diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1549.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1549.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_1549.json.gz.jsonl"
@@ -0,0 +1,399 @@
+{"url": "http://thenee.eu/?p=2125", "date_download": "2020-07-15T17:29:01Z", "digest": "sha1:5ILMSN5E6BWZD42XPBHAZNYURQQ7H3XG", "length": 13534, "nlines": 90, "source_domain": "thenee.eu", "title": "குவைட் செல்லவுள்ள பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்! – Thenee", "raw_content": "\nகுவைட் செல்லவுள்ள பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்\nஇலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து குவைட் நாட்டிற்கு செல்லும் பயணிகளிடம் இருந்து புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்திய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு மேலதிகமாக இந்தியா, பங்களாதேஷ், பிலிபைன்ஸ், எகிப்து, சிரியா, லெபனான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி, குவைட் நாட்டிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரகங்களின் அனுமதியை பெற்றுள்ள வைத்திய நிலையம் ஒன்றில் தான் கொரோனா தொற்றாளர் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅந்த சான்றிதழ் இல்லாமல் குவைட் நோக்கி சென்றால் குறித்த விமானத்திலேயே அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த உத்தரவை மீறும் விமான சேவை நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nகுவைட் நாட்டில் தற்போதைய நிலையில் 56 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nபொதுத் தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை\nகரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 3,647-ஆக உயா்வு\n28 ஆயிரம் வீட்டுத் திட்டம் யாழில் இன்று ஆரம்பம்\nஅன்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களுக்கும் பரவிய கரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா, வெறிச்சோடும் நகரங்கள், ரத்தாகும் நிகழ்வுகள் – என்ன நடக்கிறது உலகில்\nஇலங்கை மற்றும் குவைத்திற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து\nதிருமலையில் புத்தர் சிலை உடைப்பு – மனச்சிதைவடைந்த முன்னாள் போராளி கைது\nஇலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: ‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’\nவட மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்தனை\n← நெதர்லாந்து தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு\nதிருகோணமலையில் 5 படகுகளுக்கு தீ வைப்பு →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில��� தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/02", "date_download": "2020-07-15T18:58:06Z", "digest": "sha1:IKICIRT6OD25T3Y6RCDSGQ2NEAT6KMVY", "length": 3973, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 02 : நிதர்சனம்", "raw_content": "\nசுனாமிக்கு பின் கிடைத்த 10 மர்ம விஷயங்கள்- டாப் 10 தமிழ்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nஇன்றும் விடை தெரியாத சில மர்ம நிகழ்வுகள்\nநிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரவு தங்குமிடத்தில் குழந்தை பெற்ற பரிதாபம்\nசற்றுமுன் திருப்பூர் அருகே நடந்த பைக் திருட்டு அதிர்ச்சி வீடியோ\nகப்பலில் இருந்து மீன் பிடிக்கும் நேரடிகாட்சி \nசினிமாவில் அறிமுகமான சூர்யாவின் தங்கை \nசிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி\n‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://daily1tips.com/archives/856", "date_download": "2020-07-15T17:28:18Z", "digest": "sha1:7DS75PFZ7NXPXQ2NIPHD7QGDVA5OYTIP", "length": 10679, "nlines": 83, "source_domain": "daily1tips.com", "title": "பத்து நிமிடத்தில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ! - daily1tips", "raw_content": "\nபத்து நிமிடத்தில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ\nபத்து நிமிடத்தில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.\nநமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது அந்த விற்பனையாளர்களுக்கு தான் அதிக லாபத்தை ஈட்டுத்தரும்.\nஆனால் நமக்கு முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் போன்ற பல்வேறு சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கொண்டுச் சென்று விடும் என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nநம்மை சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாசுக்கள் மற்றும் கண்ட க்ரீம்கள் மூலம் நம்முடைய முகமானது பொலிவினை இழந்து கழுத்து, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக கருமையை உண்டாக்கி, நம் முகத்தின் அழகையே கெடுக்கிறது.\nஎனவே நமது அழகை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நமது வீட்டிலே இருக்கும் இயற்கையான டிப்ஸ் இதோ.\n3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.\nஇதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.\nஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின் C நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து, கழுத்தின் கருமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும்.\nபேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து மு��ம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.\nதக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.\nபப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nகபசுர குடிநீர், நிலவேம்பு கசாயாம்.. எவ்வளவு குடிக்கவேண்டும்\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\nஇதை காலை உணவா எடுத்துக்கிட்டா அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nகாலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் நன்மைகள்\nகுட்நைட் ஆல்-அவுட் இனி வேண்டாம் இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க… இயற்கை வழிகள்\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா \nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்.. தெரிஞ்சுக்குங்க.\nஅழகாகவும் வெள்ளையாகவும் மாற ஆசையா வெறும் 5 ரூபாய் போதும்.. \nஒரு பல் பூண்டை இரவு தூங்கும்போது காதில் வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க… ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2546677", "date_download": "2020-07-15T17:40:55Z", "digest": "sha1:T2M6MZ3C73CIC7ENAHETQJ2CYQ5X34UC", "length": 10916, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\nமாற்றம் செய்த நாள்: மே 26,2020 21:33\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் கோவில்,ஆலயம் ,பள்ளிவாசல் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது.\nஇது குறித்து மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறி இருப்பதாவது: பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.\nமேலும் கோவில்களில் அன்றாட நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில் மத கண்காட்சிகள், மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பிற மத வழிபாட்டு தலங்களுக்கும் இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஅமைச்சர் அறிவிப்பு வெளியான போதிலும் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் இவை இரண்டும் முஸ்ராய் துறையின் அதிகார வரம்பிற்குள் வராததால் அவைகளை மீண்டும் திறப்பது குறித்து அமைச்சரவை வியாழக்கிமை கூடி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇது தவரான முடிவு. வழிபட்டுத் தலங்களில் மக்கள் கூடுவது இயற்கை. கொரோனா பரவுதல் பூரணமாக குறைந்தபிறகு மக்கள் உள்ளே அனுமதிப்பதே நல்லது. ஆண்டவனை எங்கு வேண்டு மானாலும் சுத்தமான இடத்தில் இருந்து வழிபடலாம்.\nரம்ஜான் முடியும் வரை காத்திருந்து இப்போ அறிவிக்கிறார்கள். என்ன ஒரு வில்லத்தனம்\n'விவசாயம்' தெலுங்கானாவின் பொருளாதாரத்தை சிறந்த பாதையில் ...\nசீன எல்லையில் இரு படைகளும் முழுவதுமாக விலக்கி கொள்ள ஒப்புதல்\nகருப்பர் கூட்டம் 'யூ டியூப்' சேனலை சேர்ந்தவர் கைது\nகேரளாவில் புதிதாக 623 பேருக்கு கொரோனா\nஒடிசாவில் கொரோனா தொற்று ; ஒரே நாளில் 609 பேர் குணமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sg.tamilmicset.com/cinema-news/vijay-sethupathy-in-vijay-film/", "date_download": "2020-07-15T17:26:02Z", "digest": "sha1:TILGEWIYTVQ7NBT24Y5ACFJFDOUSG7PX", "length": 6678, "nlines": 69, "source_domain": "sg.tamilmicset.com", "title": "தளபதி விஜய் புதிய படத்தில் விஜய் சேதுபதி? • Tamil Micset Singapore", "raw_content": "\nதளபதி விஜய் புதிய படத்தில் விஜய் சேதுபதி\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுணை நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது, “முதலில் விஜய் சேதுபதியிடம் பேசியது உண்மைதான். ஆனால், தேதி ஒத்துவராத காரணத்தினால் கைவிட்டுவிட்டோம். ஏனென்றால் எங்களுக்கு படப்பிடிப்பை உடனடியாக நடத்த வேண்டியதுள்ளது” என்று படக்குழு தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\nசிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MOM) மோசடி குறித்த எச்சரிக்கை\nவெற்றியை மட்டுமே கண்ட இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் கதாநாயகனாகும் பரோட்டா சூரி..\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’அசுரன்’ ட்ரெய்லர் வெளியீடு\nஇந்தியில் அமீர்கானுடன் அறிமுகமாகும், தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு\nமொத்த அரங்கத்தையும் கட்டுக்குள் வைக்கும் அந்த திறமை.. விஜய் டிவி கோபிநாத்தின் வெற்றிப் பயணம்\n கபில் தேவின் 175 நாட் அவுட் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nதளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nகொரோனா எதிரொலி: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா July 15, 2020\nகுழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சந்தேகத்தின்பேரில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் விசாரணை..