள முடியும். இக்கவிதையில் “ஆனாலும் பறக்கிறேன் சிறகுகளைச் சுமந்தபடி” என்ற முடிப்பு முத்தாய்ப்பு பொருள்கள் உணர்த்தும் வைரவரிகள்.\nஇன்றைய பெண்களின் மனவலியை குறேலை எடுத்துக் கூறும் விதமாக குறுகிய அளவு சொற்களின் மூலம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.\nமனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும் நல்ல கவிதை பாராட்டுகள். வருங்காலங்களில் ஆங்கிலச்-சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள். தமிழை ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் நேசிப்பவர்கள் புதுவைத் தமிழர்கள் அதன் காரணமாக இவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. நீங்களும் புதுவையைச் சேர்ந்தவர்கள். பாராட்டுகள்.\nஅகத்தீ நூல் படித்தால் பாரதி பற்றிய ‘அக்னிக்குஞ்சு’ அகத்தில் பற்றிக் கொள்ளும் பாரதியின் பிம்பத்தை உயர்த்தும் விதமாகவும் சமகால உணர்வுகளை உணர்த்தும் விதமாகவும் கவிதைகள் உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்க���வும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/expert/23659?page=8", "date_download": "2018-04-22T16:25:28Z", "digest": "sha1:4J72J73RN7ZOXOQIGZRI62DEC3CGP4TJ", "length": 9006, "nlines": 251, "source_domain": "www.arusuvai.com", "title": " amina mohammed | அறுசுவை - பக்கம் 9", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகுறிப்புகள் வழங்கியவர் : amina mohammed\nதேங்காய்பால் சாதம் (18) சாதம்\nப்ரஷ் ப்ரூட் கஸ்ட்டர்ட் (10) சிறப்பு உணவு\nநிலக்கடலை சட்னி (பேச்சுலர்ஸ்க்கு) (11) சட்னி\nஉடனடி உப்புகண்டம் (2) ஆடு\nகோவக்காய் பொரியல் (9) பொரியல்\nபலாப்பழ போண்டா (6) வடை போண்டா\nவெங்காய உதிரிபக்கோடா (பேச்சுலர்ஸ்க்கு) (30) காரம்\nவெண்டை கத்தரி புளிக்கறி (11) கறி���கை\nசோயா 65 (21) வடை போண்டா\nபூண்டு சாதம் (21) சாதம்\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\nஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_28.html", "date_download": "2018-04-22T16:30:35Z", "digest": "sha1:QWN7UGLCZMXJYDF2MVEY7ZPUQIIAKFAE", "length": 5350, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "குதிரையுடன் உறவு வைக்க முயன்ற திருநங்கை..பொறி வைத்து பிடித்த போலீசார்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் குதிரையுடன் உறவு வைக்க முயன்ற திருநங்கை..பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுதிரையுடன் உறவு வைக்க முயன்ற திருநங்கை..பொறி வைத்து பிடித்த போலீசார்\nசெக்ஸ் உறவு வைத்துக்கொள்ள ஆண் குதிரை தேவை என்று இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்த திருநங்கை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் வேல்ட் என்பவர் பொருட்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தார்.\nஅதில் தன்னை 22 வயது திருநங்கை என்று அறிமுகம் செய்திருந்த அவர், நான் ஆண் குதிரையுடன் ஓரலாக செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். குதிரை வைத்துள்ளவர்கள் எனக்கு தந்து உதவ வேண்டும். அதற்கு பதிலாக அவர்களுக்கு நான் உரிய சன்மானம் அளிக்க தயார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வெப்சைட்டை பார்த்த ஒருநபர் இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஅரிசோனா மாகாணத்தில் மிருகத்தை கொடுமைபடுத்துவது 2006ம் ஆண்டு முதல் சட்டப்படி குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக காவல்துறைக்கு அந்த நபர் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் டொனால்ட் வேல்டை பொறிவைத்து கைது செய்துள்ளனர். திருநங்கை என்றபோதிலும் இவர் தன்னை பெண்ணாக பாவித்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/18/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2739409.html", "date_download": "2018-04-22T16:08:01Z", "digest": "sha1:SG6EZTETIMUO23LAXD2ZQDVD7UEICYUY", "length": 8206, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அங்குசெட்டிப்பாளையம் ஏரியில் 15 அடி ஆழத்துக்கு மண் அள்ளுவதாகப் புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅங்குசெட்டிப்பாளையம் ஏரியில் 15 அடி ஆழத்துக்கு மண் அள்ளுவதாகப் புகார்\nபண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் 15 அடி ஆழத்தில் மணல் அள்ளப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.\nஅங்குசெட்டிப்பாளையம் கிராமத்தில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 56 ஏக்கரில் பூவரசன்ஏரி உள்ளது.\nஇந்த ஏரியில் தேக்கப்படும் நீரின் மூலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் பாசன வசதியைப் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nதற்போது ஏரியின் ஒரு பகுதியைச் சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஏரியில் வண்டல் மண் எடுத்து தூர்வார தமிழக அரசு அனுமதி அளித்தது.\nஇதனைப் பயன்படுத்திக் கொண்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் ஏரியின் கரையோரப் பகுதியில் செங்கல் சூளைக்குப் பயன்படும் மண்ணாக பார்த்து 10 முதல் 15 அடி ஆழம் வரை ஆங்காங்கே மண்ணை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து கேள்வியெழுப்புபவர்களை மிரட்டி வருகின்றனர்.\nதற்போது ஏரியில் ஒரு பகுதியானது சுமார் 15 அடி ஆழம் வரையில் பள்ளமாகவும் மற்றொரு பகுதி மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் அரசின் தூர்வாரும் நடவடிக்கை பயனளிக்காத நிலைக்குச் சென்றுள்ளது.\nமழைக் காலத்தில் ஏரியில் தண்ணீர் தேங்கினால் அதிலுள்ள பள்ளத்தில் சிக்கி மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.\nஅரசு எந்த நோக்கத்துக்காக வண்டல் மண் அள்ளுவதற்கு உத்தரவிட்டதோடு அந்த நோக்கம் மீறப்பட்டு வருகிறது.\nஎனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/07/2-die-hard-mib.html", "date_download": "2018-04-22T16:29:58Z", "digest": "sha1:UQYWLO5TW65FPPZP5FSKZ24GSYJYEDFZ", "length": 33313, "nlines": 293, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பில்லா 2 விமர்சனம் - தமிழின் Die hard, Mission Impossible - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகிட்டத்தட்ட மொத்த தமிழ்நாடுமே ட்ரைலர் பார்த்துவிட்டு எதிர் பார்த்துக்கொண்டிருந்த படம் எந்திரனுக்குப் பிறகு அநேகமாக பில்லா2 ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ட்ரைலர் மாஸாக இருந்தது. படம் சுமார் தான் என்று பலரும், சூப்பர், கேவலம் என்று சிலரும் காலையில் இருந்தே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி கலந்துபட்ட விமர்சங்களின் தாக்கத்தோடும் ஒரு வித பயத்தோடும் தான் தியேட்டருக்கு சென்றேன். ‘தல’ நிரூபித்து விட்டார் - ரஜினிக்கு பிறகு anti-hero என்றால் அது தமிழ் சினிமாவில் தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையென்று.\nஒரு சாதாரண பையன், ரவுடியாக முறுக்கேறி, கேங்க்ஸ்டராக மாறி, டானாக உருவாவதே படம். இதில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் காமெடி, குத்துப்பாடல், மரத்தடி டூயட் எல்லாம் இருக்காது. Mission Impossible, Die Hard, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பியர்ஸ் ப்ராஸ்னனோ, ப்ரூஸ் வில்லிஸோ சந்தானத்தோடு காமெடி செய்வது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அது போல் இருக்கும் இது போன்ற கதையில் காமெடி, நடனம் எல்லாம் சேர்ப்பது. எல்லா பாத்திரங்களுமே கதைக்கு மிகவும் தேவையான சரியான பா���்திரங்கள். லாரி ஓட்ட வாய்ப்பு கொடுக்கும் பாயில் இருந்து, சைவ ஹோட்டல் அண்ணாச்சி, மொழி மாற்று கூட்டாளி என்று எல்லாமே கதைக்கு தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்கின்ற பாத்திரங்கள்.\n”நாம வாழணும்னா யார வேணும்னாலும் எத்தன பேரனாலும் கொல்லலாம்”னு பில்லா முதல் பாகத்தில் சொல்லும் அஜித், இதில் அதை செயலாக செய்திருக்கிறார். ஒரு டானாக உருவாக அவர் கடந்து வரும் பாதைகள் தான் பில்லா 2. ஹீரோ என்றாலே பேட்டை வில்லனை அடித்து துவைத்து ஒரு தத்துவப் பாடலோடு என்ட்ரியானால் தானே ரசிகர்களுக்கு பிடிக்கும் ஆனால், அடியாட்கள் முன் அடிவாங்கி மண்டியிட்டு “டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்....” என்கிற அந்த மாஸ் டயலாக்கை மிகவும் அசாதாரண சூழலில், வெறியோடு பேசி அஜித் என்ட்ரியாகும் அந்த காட்சி நிஜமாகவே மாஸ் தான். ப்ளாஸ்பேக்காக கதை செல்கிறது.\nஒவ்வொருவரும் செய்ய யோசித்து பின்வாங்கி விலகும் செயல்களில் தானாக முன்வந்து அஜித் இறங்குகிறார். கடத்தல் லாரியை உரியவரிடம் சேர்த்து, அவர் மூலம் வரும் பழக்கத்தில் கொஞ்சம் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் இன்னும் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் ஆயுத பேர வர்த்தகத்தின் தலைவனின் பழக்கம் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது மிகவும் கோர்வையாக, விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள், வசனமும், யுவனின் பின்னணி இசையும் தான். மிகவும் கூர்மையான, அஜித் என்னும் பிம்பத்திற்கும் பில்லா என்னும் பாத்திரத்திற்கும் கெத்து ஏற்றும் வசனங்கள். இன்டர்வலுக்கு முன் அவர் பேசும் வசனமும் அப்போது வரும் இசையும் மாஸ் & கிளாஸ். இன்டர்வலுக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும் தரம். சண்டைக்காட்சிகளையும் சும்மா சொல்லக்கூடாது, ஹாலிவுட்டுக்கு இணையான காட்சியமைப்புகள். அந்த கோர்ட்டு சீன் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் என்றாலும், அதையும் ரசிக்கும் படி காட்சி அமைப்புகளும் எடிட்டிங்கும், இசையும், நடிப்பும் அமைந்துள்ளன. கடைசி அரை மணி நேரம், ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, வசனங்கள், முடிவில் அந்த பில்லா பின்னணி இசையோடு அஜித் ப்ளைட்டில் ஏறுவது என்று ரசிகர்களுக்கு தீனி போடும் விசயங்கள் படம் முழுவதும் உண்டு.\nஇரண்டு முக்கிய வில்���ன்கள். இருவருமே நல்ல நடிப்பு. ஒருவருக்கு சரியாக வசன உச்சரிப்பு வராததால் தான் இன்னொருவரை புரியாத பாஷை பேச வைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வில்லனின் பேச்சு வில்லத்தனம் என்றால், இன்னொருவனின் செயல் வில்லத்தனம். ஹீரோயினும் இருவர். பார்வதி ஓமனக்குட்டன் மட்டும் ஓரளவு நடிக்க முயற்சிக்கிறார். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியும் விட்டார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். அவரது மூக்கும் பல்லும் என்னை என்னமோ செய்கிறது. ப்ரூனா அப்துல்லா கல்யாணம் ஆகிவிட்டதாக கேள்வி, அதனால் அவரை நான் சரியாகக் கூட ‘கவனிக்க’வில்லை.\nஒரு முக்கியமான ஆளைப்பற்றி இன்னும் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கிறது. ஆம், நம்ம ’தல’ அஜித் பற்றி தான். ஆரம்ப காட்சியில் “மயிர புடிங்கிட்டு இருந்தேன்” என்று சொல்வதில் ஆரம்பிக்கும், அசால்ட்டான எதற்கும் வலைந்து கொடுக்காத, தைரியமான அந்தப் பார்வை படம் முடிந்த பின்னும் உங்கள் மனதுக்குள் இருக்கும். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களின் கூட தல ஜொலிக்கிறார். இளவரசு கொடுக்கும் ரூபாய் கெட்டை கையில் விரித்து, ஒரு சின்ன பார்வையோடு தலை அசைப்பதில் கூட பெர்ஃபெக்‌ஷன் தெரிகிறது. பெரும்பாலும் வெறும் பார்வை தான். அதில் கோவம், துக்கம், வெறுப்பு, வெறி, ஆத்திரம், ஏமாற்றம் என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார். இதற்கு முன் இவ்வளவு எக்ஸ்பிரஷ்ன்கள் நான் ‘தல’யின் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை.\nஇயக்குனர் சக்ரி கதை நடக்கும் கால சூழலை அழகாக கொண்டுவந்திருக்கிறார். இப்போது வரும் பீரியட் ஃப்லிம்களில் எல்லாம் கதை நடக்கும் வருடத்தையோ காலத்தையோ காட்ட காலெண்டரை ஒரு முறையாவது காட்டிவிடுவார்கள், அல்லது அந்தக்கால சினிமா பாடல் டீக்கடையிலோ, ரேடியோவிலோ ஓடுவது போல் காட்டுவார்கள். ஆனால், 1990களின் ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கிறது என்பதை காட்சி அமைப்புகளும் செட்களுமே நமக்கு அழகாக உணர்த்துகின்றன.\n”மத்தவங்களோட பயம், நமக்கு பலம்” - இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு மிக அழகான, விறுவிறுப்பான, மாஸான ஒரு மசாலாப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். ‘தல’ ரசிகர்களுக்கு சரியான தீனி தான். ஒரு தல ரசிகனாக நான் மிகவும் ரசித்துப் பார்த்த படங்களுள் இதுவே முதல் இடம் என்று சொல்லுவேன். எனக்கு பெர்சனலாக மங்காத்தா, பில்லா முதல் பாகத்தை விட இது பிடித்திருந்தது..\nநான் முதலில் சொன்னது போல, ப்ரூஸ் வில்லிஸும், டாம் க்ரூஸும், ஜேம்ஸ் பாண்டும் ஹாலிவுட்டில் நடித்தால் மட்டும் பார்ப்போம், புகழ்ந்து பேசுவோம், தமிழில் எவனாவது நடித்தால், அதுவும் அஜித் மாதிரி ஒருவர் நடித்தால் பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் பில்லா 2 பிடிக்காது.. உண்மையில் இது ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்‌ஷன் படம்.. தல you are back to form.. பதினோரு வருடங்களாக ‘தல’ தொடர்ந்து இரண்டு வெற்றிகள் கொடுத்ததில்லை என்கிறார்கள். அந்தக்கவலை இப்போது தீர்ந்தது. இந்த பதினொன்றாவது வருடத்தில் தலயின் இரண்டாவது வெற்றி. பெருமையுடன் சொல்கிறேன் I Love You Thala..\nLabels: அஜித், எந்திரன், சினிமா, பில்லா, ரஜினி, விமர்சனம்\nAnonymousஆக வந்து மரியாதை இல்லாமல் பேசுபவர்களின் கமெண்ட்டுகள் உடனடியாக தூக்கப்படும்..\nவிமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.\nஒரு அஜித் ரசிகன் இவ்வாறாக அஜித் வெறியனாக மாறியுள்ளான்.\nஅஜீத் ரசிகனான எனது கருத்தும் இதுதான். பில்லாவில் விஜய்யை எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும். ஏனென்றால் இப்போது பில்லா என்றாள் அது அஜீத்தான்.\nநான் அஜித் பேன் கிடையாது....\nஎனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்தது.....தமிழில் வந்த சிறந்த கேங்ஸ்டர் படங்களில் இந்த படத்திற்கு சிறந்த இடம் உண்டு...\nபடத்தை பற்றி நானும் எழுதி உள்ளேன்...\nநேரம் இருக்கும் போது படித்து பார்க்கவும்..\nநச்சுன்னு விமர்சனம் நண்பா.. படம் எனக்கும் ரொம்பப் புடிச்சிருந்தது (எனக்கு அஜித்தோட பெர்சனல் பேவரிட் வரலாறு..)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப���போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nபில்லா 2 விமர்சனம் - தமிழின் Die hard, Mission Imp...\n2G ஸ்பெக்ட்ரம் - ஒரு சாதாரண குடிமகனாக என் பார்வையி...\nநான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி..\n12வது காதலியும் சில நல்லவர்களும் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/95777-amit-bhargav-talks-about-his-cinema-carrier-and-tamil-bigg-boss-show.html", "date_download": "2018-04-22T15:57:08Z", "digest": "sha1:LKYADTYBE76HFKFZPT64IXP4UZ4S33UQ", "length": 34376, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை!'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ். | Amit Bhargav talks about his Cinema carrier and Tamil Bigg boss show", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.\n``நான் சின்ன வயசுல வக்கீல் ஆகணும், எல்லார்கூடவும் வாக்குவாதம் பண்ணணும், சண்டை போடணும்னு ஆசைப்பட்டுதான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். படிக்கப் படிக்���தான் தெரிஞ்சது, சட்டப் படிப்புமேல எனக்கு பெரிய ஆர்வம் இல்லைங்கிறது. அப்பதான் தியேட்டர் ஆர்டிஸ்டா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருந்துதான் என் லைஃப் மாறுச்சு'' என ஆர்வமாகப் பேசுகிறார் நடிகர் அமித் பார்கவ். அண்மையில் `பிக் பாஸ்' பரணிக்கு ஆதரவாகப் பேசி கவனிக்கவைத்தார். இவரிடம் நடிப்பு, சினிமா, சீரியல், `பிக் பாஸ்' பரணியுடனான நட்பு என விரிவாகப் பேசியதிலிருந்து.\n``முதல்ல எந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது\n``நடிக்க எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்த சமயத்துலேயே சீரியலில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஆனா, நான் தேர்ந்தெடுத்தது ராமராக நடிக்க. ஆமாங்க, `இராமாயணம்' சீரியலில் ராமரா நடிக்கக் கூப்பிட்டாங்க. நடிச்சேன். இனிமே என் கரியர் நடிப்புதான்னு அப்பதான் முடிவுபண்ணேன். அடுத்து தமிழ் சினிமாவுக்கு வரணும்னுதான் ஆசைப்படுதான் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்தேன்.''\n``தமிழ் சினிமாவில் நடிக்க வரணும்னு ஏன் முடிவுபண்ணீங்க\n``ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானில் தொடங்கி இளையராஜா, மணிரத்னம், ஷங்கர், கமல் போன்ற பெரிய மனிதர்களும் இங்கேதானே இருக்காங்க. அப்படி இந்த உலகத்துக்கு நிறைய கலைஞர்களைக் கொடுத்தது தமிழ் சினிமாதான். இதுல நானும் இருக்கணும்; சேவையும் செய்யணும்னு நினைச்சுதான் இங்கே வந்தேன்.''\n``என் நோக்கம் ஒண்ணுதான். அது நடிக்கணும்னு என்பது. மற்றபடி நான் விஜய் மாதிரி ஆகணும். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஐ லவ் ஆக்டிங். ஐ லவ் சினிமா. எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு ஆசை. பிரகாஷ்ராஜ் சார் எல்லாவிதமான கேரக்டர்கள்லயும் நடிப்பார். அவருக்கு ஒரு எல்லையே இல்லை. அதே மாதிரி நானும் வரணும். அமித்தால் எல்லாவிதமான பரிமாணங்கள்லயும் நடிக்க முடியும்கிற நம்பிக்கையைக் கொண்டுவரணும். அதுதான் என் ஆசை.''\n``நான் சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டதும் `நீ சினிமாவுக்கு எல்லாம் போகாத'னு யாரும் சொல்லலை. `நீ சினிமாவுக்குப் போய் சப்போர்ட் பண்ணு'னு சொன்னது மிகப்பெரிய விஷயம். என் ஃபேமிலிக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். என் மனைவி ஶ்ரீரஞ்சனியின் சப்போர்ட்டும் எனக்கு எப்பவும் இருக்கு. எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் முதல்ல என் மனைவிகிட���டதான் சொல்வேன். இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்.''\n``நீங்கதான் கன்னடத்தில் வந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சியில், `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க...''\n`` `பிக் பாஸ்' கன்னடா சீஸன்2-ல நான்தான் `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'. `பிக் பாஸ்' தமிழுக்கு வந்ததுக்கு அப்புறம்தான், அதெல்லாமே எனக்கு ஞாபகம் வருது. வாய்ஸ் ஆஃப் `பிக் பாஸ்' ரொம்ப சுவாரஸ்யமான வேலைங்க.''\n`` `பிக் பாஸ்' தமிழில் எப்படியிருக்கு\n``இந்தியிலும் கன்னடத்திலும் இந்த நிகழ்ச்சி பெரிய சக்சஸ். ஆனா, தமிழ்நாட்டில் `பிக் பாஸ்' நிகழ்ச்சி `Atom bomb'போல வெடிச்சிருக்கு. எங்கே திரும்பினாலும் அதைப் பற்றியே பேசிட்டிருக்காங்க. இந்த மாதிரி வரவேற்பு இருக்கும்னு நான் நினைச்சுப்பார்க்கலை. இது, ஆச்சர்யமாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.''\n``இந்த நிகழ்ச்சியின் மீது அதிகமான விமர்சனம் வைக்கப்படுகிறதே\n``கமல் சார் இதுக்கெல்லாம் தெளிவாவே பதில் சொல்லியிருக்கார். இது ஒரு சோஷியல் எக்ஸ்பிரிமென்ட். இந்த நிகழ்ச்சி, சமூகத்தின் கண்ணாடி மாதிரி. அந்தக் கண்ணாடியில் என்ன தெரியுமோ, அதுதான் உண்மை. நாமும் அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்வோம். அவங்க முதுகுக்குப் பின்னாடி பேசுவோம். இதை எல்லாம் நாம பண்ணக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதே உணரலாம். நமக்கு பாடம் கற்றுத்தர மாதிரிதான் இந்த நிகழ்ச்சி இருக்கு. சர்ச்சையா எடுத்துக்காம, பாடம் கற்றுக்கொள்வது மாதிரி எடுத்துக்கிட்டா நல்லதுதான் என்பது என் தாழ்மையான கருத்து.''\n``சரி, இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவாங்க\n``ம்ம்... என் நண்பர் கணேஷ் வெங்கட்ராம்தான். எல்லாருடைய ஆதரவும் அவருக்குத்தான் இருக்குனு தோணுது. இதுவரைக்கும் அவரைப் பற்றி எந்தவிதமான தப்பான பேச்சும் வரலை. என்ன... ரொம்ப யோகா பண்றார்னு கலாய்க்கிறாங்க. வேற எதுவும் இல்லை. உள்ளே இருப்பவர்களும் அவரை ஒரு நல்ல லீடர்னுதான் சொல்றாங்க. அது உண்மைதான். இந்த நிகழ்ச்சிக்காகவே அவர் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. அவர் இயல்புடன் இருக்கிறார். அவர் எப்பவுமே இப்படித்தான்.''\n``நீங்களும் பரணியும் நெருங்கிய நண்பர்களா\n``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்பு, பாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது. நானும் அவரும் ஒரு ஷோவில் கலந்துக்கிட்டோம். அப்பதான் பழக்கம் ஏற்படுச்சு. அப்படிப் பழகும்போதுதான் இவர் `ரொம்ப சிம்பிளான மனுஷன்; யாருக்கும் எந்தவிதமான கெடுதலும் பண்ண மாட்டார்; தப்பான ஆளு இல்லை'னு தோணுச்சு. அவரால் பொண்ணுங்களுக்கு எந்தக் காலத்திலும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அதைத்தான் நான் அந்த வீடியோவில் சொல்லியிருக்கேன்.''\n``wild card என்டரியில் பரணி திரும்பவும் உள்ளே செல்வாரா\n``இந்த ஷோவில் என்ன வேணாலும் நடக்கலாம். அவர் திரும்பவும் வரலாம்... வராமல்கூட இருக்கலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு அவர் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ள போக மாட்டார்னு நினைக்கிறேன். இதனால் அவருக்கு மன உளைச்சல், சில பிரச்னைகள் எல்லாம் வந்திருக்கு. திரும்பவும் அங்கே சென்றால் அதை அவர் எப்படி எடுத்துப்பார்னு தெரியலை.''\n``சரி, உங்களை அழைத்தால் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா\n``ஹா... ஹா... நிறைய சவால்களும் நிறைய கஷ்டங்களும் இருக்கு. அந்தக் கஷ்டத்தை எல்லாம் என்னால் தாங்கிக்க முடியுமான்னு தெரியலை. நான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றால், என்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு சண்டை வரும்னு தோணுது. அதனால், நான் போகாமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது. முக்கியமா என் குடும்பத்துக்கு நல்லது.''\n``இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் எனச் சொல்கிறார்களே\n``இந்தக் கேள்வியை என்கிட்டயே நிறையபேர் கேட்டாங்க. நியாயமான கேள்விதான். ஆனா, இது 100 சதவிகிதம் ரியாலிட்டி ஷோ. ஸ்க்ரிப்ட் இல்லை. இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவது `எண்டமால்' என்ற நெதர்லாந்து நிறுவனம். அமெரிக்கா, யூரோப், இந்தியானு பல இடங்கள்ல இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்காங்க. அதோட கன்செப்ட்டே 100 சதவிகிதம் ரியாலிட்டிதான். 14 பேரை உள்ள தள்ளிடு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு நீ வேடிக்கை மட்டும் பாரு. அதுதான் இந்த ஷோவின் சுவாரஸ்யமே... ஆனா, இது அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இதை நீங்க ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக்க வேணாம்; ரொம்ப லேசாவும் எடுத்துக்க வேணாம். நாட்டுல நிறைய பிரச்னைகள் இருக்கு. நமக்கே பல பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் மறைக்கிற மாதிரி `பிக் பாஸ்' இருக்கக் கூடாது. அதுதான் முக்கியம்.''\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஓவியாவுக்கு லைக்கோ லைக்ஸ்... ஆர்��்தி மீது ஆங்க்ரி - பிக் பாஸ் விகடன் சர்வே ரிசல்ட்ஸ் #VikatanSurveyResults\n'பிக் பாஸ்' 'எல்லாமே ஸ்க்ரிப்ட்டா, கமல் ஓ.கேவா... எரிச்சலூட்டுவது யார்- என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே மேற்கொண்டோம். அதன் சர்வேயின் முடிவுகள் இதோ... Bigg Boss Tamil survey Result and people opinion\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n'நடிகர் கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\n'பிக் பாஸ் ' பரணிக்கு வலுக்கும் ஆதரவு..\n'பிக் பாஸ்' ஒப்பந்தம் இதுதான்' - அனுயா சொல்லும் சீக்ரெட்\nதமிழுக்கும் ஜூலியானாவுக்கும் என்ன சம்பந்தம்' - பிக் பாஸுக்கு எதிராகச் சீறும் அர்ஜூன் சம்பத் #BiggBossTamil\nகல கல கலர்ஃபுல் பிக்பாஸ் செட் (சிறப்புப் புகைப்படங்கள்)\n\" 'நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக்கூடாது\" - நடிகை கெளசல்யா\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n``அது லன்ச் தொப்பை... கர்ப்பம் இல்ல\" - கலகல பிரியங்கா\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்��ள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-visit-last-sanscrit-speaking-village-the-world-000981.html", "date_download": "2018-04-22T16:33:04Z", "digest": "sha1:JKZQ3Y6OMSUSXTQQAS5GVHFPTDKCVTDC", "length": 14121, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A visit to last sanscrit speaking village in the world - Tamil Nativeplanet", "raw_content": "\n»சமஸ்கிருதம் பேசும் உலகின் கடைசி கிராமம் எங்குள்ளது தெரியுமா\nசமஸ்கிருதம் பேசும் உலகின் கடைசி கிராமம் எங்குள்ளது தெரியுமா\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nஆசியாவின் சுத்தமான கிராமம் எது தெரியுமா\nசமஸ்கிருதம், தமிழுக்கு இணையான வரலாறு கொண்ட மொழி. எனினும் அது பேச்சுவழக்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சிலர் இதனை கடவுள் மொழி என்கின்றனர். கோயில்களில் கடவுளுக்கு இந்த மொழியில் தான் அர்ச்சனை செய்கின்றனர். இப்படிபட்ட மொழி வழக்கில் இல்லை பேச யாருமில்லை என நீங்கள் நினைத்திருந்தால், இதை கொஞ்சம் படிங்க.\nகர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் மகிழ்ந்து விரிந்து ஆர்ப்பாட்டமின்றி ஓடுகிறது துங்கபத்ரா என்ற நதி. அதன் கரையில் அமைந்திருக்கிறது மத்தூர். ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம்தான் உலகின் கடைசி சமஸ்கிருதம் பேசும் ஊராக உள்ளது தெரியவந்துள்ளது.\nஆம். இந்த கிராமத்தின் பேச்சு மொழி சமஸ்கிருதம். தமிழில் சமக்கிருதம் எனும் அழைக்கப்படும் இம்மொழி வழக்கொழிந்துவிட்டதாகவும், கோயில்களில் பூசைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் நம் பலர் கூற கேட்டிருப்போம்.\nஆனால் இன்றும் இந்த கிராமத்தில் பேச்சு மொழியாக சமஸ்கிருதம் உள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.\nசரி. இனி அந்த ஊரைப் பற்றியும் ஊரின் சுற்றுவட்டாரத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் பார்க்கலாம்.\nதோண்ட தோண்ட வெளிவரும் அதிசயங்கள்... துப்பாக்கி பீரங்கி ஆலைகள்... திருவிதாங்கூரின் மர்மங்கள்\nஆரம்பகாலத்தில் இக்கிராமத்தில் வேதம் ஓதுபவர்கள் அதிகமாக இருந்தபோதிலும் சமஸ்கிருத பேச்சு வழக்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அவர்கள் கொங்கனி எனும் ஒரு மொழியைத் தான் பேசி வந்தனர்.\nசமஸ்கிருத பாரதி எனும் அமைப்பு ஒன்று அனைவருக்கும் சமஸ்கிருத மொழியை கற்றுத்தருகிறது.\nபெங்களூருவில் 1981ஆம் ஆண்டு சமஸ்கிருத பேச்சு பயிற்சி பெரிய அளவில் தொடங்கியது. தினமும் குறிப்பிட்ட நேரம் பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இது இளைஞர்களிடையே நல்லவரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது.\nமக்கள் மத்தியில் சமஸ்கிருத மொழியை வளர்க்க சமஸ்கிருத பாரதி அமைப்பினர், கிராம மக்களின் சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, தோட்டம், டி.வி, ஃப்ரிட்ஜ், விளக்கு என்று வீட்டுக்குள்ளே இருக்கும் இடங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் அச்சிட்டு ஸ்டிக்கர்களாக்கி, அவற்றை வீட்டில் ஒட்டி வைக்கச் சொல்லி வினியோகிக்கிறார்களாம். அந்த வார்த்தைகளைத் தங்கள் உரையாடல் களின்போது பயன்படுத்துகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் அளித்து ஊக்குவிக்கிறார்கள்.\nசமஸ்கிருதம் பேசும் இந்த ஊரின் அருகில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. நீங்கள் கண்டுகளிக்கும்வகையில் உள்ள அந்த சுற்றுலாத் தளங்களின் விவரங்களை காண்போம்.\nகம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.\nஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவர்.\nகடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கொடசத்ரி மலைச்சிகரத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் மூகாம்பிகா தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது.\nஷிமோகா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இவ்வனப்பகுதி 2000 வருடங்கள் பழமையான வரலாறுகளை உள்ளடக்கியது. இங்கு 17ம் நூற்றாண்டு ஜெயின் கோயிலும், அதன் அருகாமையிலமைந்துள்ள இரு குளங்களும் காண்பவர் கண்ணுக்கு இனிமையான உணர்வுகளை தரவல்லது.\nவிசயநகரப் பேரரசு காலத்தில் கேளடி நாயக்கர்கள் முதலில் கேளடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வூரில் கேளடி நாயக்கர்கள் இராமேசுவரர் சிவன் கோயிலைக் கட்டினர். இங்குள்ள ராமேசுவரர் கோயில் மிகவும் பழமையானதாகும்.\nகேளடியை ஆண்ட மன்னர்கள் பின்னாள்களில் நகராவைத் தங்கள் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர். அங்கு வாழ்ந்தபோது பல்வேறு கோட்டைகளையும், கோயில்களையும் கட்டினர். இதில் ஒன்றுதான் ஷிவப்பா நாயக்க கோட்டை.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/04/", "date_download": "2018-04-22T15:57:51Z", "digest": "sha1:LGIHVXBAHIDX6XYXS575JP6D4JYWGA2T", "length": 44927, "nlines": 190, "source_domain": "doordo.blogspot.com", "title": "4/1/11 - 5/1/11 ~ செய் அல்லது செய்", "raw_content": "\n80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்\nவைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.\nஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்\nஇயக்குனர் பாலச்சந்திரன் வார்ப்பான நடிகை ரேணுகா இந்தப் படத்தில் வலுவான பாத்திரத்திரம் ஏற்று கதையை நகர்த்துகிறார்\nஇயக்குனர் தனபால் பத்மநாபனின் புதிய முயற்சியாக தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக காஸ்டிங் டைரக்டராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார் நடிகர் சண்முகராஜா\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.\nநல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றால், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் ��திவுகள் இருக்கின்றன.\nபாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும் எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி\nவிஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.\nஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.\nஅவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.\n‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும்.\nபோலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் படிக்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவரு���ைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.\nஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nதமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.\n’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.\nநடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.\n' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.\nஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.\nஇதில் என்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செ���்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.\nஅவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.\nஇந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா\n’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.\nபொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.\nசாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.\n- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.\nவாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.\nஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு\nபுட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.\nபாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nவரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபுட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.\nபிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.\nதமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு\nபாபா மர��த்தில் மர்ம முடிச்சுகள்\nஉடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.\nஇதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.\nஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.\nஅதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.\nஇதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.\nஅதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஎது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.\n180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்...\nதிரைப்பட பாடலாசிரியர் பா விஜயின் ஸ்டைலில் அடுத்து கதாநாயகனாக அறிமுகமாகும் சினிமா கவிஞர் சினேகன். ஏற்கெனவே அமீர் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து, டான்ஸ், காமெடி என கலக்கிய சினேகன் இப்போது உய��்திரு 420ஆக அவதாரம் எடுத்து நிற்கிறார். நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லப்படும் கர்நாடகப் பைங்கிளி மேக்னா ராஜ்தான் படத்தின் கதாநாயகி.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரேம்நாத் உயர்திரு 420இன் இயக்குனராக பரிணமித்து இருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உயர்திரு 420 உருவாகி வருவதாகக் கூறுகிறார்கள்.\nநீண்ட நாட்களாக திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இன்னு வராமலேயே இருக்கும் படம் கோ. ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.\nகாதலர் தினத்தில் வெளிவருவதாகப் பேசப்பட்ட ’கோ’ உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்வதுமாதிரி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 14 அன்று படம் திரைக்கு வரும் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏப்ரல் 14 அன்றும் வெளிவருகிறமாதிரி எந்த அறிகுறியும் இல்லை.\n‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ படங்களுக்குப் பிறகு கோ படத்தை வெளியிட்டு வெற்றிப்படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார் உதயநிதி, ஆனால், பின்னணி இசை அமைப்பதில் ஹாரிஸ் ஜெயராஜ் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணி எந்தநிலையில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை.\nஅதனால், ராதாவும் அவர் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோ படம் எப்போது வெளியாகும் என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது.\nகோ படத்தின் சில காட்சிகள்...\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் த...\nபாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்\nபத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு\nபேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி\nவிண்வெளி வீரர் யூரி கெகாரின்\nவிஜய் - விக்ரம் - கலக்கப்போவது யாரு\nகிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா\nகவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=c21002f464c5fc5bee3b98ced83963b8", "date_download": "2018-04-22T16:00:09Z", "digest": "sha1:BSWJUVLZ64HGQANBRZ23WSKSXTAEHRFN", "length": 7987, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க மருத்துவ வழிகள்\n1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.\n2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.\n3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.\n4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.\n5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\n6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.\n7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.\n8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\n9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t50592-topic", "date_download": "2018-04-22T16:25:03Z", "digest": "sha1:QMQ5V3QU7LJ6LA66BF2GLEIMXZ53MPIC", "length": 16741, "nlines": 133, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவிஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nவிஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு\nஇந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை முடக்க லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாவிற்கு மேல் கடன் பெற்று லண்டனில் தலைமறைவாகியிருந்தார்.\nலண்டன் தப்பியோடிய மல்லையாவை நாடு கடத்தி கொண்டுவர வெஸ்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் மூலம் இ்ந்தியா முயற்சி செய்து வருகிறது.இந்த நிலையில் இந்தியாவில் 13 வங்கிகள் சார்பில் லண்டன் உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை அவரது சொத்துக்களை முடக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94075", "date_download": "2018-04-22T16:06:53Z", "digest": "sha1:6T75SELP3XDBM3I5THMY4YYZSILMXUS4", "length": 45310, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18", "raw_content": "\n« யோகி சந்திப்பு -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன் »\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18\nவிழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே நீண்ட வரிசை உருவாகிவிட்டிருந்தது உரைத்தது. சென்ற ஆண்டு தேவதச்சன் உரையாடலின் போது ‘மிட்டாய் கரைந்துவிடுவதன்’ பதட்டத்தை பற்றி சொன்னார். சுவைக்கவும் வேண்டும் கரையவும் கூடாது. காலத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கத்தான் வேண்டும்.\nஇவ்வாண்டு நிகழ்ந்த விழா எல்லாவகையிலும் மிக சிறப்பாக அமைந்துவிட்டது. மதிய உணவுக்கு நம் நண்பர்கள் குஜராத்தி சமாஜில் உண்ண முடியாத அளவிற்கு கூட்டம். எதிரே இருந்த ஹோட்டலில் எல்லோரும் சேர்ந்து உணவுண்டு பேசி கொண்டிருந்தோம். விழாவும் உங்கள் அண்மையும், நண்பர்களுடனான உரையாடலும் புதிய உத்வேகத்தை எப்போதும் அளிக்கும். நிறைவையும், நம் வாசிக்க / எழுத இவ்வளவு இருக்கிறதே எனும் மலைப்பையும் ஒரு சேர அளிக்கும்.\nசிவப்பிரகாஷும், இரா.முருகனும் இந்தாண்டு நான் கண்டடைந்தவர்கள். அவருடைய மாத்ருகா நாடகமும் தமிழில் வர வேண்டும். அவருடைய கவிதைகள் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என தோன்றியது. கல்பற்றா நாராயணனின் அரங்கும், ராஜீவனின் அரங்கும் இதேயளவு பரவசத்தை அளித்தது ஆனால் அவை வேறு மாதிரியான அனுபவங்கள். காஷ்மீரி சைவத்தின் தனித்துவத்தை பற்றி அவர் சொன்னவை முக்கியமானவை. உணர்ச்சி பெருக்கில் மார்க்சிய இயக்கத்தில் சேர இருந்தவரை ஈ.எம்.எஸ். தடுத்து நிறுத்தியதை அவர் குரலிலேயே நன்றியுடன்J நினைவு கூர்ந்தார்.\nபரீட்சைக்கு படிப்பது போல் விழாவிற்கு வரும் எழுத்தாளர்களை வாசித்து கொண்டிருந்தோம். இத�� என்னடா கஷ்ட காலம் என சோர்வாகவும் இருந்தது. எதுவுமே பேசவேண்டியதில்லை என்றாலும் கூட, எழுத்தாளனிடம் கைகொடுக்கும் மனதிடத்தை அந்த வாசிப்பே அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இரா.முருகன் என் நிலத்தை சார்ந்தவர், சுவைமிக்க செம்மண் ஊரணிகளை எழுதியவர். குலக்கதைகளை இரண்டு விதமாக எழுதலாம். புலி நகக்கொன்றை ஒரு வகை என்றால் அரசூர் வரிசை மற்றோர் வகை. பிராமண வாழ்வியலை தான் இரண்டுமே பேசுகின்றன. கருப்பு நகைச்சுவை, பாலியல் எள்ளல்கள், மாய யதார்த்தவாதம் மட்டுமல்ல அவருடைய படைப்புகள், வேறு எவரும் காட்டியிராத சில வாழ்வுகளையும் அவை தாங்கி வந்திருக்கின்றன. வேதம் கற்றும் வெறும் ‘காரியங்களை’ மட்டும் செய்யும் சுந்தர கனபாடிகளின் பாத்திரமும், நித்ய சுமங்கலி சுப்பமாளின் பாத்திரமும் பிராமண வாழ்வியல் பதிவுகளில் வேறு எவரும் தொடாதவை. நானும், காளியும், சுந்தரவடிவேலனும் மீண்டும் மீண்டும் அரசூர் நாவலின் சில பகுதிகளை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். பாரதியின் சின்ன சங்கரனின் தாக்கத்தில் அரசூரின் ஜமீன்தார் ராஜா உருவானதாக முருகன் கூறினார்.\nசமகால நிகழ்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை பற்றிய ஒரு கேள்விக்கு “சைக்கிள் டயர ஏத்தியே தமிழ் எழுத்தாளன கொன்னுறலாம்..அவ்ளோ தான் சார் அவன்” என்றார் நாஞ்சில். உண்மை. சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 52 நூல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். திருப்பூரை மையமாக கொண்டு எத்தனையோ சமகால விஷயங்களை எழுதிருக்கிறேன் என்றார். மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் அவரை வாசித்ததில்லை. இத்தனை நூல்கள் எழுதியவர் தான் கவனிக்கப்படவில்லை எனும் அங்கலாய்ப்பை அங்கே கூறியபோது உண்மையிலேயே வெட்கமாக இருந்தது. அடுத்தாண்டு அவருக்கு ஒரு தனி அமர்வு வைக்க வேண்டும். வாசித்து விட்டு வருவோம்.\nபவாவின் கதை கூறல், வண்ணதாசனின் உரை, உங்கள் உரை, மருத்துவர். சிவராமனுடனான உரையாடல் (அவரை எனது ஆசிரியருள் ஒருவராகவே எப்போதும் கருதி வருகிறேன்), ஆவணப்படம், வினாடி வினா, உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள். வெகு சிறப்பாக இருந்தது என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை. மற்றுமோர் விழா, மற்றுமோர் ஆண்டு காத்திருக்கிறது.\nநாளொரு வண்ணமுமாக விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய வாசகர்களின் தொகுப்புகள் தங்கள் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் படிக்க படிக்கத் திகட்டாததாகவுள்ளது. இன்று உங்கள் கைவண்ணத்தில் மேலும் மெருகூட்டுகிறது நீங்கள் குறிப்பிட்டது போல் அரசு நடத்தும் இலக்கிய விழாக்களில் ஒரு வழக்கமான சம்பிரதாயத்தன்மை நிறைந்து காணப்படும் இதைப்போன்று ஒரு ‘உயிர்ப்பு’ இருக்காது.\nவிஷ்ணுபுரம் விருது விழா பற்றிய விவரங்களை வண்ணப்படத்துடன் பிரதானமாக வெளியிட்ட “ஹிந்து தமிழ்’ நாளிதழும் போற்றுதலுக்குரியது. அடுத்து வரும் வருடங்களில் அகில இந்திய அளவிலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து.விழா சம்பந்தமான புகைப்படங்கள் பலவும் அருமையாக இருந்தது\nஇனிமேல்தான் காணொளிக் காட்சிகளை பார்க்க வேண்டும். இறுதியாக இந்தமாதிரி விழாக்களில் நேரில் கலந்துகொள்ள ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும் அது எனக்கு இல்லை வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.\nவிழா முடிந்த மறுநாள் நானும் சுந்தரவடிவேலனும் சிமோகா ரவி குடும்பத்தினருடன் மருதமலை சென்றோம். அப்படியே பேரூர். இரண்டுமேகாண்பது இதுவே முதல்முறை. மருதமலையை தெரியும். போனதில்லை. பேரூர் கேள்விப்படுவதே இப்போதுதான். இரண்டில் எது சிறப்பு என்றால், அழகில், எளிமையில் முருகன். அமைதியில், அகங்காரத்தில் சிவன்.\nமூன்றாவது நாட்களாக அதே காரில் சுற்றுகிறோம். சனிக்கிழமை இரா. முருகனை அழைத்து வரவேண்டி விமானநிலையம் சென்றபோது சுனிலும் உடனிருந்தார். அனைவரும் அரசூர் வம்சம் படித்திருந்தோம். ஆனால், அவர் ஆளுமை பற்றி தெரியாது. இப்படி கொண்டாட்டமாக எழுதுபவர்களுக்கேயான ஒரு முசுடுத்தன்மை இருக்கலாம். மனிதவளத்துறை தலைவராக இருந்தாராம். ஐயையோ அகம்பாவியா இருப்பார். அஜீத்துக்கும் கமலுக்கும் பஞ்ச் டயலாக் வேற எழுதிருக்கார். நல்லா கோத்து விட்டார் கி்விஸ் செந்தில். இந்த தருணத்தில் பரீக்ஷா ஞாநி அவர்களை நினைக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்களின் ஆளுமைகளையும், எளிய வாசகர்களுக்கு டீ, மேரி பிஸ்கெட் கொடுத்து புரியவைத்தவர். இல்லாவிடில் நான் கன்யாகுமரியில் இருந்த உங்களையோ கனடாவில் இருந்த ஷோபாவையோ எப்போது பார்த்திருக்க முடியும்.\nவிமானமும் ஒருமணி நேரம் தாமதமாம். அரங்கில் பாரதிமணி அவர்கள் விவாதம்.. ���ட்டையை கிளப்புகிறார் பாட்டா என ரிலையன்ஸ் தகவல். நாம் மட்டும் ஏன் சும்மா நிற்கவேண்டும் என் யோசிக்கிறோம். வெறித்த பார்வையும் தூக்கிப்பிடித்த பெயரட்டைகளுமாய் நிற்கும் மனிதர்களுக்கிடையே ஒரு மணிநேரமாய் விலா நோக சிரித்துக் கொண்டிருக்கும் நால்வரை பொதுமக்கள் கனிவோடும், கடுப்போடும் கடந்து செல்கிறார்கள்.\nநாங்கள் இரா.முருகன் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகவே ஒரு மானசீகமான விளையாட்டில் இருக்கிறோம். தோராயமாக ஒருவரை பிடித்து நீங்கள் இரா.முருகனா எனக்கேட்டு ஷிமோகர் அழைத்து வர வேண்டும். அவரை போட்டோவை பார்த்து சுந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தரவுகளை நானும் சுனிலும் தருவோம். இது விமானம் வரும் வரைக்குமான விளையாட்டு.\nமுதலில் ஒருவர் வருகிறார் அவரை மானசீகமாக ரவி அழைத்து வருகிறார்.\n”அண்ணா பொட்டிய வைங்கோ..ஆரு தூக்டிட்டு போகப்போறாங்கோ” லேய் சுந்து.. ..இவரா பாரு…\nஇவரு இல்லண்ணா கும்பகோணம் அண்டா மாதிரி இருக்காரு..\nஅவர் முனகியபடி செல்கிறார்.. சும்மா போறவன கூட்டிவச்சி அண்டா கிண்டாங்கிறாங்க..\nஇப்படியாக ஒவ்வொருவராக வந்து புண்பட்டு / மகிழ்ந்து செல்கிறார்கள். இப்படி அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்த அந்த ஒருமணிநேர குதூகலத்தை பேலியோக்காரர்கள் கூட தன் வாழ்நாளில் அனுபவித்திருக்க மாட்டார்கள்.\nஒன்று முப்பதுக்கு இரா.முருகன் அவர்கள் வருகிறார். நாங்கள் எண்ணியதற்கு நேர்மாராக இருக்கிறார். அமைதியாக, சொல்லெண்ணிப் பேசுபவராக, முந்தையநாள் கச்சேரியில் கேட்ட ஆலாபனைக்கு இன்னும் உருகி போனில் சொல்லிக்கொண்டுருப்பவராக..\nசுப்பம்மா பாட்டி, எழுத்ததிகாரம், ஐயணை என அவர் புனைவுலகம் பற்றி பேசுகிறோம். அன்னபூர்ணாவில் மதிய உணவு முடித்து அரங்கிற்கு வருகிறோம். உரை முடித்து வாசகர்கள் உரையாடலாம் என்ற போது, “நடையிலும், புனைவுலக சாத்தியங்களிலும் சுஜாதாவைத் தாண்டிச் செல்கிறீர்கள். ஆனால், சுஜாதாவைப் பின்பற்றி எழுதுபவராக அறியப்படுகிறீகள். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்ற அற்புதமான கேள்வியை முதல்வரி இல்லாமல் கேட்கிறேன். கேட்டவுடனே அந்த அபத்தம் உரைக்கிறது. நீங்கள் அரங்கில் இருக்கிறீர்களா என பதட்டமாக பார்க்கிறேன். இல்லை.. ஜாஜா மட்டும் இரு மிஸ்ஸுகிட்டயே சொல்றேன் என்பது போன்ற பாவனையில் முறைக்கிறார���. ஆனால், இரா.முருகன் இந்த கேள்வியை ஷார்ட்பிட்ச் பந்தை எதிர்கொள்வது போல அனயாசமாக தட்டுகிறார். “ அது எனக்கு ஒரு இசையாகவும், வசையாகவும் இருக்கிறது..”\nஅடுத்து கேள்வி கேட்பதில் என் தம்பியாக இருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் தன் கேள்வியை கேட்கிறார்..”அதெப்படி சார், சாமிநாதன் முன்னோர்கள் ஆவிகூடல்லாம் பழகறான்” இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமானது. அதை நான் இங்கு எழுதப்போவதில்லை.. கிட்டத்தட்ட நாவலின் மையமாக இருக்கும், அதை தாங்கிப் பிடிக்கும் சாமிநாதன் மரண நிகழ்வு உண்மையில் என்ன அது மாய யதார்த்த வாதத்தில் எப்படி மாறுகிறது என உரைக்கிறார்..அதன்பின் இப்படி முடிக்கிறார்.. “அவ்ளோதாங்க.. மத்தபடி ஆவி சம்போகம்லாம் வாய்ப்பு இல்லீங்க..” தம்பி மிக்க ஏமாற்றத்தோடு அமர்கிறார்..\nபிறகு, சிறப்பு விருந்தினரிடம் கேள்வி கேட்பதில் என் அண்ணனாக ஏற்கனவே நிரூபித்து இருக்கும் கடலூர் சீனு ஒரு கேள்வி கேட்கிறார். ஆனால் அது நோபாலாக அதுவும் பவுண்டரிக்கு செல்கிறது. மகன் லெக் ஸ்பின்னர் என்றால் இவர் சச்சின் போல் இருக்கிறார். அடுத்த நாள் நாஞ்சில் அவர்கள், என் அருகில் இருப்பவன் நல்லவனா இல்லை அயோக்கியனா என தெரியும் என்ற போது, ஒரு திடுக்கிடு உடல்மொழியைக் காட்டி தொண்ணூற்று ஒன்பது வரை அடித்த சச்சின், விழா உரையில் சதமடிப்பார் என் எண்ணிக்காத்திருந்தேன்…\nஞாயிறு காலை கல்யாண்ஜி பேசுகையில் அரங்கிற்கு வந்தார் சிவபிரகாஷ் அவர்கள். தமிழ் கவிதை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஆனால், தேநீர் இடைவேளை போது “இந்தப்பக்கம் போகணூமா“ என என்னிடம் கேட்டபோதுதான் அவருக்கு தமிழ் ஒரளவு பேசவும் தெரியும் என உணர்ந்தேன். காரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் சுகுமாரன் வரை தமிழின் அத்துணை முக்கியமான ஆளூமைகளைப்பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தனிப்பேச்சிலும் அரங்கிலும் உணரமுடிந்தது. கிராதம் எழுதும்போது இயல்பாக அவர் ஞாபகம் வந்தது என நீங்கள் சொன்னீர்கள். அதன்பின் அவர் பேச்சுக்களை செய்கைகளை சார்வகன், பைராகி யாகவே கண்டுவந்தேன். :-) விழா அரங்கில் “ மன்னிக்கவும், நான் உங்கள் தாய்மொழியில் பேசப்போவதில்லை.. என் தாய்மொழியிலும்” எனத்துவங்கி ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அவன் ஆணையிடுவதில் குழந்தை போல என்ற கண்ணன் ��ுறித்த வெண்முரசு வரி ஞாபகம் வருகிறது. இனி ஒரு இந்திய எழுத்தாளருக்கும் விருது வழங்கவேண்டும் என சொல்லி உடனே நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.\nமுந்தைய விழாவில் கவிஞர் தேவதச்சன் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டேன். கல்யாண்ஜி படைப்புகளை ஏற்கனவே படித்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக உங்களின் மற்றும் பவா அவர்களின் உரை மூலமாக அறிந்தேன். இரா.முருகன் மற்றும் ஹெச்.எஸ்.எஸ் ஆகியோரின் படைப்புகள் இந்த விழா மூலமாக நான் கண்டறிந்தவை. அதற்கு(ம்) உங்களுக்கு நன்றிகள்\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். தங்களைச் சந்தித்ததும், இவ்விழாவில் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. நிரம்பி வழியும் ஒரு குளத்தினைப் போன்று தளும்பிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து இன்றுதான் வெளிவர முடிந்தது.\nமிகவும் தேர்ந்த இசைக்கலஞரின் இசைநிகழ்வு போல் மிகக் கச்சிதமாய் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. இத்தனை படைப்பாளிகளை, இத்தனை வாசகர்களை ஓரிடத்தில் பார்த்தது புது அனுபவம்.\nவண்ணதாசனைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மனசுக்குள் நாகலிங்கப்பூவின் வாசம் திரண்டெழுந்தது. அதேமாதிரி உங்களைக் கண்டதும், பேசியதும் கன்னியாக்குமரிக் கடல் பார்த்த அனுபவம் போன்றது. நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு சொல்லும் அம்பறாத் தூணியிலிருந்து புறப்பட்டு வந்து மனதைத் தைத்தது. சிவப்பிரகாஷ் தன் உரையில் சிந்தனையின் தடத்தை நீட்டிக் கொண்டே சென்றது கொஞ்சம் புதிதாக இருந்தது.\nசூத்ரதாரி, லக்‌ஷ்மிமணிவண்ணன், சுகா பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவிவேகானந்தருக்குக் கிடைக்காத நூறு இளைஞர்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் ஜெயன். வாழ்த்துக்கள்.\nவிழா பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். மிக பெரிய மன எழுச்சி அடைந்ததை போல் உணர்கிறேன். இலக்கியம் அதன் வாசகர்களை பெருக்கி கொண்டே இருக்கிறது, இந்த ஆண்டு பெரும் இளைஞர் கூட்டம் கலந்து கொண்டிருப்பதாக அனைத்து பதிவுகளிலும் தெரிகிறது. கலந்து கொள்ள இயலாமல் எங்கோ இருந்து கொண்டு மானசீகமாக அந்த 2 நாட்களையும் நினைத்து கொண்டு, நம் விழாவின் பதிவுகளையும் ,காணொளிகளையும் பார்த்து கொண்டு இருக்கும் மிக பெரிய வாசகர் உலகம் இந்த விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது.\nவர முடியாமல் போன வருத்தங்கள் இருந்தாலும், விருது விழா நிகழ்ச்சியை சிறந்த காணொளி வடிவத்தில் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. விழாவில் கலந்து கொண்டதை போன்ற உணர்வு தந்தது. ஸ்ருதி டிவி க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களில் முந்தைய நாள் விவாத அரங்கையும் காணொளி மூலம் காண முடியும் எனில் என்னை போன்ற வாசகர்கள் முழுவதுமாக அந்த விழாவில் பங்குபெற்றதை போல் உணர்வார்கள். நம் விழா இனி வரும் காலங்களில் இன்னும் பிராம்மாண்டமாய், அதன் வீச்சை நாடு முழுவதும் செலுத்தும் என்பதை இப்போதே உணர முடிகிறது.\nடிசம்பர் மாதம் இலக்கிய வாசகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமான நாட்களாக ஆகி இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.\n மின்மினிப் பூச்சிகள் ஒன்று சேர்ந்து பறந்து தீயாக மாறினால், கண் கலங்கத்தானே செய்யும் இத்தனை இயல்பான ஒரு படைப்பாளி கரடியின் ஏக்கத்தின் தேனைப் பரவச நிலையில் சொல்லும் போது கண் கலங்கத்தானே செய்யும் இத்தனை இயல்பான ஒரு படைப்பாளி கரடியின் ஏக்கத்தின் தேனைப் பரவச நிலையில் சொல்லும் போது கண் கலங்கத்தானே செய்யும் உங்களோடு இரயிலில் பயணிக்கும் நாடாச்சி நான் தானே என்று தளுதளுத்து அன்பின் கவிஞன் கேட்கின்றபோது கண் கலங்கத்தானே செய்யும் உங்களோடு இரயிலில் பயணிக்கும் நாடாச்சி நான் தானே என்று தளுதளுத்து அன்பின் கவிஞன் கேட்கின்றபோது கண் கலங்கத்தானே செய்யும் முழுக்க முழுக்க அன்பு செய்தலையே இயல்பாகக் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அதனால்தான் இந்த உலகம் மழையோடு இருக்கிறது என்று இன்னொரு பாணன் ஆணித்தரமாக சொல்லும்போதும் கண் கலங்கத்தானே செய்யும்\nபக்கத்து இருக்கைப் பையன் பாதி வடையைப் பங்கிட்டுக் கொடுக்கும் காலத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்று என்னூர் எழுத்துக்காரன் சொல்லும்போது கண் கலங்கத்தானே செய்யும் இன்னும் போய், தங்கள் உணவைப் பொருட்படுத்தாது, நிகழ்வுகளைத் தியாகம் செய்து உழைத்து சிவந்துபோய் சுற்றித்திரிந்த ரசிகர்களையும் புதியவர்களையும் பார்க்கும்போது கண் கலங்கத்தானே செய்யும்\nபாத்துமாவின் ஆட்டோடும் சிறைச்சாலை மதில்களோடும் அரசூர் வம்சத்துக்காரர்கள் ஏறி மிதித்து சப்தித்து வெண்முரசு முழக்கித் தணியவில்லை தாகம், தூக்கம் தாண்டி எத்தனை நாட்கள் நீடிக்கும் இந்த நினைவுகள் எட்டுத்திக்கும் மத யானை ஏறி சமவெளி தாண்டி ஒரு சிறு இசை தேடிச் சென்று மணல் உள்ள ஆற்றில் இறங்கிக் குளித்து இறுதியாக நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த கருவறையில் சாந்தமடையட்டும் வாசகனின் தவிப்பு.\nஇந்த இரண்டு நாள் நிகழ்வு ஒவ்வொரு வாசகனையும் தன் வாழ்க்கையில் ஒரு சிறு படி மேலே ஏற்றி விட்டிருக்கிறது. அவன் தூக்கம் இனி தொலைந்து வாசித்து வாசித்து தினசரி பிறப்பானாக.\nகல்யாண்ஜியின் கையைப் பிடித்துக் கொள்ளவா என்று கேட்டேன் ஜெ. உங்கள் எல்லோர் கையையும் பிடிக்கத்தானே நான் இன்னும் இருக்கிறேன் என்று அரவணைத்துக் கொண்டார்.\nஉங்களருகில் எப்போது வந்தாலும் தோள் மேல் கை போட்டுத்தான் பேசுகிறீர்கள் ஜெ. எதற்காக எங்களுக்கு இந்தவொரு வாய்ப்பு பவாவும் கூட பேசுகின்ற போதெல்லாம் தழுவிக் கொண்டு கண் பார்த்து விசாரிக்கிறார். வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளியும் நெஞ்சில் பதிந்து சென்றிருக்கிறார்கள் ஜெ.\nவலைப்பக்கத்தில் வந்திருக்கும் நிகழ்ச்சி குறித்த பதிவுகளைப் பாருங்கள். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு வித எழுத்து நடை. எப்படிச் சாத்தியம் இது சம காலத்தில் எழுதிப் படைத்து எப்படி வாசிக்கவென்றும் சொல்லி, கூடவேயிருந்து சிந்தனைகளை மாற்றிச் செல்லும் படைப்பாளிகளால் தான் இது சாத்தியம். சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் ஜெ. விஷ்ணுபுரம் அமைப்பு நண்பர்களுக்கு பாராட்டுக்கள் ஜெ. இன்னும் இருக்கிறது உலகம், அதில் நாம் இருப்போம் வாசித்து, படைத்து, கண் கலங்கி….\nகேள்வி பதில் - 35\nகரிசலின் ருசி - பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2009/01/blog-post.html?showComment=1233318780000", "date_download": "2018-04-22T15:52:45Z", "digest": "sha1:LZQ3F3LNRHU3MU5XGJHYTBCVPHGYIW3U", "length": 49878, "nlines": 325, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: தெருவோர நிஜங்கள்......", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nமுன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..\nஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.\nசேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா.. இல்லை அப்படி இருந்தா���் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....\nஇந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.\nஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.\nஇவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.\nஇந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்க��ால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.\nதில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.\nதெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.\nரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.\nஇந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.\nதினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.\nபடிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக \"கவுண்டரில்\" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.\nஇந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.\nகிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.\nஇவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.\nநாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் ச��ய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள்,//\nமங்கைஜி, நல்ல பதிவு ஆதங்கம் சரியே..\n* ரயில்வே'க்கு இவர்களால் ஃபிரி சர்வீஸ்\n*தென்னிந்திய ரயில்களைவிட வட இந்தியாவில் அதிகம் பார்க்க முடிகிறது\n*பல குழந்தைகள் தங்கள் அணிந்திருக்கும் கிழிந்த சட்டையை கழட்டி அதனாலேயே துடைப்பார்கள். அதை பார்க்கும் போது நம் இதயமும் அவர்களை சட்டையை போல ஆகிவிடுகிறது\nமங்கை வழப்படி நல்ல பதிவு. ஆனால் மனதை கனக்க வைக்கிறது.\nஇவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம்.//\nதிருவான்மயூர் சிக்னலில் நரிகுறவர்கள் குடும்பங்கள் சாலையின் பக்கங்களில் தங்கியிருக்கின்றனர். அந்த சிக்னலில் நிற்கும் போது எல்லாம் அந்த குழந்தைகள் 5, 10 வயதிற்குள் இருக்கும், ஆண் குழந்தைகளுக்கு ஆடையே இருக்காது..\nவெயிலிலும், மழையிலும் அவர்கள் அங்கே தான்..... சாலையே வீடு.. நடுரோடில் சில சமயம் அந்த குழந்தைகள் வந்து வாகனங்களுக்கு நடுவில் வந்து விளையாடும். .அத்தனை சின்ன குழந்தைகள்.. :(\nஒவ்வொரு முறையும் அங்கு சிக்னலில் நிற்கும் போது பார்வை அவர்களை தேடும்.. :(\nசமூகத்தின் புதிய எல்லைகளையும், அதன் நிதர்சனங்களையும் தமிழ் பதிவுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது உங்களுடைய பதிவுகள் என்றால் மிகையில்லை.\nதமிழ்மண விருதுக்கான தெரிவுகளில் உங்கள் பதிவெதையும் பார்க்க முடியவில்லை...\nமங்கை இந்த மாதிரியான நேரத்தில் இது போன்ற ஒரு பதிவு அவசியமென நான் நினைக்கிறேன்.\nஅந்தப் படத்தை நானும் பார்த்தேன், அதில் வரும் காட்சிகளை கண்ணுரும் பொழுது அவைகளை பார்த்து மரத்துப் பழகிய நமக்கு அத்துடனே வாழவும் பழகிக் கொண்டோம் side by side. ஆனால், வீட்டிற்குள் இருக்கும் அசுத்தத்தை படம் பிடித்து இதனூடகத்தான் நாம் வாழ்கிறோம் என்று படம் பிடித்து காட்டியவுடன், வானத்தில் தவழ்ந்து வாழும் ஒரு சிலருக்கு கீழே என்ன இருக்கிறது என்பதனை பார்க்க வைக்கிறார்களே என்ற வேகத்தில் ஏதேதோ சாக்கு போக்குகளை கூறிக் கொள்கிறார்கள்.\nஎல்லா ந���டுகளிலும் எல்லாமும் இருக்கிறதுதான், இருந்தாலும் கண்ணை உறுத்துவது போல எங்கும் நீக்கமர நம்மூரில் நிறைந்திருப்பது போல காணக் கிடைப்பதில்லையே\nசத்யஜித் ரே எப்பொழுதோ நம்மூர் வறுமையை, தீண்டாமையை, அழகு காட்சிகளின் மூலமாக உலகிற்கு காண வைத்தார் பாதேர் பாஞ்சாலியின் மூலமாக நான்கு பத்தாண்டுகளும் ஆகிவிட்டது என்ன பெரிய மாற்றத்தை நாம் சந்தித்து விட்டோம், அதில் விரிந்த காட்சிகளிலிருந்து.....\nநம் நாட்டு அரசியல் வாதிகளின் தன் நல மேபாட்டுக் கொள்கைகளை கொண்டவர்களிடத்தே இது போன்ற உண்மைகளை உலகரங்கில் துயிலுரித்து காட்டுவதின் மூலமே சில \"தன்மானம்\" கொண்ட நல்லவர்களாவது ஏதாவது செய்வதற்கு இது போன்ற positive antagonistic proddings நம்மை உசிப்பேத்தி சில நல்ல விளைவுகள் விடிய வைத்தால் சரியே\nஇது போன்ற தொண்டு நிறுவனங்களே அது போன்ற விடிதல்களுக்கு முடிவு. சும்மா, வெள்ளை சட்டை, பேண்ட் போட்டுக்கிட்டா தன்னைச் சுற்றி எந்த திறந்த நிலை சாக்கடையுமே இல்லேன்னு சிறு பிள்ளைத் தனமா வெட்டி வம்பு பேசரதில எந்த பயனுமில்லை.\nநெஞ்சை உருக்கும் ஒரு பதிவு.. படித்து முடித்ததும் மனம் ஏதும் செய்யத் துடிக்கிறது..\n//கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.//\nவாழ்த்துக்களில் நானும் இணைகின்றேன் அக்கா...\nஇவங்க கிட்ட இருக்குற பொட்டன்ஷியலை நல்ல சேனல்ல திருப்பிவிட்டா..இவுங்க எங்கேயோ போயிடுவாங்க..ம்ம்\nஆமா கவிதா.. போட்டுட்டு இருக்குற சட்டையை களட்டி தான் பெரும்பாலும் துடைப்பாங்க...\nநன்றி உஷா..ரொம்ப நாளா கானலை\n//சமூகத்தின் புதிய எல்லைகளையும், அதன் நிதர்சனங்களையும் தமிழ் பதிவுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது உங்களுடைய பதிவுகள் என்றால் மிகையில்லை.///\nஇது மாதிரி நண்பர்கள் அங்கீகாரம் இருக்கும்போது வேற விருது வேனுமா\nஅதை அப்படியே ஒரு பதிவா போடலாம் போல இருக்கு...போடுங்க..:)\nஇவர்களின் பாசிடிவ் பக்கத்தைக் காட்டும் பதிவுக்கு நன்றி. வேறு வழி இல்லாமல் இந்த வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் (படத்தில் குருடாக்கப்பட்ட சிறுவன், ஜமாலிடம் சொல்லுவது - \"உனக்கும் எனக்கும் அதிருஷ்டம் தான் வேறுபாடு\").\nவழக்கம் போல் நல்��� பதிவு\n//இவங்க கிட்ட இருக்குற பொட்டன்ஷியலை// உண்மை\nம் ரே படத்தையும் இப்படி ஏழ்மையை வெளிச்சம் போட்டுக்காட்டிட்டார்ன்னு திட்டியதா கேள்விப்பட்டிருக்கேன்..\nஇருக்கறத சொன்னா ஏன் கோவம் வரனும்ன்னு தெரியல..\nகொஞ்ச நாளா பிச்சைக்காரங்களைக்காணொம்ன்னு சிலர் பெருமைப்படறாங்க.. எங்க போயிருப்பாங்க கொஞ்ச நாள் காமன் வெல்த் கேம்ஸ் க்காக ஒளிச்சு வச்சிருப்பாங்க.. என்ன பெரிசா மில்லியனராவா ஆகியிருக்கப்போறாங்க அவங்க.. :(\nநிஜங்கள் எப்போதும் கனமாக தான் இருக்கும் போல\nஅந்த சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)\nஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை\nசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை\nநிஜார் போட்ட மனிதனின் பேஜார்\nதேவையான கோபம் மங்கை. கோப்பையை குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அனில் கபூர் பேசியதற்கு பதிலாக வந்த வருமானத்தில் ஒரு பகுதியை அந்த குழந்தைகளுக்காக செலவிடுவேன் என்று முன்வந்திருந்திருக்கலாம்.\nகென்யா, மொஸாம்பிக், தாய்லாந்து, அமெரிக்காவிலும் கூட இது போல வாய்ப்பில்லாத குழந்தைகளும் குழந்தைகளை வேலை வாங்குவதும் நடக்கவே செய்கிறது.\nசமூக அவலங்களை நன்றாக அலசி,ஆதாரத்துடனும், அக்கறையுடனும்\nஇந்த அரசு கவனித்து, உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும்.\nகோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுல இந்த மாதிரி சின்ன குழந்தைகள் பிச்சை எடுக்கும். காசு குடுத்து என்கரெஜ் பண்ணறதா இல்லா குடுக்காம விட்டு அவங்கள கஷ்டப்படுத்தறதா, இது மாதிரி கேள்விகளுக்கு விடை சொல்லறது கஷ்டமா இருக்கு.\nஇது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும். http://authoor.blogspot.com/2009/01/blog-post_26.html\n. சில சமயங்களில் இது போன்ற குழந்தைகள் ரயிலை சுத்தம் செய்தும், அல்லது கை கால்களை துணியால் கட்டிக் கொண்டு பிச்சை கேட்கும் போதும் நான் மறுத்து விடுவேன். இதனால் எனக்கும் என் நணபர்களுக்கும் பல கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. நீ தர மறுக்கும் ஒரு ரூபாய் யால் அவன் ஒரு பயங்கரவாதி ஆகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்கள் வாதம். அவன் பயங்கரவாதி ஆனாலும் பரவாயில்லை கடைசி வரைக்கும் பிச்சை எடுக்கும் சோம்பேறியாக இருக்க நான் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை என் வாதம். இதில் யார் சரி யார் தவறு என்று தெரியவில்லை.\nஅதை தவிர்த்து புத்தகங்கள், உணவு பண்டங்கள் விற்கும��� குழந்தைகளை ஊக்குவிக்க கூடாது என்ற போதிலும் அவன் அவனால் முடிந்த அளவு உழைத்து சாப்பிடு விரும்புகிறார்கள் என்ற அளவில் வாங்குவது உண்டு. அது கூட தவறு தான் என்று சில நேரங்களில் எண்ணத் தோன்றும். பசி என்று கேட்டுபவர்களுக்கும் யாதுச்சும் உணவாக வாங்கி தர தவறியது இல்லை. அதையும் பிச்சை எடுப்பதையும் ஒன்றாக பார்க்க வில்லை.\nபல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறந்த முறையில் செய்கிறார்கள் என்ற போதிலும் இது பத்தாது என்பது தான் என் எண்ணம்.\n//என்ன பெரிசா மில்லியனராவா ஆகியிருக்கப்போறாங்க அவங்க///\nபுதுகைச் சாரல் என்னாது...ஒன்னுமே புரியலை...\nம்ம்ம்...வாங்க...ரொம்ப நாள் ஆச்சு..:-).. இந்தப் படம் மூலம் சில தொண்டு நிறுவணங்கள் முன் வந்திருக்காங்க.. படம் எடுத்தவங்களும் ஏதாவது செய்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு\nநாடோடிப் பையன், Sabarinathan Arthanari நன்றி\n//இந்த அரசு கவனித்து, உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும்//\nஆஹா அமுதன்....ஏன் நல்லா இருக்குறது பிடிக்கலையா..:-) நான் எல்லாம் ஒன்னுமே இல்லை.. என்னைவிட நல்லா சிந்திக்குறவுங்களும்.. அதை செயல்படுத்துறவுங்களும் இருக்காங்க அமுதன்...\nசின்ன அம்மிணி, கிருத்திகா.. பாச மலர்\nநீங்க சொல்றது முற்றிலும் உண்மை.. இந்தக் குழந்தைகளை படிக்க வைக்கறதும் அவ்வளவு சுலபம் இல்லை.. அதுக்காக அப்படியே விடவும் முடியாது இல்லையா... அதற்குத்தான் இது மாதிரி சில திட்டங்கள்..\nஉ தா சில வீடுகளில் இங்க பார்த்தீங்கன்னா...வீட்ல வேலைக்கும் இருப்பாங்க.. அதே சமயம் படிச்சுட்டும் இருப்பாங்க... அது பரவாயில்லை இல்லையா.. அப்படி பார்த்துக்கிறவங்களும் உண்டு.. குடும்பத்துக்கு வருமானம்.. குழந்தைக்கு படிப்பு...\nஅது மாதிரி.. இது மாதிரி குழந்தைகள் சம்பாதிச்சு பழகுனவுங்க.. விட மாட்டாங்க... சில கல்லூரி மாணவர்கல் வாரத்திற்கு ஒரு முறை இந்தியா கேட் பக்கம் போய் உட்கார்ந்து சொல்லி குடுப்பாங்க.. அவர்களும் ஆர்வமா படிப்பாங்க... இது மாதிரி ஆல்டர்நேடிவ் ஸ்ட்ரேடஜீஸ் பார்க்க வேண்டியது தான்.. என்ன பண்ண.. அது ஒழுங்கா நடந்தாலே போது சிவா.. சில நாட்களில் அந்த குழந்தையே பிச்சை எடுப்பதும், குப்பை பொறுக்குவதும் விட்டுடும்..ம்ம்\nசமூக அக்கறையோடு நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல�� பூக்மர்கிங் சைட் நன்றி\nஎன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை... நன்றி\nமனதை கனக்க வைதது விட்டது .நாமு ம் ஒரு காரணமா \nநெஞ்சை கனக்கச் செய்யும் பதிவு\nதி.நகர் ரயில்வே ஸ்டேசனில் இப்படிதான்\n1 வயதுக்கும் குறைவான குழந்தை, அதை வைத்து பிச்சை எடுக்கும் 10 வயதிற்குள்ளான சிறுவன்\n15 வயது பெண், தலையில் ரத்தகாயத்துடன் இருக்கும் பெண் குழந்தையை படுக்க வைத்து பிச்சை எடுக்கிறாள்\nஈரக்குலையே அந்து போகிறது என்பார்களே, அது மாதிரி தான் இருக்கிறது இது போன்று பார்க்க நேரிடும்போது.\nஇப்படி எழுதிதான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது\nநான் இந்த பதிவை படிக்கும் முன்னே கருத்து கூற வேண்டாம் என இருந்தேன்\nஏன்னா மனம் அத்தனை கனத்து போனது\nஆனால் டாக்டர்..ருத்ரன்கருத்து சொன்ன பிறகு இப்பதான் பார்த்தேன்\nஆனா எனக்கும் நாகைசிவா சொன்ன மாதிரி சில சந்தேகங்கள் இருக்கு\nஅது தவிர தமிழ் நாட்டில் \"பிச்சைகாரர் மறு வாழ்வு சங்கம்\" என்று கலைஞரால் 1974ன்னு நினைகிறேன்\nஅதிலே மனு செய்தால் அவர்களை கூப்பிட்டு போய் கூடை பின்னுவது போன்ற விஷயங்கள் கத்து கொடுத்து பின்னே அரசு கேரண்டி போட்டு பேங்க் லோனும் வாங்கி கொடுப்பார்கள்\nஅதை கூட செய்ய முடியாதவர்கள் அரசு முதுநிலை காப்பகத்துக்கு அனுப்ப படுவார்கள்\nநாம் செய்ய வேண்டிய உதவி அட்லீஸ்ட் 100 பேருக்கு அந்த \"தாசில்தார்\" கொடுமையை செஞ்சு தரனும், அத்தனையே\nநீ என்னடா கிழிச்சேன்னு கேட்பவர்களை என் மெயில் ஐடி கொடுத்து அனுப்பவும்\nசக்தி, அ. அம்மா, அபிஅப்பா.. நன்றி\nஉலகம் முழுக்க இந்தமாதிரி சிறார்கள் இருக்கிறார்கள்... இவர்களை வைத்து கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாதவர்கள் பணம் பார்க்கிறார்கள்...\nதில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம்.\nஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா\nஅப்படித்தான் ஆகிவிட்டது... நாமும் கூட எழுதுகிறொமே தவிர, ஆதரவாக இருக்கிறோமா என்று யோசித்தோமானால் இல்லை என்றே பதில் வருகிறது.....\nநல்ல தேவையான பதிவு இது...\nவலையில் எழுதினால் உங்களைப்போல் எழுதவேண்டும்.உங்களின் பதிவுகளை\nஎன் நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்\nஇன்று காலை 10.30 மணிக்கு,\nநீங்கள் சொன்னது உண்மை தான். அந்த படத்தில் சொன்ன விடயங்கள் யாவும் உண்மையும் கசப்பும் நிறைந்தவை.. ஆனால் வாழ்க்கை என்பது கேட்கப் பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையாக வந்தது...( எல்லா கேள்விகளுக்குமே விடை வருமா - அதிஷ்ட சாலிகளுக்கு மட்டுமே.)\nதேவா அண்ணாவின் வலைப் பூவிலிருந்து கண்டு பிடித்தேன்....\nமண், மரம், மழை, மனிதன்\nசாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2012/07/1.html", "date_download": "2018-04-22T15:54:26Z", "digest": "sha1:AFHFEZNXW2T22PPIUU3H7ACOM322KTYF", "length": 17726, "nlines": 104, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)", "raw_content": "\nஅகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)\nகாலம் காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியம்,கலாச்சாரம்,பழக்கவழக்கம் என்று குறுகிய வட்டத்தில் இருந்து சற்று விலகி பொதுக்கல்வி,அறிவியல் கண்டுபிடிப்பு என்று மாறி வரும் உலக நாடுகளில், கணினியிலும் அடுத்த பரிணாமமான ரோபோடிக்ஸ் என்னும் எந்திர படைப்புகளை உருவாக்கி முன்னோடியாக விளங்கும் ஜப்பான் நாட்டில் பிறந்து ,உலக சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய 'Akira Kurosawa' வின் வாழ்க்கை வரலாறு பற்றி விரிவாக பார்க்கலாம்.\nசாமுராய் என்னும் ஜப்பானிய இனக்குடும்பதை சார்ந்த Isamu என்பவருக்கும் வணிக குடும்பத்தை சார்ந்த Shima என்பவருக்கும் எட்டாவது மகனாக 23 மார்ச் மாதம் 1910 ஆம் ஆண்டு Tokyo வில் உள்ள Omori மாவட்டத்தில் பிறந்தார். அகிராவின் தந்தை அரசாங்கப் பணியில் உடற்பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்,அத்தோடு நில்லாமல் சிறுவர்களுக்கு பல நாகரீக வளர்ச்சியை தெளிவாக எடுத்து கூறும் வகையில் உள்ள படங்களை திரையிட்டும் காட்டுவார்.\nஇவ்வாறு அகிரா முதன் முதலில் தனது ஆறு வயதில் படம் பார்த்து ரசித்தார். இதுவே அகிராவின் படம் இயக்கும் ஆர்வத்திற்கு முன்னோடி எனலாம். இது போலவே ஓவியம் வரைவதற்கு தூண்டுதலாக இருந்தவர் Tachikawa என்னும் ஆசிரியரே ஆவார். அழகிய கை எழுத்து பயிற்சி மற்றும் Kendo எனப்படும் கத்தி சண்டை பயிற்சியும் கூடுதலாக பயின்றார் அகிரா.\nஅகிராவின் படைப்புகளுக்கு காரணியாக விளங்கிய பலரில் முக்கியமான ஒருவர் அவரது அண்ணன் Heigo kurosawa. இவர் அந்நாளில் டோக்கியோவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கு பின்பு ,அதன் விளைவுகளை நேரில் அழைத்து சென்று அகிராவுக்கு காண்பித்தார்,இயற்கையின் கோரத்தையும் ,உண்மை நிலையையும் புரிய வைத்தார்.\nஅகிராவின் ஓவியம் தீட்டும் ஆர்வத்தை உணர்ந்த சிலர் அன்றே இவர் வரும் காலத்தில் ஒரு சிறந்த கலைஞன் ஆகும் வல்லமை மிக்கவன் என்று குறிப்பறிந்து கூறினர். அகிராவின் அண்ணன் Heigo தன் பள்ளி படிப்பை தொடர முடியாமல் குடும்பத்தில் இருந்து பிரிந்து அயல் நாட்டு இலக்கியத்தை பயின்றார். பயின்று முடித்த கையோடு டோக்யோவில் உள்ள திரை அரங்குகளில் ஓடும் பேசா படத்திற்கு வசனம் வாசித்து வரும் வேலையில் தன்னை அமர்த்திக்கொண்டார். இந்த சமயத்தில்தான் அகிரா தன்னை ஒரு முழுமையான ஓவியனாக காண ஆசைக்கொண்டு அண்ணனோடு போய் சேர்ந்தார்.\nதிரைப்படத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் நாடக மேடையிலும் ,சர்க்கஸ் வித்தை காட்டும் இடங்களிலும் சிறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள் அண்ணனும்,தம்பியும். அகிரா தன் ஓவியப்படைப்புகளை இடதுசாரி பாட்டாளி வர்க்க கலைஞர்கள் 'லீக் காக செய்து வந்தார்,ஆனால் அந்த நிறுவனம் எதிர்பார்த்த ஓவியத்தை பூர்த்தி செய்ய முடியாமல் ஆர்வம் நிறைந்து போனார்.\nஇக்கால கட்டத்தில் பேசும் படம் வரவே வேலையிழந்த அண்ணன் Heigo மனம் வெறுத்து போய் தற்கொலை செய்து இறந்து போனார். பல காரணங்களால் மீதம் இருந்த அண்ணன்களையும் இழந்த அகிரா மூன்று சகோதரிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டார்.\nஉடன் பிறந்த அண்ணன்கள் அனைவரையும் இழந்து செய்வது அறியாது 25 வயது வாலிபனாக துடித்த அகிராவிற்கு பத்திரிகை விளம்பரம் வாயிலாக பிரகாசமான எதிர் காலம் காத்திருந்தது. P.C.L (Photo Chemical Laboratories) என்னும் நிறுவனம் உதவி இயக்குனர் தேவை என்று விளம்பரம் அறிவித்திருந்தது. சினிமாவில் முன் அனுபவம் ஏதும் இல்லாது இருந்த அகிரா நம்பிக்கையோடு கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் எழுதி உதவி இயக்குனர் வேலைக்கு பதிவு செய்தார். அகிரா எழுதிய பதில் ஏற்கும்படி இருக்க அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டார். Kajiro Yamamoto என்னும் இயக்குனர் தான் அங்கு தேர்வாளராக இருந்தார் அவருக்கு அகிரா வின் செயல் திறன்கள் பிடித்து போக அகிராவை உதவி இயக்குனராக தேர்ந்தெடுத்தார் Yamamoto.\nஅகிரா குரோசவா சினிமாவில் கலக்கப் போகிறார் ...\n(அடுத்த வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )\nLabels: Akira Kurosawa, அகிரா குரோசவா, உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள்\nஎதிர்ப் பார்த்து கொண்டிருந்த பதிவு வந்து விட்டது... தொடர வா���்த்துக்கள் சார் \nமிக்க நன்றி நண்பரே..இன்னும் சுவாரசியமான செய்தி இருக்கின்றன..பாருங்கள்..\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nபூமி வறண்டதென்று உழவன் அழுகிறான். நீயும் அழுதாய் மழையாய் வானமே.. உழவன் சிரிக்கிறான் அரசன் இல்லை,அரசு இல்லை அவன் கண்ணீரைத் துடைக்...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nஉழைப்பின்றி நான் களைத்துப்போகிறேன் உழைப்பதால் நான் ஒருபோதும் களைப்பதில்லை. -உழைப்பாளி மே 1தொழிலாளர் தினம் ....பார் முழுக்க பறந்துபட்ட தொழில...\nதமிழ் சினிமாவில் பேன்சி பெயர்கள்\nவடமொழி எழுதுடனோ,ஆங்கில மொழி அல்லது புரியாத இதர மொழியிலோ இருப்பதெல்லாம் நம் மக்களைப் பொறுத்தவரை பேன்சி பெயர்கள்..சொன்னால் புரியக்கூடாத...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்�� ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.in/2017/07/759-1.html", "date_download": "2018-04-22T16:03:35Z", "digest": "sha1:X7VDSURI54HG4ZP2736RVGE5LSUZL4NY", "length": 46306, "nlines": 667, "source_domain": "s-pasupathy.blogspot.in", "title": "பசுபதிவுகள்: 759. கு.அழகிரிசாமி - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 5 ஜூலை, 2017\n759. கு.அழகிரிசாமி - 1\nபடைப்பிலக்கிய ஆழ்கடல் - கு.அழகிரிசாமி\nஜூலை 5. பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நினைவு தினம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி, குருசாமி-தாயம்மாள் தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர், கரிசல்காட்டு எழுத்தாளர் கு.அழகிரிசாமி.\nகரிசல் மண்ணுக்குத் தனிப் பெருமையை ஏற்படுத்தியவர்கள், இலக்கியம் படைத்துத் தமிழுக்கு அழியாப் பெருமையைச் சேர்த்துத் தந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுமாவர்.\nகரிசல் மண்ணில் பிறந்து இலக்கிய வேகத்துடன் சென்னை, மலேசியா பகுதிகளில் வாழ்க்கையின் பெரும் பகுதிகளைக் கழித்து, இலக்கியப் படைப்புக்கு உரித்தான பாராட்டுதல்களையும் பொற்கிழியையும் பெறாதவர் கு.அழகிரிசாமி. சாகித்ய அகாதெமி பரிசையும் அவர் மறைந்த பிறகுதான் அவர் துணைவியார் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.\nமூத்த பழமைக்கும் வளர்ந்துவரும் புதுமைக்கும் பாலமாக அமைந்த அடக்கமான - ஆனால், ஆழமான சமூகக் கண்ணோட்டம் கொண்டவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. வாழ்ந்த 47 ஆண்டுகளில் காதலித்து மணந்த மனைவியுடனும், நான்கு குழந்தைகளுடனும் 15 ஆண்டுகளே வாழ்ந்த - வாழ்க்கையின் வளப்பத்தை முழுமையாக அவர் அனுபவிக்கவில்லை. அவருடைய சமகாலத்துப் புகழ்பெற்ற எழுத்தாளரான புதுமைப்பித்தனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தொ.மு.சி.யுடன் இணைபிரியா நண்பராக இருந்தார் கு.அழகிரிசாமி.\nகதையொன்றை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். ஆனால், அந்தக் கதையை இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் அதே புதுமை, உயிர்த்துடிப்பு, வியப்பு குன்றாமல் அன்றலர்ந்த மலரைப்போல் இருந்தால், அது இலக்கிய வரிசையில் சேர்ந்துவிடும். வசதியான குடும்பத்தில் அழகிரிசாமி பிறக்கவில்லை. அதனாலேயே அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற \"பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.\nபரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.\nகம்பர், தாகூர், பாரதி என்று நிறைய நூல்களை சுயமாகப் படித்தார். புதுமைப்பித்தன் கதைகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் அவரது இலக்கிய ஆர்வம் கொழுந்துவிட்டது. சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை அனுப்பிய வேகத்தில் திரும்பி வந்தாலும், அடுத்த சிறுகதை 1943-ஆம் ஆண்டு \"ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது. கதையின் பெயர் \"உறக்கம் கொள்ளுமா\nரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் கு.அ.தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். \"எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்' என்பதை லட்சியமாகக் கொண்டார்.\nஅரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட \"ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.\n\"ஆனந்த போதினி', \"பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அந்த நாள்களில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.\nகு.அழக���ரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்ட நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமிக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமியின் திறமையைக் கண்டு ஊக்கமளித்து பல வகைகளில் ஆதரவு தந்தார்.\n\"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு \"தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.\n\"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட \"சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.\nகு.அ.வின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.\n\"\"கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும்; அதே சமயத்தில் இப்படி நடந்திருக்க முடியுமா' என்று கேள்வி எழுப்பக்கூடிய நிகழ்ச்சிகளை விலக்க வேண்டும். பிரத்யேகமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; ஆனால், படிக்குபோது இது நம்பக் கூடியதா என்று தோன்றுமானால் அது பயனற்றதாகி விடுகிறது. கதையில் கதையும் இருக்க வேண்டும்; அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது. இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதை அதை எழுதும் துறையில் இறங்கி, வெற்றியோ, தோல்வியோ அடைந்தவர்களால்தான் உணர முடியும். அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமாக வெற்றியடைந்திருக்கிறார். அழுத்தமான ஒரு மூலக் கருத்து இல்லாமல் கதையை எழுதக்கூடாது என்பது கு.அ.வின் இலக்கியக் கோட்பாடு. கு.அ.வின் \"ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.\n\"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. கு.அ.இளம் வயதிலிருந்தே இசைஞானம் மிக்கவர். இசைஞானம் உள்ள ஒரு பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற அவருடைய லட்சியக் கனவின்படி சீதாலட்சுமி அமைந்தார். மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி. கு.அ.வுக்கும் சீதாலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி வித்தியாசங்களைக் கடந்த திருமணம்.\n\"\"மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்'' என்று கு.அ. கூறும் காரணங்கள் ஏற்புடையவைதாம். மேலும், \"தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.\n1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு \"நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். \"நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் \"கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.\n\"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, \"கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.\n20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.\nஇறுதியாக \"சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.\n1970-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வாழ்க்கை முடிந்தது. இது தமிழ்ப்படைப்புலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.\n[ நன்றி: தி��மணி ]\nகு. அழகிரிசாமி : விக்கிப்பீடியாக் கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n790. சங்கீத சங்கதிகள் - 129\n789. அ.சீநிவாசராகவன் - 5\n788. கி.வா.ஜகந்நாதன் - 4\n787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5\n785. பெர்னாட் ஷா - 1\n784. மு.இராகவையங்கார் - 1\n783. சங்கீத சங்கதிகள் - 128\n782. அலெக்சாண்டர் டூமா - 2\n781. அலெக்சாண்டர் டூமா - 1\n780. பால கங்காதர திலகர் -2\n779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2\n778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2\n777. அன்னை சாரதாமணி தேவி -2\n776. விபுலானந்தர் - 3\n775. காந்தி - 9\n773. டி.கே.பட்டம்மாள் - 8\n772. அநுத்தமா - 2\n771. கவிஞர் சுரபி - 3\n770. ராஜாஜி - 8\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\n768. சங்கீத சங்கதிகள் - 127\n767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13\n766. சிறுவர் மலர் - 4\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\n764. ஷெல்லி - 1\n763. ஏ.எஸ்.ராகவன் - 2\n762. கவி கா.மு.ஷெரீப் - 2\n761. சங்கீத சங்கதிகள் - 126\n760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1\n759. கு.அழகிரிசாமி - 1\n758. டாக்டர் ஜெயபாரதி - 1\n757. விந்தன் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\nஜம்பம் சாரதாம்பாள் சாவி [ ஓவியம்: கோபுலு ] '' சங்கரா ''- சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட...\nபுதிய விளம்��ரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18 மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 19, 2016. இன்று மீனாட்சி திருக்கல்யாணம். சித்திரைத் திருவிழாவில் நேற்று ...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 (தொடர்ச்சி) இந்தக் கடைசிப் பகுதியில் ஷெர்லக் ஹோம்ஸின் வீட்...\n695. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 4\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -1 வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ஏப்ரல் 17 . வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் நினைவு தினம். 1941-இல் ‘சுதேசமித்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=262", "date_download": "2018-04-22T16:21:14Z", "digest": "sha1:X7L77W5TRMUJMSIP7EDGJKXKERBBEY2J", "length": 3717, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? – TamilPakkam.com", "raw_content": "\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா\nஇந்து திருமண சடங்கில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் முக்கியமான பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா என்பது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nபிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா\nஆண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளலாம். ராகு, கேதுக்கள், புதன், சனி ஆகியவற்றின் ஆதிக்க நாட்களிலும் எண்கணித அடிப்படையில் திருமணத் தேதிகள் அமையுமேயானால் தம்பதியருக்குள் தகராறுகள் அதிகரிக்கும்.\nதனவரவில் தடைகள் உருவாகும். நிம்மதி குறையும். நிகழவேண்டிய சுபகாரியம் தாமதப்படும். குழந்தைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும்.\nஇருமனம் இணையும் திருமணத்தால் பெருமைகள் வந்து சேரும். இல்ல���யேல் மறுமாங்கல்ய பூஜை மூலமே மன மகிழ்ச்சி அடைய முடியும்.\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம்\nநல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ் மிஸ் பண்ணாம படிங்க\nதினமும் இதில ஒன்று சாப்பிடுங்கள் எந்த பிரச்னையும் இருக்காது\nசெவ்வாய் தோஷம் நீங்க முருகன் வழிபாடு\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nதிருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக என்று தெரியுமா\nநகங்கள் உடையாமல் நீளமாக வளர எளிய டிப்ஸ்\nவியாழக்கிழமை மட்டும் இதை செய்திடுங்கள்: செல்வ மழை கொட்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-04-22T15:48:21Z", "digest": "sha1:XZ4WWCK36RRQETQN4J77PISXYGRKWOB6", "length": 4997, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மன்மோகனா பாடல் தமிழ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\n{qtube vid:=} மன்மோகனா பாடல் தமிழ் , கிருஷ்ணா தமிழ் பாடல், கிருஷ்ணன் தமிழ் பாடல் Mann mohanna ......[Read More…]\nSeptember,21,11, —\t—\tகிருஷ்ணன் தமிழ் பாடல், கிருஷ்ணா தமிழ் பாடல், மன்மோகனா பாடல் தமிழ்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/10/blog-post_9.html", "date_download": "2018-04-22T15:57:08Z", "digest": "sha1:OSJJH2QKAVDL4ICQCLG6QCIU2B2TBLVK", "length": 41816, "nlines": 321, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "குணக்குன்று ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 09, 2014 | அப்துல் காதர் , அபூ ஆசிஃப் , ஆடை , குணக்குன்று , குணம் , நபி , நாணம் , பண்பு\nஉதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.\nதம் தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.\nநற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.\nவார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.\nஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் \"சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்\" என்று பொதுவாகப் பேசுவார்கள். சம்பத்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.\nமக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள்.\nமலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள்.\nநபித்துவம் வருவதற்கு முன்பே, \"நம்பிக்கைக்கு உரியவர் \" என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.\nதனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள்.\nதங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை.\nஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார், அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.\nஅதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள்.\nஅதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : \" நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை அல்லாஹ் வெறுக்கின்றான் \" என்றார்கள்.\nஅண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன் சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nசிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமான���க்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது.\nஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.\nமெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.\nஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.\nஇப்படி எந்த குணாதிசயங்களிலும் ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.\nநபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது,\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.\nஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும் தன்மை உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும், பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:\n\"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில் வேகம் இருக்கும்.\n\"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :\n\"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்\" (திர்மதி, மிஷ்காத் )\nஇப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ்.\nருபைய்யி பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :\nரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்)\nஅகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை.\nவேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை - (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )\nஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்.\nபனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந��தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது\nஅண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :\n1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3. தேவையற்றவற்றில் ஈடுபடுவது.\nமூன்று காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :\n1. பிறரை பழிக்க மாட்டார்கள். 2. பிறரை குறைகூற மாட்டார்கள். 3. பிறரின் குறையை தேட மாட்டார்கள்.\nரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.\nநபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும். பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது.\nநபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர்.\nசாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..\nஎவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.\nஎங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம்.\nஇப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ, உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்ற��ட முடியும் \n\"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்\" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும்.\nஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும்.\nஅதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார் வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில், தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.\nசுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள்.\nநிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான்.\nஇந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது.\nதலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது.\nசெருக்கற்ற, தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும் உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது.\nமொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply வியாழன், அக்டோபர் 09, 2014 8:24:00 முற்பகல்\nஅதிரை நிருபர் வலை தளத்திற்��ு மிக்க நன்றி .\nஇக்குனத்திற்கு ஈடு இணை உண்டோ இப்புவியில் \nReply வியாழன், அக்டோபர் 09, 2014 1:25:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை தாருத் தவ்ஹீத் - நட்சத்திரமாக மின்னியது \n'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 92\nமலர் வலம் - பேசும்படம்\nகி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்]...\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nமலை மேல் மழை... [காணொளி...]