\nஇந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..\nசிங்கப்பூர் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் திரு. லீக்கு வாழ்த்து தெரிவித்த சீன அதிபர்..\nசிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-15T19:17:17Z", "digest": "sha1:CQAE5NFYFEVXJU2M7RDKOJMSSGLOXOJR", "length": 6781, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆத்திரியப் பேரரசு - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆத்திரியப் பேரரசு (Austrian Empire, Kaisertum Österreich) என்பது ஆத்திரிய முடியாட்சியிலிருந்து 1804 இல் அதிகாரபூர்வப் பிரகடணத்துடன் உருவாக்கப்பட்ட மத்திய ஐரோப்ப பேரரசு ஆகும். இது பல்தேசியப் பேரரசாகவும் உலக வல்லமைகளின் ஒன்றாகவும் இருந்தது. புவியியல் ரீதியாக, இது உருசியப் பேரரசிற்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது (621,538 சதுர கிலோமீட்டர்கள் [239,977 ச. மைல்]).[1] மேலும், உருசியாவிற்கும் பிரான்சிற்கும் அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, செருமன் கூட்டமைப்பு நாடுகளில் பெரியதாகவும் பலமிக்கதாகவும் இருந்தது.\n\"எல்லா உலகமும் ஆத்திரியாவிற்கு உட்பட்டது\"\n\"கடவுளே பேரரசர் பிரான்சிஸைக் காப்பாற்றும்\"\n- 1835–1848 முதலாம் பேர்டினன்ட்\n- 1848–1867 பிரான்ஸ் யோசப்\n- 1821–1848 கிமன்ஸ் வென்சல் (முதலாவது)\n- 1867 பிரட்ரிச் பேர்டினன்ட் (கடைசி)\n- Upper house பேரரசு சட்டமன்றம் (பிரபு)\n- Lower house பேரரசு சட்டமன்றம் (பிரதிநிதி)\n- அதிகாரபூர்வப் பிரகடணம் 11 ஆகத்து 1804\n- புனித உரோமைப் பேரரசின் கலைப்பு 6 ஆகத்து 1806\n- வியன்னா மாநாடு 8 சூன் 1815\n- யாப்பு ஏற்பு 20 ஒக்டோபர் 1860\n- ஆத்திரிய-புருசியன் போர் 14 சூன் 1866\n- 1867 சமரசம் 30 மார்ச்சு 1867\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-15T19:22:09Z", "digest": "sha1:WGRUYRJLS543QQV4QKRTXGIBXPCU22LB", "length": 5925, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மன்னார்குடி பரமசிவம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமன்னார்குடி பரமசிவம் பிள்ளை (21 ஆகஸ்ட் 1929 – 23 ஆகஸ்ட் 1976) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.\n1 பிறப்பும், இசைப் பயிற்சியும்\n3 பெற்ற பட்டங்களும், விருதுகளும்\nபரமசிவம் பிள்ளை, இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். பெற்றோர்: சண்முகம் பிள்ளை – நாகரத்தினம் அம்மாள். தனது ஏழாவது வயதில் திருப்பழனம் பொன்னையா என்பவரிடம் மாணவராகச் சேர்ந்த பரமசிவம், அவரிடம் 5 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக்கொண்டார். அதன்பிறகு சுவாமிமலை கந்தசுவாமி பிள்ளையிடம் 3 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக்கொண்டார்.\n1970ஆம் ஆண்டு தில்லியில் வாசித்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதலைப் பெற்றார். முதலாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, தொடக்க விழாவில் பரமசிவம் பிள்ளையின் நாதசுவர நிகழ்ச்சி நடந்தது.\nபுகழ்பெற்ற தவில் கலைஞர்களான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன் ஆகியோர் இவருக்கு தவில் வாசித்துள்ளனர்.\nபரமசிவம் பிள்ளை, 23 ஆகஸ்ட் 1976 அன்று தனது 47ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமானார்.\nபக்கம் எண்கள்: 271 - 276, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 00:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/video-all-men-are-like-lions-before-marriage-says-ms-dhoni.html", "date_download": "2020-07-15T16:53:35Z", "digest": "sha1:RWPUT6QJETE77XLYT4TSBEQIJNI3LFX5", "length": 6711, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Video All Men Are Like Lions Before Marriage Says MS Dhoni | Sports News", "raw_content": "\n‘திருமணத்திற்கு முன்’ எல்லா ஆண்களுமே ‘சிங்கங்கள்’ தான்.. ‘மகிழ்ச்சியின் ரகசியத்தை சொன்ன தோனி’..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து தோனி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் ஒரு சிறந்த கணவரை விட சிறந்தவர் எனக் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திருமணம் குறித்து பேசிய தோனியின் பேச்சு பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநிகழ்ச்சியில் திருமணம் குறித���துப் பேசிய தோனி, “திருமணத்திற்கு முன் எல்லா ஆண்களுமே சிங்கங்களைப் போன்றவர்கள் தான். நீங்கள் 55 வயதைத் தாண்டும்போதுதான் திருமணத்தின் உண்மையான சாராம்சத்தை பெறுவீர்கள். நான் என் மனைவி விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதிக்கிறேன். ஏனென்றால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.\n2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்\n‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..\n‘சபரிமலைக்கு’ செல்ல முயன்ற ‘பெண் மீது’.. ‘மிளகாய் பொடி ஸ்ப்ரே’ அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..\n'தோனிக்கு' அப்புறம்.. சென்னை டீமை.. 'கேப்டனா' வழிநடத்த போறது... 'இவங்கள்ல' ஒருத்தர் தான்\n‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..\n‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..\nதன்னை ‘அன்ஃபாலோ’ செய்த பிரபல வீரருக்கு.. ‘வாழ்த்து’ சொன்ன ஹிட்மேன்.. ‘வைரலாகும் ட்வீட்’..\n8 டீம்ல.. 'அதிக' சம்பளம் வாங்குறது இவங்க தான்.. 'மொத' இடம் யாருக்குனு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-grand-vitara/spare-parts-price.htm", "date_download": "2020-07-15T18:48:52Z", "digest": "sha1:4JLXW523Z7JCR75BHFDBBSDY7VCI4KIN", "length": 6873, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி கிராண்டு விட்டாரா தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி கிராண்டு விட்டாராஉதிரி பாகங்கள் விலை\nமாருதி கிராண்டு விட்டாரா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி கிராண்டு விட்டாரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு விட்டாரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு விட்டாரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக ���திர்பார்ப்பு: nov 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-lockdown-instructions-by-government-order-of-tamilnadu-389925.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-15T19:15:11Z", "digest": "sha1:V7NLUVBM3OAOWI5GPULR4A5ZI5XYPGJ2", "length": 36509, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lockdown Rules in Tamil Nadu: லாக்டவுன் விதிமுறைகள்.. தமிழகத்தில் இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. முழு விவரம் | Lockdown instructions by government order of tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில் கொடுமை\nசீனாவும் ஈரானும் ஒன்று சேர்ந்து போடும் ஒப்பந்தம்.. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி\nசத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்\nதிருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்\nஹுவாவேக்கு குட் பை.. சீனாவுக்கு சரியான அடி கொடுத்த பிரிட்டன்.. இந்தியா, அமெரிக்காவோடு கை கோர்த்தது\nAutomobiles தள்ளுபடி சலுகைகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்\nMovies இந்து கடவுள்களை அவமதிப்பதா.. கருப்பர் கூட்டத்திற்கு பிரபல இயக்குநர் வீடியோ மூலம் எச்சரிக்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு துவக்கம். என்ன விலை\nFinance இரண்டாவது நாளாக வீழ்ச்சி காணும் தங்கம்.. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..\nLifestyle பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாக்டவுன் விதிமுறைகள்.. தமிழகத்தில் இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் ஜூலை 1 முதல் எதற்கெல்லாம் அனுமதி எதற்கெல்லாம் தடை, எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் என்பது குறித்து பார்ப்போம். சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரையில் மட்டும் ஜூலை 6 முதல் தமிழக அரசு அறிவித்த தளர்வுகள் பொருந்தும்.\nபெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.\nஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-\nகொரோனா லாக்டவுன் 6.0: மோடியின் இன்றைய பேச்சின் சிறப்பம்சம் என்ன தெரியுமா\nநகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.\nநீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.\nதங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும்தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\nவணிக வளாகங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள்\nஇணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.\nமத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\nமெட்ரோ ரயில் / மின்சார ரயில்.\nதிரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது ம���்கள் அதிகம் கூடும் இடங்கள்.\nஅனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும்\nமாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.\n5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்\nதிருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்: திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nஇறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nபொது பேருந்து போக்குவரத்து : மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.\nஇ-பாஸ் முறை : அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து\nதமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.\nபெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:\ni. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nii. அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\niii. வணிக வளாகங்கள் (அயடடள) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\niv உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன்,\nஉணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nv. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.\nvi. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nvii. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.\nviii. ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.\nix. . முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nx. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.\nபெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:\ni. கிராமப்பு���ங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும்,\nகிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.\nii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\niii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.\niv. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள்\nவீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\nv. வணிக வளாகங்கள் (அயடடள) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nvi. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.\nvii. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளி���் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.\nviii. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nix. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (நு-ஊடிஅஅநசஉந) வழங்க அனுமதிக்கப்படுகிறது.\nx. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nxi. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.\nxii. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு\nமுழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள்/நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்/பணியாளர்கள், அருகாமையில், அதாவது, அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிய, தொழிற்சாலை/நிறுவனம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமிருந்து அனுமதி பெற்று, தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை, தொழிற்சாலை/நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சிப்பதா வீடுகள் தோறும் நாளை மறுநாள் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா\nநகை கடன் நிறுத்தம்- கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும்- ஸ்டாலின்\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி வழக்கு\nசெங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தமா... விவசாயிகள், மக்கள் பாதிப்பு\nகாத்திடுவோம் நம் கிராமங்களை கொரோனா தொற்றிலிருந்து... அரசுக்கு கமல் கோரிக்கை\nபோதைப்பொருள் கடத்தலை ��டுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறி... 17 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை\nகாமராஜர் தந்த 'K - Plan'... அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம்... மு.க.ஸ்டாலின் புகழாரம்\n15 விநாடிக்குள்ள இந்த படத்துல இருக்கற பாம்பை கண்டுபிடிச்சா.. நீங்க உண்மையிலேயே கெத்துதான்\nபள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரியிலிருந்து விலக்கு\nமணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில்.. சுழட்டி அடிக்க போகும் சூறாவளி.. 4 மாவட்டங்களில் கன மழை பெய்யுமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown tamilnadu லாக்டவுன் இ பாஸ் ஊரடங்கு பேருந்து தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/awareness/", "date_download": "2020-07-15T17:34:11Z", "digest": "sha1:VECSBDNBRM5KKYYU5U4NSMZMY3GQG4F3", "length": 10794, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "awareness – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\nராமர் நேபாளி நாட்டின் இளவரசர்.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு\n‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nகோவிட் 19 – தொற்றுடன்தான் இன்னும் இரண்டு வருடமாவது வாழ்ந்தாக வேண்டும்\nகோவிட்-19 தொற்று என்பது அடுத்த வாரமோ அடுத்த மாதமோ ஏன் அடுத்த வருடமோ கூட தீர்வுறும் பிரச்னை அல்ல.இன்னும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது கோவிட்-19 தொற்று சில ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதன் பாதிப்பு இருக்கத்தான் போகிறது. மூன்று ...\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nநெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். 'விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ ...\nஇந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சி\nநாம் வாழும் பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பத்தில் உள்ளனர் என முன்னரே ஐ நா தெரிவித்துள்ளது. ...\nஇரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nஇரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடக்கிறது. புற்று நோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகளை கொண்ட நோயாகும். உலகில் கண்டறியப்ட்டுள்ள 5 வகை புற்றுநோயில், இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாகும்.இந்த ...\nபெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தரும் ‘பர்வின் டிராவல்ஸ்’\nபர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒரு படி மேலும் முன்னேறி பெண்களின் பாதுகாப்புக்கும் மற்றும் சலுகைக்கும் ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் RED BUS நிறுவனத்துடன் இணைத்து ...\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedy-for-loan-problems-through-mythra-muhurtham", "date_download": "2020-07-15T19:06:10Z", "digest": "sha1:FYT7TJS7TEXFHSVAZ6M2X7YGH4WEVAQL", "length": 11095, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று மைத்ர முகூர்த்தம் ! - தீராக்கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம் உங்கள் வீட்டிலேயே! |Astrological remedy for loan problems through mythra muhurtham", "raw_content": "\n - ��ீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம் உங்கள் வீட்டிலேயே\nதீராக்கடன் தீர்க்க ஜோதிடம் சொல்லும் எளிய வழி... இதை முயன்று பாருங்களேன்\nகடன் பிரச்னை என்பது வாழ்வில் நிம்மதி இழக்கச் செய்யும் ஒன்று. `கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி சொல்லும் வலியைக் கடன்பட்ட ஒவ்வொருவரும் அறிவர். கடன் பிரச்னைகளிலிருந்து விடுபட பல்வேறு பரிகாரங்களும் வழிபாடுகளும் இன்று ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் சில, பொருள் செலவு கொண்டவையாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால், பொருள் செலவின்றி நம் வீட்டிலேயே செய்யும் ஒரு பரிகாரமே `மைத்ர முகூர்த்தம்' என்கின்றனர் ஜோதிடர்கள்.\nஅது என்ன மைத்ர முகூர்த்தம்\nஅஷ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் 'மைத்ர முகூர்த்தம்' எனப்படுகின்றன. அப்படி ஒரு விசேஷமான முகூர்த்தம் இன்று (20/8/19) வாய்க்கிறது. இதேபோல் ஒவ்வொரு மாதமும் இந்த முகூர்த்த நேரங்கள் ஓரிரு நாள்களில் வரும்.\nஅடைக்க வேண்டிய கடனில் ஒரு சிறிய பகுதியை இந்த நேரத்தில் கடன் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுங்கள். கைவசம் இருக்கும் பணம் 100 ரூபாய் ஆனாலும் அதைக் கடன் கொடுத்தவருக்கு இந்த நேரத்தில் கொடுங்கள். வங்கிக் கடன் பெற்றிருப்பவர்கள் இந்த நேரத்தில் இணைய வழி சிறு தொகையைச் செலுத்தலாம்.\nகடன்கொடுத்தவரை இந்த நேரத்தில் சந்திக்கமுடியாதவராக இருந்தால் அவர் பெயரை ஒரு கவரில் எழுதி அதில் அந்தப் பணத்தை வைத்து சுவாமி படத்திற்கு அருகில் அல்லது உங்கள் பீரோவில் வைத்துவிடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்துவர விரைவில் உங்கள் கடன் அடைபடும் என்கின்றனர் பெரியோர்கள்.\nமைத்ர முகூர்த்தத்தின் தாத்பர்யம் என்ன என்பது குறித்து ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டபோது\n``பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அஷ்வினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. பொதுவாகவே கேது ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடன் என்பதை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.\nமைத்ர முகூர்த்த நேரம் இன்று : இரவு 10.12 முதல் 12.12 வரை நாளை : இரவு 10.16 முதல் 10.45 வரை\nஎனவேதான் கேதுவிற்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார். அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனியினுடையது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும், கடன் பிரச்னையைத் தீர்க்கும் மன நிலைக்கு நம்மை வழி நடத்துவதுதான் இதன் தாத்பர்யம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=10239", "date_download": "2020-07-15T17:56:39Z", "digest": "sha1:5RAM5DOHJR54OMWFSZDYYNPZMXZO5P6F", "length": 32919, "nlines": 146, "source_domain": "www.writerpara.com", "title": "இந்த வருடம் என்ன செய்தேன்? » Pa Raghavan", "raw_content": "\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nஎழுதினேன் என்று ஒரு வரியில் முடித்துவிட முடியும். ஆனால் இந்த வருடம் என்னைச் செலுத்திய சில மனிதர்களை நினைவுகூர வேறு பொருத்தமான சந்தர்ப்பம் அமையாது.\nகடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எண் புதிதாக இருந்ததால் யாரென்று தெரியாமல்தான் எடுத்தேன். ‘நான் முரளிராமன் பேசறேன். எப்படி இருக்கிங்க ராகவன்’ என்றது குரல். திகைத்துவிட்டேன். மிகப் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியில் நான் ஒரு சீரியலுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவர் அவர். ஜெயா டிவியின் பிரதான மூளை அவர்தான் அப்போது. ஓரிரு முறை சந்தித்ததுடன் சரி. பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் என்னை அவரும் அவரை நானும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறோம்.