\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 91\nஈத் மிலனும் இனி வரும் காலமும் \n\"என்பது, தொன்னூறுகளில் என் ஊர்\"\nஅதிரை ஈத்-மிலன் கமிட்டி நடத்தும் பெருநாள் சந்திப்ப...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 90\nஇஸ்லாமிய வங்கிகளும் இன்ன பிற மதத்தவரும்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 89\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T16:09:19Z", "digest": "sha1:F3VQBVT42NJJBURZU2PQ5DX45YTDN7BE", "length": 5274, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "சொன்னால் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1 {qtube vid:=} மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tஆயிரம் நாமங்களை, இறைவனுடைய, கலியுகத்திலோ, காணொளிப்பதிவு, சொன்னால், பகுதி 1, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-04-22T15:54:52Z", "digest": "sha1:KRPI2QKMQN243AQSJZBXWDHIO3OJZIVC", "length": 8917, "nlines": 210, "source_domain": "thazal.com", "title": "கவிஞர் பி.அமல்ராஜ் | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nTag Archives: கவிஞர் பி.அமல்ராஜ்\nகுறும்படப்பாடல் (1023) – வரிகள் கவிஞர் அமல்ராஜ்\nஇப்பாடலுக்கு வரிகள் அமல்ராஜ், பாடல் இசை தர்சனன் (16 வயது மாணவன்). அத்துடன் மிக அருமையான பின்னணி இசை அமைத்து தந்த அருள்வாசகன் (இந்தியா) அவர்களுக்கும் எமது நன்றியை “1023 வருடங்கள்” குழு நன்றியை தெரிவிக்கிறது.\nPosted in இசை, பி.அமல்ராஜ்\t| Tagged இசை, கவிஞர் பி.அமல்ராஜ்\t| Comments\nகவிஞர் அமலின் வரிகளில் — காற்றிலே பாடல்\nPosted in இசை, பி.அமல்ராஜ்\t| Tagged இசை, கவிஞர் பி.அமல்ராஜ்\t| Comments\nஅம்மா இட்ட வளையல் குலுங்க,\nபாட்டி இட்ட கம்மல் சினுங்க,\nமணமகன் வருகிறான் – என்\nவளையலிட்ட அம்மா – என்\nPosted in கவிதைகள், பி.அமல்ராஜ்\t| Tagged கவிஞர் பி.அமல்ராஜ், கவிதைகள்\t| Comments\nக��ிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/05/tamil_25.html", "date_download": "2018-04-22T16:34:13Z", "digest": "sha1:HWGY4PR4BY6OTMK7DUOXL3WWXX3ZHS72", "length": 3579, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "நரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க...???", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் நரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க...\nநரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க...\nFriday, 22 May 2015 அதிசய உலகம் , வினோதம்\nநரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க.....\nமருந்து செய்ய தேவையான பொருட்கள்;\nசெய்முறை; 1 ஏலக்காயை எடுத்து அதை நன்றாக பொடியாக்கி, அதில் சுத்த‍மான அசல் தேன், சிறி தளவு கலக்க வேண்டும்.\nபின் அதை சாப்பிட்டு வந்தால் மனித உடலில் உள்ள‍ நரம்புகளில் ஏற்பட்ட‍ பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்கும், மேலும் கண் பார்வை அதிகரித்து தெளிவான பார்வைக்கும் வழிவகுக்கும்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_02.html", "date_download": "2018-04-22T16:07:39Z", "digest": "sha1:KBSUFPRQIJT64H74G6DKJIGW4A4PTR2V", "length": 15845, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: வெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nஇந்த ப்ளோக்கை வாசிக்கும் எல்லோருமே ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் ஆட்களாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம், அதுவும் நாம் அடுத்தவர் மேல் வைக்கும் நம்பிக்கை இன்னும் முக்கியம்...ஆனால் அந்த நம்பிக்கை எப்படி ஒருவர் மேல் ஏற்படுகிறது என்பதே இந்த பதிவின் சாராம்சம்.\nபெரிய ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட போகும் நாம், MRP விலையை விட அதிகம் வாங்கும் போது எதுவும் ச��ல்வதில்லை, ஆனால் வீட்டுக்கு வந்து கீரை விற்கும் பெண்ணிடம் விலை அதிகம் என்று சண்டை போடுகிறோம். பொதுவாக, நமக்கு கீழே இருக்கும் நபரிடம் நாம் நமது அதிகாரத்தை நிலைநாட்ட விழைகிறோம், அதுவே அவர் சுத்தமான ஆடை அணிந்து ஆங்கிலத்தில் பேசிவிட்டால் நாம் அவரை நம்புகின்றோம். நினைத்து பாருங்கள்.....இதே கீரை விற்கும் பெண்மணி \"Vegetable Services\" என்று எழுதிய கண்ணை கவரும் ஆடை அணிந்து, \"Do you want any Keerai madam, it is fresh and healthy and cost only 20 rupees each\" என்று சொல்லும்போது உங்களுக்கு விலையை குறைத்து பேச தோன்றுமா என்ன \nஆகவே, எது நம்மை அந்த சாதாரணமான மனிதர்களிடம் இருந்து, அவர்களின் வலிகளை உணராமல் அவர்களை ஏமாற்றுபவர்களாக எண்ண தோன்றுகிறது \nநினைத்து பாருங்கள், நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் பணம் போடா செல்கிறீர்கள், அங்கே அவர்கள் இடம் பகட்டாய், எல்லோரும் ஆங்கிலம் பேசுபவர்களாக, சுத்தமான ஆடை அணிந்து இருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு அவர்களது கம்பெனியை பற்றி நிறைய சந்தேகம், ஆதலால் கேள்வி கேட்கிறீர்கள், அவர்கள் சிரித்து கொண்டே பதில் சொல்கிறார்கள். உங்களுக்கு சந்தேகம்தான், ஆனாலும் நேற்று சினேகா டிவியில் வந்து நம்புங்கள்....உங்கள் பணம் இரண்டே வருடத்தில் இரட்டிப்பாகும் என்று 10 முறை கூறிவிட்டார். ஆகவே, இப்போது சொல்லுங்கள்....நீங்கள் உங்கள் பணத்தை நிச்சயம் முதலீடு செய்வீர்கள். அதுவே, உங்களது வீட்டுக்கு புதிதாக பழம் கொண்டு வந்த ஆள் சற்று கருப்பாக அழுக்காக இருப்பவர், நீங்கள் ஐநூறு ரூபாய் கொடுத்தவுடன், சில்லறை இல்லை என்று கூறி பொறுங்கள் மாற்றி கொண்டு வந்து விடுகிறேன் என்றால் நீங்கள் விடுவீர்களா \nஇதில் எது அவரை உங்களால் நம்ப முடியாமல் தடுக்கிறது வெளிதோற்றம்தானே . நாம் எப்போதும் ஒருவரை வெளித்தோற்றம் கொண்டே எடை போடா பழகிவிட்டதால், உள்ளே அவர் வெகு கெட்டவராக இருந்தாலும் நல்லவராகவே நினைக்கிறோம். இப்போ சொல்லுங்கள் நீங்கள் நன்றாகத்தான் ஆடை அணிகிரீர்களா \nஅது சரி, 176000 கோடி கொள்ளையடித்த ராசாவும், நித்தியானந்தா வீடியோவே காட்டியும் நாம் அவர்களைத்தானே நம்புகிறோம் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ���தவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmovierockers.net/forums/forumdisplay.php?s=3a67106c4afb8edb3cec2a59d607a276&f=12", "date_download": "2018-04-22T16:37:16Z", "digest": "sha1:KSQPDGTQZKAUFPGCDDQ2DWR6YBNFYDDG", "length": 3835, "nlines": 141, "source_domain": "www.tamilmovierockers.net", "title": "Lyrics - TAMILMOVIEROCKERS", "raw_content": "\nபடம்: சித்தி ....தண்ணீர் சுடுவதென்ன\nபடம்: சித்தி.... பெண்ணாகப் பிறந்தவர்க்கு\nஎண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே\nசித்ராங்கி.. நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்\nநாணத்தாலே கன்னம் மின்ன மின்ன\nநீ தானா என்னை நினைத்தது நீ தானா என்னை அழை\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் என\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான்\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வ\nமனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்\nகலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வ\nரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ரா\nதென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொ\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om249-u8.htm", "date_download": "2018-04-22T16:05:13Z", "digest": "sha1:GOY5NWEW2WLLGIAC4XQLPKWY2XO77VIU", "length": 1624, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "சிந்தனை. உழைக்கும் மகளிர் மாத ஏடு. 1985 களில் சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாக வெளிவந்த இருமாத இதழ். இந்த இதழில் ரெயில் கட்டண உயர்வு, முப்பது நாளும் பெளர்ணமி, சுரங்கத்தொழிலாளர் போராட்டத்தில் பெண்கள், நின்று கொல்லும் கருத்தடை ஊசிகள், சீதனம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, மதுரையில் மாதர் எழுச்சி, பெண்கள் கல்லூரி ஆசிரியர் மாநாடு - என்கிற படைப்பாக்கங்கள் இந்த இதழில் உள்ளன. ஒரு இதழின் விலை 50 காசுகள. இந்த இதழ் 27 ஆவது இதழ். ஆசிரியர் ஜே.விஜயாள்., இதழின் தலைப்பில் மார்ச் 8 - சர்வதேசப் பெண்கள் தினம் - மாதர் குல எழுச்சி நாள் என்ற தலையங்கக் கட்டுரையை எழுதியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-22T16:34:46Z", "digest": "sha1:E2VPPZ47AEEZD4JZRCQRO56RWNH7XICT", "length": 3895, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பங்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பங்கம் யின் அர்த்தம்\n‘நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தீய சக்திகள்’\n‘வேலைக்குப் பங்கம் வராதவரையில் நல்லது’\n‘அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டிக் கைதுசெய்யப்பட்டார்’\n‘என்னுடைய புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/healthy-diet-for-psoriasis-patients-020177.html", "date_download": "2018-04-22T16:37:51Z", "digest": "sha1:B4NUEGEJOGKU4ZEO62JDUUGPIGGM6SH6", "length": 20297, "nlines": 131, "source_domain": "tamil.boldsky.com", "title": "சொரியாசிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்! | Healthy Diet For Psoriasis Patients- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சொரியாசிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசொரியாசிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉடலின் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படும் கோளாறின் காரணமாக, செல்களின் வளர்ச்சி 10 மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, பின் அந்த செல்கள் இறந்துவிடும். ஆனால் இப்படி இறக்கும் செல்களானது வெளிப்பட்டு, சருமத்தில் வெள்ளை நிற செதில்களை உருவாக்கும். பெரும்பாலும் சொரியாசிஸானது முழங்கால், முழங்கை, ஸ்கால்ப் போன்ற பகுதிகளில் வரும். ஆனால் சில சமயங்களில் உடலில் பாதம், உள்ளங்கை மற்றும் கால்விரல்களிலும் வரும்.\nஇப்படி வரும் சொரியாசிஸ் பிரச்சனையை சரிசெய்வதற்க�� சிகிச்சை மேற்கொள்ளும் போது, உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, டயட் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் சில உணவுகள் சரும அழற்சியை தீவிரமாக்கும். உங்களுக்கு சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் எம்மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் மற்றும் எம்மாதிரியான உணவை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இது விரைவில் சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைத்து வகையான மீன்களான சூரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.\nஜிங்க் என்னும் கனிமச்சத்து, கடல் உணவுகளில் ஏராளமாக உள்ளது. சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் கடல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. எங்கு கடல் உணவுகள் சருமத்தில் அரிப்பை அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தால், கடல் உணவுகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஏற்கனவே கடல் உணவுகளுக்கு அழற்சி இருந்து, சொரியாசிஸ் வந்தவர்கள் தான் கடல் உணவைத் தவிர்க்க வேண்டுமே தவிர, அனைவருமே அல்ல.\nதானியங்கள், பருப்பு வகைகள், கோதுமை, பட்டாணி, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்காக சரும செல்கள் பிளவடைய உதவியாக இருக்கும். சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஃபோலிக் அமில உணவுகளை உட்கொண்டு வந்தால், அது ஆன்டிபாடி தொகுப்புக்கான செயல்பாட்டில் அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. மேலும் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஃபோலிக் அமில குறைபாட்டை சந்திக்கக்கூடும்.\nபீட்டா-கரோட்டீன் என்னும் சத்து கேரட், பச்சை இலைக் காய்கறிகள், ஆப்ரிகாட் மற்றும் மாம்பழம் போன்றவற்றில் உள்ளது. பீட்டா-கர���ட்டீன் வைட்டமின் ஏ வளர்சிதை மாற்றத்திற்கு உதவி புரிகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு அத்தியாவசியமானது. சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், அவசியம் தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளுள் முக்கியமானதாகும்.\nஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் திராட்சை, கிரேப்ஃபுரூட், பீன்ஸ், நட்ஸ், ஆப்ரிகாட், உலர் திராட்சை, ப்ளம்ஸ், சோளம், கிராம்பு, பட்டை போன்றவற்றில் ஏராளமாக உள்ளது. இது லியூக்கோட்ரியேன்களின் உருவாக்கத்தைத் தடுக்க அவசியமானது. லியூக்கோட்ரியேன்கள் சொரியாசிஸ் நிலைமையை மோசமாக்க தூண்டுபவைகளாகும்.\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சொரியாசிஸ் நிலைமையை தீவிரப்படுத்திவிடும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nபொதுவாக ஆல்கஹால் குடித்தால், அது கல்லீரலின் செயல்பாட்டை மெதுவாக்கிவிடும். அதிலும் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் ஆல்கஹால் குடித்தால், சாதாரணமானவர்களை விட சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிகவும் அதிகமாகிவிடும். இதனால் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். ஆகவே ஆல்கஹால் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nஇறைச்சி மற்றும் முட்டையில் உள்ள அராசிடோன், அழற்சியை தீவிரமாக்கும். பொதுவாக இறைச்சி மற்றும் முட்டை ஆரோக்கியமானதாக இருந்தாலும், சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் மோசமானது. ஆகவே புரோட்டீன் நிறைந்த உணவை உட்கொள்ள நினைத்தால், இறைச்சிக்கு மாற்றாக மீன் மற்றும் முட்டையை உட்கொள்ளுங்கள். குறைந்தது வாரத்திற்கு 3 முறையாவது மீன்களை சாப்பிடுங்கள்.\nபால் மற்றும் பால் பொருட்கள்\nபால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் இது உடலில் சளியை உருவாக்கும் மற்றும் ஆட்டோ-இம்யூன் நோய்களையும் உண்டாக்கும். சொரியாசிஸ் பிரச்சனை இருந்தால், பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், நிலைமை தான் மோசமாகும்.\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதோடு ஃபுருக்டோஸ், கார்ன் சிரப், தேன் மற்றும் இதர சுவையூட்டிகளையும் ���ிவிர்க்க வேண்டும். பழச்சாறுகள் மற்றும் பழங்களையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவற்றிலும் சர்க்கரை உள்ளது. ஆகவே சொரியாசிஸ் நோயாளிகளின் டயட் சிறப்பானதாக இருக்க வேண்டுமானால், பழங்களையும், பழச்சாறுகளையும் அளவாக சாப்பிடுங்கள்.\nக்ரில்டு மற்றும் ரோஸ்ட்டட் உணவுகள்\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், க்ரில்டு, வறுத்த மற்றும் ரோஸ்ட்டட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அது எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், இவ்வாறு சமைத்து சாப்பிட்டால், அது சொரியாசிஸ் நிலைமையை மோசமாக்கும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ளவைகள் அனைத்துமே சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, இதர சரும அழற்சி உள்ளவர்களுக்கும் தான் பொருந்தும். எனவே இதை மனதில் கொண்டு, உங்களுக்கு சரும அழற்சி ஏதேனும் இருந்தால், மேற்கூறியவாறு பின்பற்றுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுண்டா இருந்து ஒல்லியா மாறிய நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள்\nதொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா\nஇந்த ஜூஸ் கசப்பா இருந்தாலும், உடல் எடையை சீக்கிரம் குறைச்சிடும் தெரியுமா\nடயட் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது இது தான்\nஇந்த உணவுகள் வெயில் காலத்தில் வேகமா தொப்பையைக் குறைக்க உதவும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்கும் சினேக் டயட் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்\nஇந்த பொருட்கள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.. ட்ரை பண்ணி தான் பாருங்களேன்\nஉடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியமா\n7 நாட்களில் தட்டையான வயிறு வேண்டுமா அப்ப இத தினமும் 2 டம்ளர் குடிங்க...\nஒரே வாரத்துல 8 கிலோவரை எடையைக் குறைக்கும் தர்பூசணி டயட்... எப்படி சாப்பிடணும்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் 8 மணிநேர டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஒரு நாள் ஒரு வேளை மட்டும் இப்படி சாப்பிட்டா, தொப்பை வேகமாக குறையும் தெரியுமா\nபெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்\nRead more about: diet health tips health டயட் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nதாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகுழந்தை ஓவரா அழுதா இத மட்டும் செய்ங்க... உடனே அழுகைய நிறுத்திடும்...\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை ���திகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/macbook-lineup-see-better-growth-than-iphone-ipad-2018-017015.html", "date_download": "2018-04-22T16:16:42Z", "digest": "sha1:ZR36WTCVD3L2WK2WBNGWVUHZ22HLEDLL", "length": 9230, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா | MacBook Lineup to See Better Growth Than iPhone iPad in 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா\nஐபோன்,ஐபேட் விட மேக்புக் லேப்டாப் வளர்ச்சி அதிகமா\nஆப்பிள் நிறுவனத்தின் 'மேக்புக் லேப்டாப்', இந்த ஆண்டின் வருடாந்திர விற்பனை வளர்ச்சி அந்நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்களின் விற்பனையைவிட 13 முதல் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தகவலை தாய்லாந்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஆராய்ச்சி நிறுவனமான கேஜிஐ செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.\nKGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மற்றும் உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் ஆய்வாளருமான மிங் சி கியூ என்பவர் இதுகுறித்து கூறியபோது, 2018ஆம் ஆண்டின் ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை விட வருடாந்திர விற்பனையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார்.\nஇவருடைய ஆய்வின்படி இந்த ஆண்டு ஐபோன்களின் விற்பனை சுமார் 4 முதல் 6 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்றும் ஐபேட் விற்பனை சுமார் 7 முதல் 10 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளார்.\nஆனால் அதே நேரத்தில் புதிய தயாரிப்பான மேக்புக் ஏர் இரண்டாவது காலாண்டு பகுதியில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கியூ கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம், மேக்புக் வெளியாவதற்கு முன் புதிய வகை அறிமுகத்தை செய்யவுள்ளதாகவும், இது ஐபேட் மற்றும் ஐபேட் புரோ ஆகியவற்றிற்கான அறிமுகத்தை விட பிரமாண்டமாக இருக்கும் என்றும் டிஜிடைம்ஸ் கூறியுள்ளது.\nஆப்பிள் இந்த வாரம் வரும் மார்ச் 27 அன்று சிகாகோவில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் கல்வி நிகழ்ச்சி ஒன்'றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத அறிவிப்பு, மற்றும் விலையுயர்ந்த ஹார்ட்வேர்கள் அறிமுகம் (அறிமுக நிலை மேக்புக் மற்றும் ஐபாட் போன்றவை) செய்யப்படவுள்ளது.\nமேலும் இவை மட்டுமின்றி வகுப்புகளுக்கு தேவையான குரோம் புத்தகம், ஏஆர் செயலிகள் மற்றும் அதன் பயன்களும் அறிமுகம் செய்யபப்டவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் புதிய கருத்துக்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி ஒரு டெக்னிக்கல் சுற்றுலா செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood ஆப்.\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nஉயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/08/20.html", "date_download": "2018-04-22T15:55:19Z", "digest": "sha1:FI5NQO4A5QMXRLQFIPWZWUU7YLBR3J2K", "length": 24941, "nlines": 158, "source_domain": "doordo.blogspot.com", "title": "கிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில் ~ செய் அல்லது செய்", "raw_content": "\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்:\nயாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்���ு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.\nபாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன\nவயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா\nமுடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.\nவருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.\nஇருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.\nஎதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..\nதண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.\nஅசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஎதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகள�� கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..\nவாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..\nஅப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...\nவாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா\nமுடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.\nசிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.\nஇளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.\nஇளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..\nஇளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.\nகிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..\nஎன்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா\nமுடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.\nசிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்)\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..\nமுடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.\nநம் தோழி, ஜூன் 2011\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.\nword verification எடுத்து விடுங்களேன்.\nபலமுறை எடுக்க முயற்சிசெய்து தோற்றுவிட்டேன். சிரமத்துக்கு வருந்துகிறேன்.\nரஜினிக்கு பாட்ஷா: அஜீத்துக்கு மங்காத்தா\nஇலங்கையின் முக்கியமான ஆவணங்கள்: ஆர்.ஆர்.சீனிவாசன்\nநல்ல சமையல்காரனாக என்ன செய்ய வேண்டும்\nநாகம்மா: ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்\nசங்க கால சமையல்: செஃப் ஜேக்கப்\nசமையல் தமிழன் செஃப் ஜேக்கப்\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10273", "date_download": "2018-04-22T16:16:46Z", "digest": "sha1:JDJQ54WZMK7Y7I56VFDKE6JTRMVCVYGQ", "length": 13828, "nlines": 66, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..!", "raw_content": "\nடைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..\nடை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..\nஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..\n“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.\nஉலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.\nஆனால் பெரும்பாலான மக்கள் அங���கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.\nசரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.\nஇதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.\nஇதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.\nஇன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-22T16:08:02Z", "digest": "sha1:VD6PVSNQDXSI25VLRQJI7UOYXLM5IC7U", "length": 5648, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தான் வாழ்ந்த | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nமனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும். கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய ......[Read More…]\nApril,16,11, —\t—\tஅழகான ஓவியங்களை, குகைளில், தான் வாழ்ந்த, தொடக்க நிலையை, பழைய கற்கால மனிதன், பழைய கற்காலத்தைச், பழைய கற்காலத்தைச் சேர்ந்த, பழைய கற்காலம், மனித, வாழ்க்கையின்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=6c14da109e294d1e8155be8aa4b1ce8e", "date_download": "2018-04-22T16:15:08Z", "digest": "sha1:N3YVOQ2YJIPHQZ63FIQHIGKQKU4PDHCS", "length": 7987, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி, ரெயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைத்து தியாகராயநகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை, மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: 30 பேர் கைது, சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல், கனிமொழி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் உருவ பொம்மை எரிப்பு, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்,\nஉடல் சூடு நீங்க :\nவெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம்முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உண���ில் அதிகம் சேர்த்துவந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல்சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.\nமனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும்.சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்துவெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும்இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது.இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாகவிளங்குகிறது.\nஉணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த,கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பலநோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தமருந்தாகும்.\nசுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும்.\nசுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.\nபெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.\nகுடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.\nசுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால்உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால் கண்நோய் தீரும்.\nசுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம்,பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/search/label/Tips%20for%20Better%20Life", "date_download": "2018-04-22T16:05:39Z", "digest": "sha1:ETAK4D6DKJHCZFL3DUJRVL2D2GSGVPTS", "length": 8586, "nlines": 254, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: Tips for Better Life", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nநேரம் Monday, June 01, 2009 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nதிடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilweb.do.am/publ/7-1-0-126", "date_download": "2018-04-22T15:54:33Z", "digest": "sha1:IGPZR4NM472KPPJKY574O7MYDS63B55G", "length": 3973, "nlines": 65, "source_domain": "tamilweb.do.am", "title": "எப்போதெல்லாம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும்? - மருத்துவம் - அறிவியற்களம் - Tamil Articles - TAMIL WEB - தமிழ் வலைத்தளம்.", "raw_content": "\nஎப்போதெல்லாம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும்\nஎப்போதெல்லாம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும்\nகுழந்தை பிறந்தவுடன்: காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்\nஒன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்\nமூன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து\nநான்கரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து\nஐந்தரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்\nஒன்பதாவது மாதத்தில்: தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து\nஒன்றே கால் வயதில்: தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி\nஒன்றரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)\nநாலரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014_06_01_archive.html", "date_download": "2018-04-22T16:43:23Z", "digest": "sha1:HL6B2BVF7HM7JOJ77N6AXNQHWUU34TG6", "length": 56437, "nlines": 259, "source_domain": "www.sivakasikaran.com", "title": "June 2014 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி போன்றவைகள் எல்லாம்.. இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்��ோது அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும், அல்லது என்றோ அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பழி தீர்ப்பதற்குப் பெயர் தான் எதிரிவினை.. அதாவது என்னை இத்தனை ஆண்டுகளாக மட்டமாக, கீழ் நிலையில் பலரும் வைத்திருந்ததால் இன்று நான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர் தான் எதிர்வினை..\nசரி இந்த எதிர்வினையால் என்ன தான் பிரயோஜனம் என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.. இவர்களின் எதிர்வினைக்கு அந்தப்பக்கம் இருந்து இன்னொரு எதிர்வினை வரும்.. அந்த எதிர்வினைக்கான எதிர்வினைக்கு இவர்களிடமிருந்து மற்றொரு எதிர்வினை வரும்.. இப்படியே மாறி மாறி வெட்டிக்கொண்டும், தூண்டிவிட்டுக்கொண்டுமே இருக்க வேண்டியது தான்.. முடிவு இதனால் இவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும் பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும், துவேசத்தாலும் எங்கும் எப்போதும் முன்னேற்றம் வராது என்பது உலக நியதி..\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள்.. தாங்கள் உயர வேண்டுமானால் உயர் சாதி என்று கருதப்படும் பெண்களை காதலித்து, இழுத்துக்கொண்டு ஓடுவது தான் ஒரே வழி என்பது இவர்கள் மனதில் சிலரால் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணம். ஆனால் அப்படி ஓடிப்போகும் பலவும் பிரச்சனைகளை இன்னும் தான் பெரிதாக்கியிருக்கிறதே தவிர பிரச்சனையை குறைத்தோ, தலித்துகளின் நிலையை மாற்றியதாகவோ எங்கும் கேள்வி இல்லை.. உண்மையில் தலித் முன்னேற்றம் என்கிற பெயரில் அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பி அடித்து, எதிர்வினை புரிந்து, இழுத்துக்கொண்டு ஓடி என இவ்வளவையும் செய்தாலும், தலித்துகளின் நிலை என்னவோ நம் நாட்டில் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே கூட அவ்வளவு கஷ்டம் என அண்ணன் சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவு ‘எதிர்வினை’களாலும் ஏன் அவர்களை சமூக அளவில் முன்னேற்ற முடியவில்லை இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும் பாதை... ஆம், அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அவர்களை இன்னமும் மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை..\nசரி இதற்கு என்ன தான் தீர்வு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தலித்துகளின் நிலையை ஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம்.\nஆரம்ப காலத்தில் நாடார்கள் திருநெல்வேலிக்கு தெற்கே தான் மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக்காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும், விரும்பத்தகாததாகவும் காணப்பட்டது” என்கிறார் கால்டுவெல். அதாவது விவசாயத்திற்கு சிறிது கூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்படும் செம்மண் பூமியை சுற்றி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.\nமேலும் கால்டுவெல் தனது 1857ம் ஆண்டு எழுதிய கட்டுரை தொகுப்பான, “Lectures on the Tinnevelly Mission\"ல் அன்றைய நாடார்களின் நிலை பற்றிச் சொல்கிறார். “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணியலாகாது என்று வற்புறுத்தப்பட்டனர். பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. நாவிதரையோ, வண்ணார்களையோ பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ள நாடார்களின் பழக்க வழக்கங்கள், அவர்களைச் சூத்திரர்களை விடவும் தாழந்த சாதியினரின் நிலையுடன் இணைக்கிறது” என்கிறார்.. தமிழகத்தில் இன்றைய தலித்துக்களின் நிலையை விட அன்றைய நாடார்களின் நிலை மோசமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கால்டுவெல்லின் இந்த வார்த்தைகள் மூலம் தெரிய வருகிறது.\nமுழுக்க முழுக்க பனை மரத்தையும், கள்ளையும், பனை பொருட்களையும் நம்பியிருந்த நாடார்கள், எப்போதும் வறுமையில் தான் உழன்றார்கள். அவர்களது வறுமை, “நெல் பயிராகும் மா��ட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் பள்ளர், பறையர்களுக்கிருந்த வறுமையின் தன்மையை ஒத்திருந்தது” என தனது இன்னொரு நூலான “திருநெல்வேலி சாணார்கள்”ல் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.\nசாமுவேல் மட்டீர் என்னும் ஆங்கிலேயரும் தனது “The Land of Charity\" என்னும் நூலில் நாடார்களின் அன்றைய நிலையை விளக்குகிறார். “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை; உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது; தலையில் தான் சுமக்க வேண்டும்; மேலாடைகள் போர்த்திக்கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை”..\nதங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும் சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நன்னாளில் கலவரம் மூண்டது.. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதி ”தோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்த���ற்கு ஒவ்வாதது” என்று நாடார்களுக்கு ஆதராவக ஒரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.\nசக மனிதர்களிடம் மரியாதை கிடையாது, அடிமை போன்ற வாழ்க்கை, பெண்களின் மாராப்பை மறைக்கவே கலவரம் செய்து தான் உரிமை பெற வேண்டிய சூழல். இப்படி ஒவ்வொன்றுக்கும் கலவரமும் போராட்டமும் செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்பு ஒவ்வொரு நாடாருக்குள்ளும் இருந்தது. பனங்காட்டில் கூலி வேலை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு தெற்கில் இருந்த நாடார்கள் வியாபாரத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, பாலையம்பட்டி, சாத்தங்குடி, சிவகாசி போன்ற நகரங்களை சார்ந்து தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தனர்.\nபொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய முடியாது, பொருளாதார முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்த நாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருட்களைவிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்‌ஷண மாற நாடார் சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையை நிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான் இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமான ஒரு விசயம் நடந்தேறியது..\nநாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமா���த்தின் ஒரு பகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும். அந்தப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்தது. இந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையை உயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை..\nஅந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின், அந்த சமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டன. வியாபாரத் திறமை மட்டும் போதாது, அதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் என அறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்த மாதிரியான முதல் பள்ளி. பின் மருத்துவமனைகள், கோயில்கள் என தங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும், ஆடையும், வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன. போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரி செய்யப்பட்டன. சமூகத்திற்காக கிணறுகளும், பொதுக்கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான் ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசு உதவிகளை எதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லை. தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.\nநாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax ஐ அறிமுகப்பட���த்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என்னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..\nஒரு காலத்தில் தங்களது சாதியை காட்டி என்னவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் பிறரை சார்ந்திருக்காமல் தாங்களே அடைந்து கொண்டனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லையா நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்று ஒவ்வொன்றையும் ஒற்றுமையாக செயல்படுத்தினர். எந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு காலத்தில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லையோ அந்த கோயில்களுக்கும் அள்ளி அள்ளி நிதி வழங்கினார்கள். மூடிய கோயில்க் கதவுகள் எல்லாம் தன்னால் திறந்தன. ஒரு காலத்தில் நாடார்களை உள்ளேயே விடாத கோயில்களில் கூட, இன்று நாடார்கள் இல்லாமல் எந்த பண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும் உண்மை.\nஇது போக தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருந்த தங்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தைய அன்றைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது போராடி, பிற்படுத்தப்பட்டோர் என மாற்றிக்கொண்டனர். தாங்கள் தாழந்தவர் இல்லை, அத்தகைய சொல் பிரயோகம் தங்களுக்கு தேவையில்லை என்று தூக்கி வீசினர். மகமை பண்டு ஒரு புறம் என்றால், 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் இன்னொரு புறம்.. இவர்களின் முக்கிய குறிக்கோளும் கல்வி தான். 1921ம் ஆண்டில் இருந்து 1964 வரையில் சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு, அன்றைய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கான உதவியாக மட்டும் செய்துள்ளனர். இது கடனாகத்தான் கொடுக்கப்பட்டது.. வட்டியில்லாக்கடன். படித்து முடித்ததும் அந்த மாணவன் அதைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். வெளிநாடுகள் சென்று படிப்பதற்கும் கூட உதவிகள் செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் பக்கமும் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள். இன்று இருப்பது போல் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கலை, அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்து சமு���ாய மாணவர்களை பட்டதாரிகளாக்க முழுமுனைப்புடன் இருந்தன இந்த சங்கங்கள்..\nபொருளாதார முன்னேற்றம் இருந்தாலும், ஆதிக்க சாதியினரான மறவர், வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்து வந்தது. ஆனால் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து, தங்கள் நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்து, ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள். இன்று சிவகாசி, விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, எண்ணெய் நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சு நிறுவனங்கள், பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம். அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்த உயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்து வாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி.\nஇது தான் நாடார்களின் சுருக்கமான முன்னேற்ற வரலாறு. இதில் எத்தனையை இன்றைய தலித் சங்கங்களோ, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளோ செய்திருக்கிறார்கள் நாடார்கள், எதிர்வினை என்னும் பெயரில் எவனெல்லாம் தங்கள் வீட்டுப்பெண்களின் மாராப்பை கிழித்தெறிந்தானோ, அவன் வீட்டுப்பெண்களின் மாராப்பையும் கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தங்களின் இழி நிலை ஒழிய வேண்டுமானால் உயர் ஜாதி பெண்களை இழுத்து ஓடுவது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நினைக்கவில்லை.. ஒற்றுமையும், முன்னேற்றமுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய இட ஒதுக்கீடு ஒரு மனிதனை மட்டும் தான் முன்னேற்றும். அவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு தான் அதை பெற்றுத்தர முனைவானே ஒழிய, தன் சமூகத்தை சார்ந்த, இன்னும் கீழ் நிலையில் இருக்கும் பிறர் அதை அனுபவிக்க விடுவதில்லை பெரும்பாலும். ஆனால் இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர் நம்மை மட்டமாக பேசுகிறார் என்பதற்காக அதை நினைத்து வருந்தாமல், சண்டை போடாமல், வைராக்கியமாக தன் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், தன்னை பேசியவனையும் தாண்டி ஒரு காலத்தில் வளர்ந்து நிற்கலாம்.. அல்லது கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டு தானும் முன்னேறாமல், அவனையும் முன்னேற விடாமல் இழி நிலையிலேயே இருக்கலாம்.. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது சில தலித் சங்கங்களின் கைகளில் தான் உள்ளன..\nஇன்னொரு முக்கியமான விசயம், நாடார்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கென்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கிக்கொண்டதில்லை, உருவாக விட்டதும் இல்லை.. என்று ஜாதியத்திற்குள் ஓட்டு அரசியல் வருகிறதோ, அன்றே அது அந்த ஜாதியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, அந்த ஜாதியை வளர விடாமல் செய்து விடும்.. அப்போது தானே அந்த ஜாதிய தலைவர்களால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியும் முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே இன்று தங்களை தலித்துகளின் அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் செய்வது இதைத்தான்.. அதனால் அரசியல் தலைவர்களையும், இட ஒதுக்கீட்டையும், நம்புவதை விட தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள் அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டு” போன்ற விசயங்களை அதில் செயல்படுத்தி முன்னேறலாம்..\nஅடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணை கையப்பிடித்து இழு, எதிர்வினை செய் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அன்றாட பிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமே ஒழிய, அந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் அது பயனைக்கொடுக்காது.. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் படிப்பும், பணமும் தான் பிரதானம். அரசு கொடுக்கும் இடஒதுகீட்டை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த படிப்பும் பணமும் அனைவருக்கும் கிடைக்க இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம்.. அதுவே தங்கள் சொந்தக்காலில் ஒற்றுமையாக நின்று முன்னேறும் போது, சீக்கிரத்தில் பொருளாதார நிலையில் வளர்ச்சியை அடைந்து விடலாம்.. பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் ஒரு ஜாதியை அதன் கீழ் நிலையில் இருந்து மேலே உயர்த்தும் முக்கிய காரணி.. அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என தலித் மக்கள் சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..\nஇல்லை இன்னமும் நாங்கள் எங்கள் அரசியல் தலைவர்கள் வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில் தான் செல்வோம் என்றால், தலித்துகளுக்கு சமூகத்தில் இன்று இருக்கும் மதிப்பு மாற வெகு காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...\nLabels: அரசியல், கட்டுரை, நாடார், மதம், ஜாதி\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது....\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2013/10/manappara.html", "date_download": "2018-04-22T16:28:30Z", "digest": "sha1:YEYWTLK2KVOZBUJA57PZHS7YF4ZHOJJU", "length": 10476, "nlines": 269, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Manappara Maadu Katti-Makkalai Petra Maharaasi", "raw_content": "\nவிவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா\nஎல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா\nமனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு\nமனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி\nமனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு\nஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு\nஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு\nநாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏத்தம் புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு\nநாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏத்தம் புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு\nகருத நல்லா விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு\nகருத நல்லா விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு\nஎன்னடா பல்ல காட்ற அட தண்ணிய சேந்து\nகருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு\nபொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே ஆ..ஆ..\nபொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே\nநீ வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு\nநீ வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனம்மா செலவு பண்ண பக்குவம்மா\nஅம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனம்மா செலவு பண்ண பக்குவம்மா\nஅம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nஅவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nபடம் : மக்களை பெற்ற மகராசி (1957)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43765061", "date_download": "2018-04-22T17:08:03Z", "digest": "sha1:PAILQIF5SXFWY4AA43AAT5BJJWZGGVWW", "length": 14940, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "கோவை: காஷ்மீர் வல்லுறவு குறித்து பேசிய சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகோவை: காஷ்மீர் வல்லுறவு குறித்து பேசிய சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவாவில் எட்டு வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து வகுப்பில் மாணவர்களிடையே பேசியதால் கோவையிலுள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகோவை சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டபடிப்புக்கு பின் பயிலும் மூன்றாண்டு படிப்பான எல்.எல்.பி படிப்பின் முதலாமாண்டு மாணவி ஆர்.பிரியா.\nநடப்பு செமெஸ்டருக்கான பாடங்களை முடித்துவிட்டதால், தங்கள் வகுப்பின் ஆங்கில ஆசிரியை மாணவர்கள் தங்கள் மேடைப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாணவர்களையும் வெள்ளிக்கிழமை வகுப்பின் முன்பாக பேசச் சொன்னதாக பிபிசி தமிழிடம் பேசிய பிரியா கூறினார்.\nஇந்தியாவில் பெண்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்: ராகுல் காந்தி\nஆசிஃபா கொலை: நீதி கேட்டு ஆவேசம், போராட்டம்\n\"பேச யாரும் முன்வராத நிலையில் ஆசிரியை என்னை வந்து பேசச் சொன்னார். நான் காஷ்மீர் சிறுமி குறித்துப் பேசினேன். எட்டு வயது சிறுமி ஒரு இந்துக் கோயிலுக்குள் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாதக் குழந்தை கூட பாலியல் வல்லுறவு செய்யப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. எனவே பெண்கள் உடையை இந்தக் குற்றங்களுக்கான காரணமாகக் கூற முடியாது. சமூகத்தின் சாதி, மத, ஆணாதிக்க சிந்தனை மாற வேண்டும்,\" என்று பேசியதாகக் கூறினார் பிரியா.\nபிரியாவுக்கு பிறகு சில மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, வகுப்பிலிருந்து சில மாணவர்கள் வெளியேறிவிட்டதாகவும், வெளியேறிய மாணவர்களிடம் பேசிய அம்மு எனும் பேராசிரியை வகுப்பு நேரங்களில் பாடங்களுக்கு அப்பாற்பட்டவற்றைப் பேச அனுமதித்ததாக ஆங்கில ஆசிரியையை கடிந்துகொண்டதாகவும், பிரியாவை அழைத்துச் சென்று முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்ததாகவும் பிரியா கூறுகிறார்.\nஎன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துவிட்டார்கள் என்று தனது கல்லூரி நிர்வாகத்தின் மீது தற்போது குற்றம் சாட்டுகிறார் பிரியா.\nபேராசிரியை அம்முவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, \"பிரியா காஷ்மீர் சம்பவம் பற்றி பேசியதால் இடைநீக்கம் செய்யப்படவில்லை. இதற்கு மேல் முதல்வரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்,\" என்று கூறினார்.\nஆசிஃபா கொலை: காஷ்மீரில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா\nபாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா\nமுதல்வர் கோபாலகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, \"பிரியா வகுப்பில் பேசியபோது மதம் மற்றும் பாலின ரீதியான பிளவை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மாணவர்களை கட்டாயப்படுத்தி போராட்டங்களுக்கு வரச் சொல்வதாகவும் சில மாணவர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவரது வகுப்பு மாணவர்கள் சிலரும், பேராசிரியை அம்முவும் எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. இப்பிரச்சனை குறித்த அறிக்கை சட்டக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தபின்னர் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்யலாமா, மேற்கொண்டு பிரியா மீது நடவடிக்கை எடுக்கலாமா என்று முடிவு செய்யப்படும்,\" என்று தெரிவித்தார்.\nமாணவி பிரியா புரட்சிகர மாணவர் முன்னணி எனும் மாணவர் அமைப்பில் ஓர் அங்கமாக இருக்கிறார். பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்த மாணவர் போராட்டங்கள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் தான் சார்ந்திருக்கும் மாணவர் அமைப்பு சார்பில் கலந்துகொண்டுள்ளதாக பிரியா தெரிவித்தார்.\nLIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் குண்டு வீசித் தாக்குதல்\n“பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை\nஇஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி\nஇருப்பதையும் இழக்கும் தென்மாநிலங்கள்: வளர்ச்சிக்கு கிடைத்த தண்டனையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/", "date_download": "2018-04-22T16:16:05Z", "digest": "sha1:XDD42LMLC73EK7NTALDZLSLZR6MAJGZS", "length": 147033, "nlines": 595, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "2015 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ) 3\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், டிசம்பர் 31, 2015 | அதிரை அஹ்மது , எங்கே அமைதி , டாக்டர் , ஹபீப் முஹம்மத் , KVS.\nஉலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது.\nஅமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.\n“இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா\n“ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.\n‘என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்’ என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.\nஇறைவனிடத்தில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பிரார்த்தனை புரிய வேண்டும் என்று ஒருவனுக்குக் கட்டளையிடப்பட்டால் அறிவும் அனுபவமும் உள்ள மனிதன் ‘இறைவா எனக்கு அமைதியைத் தா’ என்றே பிரார்த்தனை புரிவான்.\nகல்வி, செல்வம், பதவி, புகழ், வீரம் எல்லாமிருந்தும் வாழ்க்கை அமைதியற்றதாகி விட்டது; அர்த்தமற்றதாகி விட்டது. இது போலவே ஒரு நாட்டில் பொருள் வளம், மனித வளம், இயற்கை வளம், அறிவு வளம் எல்லாமிருந்தும் மக்கள் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு வன்முறைகளும், குற்றங்களும் நிகழுமாயின் அந்த நாட்டை ‘வளர்ந்த நாடு’ என்று கூற முடியாது.\nஅமைதியுள்ள மனிதனே மனிதரில் சிறந்தவன் \nஅமைதியுள்ள நாடே பாருக்குள்ளே நல்ல நாடு \nஅமைதியை விரும்பாதவர் எவருமில்லை. அமைதியைக் குலைப்பவர்களும் அமைதியையே விரும்புகிறார்கள். உலக நாடுகளுக்கிடையே சண்டைகளை மூட்டி விட்டு இராணுவத்தளவாடங்களை விற்பனை செய்யப் போட்டி போடும் வல்லரசுகளும் தங்கள் நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றன.\nஉலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் அமெரிக்காவுக்கே முதலிடம் 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிரு���்து வாங்கப்பட்டவையே 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவையே (Report by Congressional Research Service – CRS – Hindu 08.08.99) ஆனால் உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு ஆகியவற்றைப்பற்றி வாய் கிழிய பேசுவதில் இவர்களே வல்லவர்கள் \nஎதிர்க்கட்சியாக இருக்கும் போது கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள், ஆளும் கட்சியாக மாறுகின்ற போது அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ‘பாருங்கள்… நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தக் கலவரமும் நிகழ்ந்ததில்லை’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.\nஅனாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்புகின்றனர். அமைதியைக் கெடுப்பவர்கள் தாம் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.\nஆதிக்கக்காரர்கள், தன்னலவாதிகள் ஆகியோரின் தூண்டுதலுக்குப் பலியாகி கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களும் இறுதியில் தமது தவறை உணர்ந்து அமைதிக்காக ஏங்கி அலைகின்றனர். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என்று ஆதிக்கக்காரர்களுக்கு ஆணையிடுகின்றனர்.\n இதற்குப் பிறகு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்\nஅமைதி – இன்றைய நிலை\nஅமைதிக்காக ஏங்குகிறது மனித சமூகம். அது விரும்பிய அமைதி கிட்டியதா\nதனிமனிதனுக்கு அமைதியில்லை. வீட்டிலும் அமைதியில்லை. சமூகத்திலும் அமைதியில்லை. நாட்டிலும் அமைதியில்லை. சர்வதேச அளவிலும் அமைதி இல்லை.\nபெருகிவரும் மனநோய்களும் தற்கொலைகளும் தனிமனித அமைதியின்மைக்குச் சான்று மன நோய்கள் மட்டுமல்ல; உடல் நோய்களும் அமைதியற்ற மனநிலையால் உருவாகுகின்றன. அமெரிக்க மக்களில் அறுபது சதவீதத்தினர் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர். உலகிலேயே மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வரும் ஸ்வீடனிலும் சுவிட்சர்லாந்திலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று கூறுகிறது. ஒரு பத்திரிகைக் குறிப்பு. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.\nபெருகி வரும் மணமுறிவுகள் இல்லற வாழ்வின் அமைதியின��மையை உணர்த்துகின்றன. இங்கிலாந்தில் மூன்றில் ஒரு திருமணம் மணமுறிவில் முடிகின்றது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாண்ட், (Scandinavian Countries) முதலிய நாடுகளில் ஏழில் நான்கு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. “அமெரிக்காவில் தற்கொலைக்கான முக்கியக் காரணம் மணமுறிவே ஆகும். “(The Detrioit செப்டம்பர் 1,1995)\nபிள்ளைகள் – பெற்றோர்கள் உறவில் ஏற்படும் விரிசலுக்கு சாட்சியாக விளங்குகின்றன. முதியோர் இல்லங்கள். பல ஆண்டுகள், தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்தவர்கள் தமது வாழ்வின் மாலைப் பருவத்தை வீட்டில் குடும்பத்தினரோடு அமைதியாகக் கழிக்க வேண்டிய முதியவர்கள் தனிமையில் மன உளைச்சலோடு முதியோர் இல்லங்களில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nதுள்ளித்திரியும் பதின்பருவத்தினரும் (Teenage) அமைதியிழந்து தவிப்பதும் இந்த நூற்றாண்டு வேதனைகளில் ஒன்று. இளம் வயதுக் குற்றவாளிகள் பெருகிய வண்ணம் உள்ளனர். நாட்டில் நடைபெறும் மொத்தக்குற்றங்களில் 56 விழுக்காடு குற்றங்கள் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்குப் பலியாகி இளமையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சி தருகின்றனர்.\nபள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு பள்ளிக்கூடத்திற்கு வந்து சக மாணவர்களைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை 25 கோடி. அமெரிக்காவில் தனியார் வசமிருக்கும் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 20 கோடி (PTI செய்தி) சராசரியாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி \nசாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.\n“எவர் குருதியும் சிவப்பு தான்\nஎவர் கண்ணீரும் உப்பு தான்”\nஎன்று புத்தன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் புயலாக எழுந்து நின்றான். ஆனால் இந்த நூற்றாண்டிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, கிராமங்களில் இரட்டைக் கிணறு, இரட்டை மயானம், இரட்டைப் பாதை என்ற நிலை தொடர்கிறது. தீண்டாமை மட்டுமல்ல பார்க்காமை, பேசாமை, நெருங்காமை, நிழல்படாமை ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.\nஇந்திய மக்களின் அமைதியைக் குலைப்பதில் வகுப்புக் கலவரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.\nநாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போஸ்னியா, கொசாவோ, ருவாண்டா, அயர்லாந்து, இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீனம் என உலகில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்னைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் கணிப்புப்படி உலகில் பல்வேறு இடங்களில் -116-க்கு மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.\nநொடிப்பொழுதில் உலகத்தைத் தரைமட்டமாக்கும் வலிமை வாய்ந்த அணுகுண்டுகள், மக்களைக் கூண்டோடு அழிக்கும் இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons) நோய்களை உண்டாக்கும் உயிரி ஆயுதங்கள் (Biological) ஆகியவற்றைப் பெறுவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து நாடுகளும் அமைதிக்காகவே இவற்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.\nவிஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர் ‘மூன்றாவது உலகப் போர் மூண்டால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். ‘என்னால் நான்காவது உலகப் போரைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்’ என்று பதில் தந்தார் ஐன்ஸ்டீன். மேலும் அவர் ‘நான்காவது உலகப் போர் நடைபெறாது. ஏனெனில் மூன்றாவது உலகப் போரிலேயே உலகம் முழுமையாக அழிந்து போகும்’ என்றார்.\nஇவ்வாறு தனிமனிதனும், வீடும், நாடும் இன்று அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅமைதியைத் தொலைத்துவிட்ட மனிதன் அமைதியைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான்.\nபிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண விழைகின்றான்.\nஉலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை \nஇயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.\n‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் உளர்.\nஇசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.\nஅமைதிக்காக போதை மருந்து, தூக்க மாத்திரை இவற்றை நாடிச் செல்பவர்களும் உள்ளனர்.\nஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதல்ல ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானது. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அமைதி பலவழிகளில் சீர்குலைக��கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அடையும் வழிகளும் பலவாகும்.\nஅமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.\nபேராசை, பொறாமை, புகழ்வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\nவறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்\nசாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.\nஇலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம். கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.\nஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.\nஎனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.\nஇவ்விரண்டையும் நிலைநாட்ட வந்த சமயமே இஸ்லாம்.\nஇஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும், கீழ்ப்படிதல் என்றும் பொருள். பொதுவாக சமயங்களின் பெயர்கள் அச்சமயத்தை நிறுவியவர்கள் அல்லது அவை தோன்றிய இடம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கும். ஆனால் இஸ்லாம் இதனின்று மாறுபட்டு ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.\nபெயரில் மட்டும் ‘அமைதி’ என்பதை வைத்துக்கொண்டு, அமைதியைப் பற்றி பேசாது அமைதியாக இருந்து விடும் சமயமல்ல அதன் ஒவ்வொரு அடியும் அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.\nஒருவரைச் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய முகமன் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்பதே.\nவீட்டினுள் நுழையும்போதும் (திருக்குர்ஆன் 24:27) தொழுகையை முடிக்கும் போதும் ‘அமைதி உண்டாகுக’ என்றே கூற வேண்டும்.