\n’ என்றார். மீண்டும் திகைப்புடன் கூடிய சிறு தயக்கம். ராடனில் முரளி ராமனா\nபோன பிறகுதான் தெரிந்தது. அவர் அப்போதுதான் ராடனில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார். ஒரு சிறு முன்னுரை கூட இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘செல்லமேக்கு நீங்க எழுதணும்.’\nசெல்லமேவுக்கு நான் ஏற்கெனவே ஒரு முறை எழுதச் சென்றிருக்கிறேன். கொஞ்ச நாள்தான். சில அரசியல் காரணங்களால் தொடர இயலாமல் போய்விட்டது. முரளிராமனிடம் அதைப்பற்றிப் பேசுவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே ‘எழு���ுங்க’ என்று அழுத்தமாகச் சொன்னார் சுபா வெங்கட். ராடன் க்ரியேடிவ் டீமின் தலைவர். சொன்ன கையோடு திருமதி ராதிகாவிடமும் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். சில நிமிடங்கள்தாம். என் எழுத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. எழுதவேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.\nஆனால் ஏற்கெனவே நான் இரண்டு சீரியல்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். முத்தாரம், முந்தானை முடிச்சு. ‘அதெல்லாம் சமாளிப்பிங்க. எனக்குத் தெரியும்’ என்றார் சுபா.\nஎனக்கும் தெரியும். முடியாதது என்று ஒன்று இல்லை. எல்லாமே திட்டமிடலில் இருக்கிறது. ஆனாலும் ஒரு தயக்கம் இருந்தது. இந்தக் கட்டத்தில் சுபா எனக்களித்த நம்பிக்கையும் உற்சாகமும் சிறிதல்ல. ‘மேடத்துக்கு உங்க ரைட்டிங் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் எழுதணும்னு விரும்பறாங்க.. கதை இப்ப போயிட்டிருக்கற ஏரியாவுல உங்க காண்ட்ரிப்யூஷன் ரொம்ப முக்கியமா இருக்கும்’ என்றார்.\nஒரு சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய மூளைகள் நான்கு. இயக்குநர். திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. ஒளிப்பதிவாளர். நான் உள்ளே நுழைந்த சமயம் இந்த நான்கு பேருமே புதிதாக உள்ளே வரும் நேரமாக இருந்தது. இயக்குநர் ஓ.என். ரத்னம், எஸ்கேவியின் மாணவர். திரைக்கதைக்கு வந்திருந்த குரு சம்பத்குமாரை ஏற்கெனவே நான் நாதஸ்வரம் டிஸ்கஷனில் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். அபாரமான திறமைசாலி. ஒளிப்பதிவாளர் காசி என் பழைய நண்பர். எப்போதும் என் விருப்பத்துக்குரிய டெக்னீஷியன்.\nதயக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு உற்சாகமாக வேலையை ஆரம்பித்தேன். ஒரு நாளை மூன்று எட்டு மணிநேரங்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு செஷனுக்கும் இரண்டு மணிநேர ஓய்வு என்று வகுத்துக்கொண்டு எழுதினேன். தொடக்கத்தில் ஒரு சில தினங்கள் முழி பிதுங்கியது உண்மை. ஆனால் பழகிவிட்டது.\nஒரு மாதிரி இந்த வண்டி ஓடிவிடும் என்று நம்பிக்கை பிறந்த மறு நாளே சினி டைம்ஸில் இருந்து தயாரிப்பாளர் சித்திக் போன் செய்தார். ‘கொஞ்சம் நேர்ல வாங்களேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.’\nஇது நான் சத்தியமாக எதிர்பாராத விஷயம். தூக்கி வாரிப்போட்டுவிட்டது. ‘எப்படி சார் முடியும் நாலெல்லாம் கட்டுப்படியே ஆகாது சார்’ என்றேன்.\n‘எல்லாம் முடியும். பண்ணுங்க. நீங்கதான் பண்ணணும். நீங்கதான் பண்றிங்க’ என்றார்.\nஎனது நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னேன். ஒரு சீரியலுக்கு ஒரு நாளைக்கு எழுத ஆகிற நேரம். மூன்று சீரியல்களுக்கு அநேகமாக தினமும் 17 மணிநேரம் ஆகிறது. இதில் இன்னொன்றை எப்படிச் சொருகுவது அதுவும் இது கன்னட சீரியல். நான் தமிழில் எழுதி அனுப்பி, அதை வேறொருவர் மொழி மாற்றி தினசரி ஷூட்டிங் நடந்தாக வேண்டும். நடக்கிற கதையா\nநான் மீண்டும் எனது நேர சார்ட்டைத் திருத்தி அமைக்க நேர்ந்தது. தினசரி காலை 9 மணிக்கு எழுத உட்கார ஆரம்பித்தேன். முன்னர் பத்து மணிக்குத் தொடங்குவேன். பன்னிரண்டு வரை எழுதிக்கொண்டிருந்ததை ஒன்றரை என்று திருத்தினேன். அதன்பின் சாப்பிட்டுப் படுத்தால் முன்பெல்லாம் ஐந்து வரை தூங்குவேன். அது நான்கு என்றாயிற்று. தூங்கி எழுந்து இரண்டு மணிநேரம் சும்மா இருப்பதை மாற்றி, ஒரு மணிநேரம் மட்டும் சும்மா இருப்பது என்று வைத்துக்கொண்டேன். மாலை ஐந்தரை, ஆறு மணிக்கு மீண்டும் எழுதத் தொடங்கினால் அதிகாலை இரண்டரை அல்லது மூன்று மணி வரை வேலை ஓடும். இடையிடையே ட்விட்டர். பிரவுசிங். மெசஞ்சரில் அரட்டை. இளையராஜா பாட்டு. நொறுக்குத்தீனி.\nமுதுகு வலி வராமலிருக்கும்படியாக ஒரு சௌகரியமான நாற்காலி வாங்கிக்கொண்டேன். என் உயரம் அல்லது குள்ளத்துக்குப் பொருத்தமாக இன்னொரு மேசை செய்துகொண்டேன். ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக ஒரு கீ போர்டு. கரண்டு போனாலும் எழுதியதை நேரத்துக்கு அனுப்பி வைக்க வசதியாக ஒரு டேட்டா கார்ட்.\nஒன்றும் பிரமாதமல்ல. சமாளித்துவிடலாம் என்றுதான் இப்போதும் தோன்றியது. உடனே மீண்டும் ராடனிலிருந்து சுபா அழைத்தார்.\n‘சிவசங்கரிக்கு ஸ்க்ரீன் ப்ளே பண்ணணுமே ராகவன்\nஇடைப்பட்ட காலத்தில், திட்டமிடுகிற விஷயத்தில் முத்தாரத்தில் எனக்குப் பேருதவியாக இருந்த எஸ்கேவியின் இணை இயக்குநர் நீராவி பாண்டியன், மனெ தேவுருவுக்கு இயக்குநராகி பெங்களூர் சென்றிருந்தார். அதனால் முத்தாரம் வேலை கொஞ்சம் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தது. இருப்பினும் ஒரு சவாலாக ஏற்று, சிவசங்கரிக்கும் எழுதத் தொடங்கினேன். [இதன் இயக்குநர் தங்கபாண்டியனும் எஸ்கேவியின் மாணவர்தான். ஒரு குருவுக்கும் அவரது நான்கு சீடர்களுக்கும் ஒரே சமயத்தில் எழுதும் ஒரே எழுத்தாளன் உலகிலேயே நாந்தான் என்று நினைக்கிறேன்]\nநேர ஒழுங்கு, கட்டுப்ப���டு எல்லாம் இப்போது எங்கே போயினவென்று தெரியவில்லை. எந்த நேரமும் எழுதுகிறேன். எல்லா நேரமும் சிந்திக்கிறேன். ஜனவரியில் செல்லமே நிறைவடைந்து ராடனின் அடுத்த ப்ராஜக்ட் ஆரம்பிக்கவிருக்கிறது. அதற்கும் எழுதியாக வேண்டும். இது முடியும் – அது தொடங்கும் ஒரு மாதகால அவகாசத்தில் இரண்டுக்குமே சேர்த்து எழுதியாக வேண்டியிருக்கும். ஆக, ஆறு.\nபார்க்கிறவர்கள் அனைவரும் உடம்பை கவனிங்க சார் என்கிறார்கள். தினமும் கொஞ்சம் வாக்கிங் போகிறேன். அதைத்தாண்டி வேறெதுவும் செய்ய முடிவதில்லை. முன்னைப் போல் இப்போது நொறுக்குத்தீனிகள் நிறைய தின்பதில்லை. கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கிறேன். படிப்பு சாத்தியமில்லாமல் இருக்கிறது. டாய்லெட்டில் இருக்கும் நேரம் மட்டும்தான் படிக்க முடிகிறது. சமயத்தில் அங்கும் மொபைலை எடுத்துச் சென்று ஆங்ரி பேர்ட் விளையாட ஆரம்பித்துவிடுகிறேன்.\nவெளியிடங்களுக்குப் போவது அறவே நின்றுவிட்டது. இந்த வருடம் என் அறையைத் தாண்டி ஹாலுக்குக் கூட அதிகம் போகவில்லை. மூன்று படங்கள் பார்த்தேன். ஒன்று மாற்றான். படு குப்பை. இன்னொன்று துப்பாக்கி. பிடித்திருந்தது. நீதானே என் பொன் வசந்தம் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. மனைவி விரும்பியதால் உடன் செல்ல நேர்ந்தது. இசையை மட்டும் ரசித்துவிட்டு வந்தேன்.\nநீண்ட நாள் ஆசையான மேக்புக் ப்ரோ வாங்கவேண்டும் என்ற எண்ணம் இவ்வாண்டு அடிக்கடி ஒரு பேராவலாக எழுந்து இம்சித்துக்கொண்டிருந்தது. ஆனால், தயக்கம் பலமாக இருக்கிறது. குறைந்த அளவு நாள்களே என்றாலும் மத மாற்றத்துக்கான கால அவகாசத்தைத் தரக்கூடிய சூழல் எனக்கில்லை. இன்றுவரை எண்ணம், எண்ணமாகவேதான் இருக்கிறது. இன்னும் அதிவேக லேப்டாப் ஒன்று கிடைக்குமா என்றுதான் அவ்வப்போது திங்க்பேட் சைட்டில் தேடிக்கொண்டிருக்கிறேன். யாராவது ஒரு நல்ல கையடக்க சூப்பர் கம்ப்யூட்டரை சிபாரிசு செய்யவும்.\nஇந்த ஆண்டு படித்து முடித்த புத்தகங்கள் என்று பார்த்தால் மிகவும் சொற்பம். அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியா எனக்குப் பிடித்தது. கம்யூனிஸ்டுகளைக் காய்ச்சி எடுத்த அவருடைய வேறொரு புத்தகம் அதைக் காட்டிலும் அதிகம் பிடித்தது. கீதா ப்ரஸ்ஸின் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் அடிக்கடி என்னை இழந்தேன். அவர்களது அனைத்து சிறு வெளியீடுகளையும் மொத்தமாக வாங்கிப் படித்தேன். ஒரு சிலவற்றை நண்பர்களுக்குப் பரிசாகவும் அளித்தேன். நம்பூதிரிப்பாடின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, விடியல் வெளியீடாக வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கர் நூல் தொகுதியில் காஷ்மீர் குறித்த பாகம், ஷ்யாமா சரண் லாஹிரி குறித்த ஒரு புத்தகம், ரத்தப் படலம் என்ற காமிக்ஸ் புத்தகம் ஆகியவை படித்தவற்றுள் உடனே நினைவுக்கு வருபவை. பத்திரிகைகளில் பிரமாதமாக ஏதும் எழுதவில்லை. கோகுலத்துக்கு ஒரு சிறுவர் தொடர் எழுத ஆரம்பித்தேன். அதோடு சரி. இணையத்திலும் வெளியிலுமாக அவ்வப்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வருகிறது. அன்சைஸ். மனைவிக்கு இதில் மட்டும் பெரிய வருத்தம். கிருஷ்ணருக்கு ஒரு நவீன பயக்ரஃபி எழுதப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கான ஆயத்தங்களும் செய்ய ஆரம்பித்தேன். நேரமில்லாமல் அந்த வேலை பாதியில் நிற்கிறது. கட்டுரைத் தொகுப்பையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, இந்த வருட இலக்கிய சேவை பத்தவே பத்தாது என்கிறார்.\nஎழுதியது போக, வீட்டுக்கு என்ன செய்தேன் தெரியவில்லை. வீட்டில் இருந்தேன். வீட்டில் மட்டும்தான் இருந்தேன். அது போதுமா என்று கேட்டால் அடிக்க வந்துவிடுவார்கள்.\nநண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்திப்போம்.\nசென்ற வருடம் என்ன செய்தேன்\nPrevious Previous post: அஞ்சல் வழித் துன்பம்\nNext Next post: புத்தாண்டு வாழ்த்து\nராட்சசத்தனமா எதோ பண்ணிட்டிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. இந்த சீரியல் உலகம் எனக்குப் பரிச்சயமில்லாதது. ஆனா உங்க வீட்ல சொல்ற மாதிரி இலக்கிய சேவை ரொம்பவே கம்மின்னு தோணுது. மிஸ் பண்றேன் (இந்த எழவை பேச்சுத் தமிழ்ல பொருள் இழக்காம கய்யாமுய்யான்னு இல்லாம எப்படி சொல்றது). நீங்க அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரியலை.\nஎப்பவாவது உங்களுக்கு நேரம் கெடச்சா சந்திக்கணும் (இங்கதான் பெருங்குடியில சொந்தக் கடை போட்டு சோப்பு சீப்பு வித்துகிட்டு இருக்கேன்).\nமேக்புக் – அவ்ளோ பணம் அதிலே தாரை வார்க்கமுடியும்னா தயவுசெஞ்சு வாங்கிப் போடுங்க. நீங்களும் ஆண்டாண்டுகாலமா டப்பா கம்ப்யூட்டர்களா வாங்கி டாமேஜ் ஆயிட்டு இருக்கீங்க. இதை ஒண்ணு வாங்கிப் போட்டுட்���ா அப்புறம் நிம்மதியா நீங்க வேலையைப் பத்தி யோசிக்கலாம். உங்க ஸ்க்ரீன்ப்ளே வஸ்துக்கள் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமான்னு பார்த்துக்கோங்க. டெமோ வேணும்னா கேளுங்க. ரெட்டினா டிஸ்ப்ளே மேக்புக் ரெடியா இருக்கு.\n புத்தகக் கண்காட்சிக்கு வர இந்த வருஷமும் குடுத்து வெக்கலை. வேறெங்காவது சந்திக்கலாம் 🙂\nயேயெப்பாடியோவ்வ்வ்வ்வ் 2013ல் சீரியல்கள் உங்க கைவசம் வந்துடுமளவுக்கு 2012ல் கடும் உழைப்பினை தந்திருக்கீங்க 🙂 வாழ்த்துகள் சார் எஞ்சாய் அப்பப்ப தீனி அப்டேட்ஸோட திருப்தியா எழுதுங்க 🙂\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙂\nஆனா எனக்கு ஒண்ணு புரியவே இல்லை.. ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்திக்கணும் ரெண்டொரு சீரியல், கொஞ்சம் எழுத்து, கொஞ்சம் ட்விட்டர் அரட்டை. இதானே கரக்டா இருக்கும்\nஎங்கப்பா அந்த லைக் பட்டன் பிரகாசர் கேக்கற அதே கேள்விதான் எனக்கும் 🙂\nபிரகாஷ்: அடிப்படையில் எப்போதுமே எனக்கு ஒரு வியாதி உண்டு. என்னால் அதிகபட்சம் என்ன செய்ய முடியும் என்று அவ்வப்போது நிரூபித்துப் பார்த்துக்கொள்ள விரும்புவேன். எழுத்து என்றில்லை. எல்லாவற்றிலுமே அப்படித்தான். சீரியல் எழுத ஆரம்பித்தபோது ஒன்று எழுதவே முழி பிதுங்கும் என்றார்கள். சற்று ஆராய்ந்தபோது துல்லியமான திட்டமிடலின்மூலம் இந்த மாயையை ஒழிக்க முடியும் என்று நினைத்தேன். தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்திக்கொண்டேன். வசனம் தவிர, மற்ற படப்பிடிப்புக் குறிப்புகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு மிகச்சுருக்க மொழியை உருவாக்கிக்கொண்டேன். மிக எளிய உதாரணம். ரியாக்ஷன் என்ற சொல். இது ஒரு தாளில் பத்து தடவையாவது வரும். ஒருமுறை எழுதி கண்ட்ரோல் சி போட்டு வைத்துக்கொண்டால் போதும். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். ஜாலி என்று நினைத்தால் ஜாலி. எனக்கு எழுத்து தொழில் மட்டுமல்ல. பொழுதுபோக்கும்கூட. ஒவ்வொரு வரியையும் ரசித்து ரசித்தே எழுதுகிறேன். நோ பெய்ன். ஒன்லி கெய்ன்.\nஐ மிஸ் யூ சார் 🙁\nசுகமாக இருக்கிறது படித்து தெரிந்து கொள்ள.\nபுதிய தலைமுறை இதழில் வெளியான உங்களின் நகைச்சுவைக் கட்டுரைகள் நன்றாக இருந்தது சார்…\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=10734", "date_download": "2020-07-15T19:02:23Z", "digest": "sha1:RPYQCLK4L65K2QT5ZYRMA4BJ2QYIX56J", "length": 14156, "nlines": 81, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு - 07 » Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 07\nஇன்னார் முதல்வர் ஆகலாம் அல்லது இன்னார் ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்தரமும் ஜனநாயகமும் கேவலம் ஒருத்தருக்கு இந்த விருப்ப சௌகரியத்தைக்கூடக் கொடுக்கவில்லையென்றால் அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும் சுதந்தரமும் எனவே அன்புமணியும் முதல்வராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.\nஅவர் டாக்டர் கலைஞர் போலவோ, டாக்டர் ஜெயலலிதா போலவோ டாக்டரானவரில்லை. மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டரானவர். ஒரு வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆவதற்கு சகல சாத்தியங்கள் இருந்தும் அவற்றை விடுத்துப் பொது வாழ்க்கைக்கு வந்தவர்.\nஆனால் அன்புமணியாகிய நான் என்று தொடங்கிய அவரது விளம்பரம் முதல் முதலில் வெளிவந்தபோது, மெய் உலகிலும் மெய் நிகருலகிலும் மகா ஜனங்கள் அவரைக் கழுவி ஊற்றிக் கவிழ்த்துவிட்டார்கள். இந்த வகையில் விஜயகாந்தை மண்கவ்வச் செய்த பெருமை அவரைச் சாரும். எத்தனை எத்தனை நையாண்டி மேளங்கள்\nஇத்தனைக்கும் அவர் கொடுத்திருந்த வாக்குறுதிகள் எல்லாம் பரம உத்தமமானவை. மதுவை ஒழிப்பேன். ஊழலை ஒழிப்பேன். கல்வியையும் சுகாதார சௌகரியங்களையும் இலவசமாக்குவேன். பசுமைப் புரட்சி செய்வேன். வீட்டுக்கு ஒருத்தராவது உத்தியோக சித்தியடையச் செய்வேன்.\nஇதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்று மக்கள் எண்ணிவிட்டார்களா பாமக மாநாட்டுக்குப் போன இளவட்டங்கள் கிளாசும் கையுமாகக் கூடி நின்று குளிர்ந்தேலோரெம்பாவாய் பாடிய போட்டோக்களை ஃபேஸ்புக்கெங்கும் நிரப்பித் தள்ளினார்கள். அன்புமணி அசரவில்லை. எங்கள் கட்சிக்காரர்களையும் தடுத்தாட்கொள்ளத்தான் அந்த வாக்குறுதி என்று சொல்லிப் பார்த்தார். ம்ஹும். யார் கேட்கிறார்கள்\nஇதுகூடப் பரவாயில்லை. அந்த ஊழல் ஒழிப்பு வாக்குறுதிதான் ஏகப்பட்ட ரத்த காயங்களைச் சந்திக்க நேர்ந்தது. கொசுவையோ ஊழலையோ ஒழிக்க இயலாது என்பது மக்களுக்குத் தெரிந்திருப்பதுபோலத் தலைவர்களுக்கு ஏனோ தெரிந்திருக்கவில்லை. வாக்குறுதிதானே காசா பணமா என்று எடுத்துப் பொது வெளியில் போட்டால் இப்படித்தான் பேஜாராகிவிடுகிறது.\nதவிரவும் ���வர் பசுமைத்தாயகம் கண்டவர். வேளாண்மைத் துறையில் புரட்சி செய்ய நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் ஒரு மரம் வெட்டிக் கட்சியின் முகமாகத்தான் பாமகவுக்கு வெளியே உள்ளவர்கள் இப்போதும் பார்க்கிறார்கள் என்பதை உடனிருப்பவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.\n அங்கேயும் ஒரு சங்கதி உள்ளது. அன்புமணியின் சில பொதுக்கூட்ட வீடியோக்களை இணையத்தில் பார்த்தேன். மேடையில் அவருக்கு இடது வலது பக்கங்களில் அமர்ந்திருப்போரெல்லாம் சாதி சங்கத் தலைவர்களைப் போலத்தான் காட்சி தருகிறார்கள், பேசுகிறார்கள். டாக்டர் மட்டும் பேண்ட் சட்டை போட்டு, டீக்காக இன் செய்து, நாசூக்கு மொழியில் பேசுகிறாரே தவிர மருந்துக்கும் மற்றொருவர் அப்படி இல்லை.\nபிரச்னை இதுதான். சிக்கலும் இதுதான். ஒரு ஹைடெக் தலைவராக அன்புமணியை முன்னிறுத்தும் பாமக, சரக்கு எப்படி இருந்தாலும் பிரச்னை இல்லை; பேக்கேஜிங் பக்காவாக இருந்தால் போதுமென்று நினைப்பது போலத் தெரிகிறது.\nஏரியாவாரியான சாதி ஓட்டுகள் என்பவை திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளதுதான். எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ, அந்த சாதிக்காரரை வேட்பாளராக நிறுத்தினால் அந்த ஓட்டுகளுக்கு கேரண்டி. மேலுக்கு இருக்கவே இருக்கிறது கட்சி ஓட்டுகள், கொள்கை ஓட்டுகள்.\nபாமகவின் மிகத் தீவிரமான பிரச்னையாக நான் இதனைத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கு சாதி ஓட்டுகளில் பிரச்னையே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் சாதிக்கு வெளியே உள்ளோர் அப்படிச் செய்வார்களா ஒரு எம்.ஜி.ஆரோ, கலைஞரோ சாதி ஓட்டுகளை மட்டுமே நம்பிக் கட்சி நடத்தியதில்லை என்பதை நினைவுகூரலாம். இன்றைய தேதியில் பாமகவின் ஆகப்பெரிய பலவீனம் இதுவே.\nஅன்புமணியாகிய நான் என்று அடுத்தப் பத்திருபது வருஷங்களிலாவது அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். ஆனால் தனது சாதி அடையாளத்தைப் பாமக முற்றிலுமாகக் களைந்தாலொழிய மைய நீரோட்டத்தில் இணைய முடியாது. பாமகவுக்கு பேண்ட் ஷர்ட் போட்டு இன் செய்து நாசூக்காகப் பேசுகிற ஒரு தலைவர் தேவைப்படுவதுபோல பெருவெளித் தமிழ் மகா ஜனங்களும் தாம் மதித்து ஓட்டளிக்க சில அடிப்படைத் தகுதிகளைக் கட்சிகளிடையே எதிர்பார்ப்பதில் பிழையில்ல��� அல்லவா அடிப்படையில் அத்தனை பேருக்கும் சாதிக் கண்ணோட்டம் இருந்தாலுமேகூட.\nநானோ என் குடும்பத்தாரோ பதவிக்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைத் தேடி அலைந்தால் கட்டி வைத்து அடியுங்கள் என்று சொன்னவரின் மகனாகவேறு போய்விட்டார். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தமிழ் மக்களைச் சரிக்கட்ட வேண்டும்.\nஅதற்குக் கலாம் சொன்னதைக் கடைப்பிடிக்காமல், களத்தில் இறங்கி உழைத்தாக வேண்டும்.\n(நன்றி: தினமலர் – 15/03/16)\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.airbus-sg-hamburg.de/piwigo/index.php?/category/162&lang=ta_IN", "date_download": "2020-07-15T17:29:36Z", "digest": "sha1:QKXEAF2DOXUOXCX6EBG3KZKRY6IKBZAL", "length": 6729, "nlines": 190, "source_domain": "www.airbus-sg-hamburg.de", "title": "Fotografie / 2017 / 2017-02 Fotowalk Maskenzauber | SG-Fotoalbum", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/04/19/tntet-2017-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-15T18:18:38Z", "digest": "sha1:KH2Q72XZTRHFD53O5XIOYUQAMNTAJURC", "length": 5111, "nlines": 100, "source_domain": "www.kalviosai.com", "title": "TNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150 மதிப்பெண்கள்) PDF வடிவில் (24 பக்கங்கள்) [ஆக்கம்: தேன்கூடு] | கல்வி ஓசை", "raw_content": "\nHome TET TNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150...\nTNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150 மதிப்பெண்கள்) PDF வடிவில் (24 பக்கங்கள்) [ஆக்கம்: தேன்கூடு]\nமாதிரி வினா தாள் & விடைகளுடன்\nPDF வடிவில் (24 பக்கங்கள்)\nMr. பிரதீப் & Mr. பாபு\nPrevious article2019 மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பயன்படுத்தப்படும் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nNext articleரயில் டிக்கெட் இனி 37 நொடிகளில் பெற முடியும்: ஐஆர்சிடிசி அறிவிப்பு.\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nபீம் – ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை\nஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் நலனுக்காக எத்தனை வழக்குகளையும் சந்திக்க தயார் – JACTO GEO\nTNPSC ‘குரூப் – 1 ஏ’ தேர்வு ‘ரிசல்ட்’ வெளியீடு\n2016-2017 ம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ம்...\nஅரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம்...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/debt-without-interest/", "date_download": "2020-07-15T17:35:28Z", "digest": "sha1:TK45PSL4HGOVINK3EMLYF65Q537VTDZJ", "length": 20511, "nlines": 219, "source_domain": "www.satyamargam.com", "title": "வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவட்டியின்றிக் கடன் பெற வழி என்ன\nவட்டியின்றிக் கடன் பெற வழி என்ன – சகோதரி உம்மு ஸைனப்\n“மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்” புகாரீ 2078.\nஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது – புகாரீ 2391.\nபோன்ற நபிமொழிகளை வாழ்ந்துகாட்டும் முஸ்லிம்கள் நம் சமுதாயத்தில் பெருகினால் மட்டுமே வட்டியில்லாமல் கடன்பெற வாய்ப்புண்டு. தேவையுடையோருக்குக் கடன் கொடுத்து அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நம் சமகாலத்தில் அருகிப்போய்விட்டது.\nஎனவே, வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன என்று கே��்வி கேட்பதைவிட, “கடனின்றிச் செலவுகளை சமாளிப்பது எப்படி என்று கேள்வி கேட்பதைவிட, “கடனின்றிச் செலவுகளை சமாளிப்பது எப்படி” என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியான இக்காலகட்டத்தில் செலவுக்கேற்றவாறு வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதே நியாயமாக இருக்கும். அது இயலாது எனில், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்கேற்றவாறு செலவுகளைக் கட்டுப்படுத்திக் கடனின்றி வாழ்வதே சிறப்பாகும்.\nநபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடன்படுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, “இறைவா பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகத் தாங்கள் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகத் தாங்கள் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள். (ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 832, முஸ்லிம் 925, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).\nமற்ற நேரங்களிலும் நபி (ஸல்) அவர்கள் கடன் சுமையிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் வேண்டி பிரார்த்தனை செய்துள்ளனர்.\nஇறைத்தூதர்(ஸல்) எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது அவர்கள், “இறைவா துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) நபிமொழிச் சுருக்கம் நூல்: புகாரீ 2893.\nகடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால், கடனாளியாக மரணமடைந்தவரின் ஆன்மா, கடன் அடைக்கப்படும் வரை தொங்கிக் கொண்டிருக்கும் அவலமும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது:\n“(கடனாளியாக இறந்துவிட்ட) இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் அடைக்கப்படாத வரை தொங்கும் நிலையில் விடப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 999, இப்னுமாஜா, அஹ்மத்).\nகடனாளியாக இறந்து, கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்லாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்துவிட்டார்கள் என்ற அறிவிப்பு புகாரீ 2298, முஸ்லிம் 3309, திர்மிதீ 990 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன கடனைத் தவிர” என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற அறிவிப்பு முஸ்லிம் 3832 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமனித உரிமைகள் குறித்தான காரியங்களில் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட நபிவழி அறிவிப்புகள் எச்சரிக்கின்றன. கடன் வாங்குவதற்கு முன், கடனைத் திரும்ப செலுத்த இயலுமா என்பதில் திட்டமிடல் வேண்டும். வாங்கிய கடனை அடைக்க நம்மிடம் சொத்துக்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொண்டு தகுதிக்கேற்ற வாழ்வாதார தேவைக்காக மட்டும் கடன் வாங்கினால் கடனை அடைப்பதற்கு எளிதாக அமையும்.\n(குறிப்பு: சகோதரியின் மற்ற கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக்கம் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)\n : கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை\nமுந்தைய ஆக்கம்முன்னுதாரணத் தலைமை ஆசிரியர் ஜோதிமணி\nஅடுத்த ஆக்கம்இஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன்\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Kumaresankrishnan.html", "date_download": "2020-07-15T18:48:18Z", "digest": "sha1:7ICCUAYNOPVEVGCANE5IWKJBI2R54I2T", "length": 34994, "nlines": 555, "source_domain": "eluthu.com", "title": "குமரேசன் கிருஷ்ணன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகுமரேசன் கிருஷ்ணன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : குமரேசன் கிருஷ்ணன்\nபிறந்த தேதி : 02-Sep-1974\nசேர்ந்த நாள் : 22-Apr-2014\nதமிழ் நாடு மின்சார வாரியத்தில் முகவர் முதல்நிலையாக பணிபுரிகிறேன் , சொந்த ஊர் சங்கரன்கோவில்,கவிதையில் ஈடுபாடு உண்டு ,படிப்பதும் ,எழுதுவதும் மிகவும் பிடித்தமான செயல் ,எல்லா கவலைகளையும் மறக்க செய்யும் மந்திரம் கவிதைகளுக்கு உண்டு\nகுமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n-- குமரேசன் கிருஷ்ணன் --\nபடைப்பு அருமை , வாழ்த்துக்கள்\t06-Nov-2016 11:31 am\nகோடையிலும் காதலில் உல்லாசமாய் எண்ணப் பறவை ,வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 29-May-2016 8:57 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமனதின் தாகம் என்றும் தீர்வதில்லை தீர்ந்தாலும் மீண்டும் எழாமல் இருப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-May-2016 8:45 am\nஅருமை வாழ்த்துக்கள்...\t28-May-2016 10:28 pm\nகுமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nசில நினைவுகள் நெஞ்சில் எப்போதும் ஈரமாகத்தான் நிலைத்துவிடுகிறன.\t06-Nov-2016 11:38 am\nஅன்பில் கருத்தில் மகிழ்ச்சி நண்பா\t28-May-2016 8:00 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் நினைவுகள் என்றும் மனதின் ஒரு மூலையிலாவது வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்த்திச் செல்கிறது வரிகள் அழகான காட்சிகள் பல உணர்வாய் சித்தரிக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது 31-Mar-2016 11:57 pm\nகுமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n( அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்)\nமாதா நீ ஏன் சென்று வந்தாய் \nஅருமை, அன்னையின் அன்பு ஆண்டவனை விட மேலானது, பாராட்டுக்கள்.\t06-Nov-2016 11:50 am\nகுமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிகவும் அழகான ரசனையின் தூரலில் இனிமையும் மனதை நனைத்துச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t16-May-2016 10:28 am\nகுமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிகவும் அழகான ரசனையின் தூரலில் இனிமையும் மனதை நனைத்துச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t16-May-2016 10:28 am\nகுமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n( அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்)\nமாதா நீ ஏன் சென்று வந்தாய் \nஅருமை, அன்னையின் அன்பு ஆண்டவனை விட மேலானது, பாராட்டுக்கள்.\t06-Nov-2016 11:50 am\nகுமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஒவ்வொரு துளிப்பாக்களையும் உயரத்தில் வைத்து அழகுபார்க்கிறேன். ஒவ்வொரு துளிப்பாக்களிலும் எத்தனை படிப்பிணை, எத்தனை பாடங்கள். இதை தந்ததற்கு நன்றி தோழரே..\t23-May-2016 9:00 pm\nமிக்க நன்றி நண்பரே\t05-May-2016 11:12 pm\nகுமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒவ்வொரு துளிப்பாக்களையும் உயரத்தில் வைத்து அழகுபார்க்கிறேன். ஒவ்வொரு துளிப்பாக்களிலும் எத்தனை படிப்பிணை, எத்தனை பாடங்கள். இதை தந்ததற்கு நன்றி தோழரே..\t23-May-2016 9:00 pm\nமிக்க நன்றி நண்பரே\t05-May-2016 11:12 pm\nகுமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nசில நினைவுகள் நெஞ்சில் எப்போதும் ஈரமாகத்தான் நிலைத்துவிடுகிறன.\t06-Nov-2016 11:38 am\nஅன்பில் கருத்தில் மகிழ்ச்சி நண்பா\t28-May-2016 8:00 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் நினைவுகள் என்றும் மனதின் ஒரு மூலையிலாவது வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்த்திச் செல்கிறது வரிகள் அழகான காட்சிகள் பல உணர்வாய் சித்தரிக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது 31-Mar-2016 11:57 pm\nமுரளி அளித்த எண்ணத்தை (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\n21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை அரங்கேறியுள்ள���ு....\nஇலவசம் எனும் வசியம்: டி.என். முரளி\nநமது தோழமைகள் சியாமளா ராஜசேகர், அ. வேளாங்கண்ணி, இரா. இரவி,ஹஜா மொஹிதீன், கந்ததாசன், இன்னும் பலர் படைப்புகளும் இடம் பெற்றுள்ளது..\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ...\t24-Mar-2016 9:59 am\nவாழ்த்துக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள் முரளி 23-Mar-2016 12:26 pm\nநித்யஸ்ரீ அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\n- குடி போதையில் இருவரும்\n- நிரந்தரமானது சிவப்பு விளக்கு\nபாரம் ஏறுகிறதே தவிர குறைந்தபாடில்லை... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...\nஇரா- மணிமாறன் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nமானுடத்தின் வழிமொழி – திருக்குறள்\nசத்தியம் செய்கிறான் – முதலாளி..\nதமிழக அரசு – டாஸ்மாக்..\nகியாரண்டி இல்லை; - ஆனாலும்\nஆடு மேய்த்தாலும் – அரசு பணி..\nஉங்கள் நண்பனாம் – போலீஸ்…\nதாமதமான கருத்தென்றாலும் தரமான கருத்தளித்தமைக்கு நன்றி\nவாழ்வியம் பேசும் படைப்பு மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள் தொடருங்கள் \nதங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா தொடர்ந்து தொடர்பில் இருப்போம். மேலும் நான் தினமும் பதிந்துவரும் தினம் ஒரு காதல் தாலாட்டு என்ற படைப்புக்கு தங்களது விமர்சனத்தையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அது என்னை மேலும் உற்காகபடுத்தும் ஊக்கமருந்தாக இருக்கும்.\t01-Apr-2016 11:53 am\nதமிழ் அன்னையின் ஆசிகள். அனைவரது பாராட்டுகளும் உங்கள் கவிதைக்கு பொருத்தம். அனைவரோடும் நானும் பாராட்டுகிறேன். வாழ்க வளர்க. உங்களது அனைத்து படைப்புகளும், உங்கள் வீட்டு பரணில் உள்ளதையும் படிக்க ஆவல் . நன்றி 31-Mar-2016 7:26 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:12:46Z", "digest": "sha1:PCCRXU3PSMDTUKJSVVXSPPOXPID7QKVF", "length": 7712, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. வி. பிரசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற���ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. வி. பிரசாத் கேரளாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.