\nஇஸ்லாமிய ஆட்சி நடைபெறும் பகுதிக்கு ‘தாருல் இஸ்லாம்’ அமைதியின் இருப்பிடம் எனப் பெயர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகர் வந்து இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அவர்கள் மதீனாவில் நுழைந்தவுடன் மக்களை நோக்கிச் சொன்னார்கள்:\n“அமைதியைப் பரவலாக்குங்கள். உணவு அளியுங்கள். இரத்தபந்த உறவுகளை உறுதிப்படுத்துங்கள். இரவில் மக்கள் உறங்கும் வேளையில் தொழுகையில் ஈடுபடுங்கள். நீங்கள் சுவனம் புகுவீர்கள்\n(நூல் : திர்மிதி, இப்னு மாஜா)\nஅமையப் போகின்ற இஸ்லாமிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது பெருமானாரின் இக்கூற்று.\n“தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா” என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். “கட்டாயம் அறிவியுங்கள்” என்றனர் நபித்தோழர்கள். மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள்; உறவுகளை சீர்குலைப்பதே அழிவுக்கான காரணமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம். (திர்மிதி)\n“குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது.” (திருக்குர்ஆன் 2 :27)\n“பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7 :85)\n“குழப்பம் விளைவிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)\nமேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் மட்டுமே அமைதியைப் பற்றிப் போதிக்கின்றன என்பதல்ல. திருக்குர் ஆனின் எல்லா வசனங்களும், நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு சொ��்லும் செயலும் அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளன. எனவேதான் இறைவன் தான் அருளிய சமயத்திற்கு ‘இஸ்லாம்’ ‘அமைதி’ என்று பெயரிட்டான். இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ வேண்டும். மறுமையில் அமைதியின் இருப்பிடமாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.\nஅமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.\nஇறைவனுன் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.\n‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.\nமனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் \nமதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.\nவட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் \n‘மானக்கேடா���வற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…\nஇப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –\n“இறைவனின் பக்கம் விரைந்து வருவதே ” (திருக்குர்ஆன் 51 :50)\n( எங்கே அமைதி …\nபரிந்துரை : அதிரை அஹ்மது\nதிருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை \nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், டிசம்பர் 30, 2015 | இப்னு அப்துல் ரஜாக் , சமரசம் , திருமணத்திற்கு கவுன்சிலிங்\nமிகச் சிறந்த குடும்பநல ஆலோசனை நூல் என சமரசம் இதழ் வழங்கியிருக்கும் புத்தக மதிப்புரையே பரைசாற்றுகிறது...\nஇல்லறம் நல்லறமாகவும்... கொண்டவனின் கொடையானவளும் குதுகாலிக்க சிறந்ததொரு ஆலோசனையை வழங்கியிருக்கும் இந்த நூல் இல்லற வாழ்வில் ஈடுபட முயலும் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் எனவும் பரிந்துரைக்கிறது `சமரசம்.`\nபரிந்துரை : இப்னு அப்துல் ரஜாக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், டிசம்பர் 29, 2015 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் , ஹிஜாப் ஒரு கவசம்\nமூடி வை - தவறினால்\nவளைந்து கொடுக்காதே - மீறினால்\nஅனுபவிக்க வேண்டும் - இல்லையேல்\nநேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி \nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், டிசம்பர் 28, 2015 | அல்ஜஸீரா , தொலைக்காட்சி , நேருக்கு நேர்\nதினந்தோறும் நாம் ஏராளமான தொலைக்காட்சி, முகநூல் விவாதக்களங்கள், நேருக்கு நேர், விவாதமேடை இன்னும் எத்தனை எத்தனையோ \nஆனால், இங்கே பதிக்கப்பட்டிருக்கும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியின் நேருக்கு நேர் காணொளி களத்தில் பேசுபொருளை ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்...\nஇயன்றால் கருத்துகளை பதிக்கவும் தவறாதீர்கள் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, டிசம்பர் 27, 2015 | அதிரை மெய்சா , நிறம் மாறும் மனிதர்கள்\nமனித இனம் ஆறறிவைப்பெற்ற இனமாக இருந்தாலும் குணத்தால் ஒவ்வொருவரும் சற்று இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அப்படி குணத்தால் மாறுபட்டு இருந்தாலும் அனைத்து செயல்பாடுகள் நடவடிக்கைகள் யாவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும். அப்படி இருந்தால் தான் அம்மனிதன் ஆறற��வைப் பெற்றவனாக முழுமை அடைந்தவனாக இருக்க முடியும். சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவைப் பெறாத யாவரும் முழுமனிதனாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் இதற்க்கு விதி விளக்காக நிறம் மாறும் குணமுடையோர்களாக தனது நிலைபாட்டில் சரியாக இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமாக எப்படி உள்ளதோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் தன் கொள்கையைக் கூட மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.போதிய பகுத்தறிவைப் பெற்றிருந்தும் சிந்தித்து செயல்படும் திறனிருந்தும் மனசாட்சியிலிருந்து விலகி சற்றுமாறுபட்டு இரட்டை வேடமிடுபவர்களாக இருப்பார்கள். இத்தகைய குணமுடையோர்களே நிறம்மாறும் மனிதர்களாவார்கள். இவர்கள் எதிரிகளைவிட மிக ஆபத்தானவர்களாகும்.\nபசுத்தோல் போர்த்திய புலிகளான இத்தகையோர் போக்கு சற்று வியக்கத்தக்கதாக இருக்கும். எப்படியென்றால் உள்ளொன்றும் புறமொன்றும் காட்டிப் பழகும் இத்தகையோர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தேவைகள் காரியங்கள் பூர்த்தியாகும்வரை அந்த அப்பாவி மனிதரை மிகைப்படுத்தி புகழ்மாலை சூடுவார்கள். எப்படியெல்லாம் தனக்குத் தெரிந்த தந்திரக்கலைகளை கையாளத் தெரியுமோ அப்படியெல்லாம் பேசிமயக்கி தனது காரியங்களை சாதித்துக் கொண்டு வருவார்கள்.தனது காரியங்கள் வெற்றி பெற வேண்டியும், தனக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.தனக்கு அவசியமில்லாத போது அம்மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வார்கள். அதாவது ரசத்தில் சேர்க்கும் கருவேப்பிலை போல பாவித்துக் கொள்வார்கள்.\nஅதே சமயம் கள்ளம்கபடமற்ற அந்த அப்பாவிமனிதன் இக்கபடப்போக்கு அறியாமல் அனைத்தையும் நம்பி கடைசியில் மோசம்போனபிறகு இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா.. என நினைத்து புலம்பி மனவேதனை அடைவார்.\nஇப்படி நிறம் மாறும் மனிதர்களால் சிலசமயம் அதிகம் பாதிப்புக்களையும் ஏற்ப்படுத்திவிடும். எப்படிஎன்றால் தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு அவதூறு பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை முத்திரை குத்த முயற்ச்சிப் பார்கள்.\nஇதில் வேதனையளிக்கக் கூடியது என்னவென்றால் இத்தகைய காரியங்களை படிக்காத பாமரர்கள் யாரும் செய்வதில்லை நன்கு படித்த நன்றாய் உலக விபரமறிந்த ஆறறிவு நிரம்பப் பெற்றவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். என்பதுதான் ஆச்சரியமளிக்கக் கூடியதாக உள்ளது.அப்படியானால் இதற்க்குக் காரணம் மனதில் காழ்ப்புணர்வும்,பொறாமை,தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடத்தில் தான் இத்தகைய குணம் மிகுதியாய் காணப்படும்.\nஅப்படியானால் இத்தகைய குணம் உள்ளவரிடத்திலிருந்து விலகி இருப்பதே நலமாகும். ஆரம்பத்திலேயே ஒருவரின் குணம் அறிந்து பழகுவது சிறந்ததாகும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல ஆரம்பத்திலேயே சிலரது சுயநலப் பழக்கங்கள் எப்படியும் தெரிபட்டுப் போகும். அப்போதே அவர்களின் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் நிறம் மாறும் மனிதர்களின் பகைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அப்படி விலகிச் செல்வதன் மூலம் அத்தகைய குணம் படைத்தோர் உணர்ந்து திருந்திநடந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.\nகுணத்தில் நிரந்தரமில்லாமல் கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த சூழ்நிலையில் அகப்படும் மனிதர்களை பயன்படுத்தி தனக்கு ஆகவேண்டிய காரியங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள். இத்தகையோர் எதிலும் பிடிப்பினை இல்லாது வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவார்கள்.\nநல்லவர்யார் கெட்டவர்யார் என்பதைக்கூட எப்படியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இத்தகையோரை இனம் காண்பது மிகக் கடினமே. இவர்களின் போக்கும் செயலும் நல்லோர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் இறுதியில் ஒருநாள் இவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது நம்பிக்கையிழந்து மானமிழந்து அனைவரின் சாபத்துக்கு ஆளாகிப் போவார்கள்.\nஇவ்வுலக வாழ்வில் எதிலும் நேர்மையுடன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கவேண்டும். எதிலும் ஒரு பிடிப்பினை வேண்டும். அப்படியல்லாது மனம்போனபோக்கில் நேரத்திற்கு ஒரு நிறமாக மாறிக் கொண்டு சென்றால் அவப்பெயரையே சுமக்க நேரிடும்.\nஆகவே உணராதவர்களுக்கு உணர்த்தாத வரை தனது தவறான போக்கு ஒருபோதும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. .உணர்வதும் உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது. ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார் மனதையும் நோகடித்து இலாபம் தேடிக் கொள்ளாமல் நிறம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக.\nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெளலா 1\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, டிசம்பர் 26, 2015 | இபுராஹீம் அன்சாரி , சிராஜ் உத்-தெலா , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்\nஜனவரி-மே, 1857 இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கூறப்படுகின்றது. இதனை வரலாற்று நூல்களிலும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலும் \"இந்திய சிப்பாய்க் கலகம்\" எனக் கூறி இருப்பதனால், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் 1757 லேயே வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பிலாசிப் போரே முதல் சுதந்திர போர் ஆகும். ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் அரசுமுறையான ஆக்கிரமிப்புக் கல்லை இந்திய மண்ணில் நட்டது. இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது என்பதுதான் வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. ஆகவே மேற்கில் போர்த்துகீசியரை எதிர்த்து சிந்தப் பட்ட முதல் ரத்தத்துளியும் கிழக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து சிந்தப்பட்ட முதல் ரத்தத்துளியும் முஸ்லிம்களுடையதுதான் என்பது வரலாற்றில் மதச்சாயம் பூசி மறைக்க முயல்வோரின் முகத்திலும் முதுகிலும் எழுதப் பட வேண்டிய உண்மை வரலாறு ஆகும்.\nஎன்பதுதான் உண்மைக்கு மாறாக நாம் மனப்பாடமாக படித்து எழுதிய பாடம். ஆங்கிலேயர் இந்தியாவை கபளீகரம் செய்யத் தொடங்கக் காரணமாக இருந்தது ஆங்கிலேயர் வர்த்தக முக்காடு போட்டுத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி என்பதாகும். இந்தியாவின் கிழக்கே இருந்தது வங்காளம் அதன் தலை நகரம் கல்கத்தா. இந்த மறைக்க முடியாத உண்மையை மனதில் வைத்துக் கொண்டு கேளுங்கள் மாவீரன் சிராஜ்- உத் – தெளலாவின் கதையை.\nவரலாற்றுச் சந்தையில் ஒரு சுற்று சுற்றி வருவோம் வாருங்கள்.\nTrade Follows Flag அதாவது வணிகம் என்கிற பசுத்தோலை போர்த்திக் கொண்டே நாடுகளை காலணி ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும் புலிதான் ஆங்கிலேயரின் கொள்கை என்பதை பறைசாற்ற��ம் வரலாற்றுக் கலைச்சொல்லே Trade Follows Flag என்பதாகும். அதன்படி தனது ஆக்கிரமிப்பு அரசியலுக்கு போட்டுக் கொண்ட முகமூடியே ஆங்கிலேயருடைய வணிகக் கொள்கையாகும். இந்த வகையில் இவர்கள் சுட்ட, சுருட்டிய, ஏப்பம் விட்ட நாடுகள் ஏராளம். எங்கே போனால் எதை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பது சாதாரணமான வணிக நடைமுறை . ஆனால் வெள்ளைக்காரர்கள் என்று சொல்லப் பட்ட கொள்ளைக் காரர்கள் எங்கே போனால் எதைச் சுருட்டலாம் - புரட்டலாம் - எதை எடுத்து இடுப்பில் சொருகலாம் - யாரைப் பிரிக்கலாம் - எங்கே கலகமூட்டலாம் - எந்த அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குரங்காக செயல்படலாம் -எந்தக் குளத்தை குழப்பிவிட்டு மீன் பிடிக்கலாம் – என்பதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கினார்கள்- அங்கிருந்த தங்க சுரங்கங்களை தங்களுடையதாக ஆக்கினார்கள்- அமெரிக்காவை அடிமைப் படுத்தினார்கள் தூரக் கிழக்கு நாடுகள் முதல் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் சுரண்டினார்கள்- சூர்யன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அந்த வகையில் அவர்களின் கண்ணில் பட்ட அப்பாவிகள் வாழும் வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை.\nஆனால் வரலாறு, ஒரு உண்மையை ஒப்புக் கொள்ளும். ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் பேராசையின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தியாவின் மீது படரத் தொடங்கியது அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிடத் தொடங்கிய மொகலாயப் பேரரசுக்குப் பிறகே. அதுவரை இவர்களால் இந்தியாவை நோக்கி வாலாட்ட முடியவில்லை. காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை. மொகலாய அரசின் வீழ்ச்சியின் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டு மொத்த இந்தியாவை கட்டி ஆளும் தகுதியும் தன்மையும் படைத்த வேறு எந்த அரசும் ஏற்படவில்லை. கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று. இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் ப��ட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது.\nஆக, இந்த சூழ்நிலைகலைப் பயன்படுத்தி ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதையாக, ஆட்சியின் மேலும் குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. “ கம்பெனி என்பது வாங்கவும் விற்கவும் வந்த வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்க வேண்டியது பொருள்கள் ; புருஷர்கள் அல்ல” என்கிற வசனங்கள் ஒலிக்காத காதுகளே ஒரு காலத்தில் இல்லை. கிழக்கிந்தியக் கம்பெனி என்று மெல்லத் தொடங்கி பொருள்களை வாங்கி விற்பதில் தொடங்கி இந்திய நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக ஏப்பம் விடத்தொடங்கினார்கள்.\nதங்களின் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும் செயலுக்கு ஆரம்பமாக கடற்கரைப்பட்டினங்களையே நோக்கி கண் வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆளும் திராணியற்ற அரசர்களை விலைக்கு வாங்கி தங்களின் ஆதிக்கக் கணக்கைத் தொடங்கினர். தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை கடற்கரைப் பட்டினங்களில் ஏற்படுத்திக் கொண்டனர். 1612 ஆம் வருடம் சூரத்திலும் 1616- ல் மசூலிப் பட்டினத்திலும் 1633 –ல் ஹர்ஹர்பூரிலும் 1640 ல் சென்னையிலும் 1669- ல் மும்பையிலும் 1686- ல் கல்கத்தாவிலும் தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினார்கள்.\nஉலகெங்கிலும் அந்நிய நாட்டின் மூலதனம் இப்போதும் வரவேற்கப் படுகிறது. அப்படி மூலதனம் இடும் எவரும் தங்களின் முதலீடுகளைத்தான் பணமாகவோ அல்லது பொருளாகவோ அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வார்கள். இத்தகைய முதலீடுகளுக்குரிய தேவையான அனுமதி மற்றும் உரிமைகளைத்தான் தாங்கள் பிறந்த மற்றும் வணிகம் செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயன் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கும்போதே தங்களுக்காக ஒரு கப்பற்படையை வைத்துக் கொள்ளவும் , தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து உரிமை பெற்று இருந்தார்கள். இதன் விளைவாக முதலில் வங்காளத்தில் (அன்றைய வங்காளம் என்பது இன்றைய பங்களா தேசமும் சேர்ந்தது) இருந்த சிட்டாகாங்க் துறைமுகத்தைத் தாக்கி அதில் தோல்வி கண்டார்கள்.\n1686- ல் கல்கத்தாவில் கால்பதித்த வெள்ளையர்கள் 1690 –ல் கல்கத்தாவின் ஹூக்ளி நதியின் கரையில் தங்களின் பண்டங்களை பாதுகாக ஒரு கிடங்கும் அத்துடன் ஒரு கோட்டையும் கட்டினார்கள். இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பெயர் வில்லியம் கோட்டை என்பதாகும். மொகலாய மன்னராக இருந்த பாருஷியாவுக்கு மருத்துவம் பார்த்த ஆங்கிலேயரான அமில்ரன் வில்லியத்தின் நினைவாக இந்தக் கோட்டை கட்டப் பட்டதாக சொல்லிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் அடையாளமாக இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு சிறைச்சாலையைக் கட்டினார்கள். அந்த சிறைச்சாலை 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் உள்ள சிறிய அறைகளைக் கொண்டது. இப்படி ஒரு சிறையை அவர்கள் கட்டியதன் நோக்கம் தங்களை எதிர்ப்பவர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தத்தான். ஆனால் இறைவன் போட்ட கணக்கு வேறாக இருந்தது. வங்காளத்தின் வீரன் சிராஜ் - உத் -தெளலா இந்த சிறைச்சாலையில் தங்களையே அடைக்கப் போகிறார் என்பதை ஆங்கிலேயர்கள் அறியவில்லை. அதைப் பற்றி பின்னர் காணலாம். இப்போது இப்படியெல்லாம் ஆங்கில ஆதிக்கம் விரிவடைந்து கொண்டே சென்றது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.\nசென்னையிலும் மும்பையிலும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி காலூன்றத்தொடங்கினார்கள். ஆனால் கல்கத்தாவில் அவர்களது ‘பாச்சா’ பலிக்கவில்லை; பருப்பு வேகவில்லை. இதற்குக் காரணம், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்ப்பந்தங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் எதிராய் இந்த மண்ணில் முதுகெலும்புடன் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான் சிராஜ் - உத் –தெளலா.\nஆப்கானியப் படை வீரர் அலிவர்த்திகான் 1726 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது. அலிவர்த்திகானின் மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது 24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும், எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு பல வகைகளில் இடிகளை இனாமாக இறக்க ஆரம்பித்தார். ஆங்கில ஏகாதிபத்தியம் கலக்கம் அடைந்தது.\nசிராஜ் - உத் –தெளலா வங்காளத்தின் நவாப் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது ��ரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து , ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம் தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத் தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய ஆத்திரத்தை அதிகமாக்கியது.\nமுதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார். தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது.\nஇரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது.\nமூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.\nஇத்தகைய காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் உறவு சீர்கெட ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி நவாப் சிராஜ் - உத் –தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த எச்சரிக்கைக்கும் கிழ���்கு இந்தியக் கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி.\nஅதற்குப் பின்தான் வரலாற்றில் Calcutta’s Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “ என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை அறைக்குள் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப் பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும் கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த சிறிய அறையில் அடைக்கப்பட்டு வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22 பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி எத்தனை இந்திய உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் காவு வாங்கப் பட்ட கணக்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார்.\nஅடுத்த நாட்டினரை அடுக்கடுக்காய்க் கொன்று குவிப்பவன், தன் நாட்டினர் செத்தால் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற நிலைக்கு ஆளானான் ஆங்கிலேயன். ராபர்ட் கிளைவ், அட்மிரல் வாட்சன் போன்றோர் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு விரைந்தனர். ஆங்கிலேயரின் போர்ப் படை ஒன்றும் அணி வகுத்தது.\nஅடுத்துக் கெடுத்தலிலும் ஆசைகாட்டி மோசம் செய்வதிலும் ஆங்கிலேயருக்கு நிகரில்லை என்பது வரலாறு நிரூபணம். அந்த வகையில் நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் உறவினர் மற்றும் ஆலோசகர் மீர் ஜாபர் என்பவர் ஆங்கிலேயர் விரித்த சதிவலையில் சிக்கினார். நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் கவனத்துக்கு உளவாக சொல்லப் பட்டது. ஆங்கிலேயர் வஞ்சகமாக நவாப் சிராஜ் - உத் –தெளலா வுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டே படை திரட்டினர். உடன்படிக்கைக்கு எதிராக, ஆங்கிலேயப் படை திரட்டப்பட்டதால் வீரன் நவாப் சிராஜ் - உத் –தெளலா 1757 – ல் வெள்ளையர் முகாமிட்டு இருந்த கல்கத்தா துறைமுகத்தை ஆவேசத்துடன் தாக்கினார்.\nநவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருதிய இந்தப் போர் பிளாசிப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து இந்த மண்ணில் நடந்த முதலாவது மிகப் பெரும் போரும் பிளாசிப் போர்தான். இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் மூவாயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஆங்கில மற்றும் அடிவருடிகளின் படை , நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் பதினெட்டு ஆயிரம் குதிரைப் படையையும் ஐம்பது ஆயிரம் காலாட்படையையும் தோற்கடித்தது. இதற்குக் காரணம் மீர் ஜாபரின் துரோகம் ஒரு பக்கம் ஆனாலும் இயற்கையும் சதி செய்தது. பிளாசிப் போரில் நான்கு மணிநேரம் பெய்த இடைவிடாத மழையால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் படையின் வெடி மருந்துகள் நனைந்து போய் வெடிக்க மறுத்தன. நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் வீரம் இயற்கைக்கு முன் மண்டியிட்டது. அன்று பெய்த மழை இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியது. இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் அன்றே அழிக்கப் பட்டு இருப்பார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.\nபோர்க்களத்தில் துரோகிகள் செய்த சதியால் தோல்வியைத்தழுவிய சிராஜ் - உத் –தெளலா அங்கிருந்து தப்பித்து முர்ஷிதாபாத் சென்று பின் ஒரு படகில் பாட்னா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டார். இறுதியில் மீர் ஜாபரின் மகன் மீரான் ஜாபர் என்கிற ஆங்கில அடிவருடியின் உத்தரவு பெற்ற அலி பேக் என்பவனால் நவாப் சிராஜ் - உத் –தெளலா என்கிற வங்கத்தின் சிங்கம் July 2, 1757 அன்று கொல்லப்பட்டது.\nவங்காளத்தில் நவாப் சிராஜ் - உத் –தெளலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முதல் அடிக்கல்லை இந்தியாவில் நட்டது. இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் ஆட்சி நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆண்டு மாண்ட வங்காளத்தில்தான் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தங்களின் ஆதிக்கம் நிலைபெற்ற நாள் என்று ஆங்கிலேயரும் ஆணவத்துடன் குறிப்பிடுகிறா��்கள்.\nஇன்ஷா அல்லாஹ் இன்னும் சந்திக்கலாம்.\nஎழுத உதவிய குறிப்புகள் :-\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, டிசம்பர் 25, 2015 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , a1 , Alaudeen.S , S.அலாவுதீன்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\nசிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன்:4:34)\n''ஒருவன் தன் மனைவியை இல்லறத்திற்கு அழைத்து, அவள் வரமறுத்து, இதனால் அவள் மீது அவன் கோபமாக இருந்தால், விடியும் வரை வானவர்கள் அந்தப் பெண்ணை சபிப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 281)\n''ஒரு பெண், அவளின் கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவனின் அனுமதியின்றி (நபில்) நோன்பு வைத்தல் கூடாது. மேலும் அவனின் அனுமதியின்றி அவனது வீட்டினுள் (எவரையும்) அனுதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 282)\n''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம் (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)\n''ஒரு மனிதரை மற்றொரு மனிதருக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளின் கணவன��க்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்'' என நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 285)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், டிசம்பர் 24, 2015 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , வாயோதிக வலிகள்\nமூட்டில் வருபவை - பிற\nவலி நீங்க - நிரந்தர\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், டிசம்பர் 23, 2015 | அழகு , ஏக்கம் , தனிமை , மவுனம் , மெளனம் பேசியதே , ஜாஹிர் ஹுசைன் , j1\nஇது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத் தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.\nபிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா\nஇத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம்.\nமலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம்.\nகாற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.\nபூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா\nமீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.\nகொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா\nஎப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா\nவிளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது\nமருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.\nஇரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.\nவாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க” வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.\nஎப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில் தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் “பொதிகழுதை” ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது.\nஉட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா\nதேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது, பின்னப்பட்டது எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா, பின்னப்பட்டது எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா\nஇனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.\nமழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.\nசுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்\nயாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..\nயாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து\nயாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்\nயாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...\nயாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து\nயாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.\nயாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.\nஇன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம் சுவாசிப்போம்...\nநாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த காலங்களுக்கு ஆரம்பமாய்..\nஉழைத்து களைத்தவர்களின் வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.\nமனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.\nசெத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.\nஉங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.\nஉங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள்.\nகுப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.\nதூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.\nதனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், டிசம்பர் 22, 2015 | ஆஷி அஹ்மத் , யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்\nயுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.\nஇவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்\nஇவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...\nஅது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.\nஇந்த சூழ்நிலையில் தான் யுவான் ���ிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.\nஉள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.\nசிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.\nகொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...\nஇனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...\n\"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.\nஅப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.\nஇன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்�� பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்\"...\nசிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு <> பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு \"ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)\" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...\nதான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,\n\"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.\nஅவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.\nஅவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்\nஇல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..\nஎன்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா\nஇல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.\nஇதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது\"\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே, மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.\n\"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை\"\n<>இவருக��கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.\n\"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.\nசகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.\nஇல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.\nஅப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...\nஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன\"\nயுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...\nஅமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.\nதான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.\nபல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...\n\"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்\"\nஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.\nஅரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.\nஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.\nமுஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.\nஒருமுறை \"ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்\" என்று ஒருவர் கேட்டதற்கு, \"நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))\" என்று கூறியவர்.\nமேலும் \"ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்\"\nதன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...\n\"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.\nஅப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது\nநான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.\nஇந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்\"\nஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...\n\"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துக���றது என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்\"\nஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,\n\"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்\nசகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், \"நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா\nஇறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...\nசமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய \"How the Bible led me to Islam\" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி \"Did I took Islam for Granted\nயுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.\n\"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்\"\nஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...\n\"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல\"\nஅவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.\nஇறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்க��� பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nதிருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `ச...\nநேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி \nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெள...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nபேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 018\nமுன் மாதிரி பெண் சமூகம்\nமறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\n - பேரிடர் மீட்புபணியில் முஸ்...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 017\nஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப தண்டனை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2766&p=8264", "date_download": "2018-04-22T16:31:04Z", "digest": "sha1:S3N7CCHWDSL6EEUQHMDUZNC2DP3D4AWC", "length": 30583, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்���ரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesconference.ca/tsc2006/about/tamil.html", "date_download": "2018-04-22T16:22:23Z", "digest": "sha1:6Q5PSAEDNJP46MAWQB7ENC5LOBLYATFD", "length": 12488, "nlines": 34, "source_domain": "tamilstudiesconference.ca", "title": "Tamil Studies Conference 2006 | May 11-14, 2006 | Toronto, Canada", "raw_content": "\nதமிழியல்: திணையும் தளமும் நிலையும்\nவடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து “திணையும் தளமும் நிலையும்” தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறும். ஆண்டுதோறும் நிகழவுள்ள தமிழியல் மாநாட்டுத் தொடரின் முதல் நிகழ்வாக இம்மாநாடு அரங்கேறுகிறது.\nமேற்குலகின் ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் டொராண்டோவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வி மையமாக டொராண்டோவை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாடும் கோடைக்கால தமிழ் மொழி வகுப்பும் இடம்பெறுகின்றன.\nடொராண்டோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வியாளர்களுடனும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தைப் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம். மேலும் டொராண்டோ மாணவர்களுக்கும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கும் தமிழ்க் கல்வியின் விரிந்த தளத்தையும் இம்மாநாடு அறிமுகப்படுத்தும்.\nவடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு வாய்ப்பையும் இந்த டொராண்டோ மாநாடு தருகிறது. அதனுடன் தமிழ்நாடு, இலங்கை தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வட்டாரங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் மாநாடு வகைசெய்கிறது.\nஅனைத்துலக கல்வி மையத்துக்கான மங் சென்டர் அல்லது பல்கலைக்கழக அச்சகம் மூலம் மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுìலாக வெளியிடுவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து “திணையும் தளமும் நிலையும்” தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. தென்அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை இம்மாநாடு ஒன்றிணைக்கிறது. வரலாறு, இலக்கியம், மானுடவியல், சமயம், கலாசாரா மனோவியல், மொழியியல், புலம்பெயர் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன. லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்தேச நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கல்விக் கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், மாசேய் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ்சு கல்வி நிலையம், மாக்கில் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்று விரிந்த கல்வித் தளங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nசக கல்வியாளர்கள் முன்பு தங்களது படைப்புகளை பன்முகத் தளத்தில் படைக்கும் ஓர் தனித்தன்மையான வாய்ப்பை வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கு இம்மாநாடு வழங்குகிறது. வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வி பெருமளவில் தமிழ் நாடு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழியல் மற்றும் தமிழியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்யும் கல்வியாளர்களை ஒன்றுகூட்டி, பன்முக ஆய்வை மேற்கொள்ள ஒரு தளத்தை அமைக்கிறது.\nபண்டைக்கால தமிழ்க் கவிதை முதல் தற்கால இலக்கியம் வரை காணப்படும் படைப்பிலக்கியம், நிகழ்கலை மரபுகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும்.\nஇடைக்காலம், தற்காலத்தின் தேசியக் கற்பனைகளின் மறுஉருவாக்கம்.\nமேற்கத்திய நகரங்களில் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் உருவாக்கம்.\nஇலங்கை இனப் பிரச்சினை தொடர்பான கலாசார, பண்பாட்டு ஆய்வுகள்.\nதற்காலத் தமிழ்நாட்டில் பால், சாதி, சமயம் தொடர்பான சமூக, கலாசார, இலக்கிய மறுஉருவாக்கங்கள்.\nமாணவர்களுக்கு குறிப்பாக டோராண்டோவின் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழியலின் விரிந்த துறைகளை இந்த மாநாடு அறிமுகப்படுத்தும். இதற்காக மாணவர்களுக்கான ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பேசுவார்கள். மேலும் இத்திட்டங்களில் சேர்வதற்குத் தேவையான கல்வி, பயிற்சித் தகுதிகள் பற்றியும் விளக்குவார்கள்.\n\"வாழ்க்கை என்பது வியாபராம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/", "date_download": "2018-04-22T15:48:11Z", "digest": "sha1:R3RHQOBNAA2JUXYELCPNQYKMBH5XZUXM", "length": 17951, "nlines": 237, "source_domain": "thazal.com", "title": "தழல் இணைய இலக்கிய இதழ் | வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nஊடக அறிக்கை : தகவல் பரிமாற்றம்\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\n– புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு – முடிவு\nஇப்போட்டியின் வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)\nசுடு மணல் – ரவி – (சுவிஸ்)\nமின்னேறிஞ்ச வெளி – நாவுக்கரசன் – (நோர்வே)\n. கீத மஞ்சரி – திருமதி கீதா மதிவாணன் – (அவுஸ்திரேலியா)\nபுலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்படடிந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.\nபுலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.\nபரிசுக்குரியவர்களுக்கு ���ாராட்டுகளும் வாழ்த்துகளும். பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகள். இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இலவசமாக அனுப்பப்படும்.\nதெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.\nபுலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.\nபுலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதிரியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.\nபரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகள். இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இலவசமாக அனுப்பப்படும்.\nதெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.\nமுதற் பரிசு 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்\n– முன்மொழிவு : அருந்தா\n2. இரண்டாம்பரிசு 7 500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்\n– முன்மொழிவு: ரூபன் சிவராசா\n3. மூன்றாம் பரிசு 5 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்\nஇந்த இணயைவலைப் பதிவர்களை முன்மொழிந்த திருமதி அருந்தா, திரு ரூபன் சிவராசா மற்றும் திருமதி யசோதா பத்மநாதன் ஆகிய முவரையும் சிறந்த வாசகர்களாக காக்கை இதழ்க் குழுமம் கௌரவித்து மகிழ்கிறது. இவர்கள் மூவருக்கம் ஓர் ஆண்டு காக்கை இதழ்கள் இலவசமாக அனுப்பப்படும்.\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுகைபடர்ந்த வட இலங்கையின் பூர்வீக வரலாற்றிற்கு புது வழிகாட்டப் புறப்பட்டிருக்கும் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – அவர்களினால் 28-12-2016 ஆம் திகதியிடப்பட்ட புதன் வீரகேசரியில் எழுதப்பட்ட இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.\nகீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கி கட்டுரையைப் ��ெரிதாக்கி வாசிக்கலாம்.\nPosted in பேரா.ப.புஷ்பரட்ணம்\t| Tagged ஆய்வு, கட்டுக்கரை குளம், தொல்லியல், பேரா.ப.புஷ்பரட்ணம்\t| Comments\n#இறங்கிச்சென்று_உதவியவளுக்கு #நன்றி_நவிலல் #இரவினைத்தின்றகதைகள் #மன்னார்_அமுதன்\nஎனக்கும் உனக்கும் இடையில் வந்தது\nஒரே ஒரு பிரச்சினை தான்….\nநீ தான் மன்னிக்காமல் இறங்கிச் சென்றாய்….\nபரிசின் மகத்துவம் அறிந்தவள் அவள்\nஉதாசீனங்களை உமியைப் போல ஊதிவிட்டு\nஎனக்குக் கிடைப்பது கஷ்டம் தான்…\nஇன்னும் நூறு கிசுகிசு சொல்வேன்\nசீ…. சனியனே… என ஓடிவிடுவாள்\nஇன்னும் ஆயிரம் கதைகள் உள்ளன…\n#வாழ்ந்து காட்டுவதைவிட மிகச்சிறந்த பழிவாங்கல் எதுவுமில்லை. #சும்மாவா சொன்னாங்க\nPosted in கவிதைகள், மன்னார் அமுதன்\t| Tagged கவிதைகள், காதல் கவிதைகள், மன்னார் அமுதன்\t| Comments\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:03:24Z", "digest": "sha1:WNIEM4LD5AHT56J6MES2GHWFKCU2SG4W", "length": 30441, "nlines": 202, "source_domain": "thazal.com", "title": "அர்ஜின் | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\n6 Hat Thinking ( 6 வகை தலைமைத்துவ வகிபாங்குகள்)\nதலைமைத்துவம் என்றுமே கற்பதை அப்படியே செயல்படுத்தி கொண்டிருக்கும் ஓர் செயற்பாடல்ல அது ஊடாடு ஆற்றலை நிகழளவிற்கேற்ப படிமுறையாக்கற் செயற்பாடு ஊடாக அமுல்படுத்தும் தொழிற்பாடு.\nஓர் தலைவர் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் மாறுபட்ட வழிகளை அல்லது பொறிமுறைகளை கையாள்வது அவசியம். அவரது மனப்பாங்கு என்றும் ஒரே வழியில் செயற்பட்டு வெற்றியடைவது சாத்தியமற்றதாகையால் பிரச்சினைகளை பொறுத்து அவர் கொண்டிருக்க வேண்டிய மனநிலை மாற்றப்பட வேண்டியதவசியமாகும்.\nஇதை நாம் 06 வகை நிற தொப்பிகளை கொண்டு வகைப்படுத்த உள்ளோம். இந்த செயல்முறைமை டாக்டர். டீ புரோணோ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு தொப்பியின் நிறத்திற்கேற்ப அதற்கே உரித்தான சிந்தனைகள் உண்டு. தலைவர் எந்த தொப்பியை (சிந்தனையை) எப்போது அணிய வேண்டும் ( சிந்திக்க வேண்டும்) என தொடர்ந்து பார்ப்போம். இக்கோட்பாடு எந்த நிற தொப்பியை தலைவர் அணிகின்றாரோ அவர் அந்நிற சிந்தனையை கொண்டு செயலாற்றுவார் எனும் எடுகோளிற்கமைய வரையப்பட்டது.\nஇதில் சிவப்பு,நீலம்,கறுப்பு,வெள்ளை,பச்சை மற்றும் மஞ்சள் நிற தொப்பிகள் தலைவரின் சிந்தனைக்கு உரியதாய் உள்ளன. இவ்வாறு தொப்பி முறைமையை சரிவர கையாளின் என்னவாக இருக்கின்றது என்பதை விட என்னவாக இருக்க வேண்டும் எனும் நேருருவாக்கு மனப்பான்மை உருவாக்கப்படுகின்றது. இப்பொறி முறையானது உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களான IBM மற்றும் Ericson நிறுவனங்களிலும் அமுலிலுள்ளது சிறப்பம்சமாகும்.\nநீலநிறத்தொப்பி, இத்தொப்பியை தலைவர் அணிந்திருக்கும் போது அவர் ஓர் அனுசரணையாளர் தொழிற்பாட்டை எதிர்பார்க்கின்றார். எப்போது குறிப்பிட்ட தொழிற்பாட்டை முடிப்பது அல்லது எமது அடுத்த திட்டம் என்ன என்பது அவரது தொடர்வினாக்களாகும். இவர் எப்படினான சிந்தனைகளை சிந்திக்க வேண்டும் என சிந்திப்பதோடு அச்சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளங்களை உருவாக்குவதோடு செயற்பாட்டிற்கான திட்டமிடலையும் மேற்கொள்வார்.\nவெள்ளைநிற தொப்பி அணியும் போது அவர் தன்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் முடிவிற்கு வருபவராகவும் அதே நேரம் அத்தகவல்களை பெறுவதிலும் அவற்றை சீரமைப்பதிலும் ஆர்வம் காட்டுபவராகவும் இருப்பார். இவர் எனக்கு என்ன தகவல்கள் தேவை அதை எப்படி பெற்றுக்கொள்ளலாம் எனது இலக்கு மற்றும் தேவைப்பாடு என்ன என்பதை பற்றிய தேவைப்பாடு உடையவராகவும் இருப்பார்.\nபச்சை தொப்பி என்றுமே மாற்றுபாயங்களை பற்றி சிந்திக்கின்ற ஓர் முறைமை. பிரச்சினைகட்கு எவ்வாறு மாற்று தீர்வுகளை காண்பது அதில் மிக இலாபகரமானதை தேர்வு செய்வது இவர் புத்தாக்க திறமை கொண்டவராகவும், மாற்றுபாயங்களை இனங்காண கூடியவராகவும் இறுதியாக அதை பொருத்தமான சாத்தியப்பாடுகளில் அமுல்படுத்த கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nமஞ்சள் தொப்பி என்றுமே நேர் எண்ணங்களை மட்டும் கொண்டு செயற்படும் ஓர் முறைமை. தோல்வி ஏற்படினும் அதில் கிடைக்கின்ற அனுபவத்தை ஓர் முதலீடாக கருதுதல். அதை வைத்து அடுத்த காரியத்தல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துபவர். சுருக்கமாக கூறின் எதிலும் நன்மையே நடக்கும் எதுவும் முதலீடே எனும் கோட��பாட்டை மஞ்சள் தொப்பி வெளிப்படுத்தும். ஆனாலும் இவர் தர்க்கரீதியான முடிவிலேயே தங்கியிருப்பது குறிப்பிடக்தக்கது.\nகறுப்புத் தொப்பி முறைமை ஆனது மஞ்சட் தொப்பிக்கு நேர் எதிரான வெளிப்படுத்தலை அதாவது என்றும் செயற்பாட்டில் உள்ள ஆபத்து, பின்னடைவு மற்றும் கடினங்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பவர். அதாவது ஓர் முயற்சியை ஆரம்பிக்கும் போது அதில் உள்ள அபாயம் அல்லது நட்டம் என்ன என்பதை முதலில் பார்த்து பின்பே செயலலில் இறங்குவார். இதுவும் தர்க்க ரீதியான தகவல்களின் அடிப்படையிலேயே அமையும்.\nசிகப்புத் தொப்பி உணர்ச்சிகளின் வடிவம் எனலாம். இதில் எந்த வித தர்க்க ரீதியான தகவல்களோ அல்லது ஆராய்வுகளோ இன்றி உணர்ச்சி அடிப்படையில் தீர்மானங்களை எடுத்தல். ஆனாலும் தலைவர் தான் இப்போது கொண்டிருக்கும் உணர்ச்சிகள் நிரந்தரமானவை அன்று அவை மாற்றம் பெறக்கூடும் என உணர்ந்து செயற்பட வேண்டும். ஆயினும் சில வேளைகளில் ஓர் கூட்டம் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பிளம்பு, செய்ய சாத்தியமற்ற கடின செயற்பாடுகளைக் கூட செய்து முடிக்க வைத்துவிடும்.\nஓர் தலைவர்க்கு இவ்வனைத்து தொப்பிகளும் சந்தர்ப்பத்திற்கேற்றால் போல் அணிய வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் தவறான தொப்பியை தவறான சந்தர்ப்பத்தில் அணிந்தால் அது தலைமையின் ஆற்றலையே பாதித்துவிடும்.\nஓர் பிரச்சினைக்கு எப்படி வேறு பட்ட தொப்பிகள் செயலாற்றும் என்பதை உதாரணம் மூலம் காட்டுகிறேன்.\nபிரச்சினை பல்கலைக்கழகம் மாணவர் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக கூறி பல்கலைக்கழகத்தை மூடியது.\nமாணவர்களின் கல்விக்காக என்ன செய்யலாம்\nபல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் எப்படி விரைவாக அரையாண்டுகளை முடிப்பது\nகாலதாமதமாக பட்டங்கள் வழங்கப்படின் மாணவர்களின் வேலைக்காக வாழ்வாதாரம் என்ன \nவேறு பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனை எவ்வாறு பெறுவது \nஇதனால் பாதிப்படைந்த மாணவர் எண்ணிக்கை எவ்வளவு \nவேறு பல்கலைக்கழகங்கள் எவ்வாறு அரையாண்டினை முடிக்கின்றன \nஇதற்கான பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கலாமா \nஅடிப்படை உரிமை வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாமா \nபல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறையிடலாமா \nபல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கப்படும் வரை காத்திருக்கலாமா \nவிடுமு��ையில் ஆக்க பூர்வமாக தொழில் சார் கற்கை நெறியொன்றினை கற்கலாமா \nபல இடங்கட்கு விஜயங்களை மேற்கொள்ளலாமா \nநண்பர் குழுக்களாக இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடலாமா \nபட்டம் பெற எவ்வளவு காலம் தாமதமாகும்\nபல்கலைக்கழக நிர்வாகத்தோடு முரண்படின் அது பட்டங்களை பாதிக்கும், புள்ளிகள் குறைவடைய வாய்ப்புண்டு.\nகலவரங்கள் ஏற்படின் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்படலாம்\nபல்கலைக்கழக உறுப்பினர்களின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்தல்.\nபல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்.\nபல்கலைக்கழக பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஒழுக்காற்று அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தல்\nபல்கலைக்கழகத்திலிருந்து விலகி வேறு கல்வி நிறுவனங்களில் கல்வியை தொடர முடிவெடுத்தல்.\nஎனவே ஒவ்வோர் மறுவிளைவும் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்த பட வேண்டும் என வேண்டி நிற்பதோடு தலைமைத்துவம் வளர்ச்சியை நோக்கி செல்லுகின்ற ஆளுமையின் ஓர் அங்கம் என்பது எனது நிலைப்பாடு….\nPosted in அர்ஜின்\t| Tagged அரியரெட்ணம் அர்ஜின், அர்ஜின்\t| Comments\nஜெர்மனியின் புகழ் பெற்ற இசையமைப்பாளரின் தாத்தா மோசஸ் மென்டல்சான் அழகுக்கும் அவருக்கும் ரொம்பத்துாரம். குள்ளமான தோற்றத்துடன் கூன் முதுகு வேறு.\nஇளவயதில் ஒருநாள் அவர் ஹாம்பர்க்கில் உள்ள ஒரு வியாபாரியை சந்திக்க சென்றார். அவருக்கு பிரம்ஜே என்ற அழகு மகள். அவநம்பிக்கை ஒருதலைக் காதலில் விழுந்தார் மோசஸ். ஆனால் அவரது அவலட்சணமான தோற்றத்தால் அவள் அவரைத் திரும்பிப் பார்க்க கூட இல்லை.\nமோசஸ் ஊருக்கு புறப்படும் நேரம் வந்தது. அவர் தைரியத்தை துணைக்கழைத்துக் கொண்டு, அவளிருந்த அறையின் படிக்கட்டுகளில் ஏறினார். பிரம்ஜே உடன் பேச கடைசி வாய்ப்பு\nஅவளக்கு தேவலோக அழகு. அதனால், மோசஸை சாதாரணமாகக் கூட பார்க்காமல் சாகடித்தாள். பெரு முயற்சிக்குப் பின் மோசஸ் கூச்சத்தோடு கேட்டார். “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நீ நம்புகிறாயா \n“ஆமாம்…” அவள் அவரைப் பார்க்காமல் சொன்னாள். “நீ என்ன நினைக்கிறே\n“நானும் அதை நம்புகிறேன்…” என்ற மோசஸ் தொடர்ந்தார். “உனக்கு தெரியமா சொர்க்கத்தில் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும் போதும் அது எதிர்காலத்தில் எந்தப் பெண்ணை மணக்கப் போகின்றது என கடவுள் அறிவிக்கின்றார். நான் பி���ந்த போது எனது எதிர்கால மனைவியை தெரிவித்தார். “ஆனால், உன் மனைவிக்கு கூன்முதுகு” என்று கடவுள் சொன்னார்.\nநான் உடனே சொன்னேன்,“ கூன்முதுகுடன் பெண் பிறப்பது பாவம். அந்தக் கூனலை எனக்கு கொடுங்கள். அவனை அழகாகப் பிறக்கச் செய்யுங்கள்.”\nஉடனே பிரம்ஜே அவரின் கண்களுக்குள் பார்த்தாள். அவளுக்குள் ஏதோ ஆழமான நினைவுகள் கிளர்ந்தன. அவள் மோசஸை நெருங்கி தனது கைகளை நீட்டினாள். அவரின் மனைவியானாள்.\nPosted in அர்ஜின், சிறுகதைகள்\t| Tagged அர்ஜின்\t| Comments\nபோல் தனது அண்ணணிடமிருந்து கிறிஸ்மஸ் பரிசாக ஒரு காரை பெற்றான். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் நாள் மாலை போல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். அப்போது தருவில் சென்ற ஒரு பையன் பளபளத்த, போலின் புதுக்காரை சுற்றிச் சுற்றி வந்தான். வியந்து பார்த்தான். இது உங்களோடதா சார் \nபோல் தலையசைத்தான் . “கிறிஸ்மஸ் பரிசா இதை எனக்கு என்னுடைய சகோதரன் கொடுத்திருக்கிறான்.” அந்தப்பையன் மலைத்துப் போனான். “அப்படியா …. உங்க சகோதரர் உங்களுக்கு இந்த காரை கொடுத்திட்டு பணமே வாங்கிக்கல எனக்கும் ஆசையாயிருக்கு…” என்று அந்தப் பையன் தயங்கினான்.\nஆனால், அவன் எதற்கு ஆசைப்படுகிறான் என்று போல் புரிந்து கொண்டான். தனக்கும் அந்த மாதிரி ஓர் சகோதரன் வேண்டும் என அந்தப்பையன் நினைக்கிறான் என்று கருதினான் போல். ஆனால், அவனது எண்ணத்தை தகர்த்து விட்டான் அச்சிறுவன்.\n“எனக்கும் ஆசையாயிருக்கு…“ அந்தப்பையன் தொடர்ந்து சொன்னது –“ உங்க சகோதரனைப்போல இருக்கணும்னு.”\nபோல் அந்த சிறுவனை ஆச்சரியத்தோடு பார்த்தான். பின்னர் சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில், “என்னோட காரில் நீ ஒரு சவாரி வர்றியா \n“ஓ நிச்சயமாக… அது எனக்கு ரொம்ப பிடிக்கும்”\nசிறு சவாரிக்குப் பின் அந்தப் பையன் போலிடம் திரும்பி கண்கள் ஜொலிக்க கேட்டான், “ சார்… நீங்க காரை என் வீட்டு முன்னால நிறுத்த முடியுமா \nபோல் சின்னதானப் புன்னகைத்தான். பையன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று தனக்குத் தெரியும் என போல் நினைத்தான். அந்தப் பையன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று தனக்குத் தெரியும் என போல் நினைத்தான். அந்தப் பையன் தான் காரில் வந்து இறங்குவதைக் அக்கம்பக்கத்தினர் வியப்போடு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான் போலும். ஆனால் இம்முறையும் போலின் யோசனை தப்பு “அங்கே இருக���கிற இரண்டு படிகளுக்கு பக்கத்தில நிறுத்த முடியமா சார் “அங்கே இருக்கிற இரண்டு படிகளுக்கு பக்கத்தில நிறுத்த முடியமா சார் \nகார் நின்றதும் அவன் படிகளில் ஏறி ஓடினான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் ஓசை கேட்டது, ஆனால் அவன் இப்போது மெதுவாக வந்தான். அவன் தனது ஊனமுற்ற தம்பியை இரு கைகளிலும் துாக்கி வந்தான். அவனை கீழ் படியில் கவனமாக உட்கார்த்தினான். பின்னர் அவனை லேசாக அழுத்தி, காரை சுட்டிக்காட்டி சொன்னான்.\n”“நான் உங்கிட்ட சொன்னேன்ல, அதோ அந்த காரு அவரோட அண்ணா அவருக்கு அந்த காரை கிறிஸ்மஸ் பரிசாக கொடுத்திருக்கிறார். ஒரு நாள் நானும் உனக்கு இது மாதிரி ஒரு காரை கிறிஸ்மஸ் பரிசாக கொடுப்பேன். அப்புறம் கிறிஸ்துமஸின் போது ஊரெல்லாம் எப்படி அழகா இருக்கும்னு நான் உனக்கு சொல்றேன்ல, அதை நீ நேரடியாகவே பார்த்து ரசிக்கலாம்.\nபோல் தனது காரை விட்டு கீழிறங்கி, அந்த ஊனமுற்ற குட்டிப்பையனை துாக்கி வந்து காரில் முன் சீட்டில் அமர்த்தினான். அவனது அண்ணண் கண்கள் பிரகாசிக்க காரில் ஏறி தம்பியருகே அமர்ந்த கொண்டான். மூவரும் ஒரு மறக்க முடியாத சவாரி சென்றனர்.\nஅந்த கிறிஸ்மஸ் மாலையில் இயேசு கிறிஸ்து சொன்னதன் முழு அர்த்தத்தை போல் புரிந்து கொண்டான், கொடுப்பது என்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது.\nஉள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் கதைகளிலிருந்து……...\nPosted in அர்ஜின்\t| Tagged அர்ஜின், கிறிஸ்துமஸ்\t| Comments\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thazal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T16:04:29Z", "digest": "sha1:ULDOHCS3T4KUYBPR3OWQRC2ZAFUXL5IW", "length": 43979, "nlines": 184, "source_domain": "thazal.com", "title": "சிறுகதைகள் | தழல் இணைய இலக்கிய இதழ்", "raw_content": "தழல் இணைய இலக்கிய இதழ்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nதலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கைபட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தட���ிய போது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்து தான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் என தெரியாது. முழிப்பு வந்த போது பசித்தது. எழுந்து கொள்ள முடியாதபடி கால்கள் வலித்தன. பிளாஸ்டிக் கதிரையை நம்ப முடியாது. ஊன்றி எழும்பும் போது திரும்பவும் வழுக்கிவிடும். மெள்ளத் தவண்டு சாய்மானக் கதிரைக்கு கிட்ட போனால் ஊன்றி எழும்பி விடலாம். கோயிலுக்கு போன மூத்தவள் வாறதுக்குள்ள எப்படியாவது எழும்பிரனும்.\nமுதுமைக்கென்றே இருக்கும் அழகில் ஒரு முறை முக்கியெடுக்கப்பட்ட தோற்றம் டெய்சியாச்சிக்கு. மலையிலிருந்து தலைவிரிகோலமாய் இறங்கும் ஆற்றின் வகிடினைப்போல சுருக்கங்கள் நிறைந்தது அவள் முகம். இடுங்கிய கண்களுக்குள் இன்னும் ஒளி இருந்தது. கண்களினடியில் பைவிழுந்துவிட்டது. செத்துவிட ஆசைப்படும் வயது. இரண்டு உலகப் போர்களையும் கண்டவள். அம்பத்தியாறாம் ஆண்டு மொழிப்பிரச்சினையில் புருசன் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தபோது அய்ந்தாவது பிள்ளையாக அவரையும் ஏற்றுக்கொண்ட கருணை இன்னும் வடியாமல் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுடுதண்ணீர் வைத்து முழுகிவிடுவாள். ஞாயிற்றுக்கிழமை ஏழுமணிப்பூசைக்கு அவள் போகும் போது அறுவதை நெருங்கும் ஆச்சிகளுக்கு அசிட் குடித்ததைப் போல வயிறு எரியும். சாகிறகாலத்துல சென்ட் அடிச்சிட்டு திரியுறா பாரென துப்பிக்கொள்வார்கள்.\nஊன்றி எழும்பிய போது தலை சுற்றுவதைப் போலிருந்தது. கைத்தடியை எடுத்துக்கொண்டால் தேவலாம். கனடாவில் இருந்து வந்திருக்கும் மூத்தவள் வாங்கியனுப்பியது. கை பிடிக்கும் இடத்தில் ஒரு வாய் திறந்த யானை தும்பிக்கையை உயர்த்தி பிளிறிக்கொண்டிருந்தது. எண்பதாவது வயதுவரை கைத்தடியை பாவிக்கவில்லை.\nஆனால் வெளியில் எங்கும் போகும்போது தனது கையில் கொழுவிக்கொள்வாள். மகளை ஒத்த வயதுடையவர்கள் வரும் போது பெருமையாகக் காட்டுவாள். அவளுக்கு கைத்தடியை ஊன்றுவதும் கண்ணாடியைப் பாவிப்பதும் கெளரவக்குறைச்சல் தான். ஆனால் தனித்த இரவுகளில் கைத்தடியை ���ருகில் வைத்துக்கொள்வாள். அந்த யானை தன்னை தும்பிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பதைப் போல இருக்கும். சில இரவுகளிலும், நீண்ட பகலிலும் யானையின் பிழிறல்கள் கூட கேட்டதுண்டு. முன்வாசலில் இருந்து சாலையைப் பார்த்தபடி யானையின் தலையைத் தடவிக்கொண்டிருப்பதில் அவளுக்கு நிறைய விருப்பம். அது தனது கனடா பூட்டனின் முன் தலையத் தடவியதை ஞாபகப்படுத்தும்.\nபாக்கு போட்டதைப் போல தொண்டை அடைத்துக்கொள்ள செருமிக்கொண்டாள். வழிந்த கண்ணீரை துடைக்கவில்லை. முகத்தைக் கழுவிக்கொண்டாள். இரத்தம் நின்றிருந்தது.\nஇரண்டு இடியப்பத்தை போட்டுக்கொண்டு குசினிக்குள் இருந்த கதிரையை இழுத்துப்போட்டு இருந்தாள். நேரத்தைக் கடத்துவதற்காக ஒவ்வொரு நாளும் சமைக்கிறாள். வர வர சாப்பாட்டில் நாட்டமில்லை. குசினிக்குள் வியர்த்து வடிந்தது. இரத்த அழுத்தம் கூடியிருக்கலாம். மனம் ஒரு இடத்தில் நின்றபாடில்லை. நடுசாலைக்குள் சென்றால் சுகப்படும் என அங்கு வந்து காற்றுப்படுமாறு அமர்ந்துகொண்டாள்.\nகணவன் அரசாங்க வேலையிலிந்து விலகி அரசியலிற்குள் இறங்கிய போது குடும்பம் ஆட்டம் கண்டிருந்தது.நான்கு பிள்ளைகளையும் படிப்பிக்க அவள் தான் உடுப்பு தைக்கத் தொடங்கினாள். இனப்பிரச்சினை தொடங்கிய காலத்தில் பெரியவன் இந்தியாவிற்கும், ஒருத்தி கனடாவிற்கும் புலம்பெயர்ந்துவிட மற்றைய இருவரும் நகரத்துக்குள் முடித்துக்கொண்டு போய்விட்டனர்.\nபேரப்பிள்ளைகள் பிறந்த போது கனடாவில் இருப்பவள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக கனடாவிற்குக் கூப்பிட்டாள். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் இவள் தான் போயிருந்து பத்தியம் பார்த்தாள். பேரப்பிள்ளைகளோடு இருப்பது கணவனின் சாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வசதியாயிருந்தது. மகனின் பிள்ளைகள் பிறந்த போது இந்தியாவிற்கும் சென்றாள். ஆனால் எங்கும் வசதிப்படவில்லை. கனடாவில் கறியைச் சூடாக்கி சாப்பிடவேண்டிருந்தது. கிழமைக்கு ஒருக்கா சுடுதண்ணி போட்டு தலைமுழுகிறவக்கு அங்க கிழமைக்கு ஒருக்கா சமைச்சு ஒவ்வொரு நாளும் சூடாக்கி சாப்பிடறது அரியண்டம் தான். அதைச் சொல்லி போகப்போறன் புள்ள டிக்கட் போடு என்ற போது மகள் பேசினாள். அடுப்பணைக்க மறந்த ஒருநாளில் சட்டியும் எரிந்து குசினிக்குள் புகை மூண்டபோது மகள் சொன்னாள் “எங்களைக் கொண்டிராதனை… நீ ��ங்கயே போயிரு”\nஅம்மா நாட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில கனடாக்காரிக்கு மனசு கேக்கல… அம்மாவுக்கு ஏதாவது உபகாரம் செய்யணுமெண்டு நினைச்சு வருசா வருசம் ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் குடுங்கன்னு நாட்டுக்கு வர்ரவங்களிட்ட காசு குடுத்துவிடுவா… இப்ப வீடு நிறைய சாமான்… ஒத்தயா டெய்சியாச்சி.\nகனடாக்காரி நாட்டுக்கு வந்தா சகோதரங்களையும் கூப்பிடுறது வழமை.. இந்தியாவில் இருக்கும் தம்பிக்கு தானே டிக்கட் போடுவா… இவ கொண்டு வார சொக்லட்டுகள் டின்பால் குடிக்கிற மாதிரி இனிப்பும் கொஞ்சம் கசப்புமா இருக்கும். … உடுப்பும் நல்ல வாசம்… எப்பவுமே வராத சின்னவனும், சவுந்தரியும் கூட வருவாங்க…\nவீட்டுக்கு வந்த இளைய மகனும், மகளும் சாமான்களை கண்டு திகச்சு போயிட்டாங்க… அம்மா செத்தா இதையெல்லாம் யாரு எடுக்கிறது… இளையவனின் மனுசி கராராக சொல்லிவிட்டாள், சாமான் தராட்டி “மாமி செத்தா, எங்கட வீட்டுல வைக்க முடியாது”.\nமகளுக்கு அப்படி சொல்ல முடியல. “சீதனம் தந்த வகையில எனக்கு எல்லாமே கொறச்சல் தான்… அதனால மர அலுமாரி, ஆறுபிளாஸ்டிக்கதிரை, சாப்பாட்டு மேசை, சாய்மானக்கதிரை, தையல்மெசின், பிரசர் பொக்ஸ், கியாஸ் அடுப்பு, சிலிண்டர் எல்லாத்தையும் எனக்குத் தான் தரனும்.