\nபிரசாத் மிருதங்க இசைப் பயிற்சியினை நாராயண ஐயரிடம் 3 ஆண்டுகாலம் பெற்றார். பின்னர் பரசலா ரவியிடம் கற்றார். பிரபல மிருதங்கக் கலைஞர் டி. கே. மூர்த்தியிடமும் பயிற்சி பெற்றுள்ளார். வாய்ப்பாட்டுக்குரிய பயிற்சியினை ஒட்டப்பள்ளம் மகாதேவ ஐயரிடம் 12 ஆண்டுகாலத்திற்கு பெற்றார்.\nஎம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் ஏறத்தாழ 15 ஆண்டுகாலத்திற்கு பிரசாத் மிருதங்கம் வாசித்துள்ளார்.\nசெம்மங்குடி சீனிவாச ஐயர், டி. கே. ஜெயராமன், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, டி. பிருந்தா – டி. முக்தா சகோதரிகள், வீணை எஸ். பாலசந்தர், எம். எல். வசந்தகுமாரி, லால்குடி ஜெயராமன், மேண்டலின் யு. ஸ்ரீநிவாஸ் ஆகிய இசைக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்துள்ளார்.\nஎம். பாலமுரளிகிருஷ்ணா, என். ரமணி, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேசகோபாலன், கே. ஜே. யேசுதாஸ், கத்ரி கோபால்நாத் உள்ளிட்ட பிரபல இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து வருகிறார்.\nசங்கீத நாடக அகாதமி விருது, 2012; வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[1]\nதமிழக அரசின் கலைமாமணி விருது\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/skoda-octavia-and-skoda-superb.htm", "date_download": "2020-07-15T17:53:56Z", "digest": "sha1:CLEZXKEOYM5EJJF42JZGVLY7HZV62XQR", "length": 35050, "nlines": 763, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா சூப்பர்ப் விஎஸ் ஸ்கோடா ஆக்டிவா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்நியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் ஒப்பீடு போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஸ்கோடா ஆக்டிவா அல்லது நியூ ஸ்கோடா சூப்பர்ப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- வ���லை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஸ்கோடா ஆக்டிவா நியூ ஸ்கோடா சூப்பர்ப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 35.99 லட்சம் லட்சத்திற்கு rs245 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 29.99 லட்சம் லட்சத்திற்கு sportline (பெட்ரோல்). ஆக்டிவா வில் 1968 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் நியூ சூப்பர்ப் ல் 1984 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆக்டிவா வின் மைலேஜ் 14.72 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த நியூ சூப்பர்ப் ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கோரிடா ரெட்குவார்ட்ஸ் கிரே மெட்டாலிக்மேஜிக் பிளாக்ரேஸ் ப்ளூமிட்டாய் வெள்ளைமேப்பிள் பிரவுன்+1 More லாவா ப்ளூmoon வெள்ளைமேஜிக் பிளாக்காந்த பிரவுன்வணிக சாம்பல் உலோகம்ரேஸ் ப்ளூஸ்டீல் கிரே மெட்டாலிக்+2 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட��டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nக்ரோம் inserts in முன் பம்பர் மற்றும் below window lines\nமைலேஜ் (சிட���டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஸ்கோடா ஆக்டிவா மற்றும் நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nஒத்த கார்களுடன் ஆக்டிவா ஒப்பீடு\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nஹோண்டா சிவிக் போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nஸ்கோடா கார்கோ போட்டியாக ஸ்கோடா ஆக்டிவா\nஒத்த கார்களுடன் நியூ சூப்பர்ப் ஒப்பீடு\nடொயோட்டா காம்ரி போட்டியாக நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nஹோண்டா சிவிக் போட்டியாக நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nவோல்வோ எஸ்90 போட்டியாக நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nரெசெர்ச் மோர் ஒன ஆக்டிவா மற்றும் சூப்பர்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/user-reviews/price/9?subtab=latest", "date_download": "2020-07-15T18:50:18Z", "digest": "sha1:RXL47NR27CQRWUT7ID7ZUTFBIG2E7WXT", "length": 23709, "nlines": 698, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Swift Price Reviews - Check 373 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ஸ்விப்ட்மதிப்பீடுகள்விலை\nமாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி ஸ்விப்ட்\nஅடிப்படையிலான 3787 பயனர் மதிப்புரைகள்\nமாருதி ஸ்விப்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 9 அதன் 13 பக்கங்கள்\n இல் What ஐஎஸ் மீது road விலை ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ\nQ. ஐஎஸ் ஸ்விப்ட் எல்எஸ்ஐ மாடல் power windows available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nஸ்விப்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 3203 பயனர் மதிப்பீடுகள்\nbased on 99 பயனர் மதிப்பீடுகள்\nbased on 646 பயனர் மதிப்பீடுகள்\nbased on 66 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2322 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/13/karnataka-cm-announces-rs-5-lakh-relief-to-who-lost-houses-flood-015609.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-15T18:36:32Z", "digest": "sha1:AB7DXWZY6TG44TVKYNDEKMIOHDVTSMOO", "length": 26783, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு! | Karnataka CM announces Rs 5 lakh relief to who lost houses in flood - Tamil Goodreturns", "raw_content": "\n» வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு\nவெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு\n3 hrs ago SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n4 hrs ago அசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n4 hrs ago டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்டுகள் விவரம்\n5 hrs ago இந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\nNews பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமங்களூரு : கடந்த சில வாராங்களாகவே கர்நாடாகா மற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை, கடந்த சில வாராங்களாகவே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் முழ்கும் அளவுக்கு பலத்த மழை எனலாம்.\nஇந்த நிலையில் பல லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல லட்சக்கணக்கான வீடுகள் பாழடைந்தும், தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.\nஆமாங்க.. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பாதியிலிருந்தே தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களிலேயே பெய்த கனமழையால், அப்போதைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றே கூறலாம்.\nஇந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதலே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம டைந்து வருகிறது. இந்த நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், குடகு, மைசூர், சிக்க மங்களூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, பல ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததோடு, மக்கள் வீடு,தங்களது முக்கிய உடைமைகளையும் இழந்து வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகிருஷ்ணா நதியிலும் வெள்ள பெருக்கு\nஇதே சமயம் மராட்டிய மாநிலத்திலும் கொட்டி கொண்டிருக்கும் கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடிகளாக நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதனை சுற்றியுள்ள கர்நாடாகா எல்லையில் அமைந்திருக்கும் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் வீடுகட்ட உதவி கோரி கோரிக்கை\nஇந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா சென்ற போது, சிலர் தங்களது வீடுகளை இழந்து தவிப்பதாகவும், மீண்டும் வீடு கட்ட கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம். இதையடுத்து ���ுதல்வர் எடியூரப்பா, புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளாராம். இது தவிர புதிதாக வீடு கட்டும் வரையிலோ அல்லது பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்யும் வரை, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாராம்.\nபாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.1 லட்சம்\nஇது தவிர வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக 10,000 ரூபாயும், வீடு கட்ட 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். மேலும் இதே வீடுகட்ட இடம் இல்லாதவர்களுக்கு போதிய இடம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளாராம்.\n2,694 கிராமங்கள் வெள்ளத்தால் பதிப்பு\nகர்நாடாகா மாநிலத்தில் 17 மாவட்டங்களில், 86 தாலுக்காக்களில், 2,694 கிராமங்கள், வெள்ளத்தாலும் மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் இதுவரை 42 பேர் இறந்துள்ளதாகவும், 12 பேர் காணமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மொத்தம் இதுவரை 5,81,897 பேர் வெள்ளத்தாலும் மழையாலும், தங்களது குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளனராம். இந்த நிலையில் 1,181 முகாம்களில் 3,32,629 பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nபுதிய விதி.. தடுமாறும் தென்னிந்தியா.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..\nஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி\nமீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடி..4000 பேருக்கு வேலையை உருவாக்கும் திட்டம்..எடியூரப்பா ஒப்புதல்\nநல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமாணவர்களுக்கு Bio Metric attendance வைக்கும் கல்லூரிகள்..