\nவாய்த்தர்க்கம் கைக்குஎட்ட முன்ன கனடாக்காரி தான் சொன்னா, அம்மா சாகிற வரைக்கும் யாரும் ஒரு பொருளையும் எடுக்கக்கூடாது. அம்மா யாருக்கு குடுக்கனும் எண்டு விரும்புறாவோ அவங்களுக்கு குடுக்கலாம்.\nசாப்பிட்டுவிட்டு ஆச்சி அறைக்குள் சென்றவுடன் இளையதம்பி தொடங்கினான்… “அம்மாவுக்கு முன்னப்போல இல்லை… இப்ப எத்தன தரம் விழுந்துட்டா. போன முறை டொக்டர்ட கொண்டுபோன நேரமே சொன்னவர் ,“தொடர்ந்து தையல் மெசின்லயே இருந்ததால காலில தேய்மானம் கூடவாம், நிக்க நடக்க கஷ்டமெண்டு.\nஎங்கட நாட்டுல ஒருத்தர் உழைச்சு ஒருத்தர் வாழுறதே பெரும்பாடெண்டு உனக்கு நான் சொல்லியா தெரியனும் என்றவாறே சாப்பாட்டுக் கோப்பைக்குள் கையைக் கழுவினான் பெரியவன்.\nஇவ்வளவு காலமும் நீங்களா பாக்கிறிங்கள். உங்கட பிள்ளைகளையும் அம்மா வளத்துவிட்டவா தானே… உங்களுகளுக்கும் கடமை இருக்கெண்டுறத யாரும் மறக்காதிங்க. விளங்கிச்சோ… நீங்க செய்யாட்டியும் மாசாமாசம் நான் காசு அனுப்புவன்.\nஅம்மாவ வச்சிப்பாக்க எங்களுக்கு விருப்பம் தான் ���க்கா. ஆனால் என்ற மனுசனை உனக்கு தெரியும் தானே… அவருக்கும், இவவுக்கும் ஒவ்வாமை கிடக்கு… ஆளில்லாத நேரத்துல அடிச்சு சாக்காட்டினா நாளைக்கு உனக்கென்ன பதில் சொல்றது..\nஅம்மா இருக்கிற மாதிரியே இங்க இருக்கட்டும். இந்த பாங்க் கணக்க மட்டும் என்னோட பேருக்கு மாத்திட்டுப் போ… இல்லாட்டி எண்ட கணக்குக்கு காசை போடு. நாளைக்கு செத்தா கனடாவிலருந்து வந்தா அடக்கம் செய்யப்போற. கையில காசில்லாம இங்க ஒரு வேலையும் செய்யமுடியாது.\nசின்னவன்… பாங்க் கணக்கு அப்படியே இருக்கட்டும். அதுதான் அவக்கு சுகப்படும். உனக்கு கொஞ்சம் காசு தந்திட்டு போறன்.. இடையில எதுவும் நடந்தாலும் கடனை வாங்கியாவது செஞ்சு போடு. நானும், பெரியவனும் நினைச்ச உடன வரமுடியாதெண்டு உனக்கு தெரியும் தானே. பிறகும் காசு அனுப்புவன்…\n“எல்லாரும் நிக்கிற நேரமே எதுவும் நடந்திட்டால் நல்லம் போலக் கிடக்கனை… காரியத்தை எல்லாரும் சேந்து செஞ்ச மாதிரி போயிருமே… இதேன் ஒராள ஒராள் பாத்துக்கொண்டு… கடைசி நேரத்துல முகம்பாக்க முடியாம நீயுமல்லா நொந்து சாகனும்… அம்மாவுக்கும் அதொரு கொடுப்பினையா போயிரும்… ”\nபெரியதம்பி நித்திரைக்கு போகமுதல் அக்காவிடம் கேட்டான் “அந்த டிஜிட்டல் பிரசர் பொக்சை மட்டும் நான் எடுத்துட்டுப் போகவா.”\nஆச்சிக்கு அன்றிறவு நித்திரையில்லை. கண்மூட முடியாமல் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தன்னை யாரும் கூட்டிக்கொண்டு போவதாக சும்மா கூட ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே… ஏன் பிள்ளை…. உங்களுக்கு அவ்வளவு பாரமாவ போயிட்டன் என தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். அருகிலிருந்த யானையைப் பார்த்தாள். அது ரெளத்ரமாக பிளிறிக்கொண்டிருந்தது.\nநாலு மணிக்கே கனடாக்காரி எழும்பிட்டா… அவவுக்கு நித்திரை போகலை… வாசலைதிறந்து படியில் இருந்தாள். நொஸ்டாலஜியாக இருந்தது. அப்பா மடிக்குள் வைத்துக்கொண்டு பல்லுத்தீட்டி விட்டதும், குளிப்பாட்டியதும் ஞாபகத்தில் வந்தது. அப்பா வேலைக்கு போகாத காலத்துல கூட அம்மா அப்பாவை எதற்கும் கோவித்துக்கொண்டதில்லை. அம்மா நல்ல வடிவு… சாயலில் அம்மாவைப் போலிருப்பதில் பெருமை தான். எதுவும் வேணுமெண்டு அம்மா கேட்டதில்லை..\nஇளம்பனியும் குளிரும் மனதை இலேசாக்கியது… புழுதி மணம்… வீட்டைச் சுற்றி நிறைய பூக்கள் பூத்துக்கிடந்தன. ஒரு பூவைக் கொண்ட��� வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தாள். அப்பா சிரிப்பது போலிருந்தது. அப்பா உயிரோடு இருந்திருந்தால் அம்மாக்கு தனிமை இருந்திருக்காது. எங்களை நினைச்சு தான் வேதனைப்பட்டிருப்பார்.\nஅம்மாவின் அறை மங்கல் வெளிச்சத்தில் திறந்துகிடந்தது. உள்ளே நுழைகையில் மூத்திரவாடை அடித்தது. கதிரையை அருகில் இழுத்து தலகாணியில் கையூன்றி அமர்ந்தாள்… அம்மா அழுதிருந்தது தலகாணி ஈரத்தில் தெரிந்தது. கண்ணீரும் பீழையும் சேர்ந்து ஒரு வகிடாய் மூக்குவரை உறைந்து கிடந்தது. கைகளால் தலையை வருடினாள். உறைந்து போன பீழையைத் தடவி எடுத்தாள்… அம்மா முழித்துக் கொண்டாள். என்ன பிள்ள காத்தாடி இல்லாம நித்திரை போகலையோ… தேத்தண்ணி போடவா… என மெல்லிசாய் கேட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.\nமெல்லிய இரவுடையில் அம்மா வெறும் கூடாகத் தெரிந்தாள். கூன் உடம்பில் கழுத்து எழும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகள் தொங்கி வயிற்றைத் தொட்டிருந்தன. மெல்லிய உடலிற்கு சம்மந்தமில்லாமல் வயிறு தனியாக சரிந்து கிடந்தது. மெல்ல வயிற்றைத் தடவிப்பார்த்தாள்… மிருதுவாக இருந்தாலும் பேறுகாலத் தழும்புகளை கையில் உணரமுடிந்தது. இந்த வயிற்றில் தானே எங்களைச் சுமந்தாள்…. எத்தனை ஆசைகளோடு வளர்த்திருப்பாள்….\n“வேலை முடிஞ்சதும் எழும்பிப் போயிருவீர்… நானல்லா சுமக்கனும்…” என இரண்டாவது கருவைக் கலைத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. எழுந்து கண்ணாடியில் ஒரு முறை வயிற்றைப் பார்த்துக் கொண்டாள். அதுவும் வெளியில் தான் தள்ளிக் கிடந்தது.\nபடுக்கையறைக்குள் இருந்த மூத்திரவாளியை தூக்கிக்கொண்டு வெளியேறினாள். புழக்கடையில் பன்னாடைகளைப் போட்டு சுடுதண்ணி வைத்த அடையாளம் இருந்தது. எரிச்சல் பட்டாள்… கியாஸ் அடுப்பு இருக்க இவ ஏன் புகையில கிடந்து சாகிறா… சலித்தபடி வீட்டிற்குள் வந்தாள்..\nஅம்மா எழும்பியிருந்தாள்… அவளிடம் கதைத்து எதுவும் மாறிவிடப்போவதில்லை. தேத்தண்ணி போட்டாள். அம்மாவிடம் குடுக்கும் போது சுடுதண்ணி வைக்கிறன் … குளிக்கிறீங்களா… என்றாள்.\nவேணாம் பிள்ளை… கஷ்டப்படாதை… என்றபடி நடுங்கும் கைகளுடன் தேத்தண்ணியை வேண்டிக்கொண்டாள்.\nதிருந்தாதி மணி அடித்தது. குருசு போட்டுக்கொண்டாள். பூசைச் சத்தம் மைக்செட்டில் தூரத்தில் கேட்டது. ஒரு கட்டு செபப்புத்தங்களை எடுத்துக���கொண்டுவந்து செபம் சொல்லத் தொடங்கினாள். அம்மாவின் பழக்கங்கள் எதுவும் மாறியிருக்கவில்லை. பெரியவளும் இங்கிருந்து போகும் வரை காலைச் செபம், மதியச் செபம், மூணு மணிச் செபம், இரவுச்செபம் என எல்லாம் சொன்னவள் தான்.\nவெளிநாட்டிற்கு போனபிறகு காசிருந்தா காணும் என நினைத்துக்கொண்டாள். வருடத்திற்கு ஓரிரு முறை உல்லாசப்பிரயாணம் போல கோயிலுக்கு போறது தான். கோயிலுக்கு போனால் பழைய ஆக்களை எல்லாம் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டாள்.\nவிடிந்திருந்தது…. டோஸ்டரில் இரண்டு பாண் துண்டுகளைப் போட்ட படியே அம்மாவிடம் சொன்னாள் “பெரியவனோ, சின்னவனோ, சவுந்தரியோ யாரு கேட்டாலும் எதையும் குடுக்க வேணாம். ஆனா… யாருக்கு எதைக் குடுக்கலாம் என யோசிச்சு எழுதி வையுங்க.. வீட்டை மட்டும் யாருக்கும் குடுக்காதீங்க.. பிறகு நானோ, பெரியவனோ நாட்டுக்கு வந்தா ரோட்டுல தான் நிக்கனும்… வீட்ட இதுல வச்சுக்கொண்டு ஹோட்டலில தங்கினா நல்லாவா இருக்கும்… கேட்டீங்களோ அம்மா… அப்பாட பேருக்கு தான் மரியாதயில்லாம போயிரும். வீட்டை என்னட பேருல எழுதிவிடுங்கோ… யாரெண்டாலும் இருக்கட்டும். நாங்க வந்தாலும் தங்கலாம்..\nஎங்கட கடசிக் காலத்துக்கு நாங்க எப்படியும் இங்க தானம்மா வரனும்.. பிள்ளைகள் பாக்கும் எண்டு எதிர்பாக்கமுடியாது. வீடு கைமாறினா இந்தச் சந்ததி இருந்ததுக்கு அடையாளம் இருக்காதெண்டு தெரியும் தானே..\nலோயர்ட கதைச்சிட்டன்… டொக்குமெண்ட்ஸ் எல்லாம் சரி… பின்னேரமா போய் கையெழுத்து போட்டா சரி என்றபோது டெய்சியாச்சி ஜன்னலைத்தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.\nடெய்சியாச்சி பிறந்து சில நாட்களில் அப்பா இறந்திருந்தார். பதிமூன்று வயதிருக்கும் போது அம்மாவும் இறந்துவிட திருமணம் முடித்த அக்கா தான் வளர்த்தாள். வீட்டிற்கு பின்புறமிருந்த காணியை அக்கா தந்த போது காடுமண்டிக்கிடந்தது. 18 வயதில் டெய்சியாச்சிக்கு ஆங்கில ஆசிரியையாக வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளமெடுத்து காடு திருத்தினாள். மாதச் சம்பளத்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டினாள். அத்திவாரம் முடித்தபோது மழை கொட்டியது. அக்காவுடைய மேட்டுவீடே தண்னீருக்குள் மூழ்கி கிடந்தது. டெய்சியாச்சியின் அத்திவாரத்தைக் காணவேயில்லை. நிலம் காய்ந்தவுடன் அத்திவாரத்தை உயர்த்திக் கட்டினாள். ஆறடி உ���ரத்தில் அத்திவாரம் போட்டாள். வாசலில் நின்று பார்த்தால் நாலு ரோடும் தெரியும் உயரம். வீடு இரண்டு அறையும், குசினியும்,விறாந்தையும் பின்னுக்கு கக்கூஸ் என கட்டிக்கொண்டாள். அந்த நாட்களை நினைத்தால் ஆச்சிக்கு இன்னும் அழுகை வரும்.\nகண்களைத் துடைத்துக்கொண்டாள். பெரிய மகளுக்கு வீடு எழுதியாச்சு. மிச்சம் இருக்கிறதுகள சின்னவங்கள் ரெண்டு பேருக்கும் சரி பாதியா பிரிச்சா சரி. பேப்பரில் பேர் எழுதி விடுபட்ட பொருட்களில் செலோடேப் போட்டு ஒட்டினாள். பிரசர்பொக்ஸ்சில் பெரியமகனின் பெயரை ஒட்டினாள்.\nநெஞ்சு கனப்பது போலிருந்தது. மூச்செடுக்கவும் முடியவில்லை. சுடுதண்ணி வைக்க நேரமில்லை.. குளித்தாள்.. தன் சின்ன சூட்கேசை எடுத்து கல்யாண சீலையை உடுத்திக்கொண்டாள். அதில் தன் கணவனின் வாசம் அடிப்பதைப் போலிருந்தது. முந்தானையை திரும்பத் திரும்ப மணந்து பார்த்தாள்… காலுறையும், கையுறையும் அணிந்து கண்ணாடியில் ஒருமுறை பார்த்தாள். மணக்கோலம் மனதில் நிழலாடியது. கையில் சுற்றிவிட ஒரு செபமாலை, வாசனைத் திரவியம் என அருகில் அருகில் எடுத்து வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தாள்.\nமார்போடு அணைத்திருந்த யானையைப் பார்த்தாள்… அதன் தலையைத் தடவினாள்…. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது… அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டில் எழுதிக்கிடந்தது “இன்றே அடக்கம் செய்யவும்”.\nPosted in சிறுகதைகள், மன்னார் அமுதன்\t| Tagged ஒற்றையானை, சிறுகதைகள், மன்னார் அமுதன்\t| Comments\nசந்துனி…. சந்துனி….. என்று அழைத்தாள். அறையின் முன்னுள்ள நடைபாதையில் தனக்குள்ளாகக் கதைத்து விளையாடிக் கொண்டிருந்த சந்துனி “என்னம்மா…” என்று வாசலை எட்டிப்பார்த்தபடியே கேட்டாள். “இன்னைக்கு நேரத்தோடயே வாறன்னு போனாரு.. இன்னுங் காணல, அப்பா வாறாரான்னு கீழ போயி ஒருக்காப் பாத்துட்டு வா”\n“சரிம்மா…” என்றபடியே படிக்கட்டுக்களை நோக்கி ஓடினாள் மகள்.\nபளபளவென மின்னிக் கொண்டிருந்த கைப்பிடியைப் பிடித்தவாறு உயர்ந்தரக மாபிள்கள் பதிக்கப்பட்டிருந்த படிக்கட்டுக்களில் இறங்கி வந்துகொண்டிருந்த ஐந்து வயது மகளைப் பார்த்து “கவனம்மா….. பாத்து இறங்குங்க… வழுக்கிடப் போகுது….” என்றாள் மஞ்சரி தானியங்கி சலவை இயந்திரத்தில் சோப்புத் தூளைக் கொட்டியபடி. மஞ்சரியின் சத்தத்தைக் கேட்டு, கைத்தொலைபேசியில் பெயர்ப்பட்டியலில் யாரையோ தேடிக்கொண்டிருந்த ராஜசேகர் நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.\n“அப்பா வாங்க, டான்ஸ் கிளாஸ் போகணும்..” Continue reading →\nPosted in சிறுகதைகள், துரையூரான்\t| Tagged சிறுகதைகள், துரையூரான்\t| Comments\nபழைய பாட்டு … சிறுகதை\nஏந்தான் இப்பிடித் தல சுத்துதோ தெரியல. அண்ணாந்தாப் போதும் பின்னுக்க தள்ளுது. சூரியன் வேற கண்ணுக்குள்ள அடிக்குது…. மூணு கம்புகள ஒன்னுக்கடுத்ததா மத்ததுன்னு வச்சுக் கட்டுன கம்பத் தூக்கி காமட்டையில வைக்கிறதுக்குள்ள கையொலைஞ்சி போயிருது….மட்டையில கத்தி பட்டதுமே கொட்டும்பாருங்க……. தூசி.. கண்ணுக்குள்ள விழுந்துச்சோ… அவ்வளவுதான் அன்னயப்பாடு….அண்ணாந்து பார்க்காம மட்டய இழுக்கேலாது… தெனந்தெனம் இதே அக்கப்போருதான். எப்பிடியும் ரெண்டு கட்டு மட்டயோட போயிரனும்… அப்பத்தான் ஐநூறு தேறும்.\nஇப்பப் பரவால்ல, முன்னமெல்லாம் அப்பா சொல்லுவாரு.. “நாங்க மட்டையை வெட்டிக்கிட்டுப் போய் காதர் காக்கா கடைக்கு முன்னால உள்ள கட்டையில சாத்திவைச்சிட்டு, ஒரு பிளேன்டியக் குடிச்சிட்டு, முதலாளின்னு…. தலயச் சொறிஞ்சா மூணுருவாக் காசத் தருவாரு… அதுவும் சில சமயங்கள்லதான்…. மத்தப்படி அரிசி சாமான் வாங்கித்தான் காசக் கழிக்கனும்” அப்பல்லாம் சாமாங்க வெலயும் கொறச்சலாத்தான் இருந்திருக்கும்… Continue reading →\nPosted in சிறுகதைகள், துரையூரான்\t| Tagged சிறுகதைகள், துரையூரான்\t| Comments\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017\nகட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் – பேரா.ப.புஷ்பரட்ணம்\nபுலமைச் சொத்துச் சட்டம் (Intellectual Property Law)\nகாலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் - இலங்கை\nபதிப்புரிமை தழல் இலக்கிய இணையம் 2012-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivekraja.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-04-22T16:12:08Z", "digest": "sha1:ELDAI2EXAEIFS24BPLJRE24OEZOEGH5D", "length": 7780, "nlines": 112, "source_domain": "vivekraja.blogspot.com", "title": "Scribblings: கண்ணாடிக் கல்வெட்டுகள்- காவல் மரம்", "raw_content": "\nகண்ணாடிக் கல்வெட்டுகள்- காவல் மரம்\n18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவம்.\nஆனைமலைப் பகுதி - பொள்ளாச்சிக்கு அருகே மலை சார்ந்த இடம்.\nஅந்த நகரத்தின் பெயர் - கொன்காணம்.\nகொன்காண மன்னன் - நன்னன்.\nஅவன் உயிருனும் மேலாய் வணங்குவது - ஆழியாற்றங்கரையோரம் இருந்த காவல் மரம். அதற்கென்று காவலாளிகள் எல்லாம் வைத்து சர்வ ���ரியாதையுடன் அதை வணங்கி வந்தான். மக்களும் அவ்வாறே வணங்கி வந்தனர்.\nஊரில் மிகப்பெரிய வாணிபர், மாமூலனார். அவரின் மகள் நங்கை.\nஅவள் ஒரு நாள் ஆற்றில் குளித்து விட்டு வருகையில், யதார்த்தமாய் காவல் மரத்தில் இருந்து வந்து விழுந்த பழம் என்று அறியாமல் பழத்தை சுவைத்து விட்டாள். அதை காவலாளிகள் மன்னனிடம் கூற, நங்கைக்கு மரண தண்டனை விதிக்கிறான் மன்னன். நங்கையின் தலை துண்டிக்கப்படுகிறது.மன்னனின் தவறான தீர்ப்பை எதிர்த்தும் நங்கைக்கு இழைக்கப்பட்ட அ நீதிக்காகவும், மக்கள் கொதித்து எழுகின்றனர். புரட்சி வெடித்து மன்னன் மகுடம் இழக்கிறான்.\nதற்சமயம் அந்த சரித்திர தடத்தின் சரித்திரம் :\nஇப்போது அது கேரளம். அந்த பகுதியின் பெயர் \"பிங்கொனாம் பாறா\".\nபிங்கொனாம் பாறா என்றால் பெண்ணைக் கொலை செய்த பாறை என்று பொருள்.\nமாங்கனி தின்று தண்டனைக்கு உள்ளானதால்,\" மாங்கனியம்மன்\" என்றாகி, பின் காலப்போக்கில் \"மாசாணியம்மன்\" என்று மக்களுக்குள் தோன்றி விட்டாள்.\nஇவ்வாறு முடிகிறது அந்த சரித்திர நிகழ்வின் விவரிப்பு.\nஇதற்கிடையில், இந்த கதைக்காக கதையுடன் சேர்த்து கவிதையும் புனையப்பட்டு உள்ளது.\nஅந்த காலத்தை வர்ணிக்கும் பொழுது,\nபதிலாய் முத்து விளைந்த காலம்\nஇடுப்பளவு இருந்த இறுமாப்பான காலம்\"\n\"அருவிக் கூ ந்தல் அவிழ்த்துப் போட்டு சிக்கெடுக்கும் சிகரங்கள்\nபச்சை சட்டை தைத்து போட்டு படுத்து கிடக்கும் புல் நிலம்.\"\nதாயில்லாத நங்கை இயற்கையின் அரவணைப்பில் வளர்கிறாள்.\n\"இயற்கையாகவே சில உறவுகள் அமைவதுண்டு. இயற்கையே உறவாகவும் அமைவது உண்டு.\nதாயில்லாத இந்தத் தட்டாம் பூச்சிச் சிறகுக்கு காற்றும் மரமும் நிலவுமே அம்மா\nநங்கை சிறையில் அடைக்கப் பெறும் போது,\n\"குற்றவாளிகளைக் குறைப்பதற்காக சில நேரங்களில் சிறைச்சாலைகள் உருவாக்கப்படுகின்றன\nசிறைச்சாலைகளை நிரப்புவதற்காக சில சமயங்களில் குற்றவாளிகள் உருவாக்கப்படுவார்கள் \nநங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகையில், \"பூப்பறித்த காற்றுக்கா சிரச்சேதம் மடல் விரித்த மல்லிகைக்கா மரண தன்டணை\nமடல் விரித்த மல்லிகைக்கா மரண தண்டனை\nகண்ணாடிக் கல்வெட்டுகள்- காவல் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/haiku.html", "date_download": "2018-04-22T16:09:38Z", "digest": "sha1:JW6R5AQD4OAC52SXSIIPRAETGWDXFSSE", "length": 7480, "nlines": 154, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: என் கவிதைகள் - படைப்பு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎன் கவிதைகள் - படைப்பு\nமனிதன் உன்னை படைத்தானா - அல்லது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2018-04-22T15:55:28Z", "digest": "sha1:WJG3XQBNJSDKEQPXS2LGWL7K53DYLNDP", "length": 24486, "nlines": 187, "source_domain": "www.neruppunews.com", "title": "இந்த ராசி பெண்களை மிஸ் பண்ணிடாதீங்க! ஆண்கள் மட்டும் பார்க்கவும் - NERUPPU NEWS", "raw_content": "\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இந்த ராசி பெண்களை மிஸ் பண்ணிடாதீங்க\nஇந்த ராசி பெண்களை மிஸ் பண்ணிடாதீங்க\nபொதுவாக எல்லாப் பெண்களுக்குமே வெவ்வேறு குணங்கள் உண்டு, அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் ராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nமேஷ ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள்.\nஅவர்களுக்கு கிரியேட்டிவான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள்.\nஇவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு போரடிக்காது.\nஇவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும்.\nஇனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்களிடம் ஒரு தலைமை குணம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட, இவர்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.\nமிதுன ராசி பெண்கள் இவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள்.\nஇவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டுவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள்.\nகடக ராசி பெண்கள் ரொமேன்டிக் ஆனாவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, இவர்களை யார் நன்றாக கவனித்துக்கொள்கிறார்களோ அவள் மீது கடக ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள்.\nஇவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.\nசிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கும். உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களிடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇவர்களிடன் நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் சிறிய பொய்களை மட்டுமே சொல்லுங்கள், ஏனெனில் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\n��ன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள்.\nஇவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும்.\nஎனவே நீங்கள் தான் அவர்களை பெருமையாக உணர வைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் உண்மையாகவே பெருமைக்குரியவர்களாக தான் இருப்பார்கள்.\nதுலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடன் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள்.\nஇவர்கள் ரொமான்டிக்கானவர்களாகவும், ஆச்சரியங்களை தருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மையாக காதலிப்பார்கள்.\nவிருச்சிக ராசி பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள்.\nஒருவர் மீது இவர்கள் காதலில் விழுந்து விட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களை காதலித்தால் நீங்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பீர்கள்.\nதனுசு ராசி பெண்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இவர்கள் சற்று எளிதிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்துவிடுவார்கள்.\nஇவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஆண்களை தான் இவர்கள் விரும்புவார்கள்.\nஇவர்கள் அந்த அளவுக்கு ரொமேன்டிக் ஆனவர்கள் இல்லை என்றாலும், இவர்களது சுதந்திரமாக செயல்படும் திறனை கண்டு நீங்கள் இவர்களை காதலிப்பீர்கள்.\nமகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள்.\nதன்னை யாருக்கு பிடிக்கிறதோ அவர்களை இவர்களுக்கும் பிடிக்கும். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள்.\nகும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். மேலும் சிம்பிளாகவும் இருப்பார்கள்.\nஇவர்களது எளிமை குணத்தை கண்டு அனைவரும் இவர்களை பாராட்டுவார்கள். இவர்களது மன புண்படும்படி நடந்து கொள்ளாதீர்கள். பின்னர் இவரது இதயத்தை மீண்டும் வெல்வது மிக கடினம்.\nமீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்ப��ர்கள். இவர்களிடன் நீங்கள் மரியாதையாகவும், நன்றாகவும் நடந்து கொண்டால் அவர்களும் உங்களிடன் அவ்வாறே நடந்துகொள்வார்கள்.\nநீங்கள் அவர்களிடன் தவறான நோக்கத்துடன் நெருங்கினால், அதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.\nஎனவே நல்ல எண்ணத்துடன் பழகுங்கள். அவர்களும் உங்களுக்கு நல்லவர்களாக நடந்து கொள்வார்கள்.\nPrevious articleசினேகா பட்ட கஷ்டம் – பார்த்து துடித்துப்போன பிரசன்னா\nNext articleவெளிநாட்டு வங்கியை அலற விட்ட இந்தியன், போன பின் பார்த்து சிரித்த அதிகாரிகள்..\n கோடீஸ்வரராகும் யோகம் உங்களுக்கு தான்\nபுது வருடத்தில் நிம்மதி இல்லாமல் அலையப்போகும் ராசி அன்பர்கள்..\n18-4-2018 புதன் கிழமையன்று அக்ஷய திருதியை முன்னிட்டு எக்காரணத்தை முன்னிட்டும் தங்கம் வாங்கிவிடாதீர்கள் – ஏன் தெரியுமா : அனைவருக்கும் பகிருங்கள்\nஇந்த மாதிரி ரேகை உங்கள் கைகளில் இருக்கிறதா அப்போ இந்த விசயத்துல நீங்க லக்கி தான்\nஇந்த 5 ராசிக்காரர்கள் விரைவில் ஏமாந்து போவார்களாம்\nசித்திரை மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகளா முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் என்பது மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பது கடினம். நாசர், பிரகாஷ்ராஜ் என ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து...\nகணவரின் ஆசைக்காக இளம்பெண்களை அனுப்பிய நடிகை: வெடித்த சர்ச்சை\nநடிகை ஜீவிதா, தனது கணவரின் பாலியல் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்பியுள்ளதாக, சந்தியா என்ற சமூக ஆர்வலர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்களால் பரபரப்பு...\n நிர்மலா தேவி சொன்னது என்ன\nதமிழகத்தில் மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற குற்றத்திற்காக, கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணையில் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள...\nசினேகா பட்ட கஷ்டம் – பார்த்து துடித்துப்போன பிரசன்னா\nநடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் தற்போது ஒரு ஆண் கு��ந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று சினேகா-பிரசன்னா ஜோடி ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய...\nவீல்சேரில் இருந்த டிடி – 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் அவர் இன்று \"என்கிட்ட மோததே\" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர்...\nராஜா ராணி செண்பா இப்படிப்பட்டவரா.. குடித்து விட்டு செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. இவர் அந்த சீரியலில் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்துபவர். நடிப்பதை தாண்டி...\nஉடம்பில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா – இதை சாப்பிடுங்க…சும்மா ஸ்லிம்மாகிடுவிங்க பாருங்க\nசிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு, ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது, 6 மாத குழந்தை...\nகுப்புசாமிக்கு தம்பதியினருக்கு இவ்ளோ அழகான மகளா முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே…\nகுப்புசாமிக்கு தம்பதியினருக்கு இவ்ளோ அழகான மகளா– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nநடிகர் விஷால், ஜெ.தீபா வேட்புமனு நிராகரிப்பு\nபெற்ற தாயாரை சுடுகாட்டில் தனியாகவிட்டு தலைமறைவான மகள்: 90 வயது மூதாட்டியின் கண்ணீர் கதை\nலண்டனில் சர்ச்சைக்குரிய பிரிகேடியரின் வைரலாகும் மற்றொரு வீடியோ\nஅதிக முறை திருமணம் செய்த பிரபல நடிகர்கள்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-22T15:57:55Z", "digest": "sha1:4Z6DI4LIH6Z7JHYNZAISKZ327JXCMJV5", "length": 12539, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "கோலி புயலில் இலங்கை பறந்தது", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\nஇந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை: உலக வங்கி அறிக்கை\nமனிதர்களை ‘எலிகளாக்கிய’ வெளிநாட்டு நிறுவனம் ராஜஸ்தானில் ஊசலாடும் 16 பேரின் உயிர்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கோலி புயலில் இலங்கை பறந்தது\nகோலி புயலில் இலங்கை பறந்தது\nவிராத் கோலியின் புயல்வேக ஆட்டத்தில் இலங்கை தோற்றதுடன், இந்தியாவுக்கு ஒரு வெகுமதிப்புள்ளியும் கிடைத்தது. இலங்கை 50 ஓவர்களில் அடித்த 320 ஓட்டங்களை இந்தியா 36.4 ஓவர்களில் எடுத்து வென்றது.நாணயச் சுண்டலில் வென்ற இந்தியா, இலங்கையை ஆட அழைத்தது.\nஇந்தியா 50 ஒவர்களில் எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்க விரும்பிய இலங்கை அபாரமாக ஆடியது. மகிளா ஜெயவர்த்தனே விரைவில் ஆட்டம் இழக்க தில்ஷனும் சங்ககராவும் இணை சேர்ந்தனர். தில்ஷன் 165 பந்துகளில் 160 ஓட்டங்களும் சங்ககரா 87 பந்துகளில் 105 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சேர்த்த சிறிய ஓட்டங்களுடன் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது.வெகுமதி புள்ளியைப் பெற இந்தியா 321 ஓட்டங்களை 40 ஓவர்களில் எடுக்க வேண்டும். சேவக்கும் டெண்டுல்கரும் விரைவில் ஆட்டம் இழக்க, இந்திய உற்சாகம் சற்று குறைந்தது.\nஆனால் காம்பீரும், கோலியும் இந்திய அணியின் ஓட்ட வேகத்தை துரிதப்படுத்தினர். இருவரும் 94 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தபோது காம்பீர் ஆட்டம் இழந்தார்.ரெய்னா களம் இறங்கியவுடன் இந்திய வேகம் கூடியது. ஒரு ஓவருக்கு சராச���ியாக 9 ஓட்டங்களை இந்த இணை எடுத்தது. மலிங்கா வீசிய 3வது ஓவரில் கோலி 24 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக குலசேகரா வீசிய 35வது ஓவரில் 18 ஓட்டங்கள் அடித்தனர்.\nகோலியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை திணறியது. அவர் 86 பந்துகளைச் சந்தித்து 16 நான்குகளும் 2 ஆறுகளும் அடித்து 133 ஓட்டங்களைச் சேர்த்தார். ரெய்னா 24 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இருவரும் ஆட்டம் இழக்கவில்லை.இந்தியாவும் இலங்கையும் தலா 15 புள்ளிகளுடன் சமமாக உள்ளன. மார்ச் 2 அன்று நடைபெறும் கடைசி சுழல் போட்டியில் ஆஸி.யும் இலங்கையும் மோதுகின்றன. ஆஸி. அணி வென்றால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும். இலங்கை வென்றால் இந்தியா நாடு திரும்பும்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nநீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களுக்கு அஞ்சலிகள்..\nபழுதடைந்த பவானிசாகர் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை\nதாராபுரத்தில் கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபுத்தகங்களைப் புரட்ட விடுங்கள்… கண்ணன் ஜீவா\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\n‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nஅடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்; ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்.. உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\nஊழலை ஒழிக்கும் பாஜக லட்சணம் சுரங்க ‘மாபியா’-க்கள் அணிவகுத்த பாஜக பேரணி\nபி.டெக்., எம்.டெக். படிப்புக்கான 1.30 லட்சம் இடங்கள் குறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95.119656/", "date_download": "2018-04-22T16:12:52Z", "digest": "sha1:QLGWOHQW4LCQUTTRSNGACYWXW6XU26GV", "length": 4096, "nlines": 106, "source_domain": "www.penmai.com", "title": "முகப் பரு ஓடிப் போக | Penmai Community Forum", "raw_content": "\nமுகப் பரு ஓடிப் போக\nமுகப் பரு ஓடிப் போக\nவாழைத் தண்டைப் பாதியாப் பிளந்து, முகப் பரு இருக்கிற இடத்துல தினமும் இரண்டு நிமிஷம் தேய்ச்சுட்டு வந்தா, பரு ஓடிப் போயிடுங்கிறதச் சொன்னாக் கேட்கணும்ல.\nமுகத்துல சுருக்கம் விழுதுன்னா, நடுத்தர வயசுக்காரப் பொம்பளைங்க தினமும் வாயை 'உப்’புன்னு ஊதி வைச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு, வாயைத் திறந்து காற்றை வெளியேவிடணும். இந்தப் பயிற்சி செய்றதுக்குக் காசா, பணமா என்ன; 'வீட்டு வாசல்ல காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி’ன்னு, நம்மகிட்ட இயற்கையாக் கிடைக்கிறத வைச்சே நாம நல்லா அழகாத் தெம்பா, ஆரோக்கியமா நம்ம தோலைப் பாதுகாத்து பொக்கிஷமா வைச்சுக்கலாம்'.\n- மண் வாசம் தொடரிலிருந்து​\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2018-04-22T16:25:14Z", "digest": "sha1:KJH6C2FU7P2JRLTAL3GRUY5WQIQSWXGG", "length": 8480, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 39993 Views\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 39993 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 39993 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-04-22T16:30:19Z", "digest": "sha1:MKKILHHSLDASZGL6SVQI6NCHYOOXXBKZ", "length": 5932, "nlines": 120, "source_domain": "sammatham.com", "title": "உயிரே நம் சரீரத்தின் தாய் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nவேல் ரூபமான உயிரணுவே சர���ரத்தினை உருவாக்கிய கடவுள்.அணு வடிவான உயிருக்கு ஐந்து ஞான இந்திரியங்களான ஒரே ஞானக்கண் உண்டு. அவரே ஐந்தலை கொண்ட பிரம்மா, அவரே ஞான ரூபமான கேது பகவான்.நம் தலை முதல் தண்டு வடம் வரையிலான உடல் உயிருடல் ஞான உடல். அவர் உருவாக்கிய கர்மேந்திரியங்களை கொண்ட உலக உடல் தான் ராகு பகவான்.\nஊன் உடலை உயிர் உடலில் பொருத்தி உடலுக்குள் உயிர் எனும் நிலை மறந்து உயிருக்குள் உடல் என கவனம் கொண்டு அழியக் கூடிய ஊன் உடலை அழிவில்லாத உயிருடலாக மாற்றும்.\nஅற்புதமான சாகாகலை எனும் உயிர் கலையே உயிராலயத்தின் தத்துவம். உன் உயிரை உன் அகத்தரசியை உன் தாயை உன் உயிரை உன் கடவுளை கட்டி தழுவ ஏன் சாமியாரிடம் போய் வரம் கேட்க வேண்டும்.\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல் →\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-04-22T16:16:30Z", "digest": "sha1:RLC2NF6W57TJF5KDBVXBH4NZFIWLRJR7", "length": 3904, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெருந்தன்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெருந்தன்மை யின் அர்த்தம்\n(பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமலும், எதற்கும் விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு; தாராள மனம்.\n‘நான் செய்த தவறைப் பெரிதுபடுத்தாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது’\n‘கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945624.76/wet/CC-MAIN-20180422154522-20180422174522-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}