\nதோட்டத் தொழில்களை அழித்த இயற்கை பேரிடர்.. காபி, டீ விலை உயரக்கூடிய ஆபத்து\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nமுதல்வரான 56 மணி நேரத்��ில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் சிக்கிய 120 கோடி ரூபாய்..\nதமிழ்நாட்டு எம்.எல்.ஏ-களுக்கு எக்கச்சக்க சலுகை.. தெலுங்கானா எம்.எல்.ஏ-க்கள் வேற லெவல்..\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாயின் மதிப்பு.. இனியும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nஉலகப் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்.. மக்களின் உண்மையான நிலை என்ன..\nடாப் கார்ப்பரேட் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2019/aug/23/corporation-of-chennai-recruitment-2019-3219787.html", "date_download": "2020-07-15T19:27:56Z", "digest": "sha1:T5I2QRXHOGZFQNVO765WOELDKP64BBNV", "length": 10302, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\n சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை\nசென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், Geography பிரிவில் முன்னைவர் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனிபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்பட தேவையான அனைத்து ��சல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnurbanfreetn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2019\nவேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள் recruitment latest job velai vaippu seithigal tamil latest employment news in tamil\tlatest job\tசென்னை நகராட்சி நிர்வாகத்துறையில் வேலை வேலை வேண்டுமா\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/12/03052915/The-sudden-cancellation-of-the-Belagavi-campaign-Before.vpf", "date_download": "2020-07-15T18:46:26Z", "digest": "sha1:MHMV5W5ZROP6I2H64LA45P47FOZHRBD2", "length": 16823, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sudden cancellation of the Belagavi campaign Before the income tax authorities DK Shivakumar Aajar || பெலகாவி பிரசாரம் திடீர் ரத்து: வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர் - 45 நிமிடங்கள் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெலகாவி பிரசாரம் திடீர் ரத்து: வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர் - 45 நிமிடங்கள் விசாரணை + \"||\" + The sudden cancellation of the Belagavi campaign Before the income tax authorities DK Shivakumar Aajar\nபெலகாவி பிரசாரம் திடீர் ரத்து: வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர் - 45 நிமிடங்கள் விசாரணை\nபெலகாவி பிரசாரத்தை நேற்று திடீரென்று ரத்து செய்த டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை��ர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. வரி ஏய்ப்பு செய்ததாகவும், ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாகவும் டி.கே.சிவக்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டன.\nஇதுதொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டெல்லியில் வைத்து கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உரிய தகவல்கள் அளிக்கவில்லை எனக்கூறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர். 50 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த சிவக்குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nடெல்லி திகார் சிறையில் இருந்து பெங்களூரு வந்த டி.கே.சிவக்குமார் சில நாட்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். அதன்பிறகு அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தற்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில நாட்களாக அவர் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nநேற்று முன்தினம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் மற்றும் இரேகெரூர் தொகுதிகளில் டி.கே.சிவக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பெலகாவி மாவட்டம் அதானி, காக்வாட் தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று அவர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பெங்களூரு வந்தார். வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருந்ததால் அவர் பிரசாரத்தை ரத்து செய்தது தெரியவந்தது.\nநேற்று காலையில் 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டிய டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் சுமார் 3.30 மணிக்கு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அப்போது 2016-17-ம் ஆண்டில் வரி செலுத்துவதில் குளறுபடி செய்ததாக கூறிய அதிகாரிகள் அதுதொடர்பான விவரங்களை டி.கே.சிவக்குமாரிடம் கேட்டனர். இதற்கு டி.கே.சிவக்குமார் பதில் அளித்தார்.\nமேலும் அதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க இடைத்தேர்தல் முடியும் வரை அவகாசம் வழங்கும்படி டி.கே.சிவக்குமார், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.15 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.\nமுன்னதாக அவரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் டி.கே.சிவக்குமார் பேட்டி அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.\nபெலகாவி பிரசாரத்தை பாதியில் விட்டு விட்டு டி.கே.சிவக்குமார் நேற்று உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து 30 நோட்டீசு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் தொடர்பான விசாரணையை நவம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் அதிகாரிகள் முடிக்க நினைத்து இறுதி அறிக்கை தயாரிக்க இருந்தனர். ஆனால் டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஷோ-காஸ்’ நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் தான் டி.கே.சிவக்குமார் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விசாரணைக்கு ஆஜரானதாக தகவல்கள் கசிந்துள்ளன.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள�� இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2008/12/slum-dog-millionaire-12.html?showComment=1231220580000", "date_download": "2020-07-15T19:41:44Z", "digest": "sha1:GVT7G3YXBBLMV2AZAKH4WHD6R2PXHPDF", "length": 49693, "nlines": 590, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)\nவிளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் சுக துக்கங்களை என் அளவுக்கு யாருக்கும் தெரியவாய்பில்லை. எனென்றில் அந்த வாழ்க்கை முறை எனக்கு அத்துப்படி.\nமெரினா பீச்சில் காந்தி சிலை பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் நான் வேலை செய்யும் போது எனக்கு வார சம்பளம் பதினைந்து ரூபாய் அந்த சம்பளம் 1994 ஆண்டுகளில் தகிடித்தத்தம் போட்டுக்கொண்டு இப்போதைய கலைஞர் ஆட்சி போல் இழுபறி வாழ்க்கை வாழ்ந்த கால கட்டம் அது...\nநல்ல சாப்பாடு சாப்பிட காசு இருக்காது, திருடவும் பொய் சொல்லவும் என் அம்மா எனக்கு கத்து தரவில்லை,\nசின்ன வயதிலேயே நல்லொழுக்க புத்தகங்கள் என் பள்ளி அருகில் இருந்த லைப்ரரியில் படித்ததால் எனக்கு பொய் சொல்லவும், திருடவும் எனக்கு கை வரவில்லை என்பதே நிதர்சன உண்மையும் கூட....\nமுதன் முதலில் ஆம்னி வேனில் வந்த குடிகார இளைஞர்களுக்கு கோக் பாட்டில் ஓப்பன் பண்ணி கொடுத்த போது எனக்கு டிப்சாக 50 பைசா கிடைத்தது. இப்போது கூட 50 பைசா நாணயம் பார்க்கும் போது அந்த இளைஞர்களின் முகம் இன்றும் என்நினைவு அடுக்குகளில்...\nமெரினா பீச்சில் காந்தி சிலை அருகே மூன்று மாதங்கள் பாராசக்தி சிவாஜி போல் எம்டி பாக்கெட்டில் சுற்றி இருக்கிறேன். மெரினா பீச்சின் கட்டண கழிவரையும் அவசரத்துக்கு அண்ணா சமாதி பின்புறமாக எத்தனையோ பொழுதுகள் என் காலை கடன்களை கழித்து இருக்கிறேன்.\nமெரினாவில் விடியற்காலையில், நேற்று செத்து போன அப்பா, அம்மா,பிள்ளை, தகப்பன், தாத்தா என்று பலதரப்பட்ட வயதினரின் சாம்பல் அஸ்த்தியாக ஒரு சிறு பானையில் துணி மூடியபடி இருக்கும்..\nஇறுதியாத்திரையாக அந்த சாம்பல் நடுக்கடலில் கலக்க வேண்டும். நொச்சிக்குப்ப சிறுவர்கள் அந்த சாம்பலை கடலில் கரைத்து விட்டு ரூபாய் 100ம்50ம் துக்கப்பட்டு கண்ணீர் விட்டு கதறும் உறவுகளிடம் வாங்கி கொண்டு ஓடுவார்கள்.\nஎன்னால் அப்படி வாங்க இயலாமல் இலவசமாக கரைத்து இருக்கிறேன் வற்புறித்தி கொடுத்த பணத்தை வாங்க மறுத்த போது என்னை வித்யாசமாக பார்த்து சென்றவர்கள் ஏராளம்.\nஅதே போல் காலையில் ஒரு சாக்கு எடுத்து கிளம்பினால்,\nலஞ்சம் வாங்கியும்,பிறரை ஏமாற்றியும் சொத்து சேர்த்த பணம் எல்லாம் அவர்கள் பிள்ளைகள் மூலமாக கடற்கரை பூங்கா புதர்களில் பீர் பாட்டில்களாக கிடக்கும்.\nஎப்படியும் காலை ஏழுமணிக்குள் 30 பீர் பாட்டில்களை அந்த மூன்று கிலோ மீட்டர் கடற்க்கரையில் எடுத்து விடலாம். ஒரு பீர் பாட்டில் விலை 1.50 பைசா 30 பீர்பாட்டில் விலை 45ரூபாய்.\nமதியத்துக்கு நல்ல லெக் பீஸ் பிரியானி 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு குஸ்க்காவும் சாப்பிட்டு ஒரு ஏப்பம் அடிவயத்ததுல இருந்து வரும் போது ஒரு நிறைவு இருக்கும் பாருங்க அது மிகப்பெரிய சொகம்.\nஅப்பன்காசுல சாப்பிட்டு பீர் குடிக்கறவனால இதை உணர முடியாது... அடுத்த வேலை சோத்துக்க என்ன வழி , அடுத்த வேளைக்கு ஒரு கவளம் சோறு எங்க கிடைக்கும்னு புத்தி நாயாய் அலைஞ்சு அந்த சோத்துக்கு வழி கிடைக்கறப்ப நான் சொன்ன அந்த சொகம் உங்களுக்கு புரியும்.\nஎனக்கு இந்த சம்பவங்கள் எல்லாம் என் இருபதாம் வயதில் நடந்த நிகழ்வுகள் எனக்கு சற்றே யோசிக்கும் பக்குவம் இருந்தது அதனால் அயோத்திக்குப்ப தாதாக்ள் என்னை கஞ்சா விற்க்க என் வறுமையை அடகு கேட்ட போது நான் மறுத்து விட்டேன் .\nஅதனால் இப்போது உங்கள் முன் பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறேன் , அந்த சுய புத்தி மட்டும் அப்போது இல்லை என்றால் இந்தநேரம் ஏதாவது என்கவுன்டரிலேயோ அல்லது பாளையங்கோட்டை சிறையில் பாம்பு பல்லிகளுக்கு நடுவில் சொந்தங்களை மனு போட்டு பார்த்ததக்கொண்டு இருப்பேன்.\nஆனால் அப்பா அம்மா இல்லாத அனாதை சிறுவர்களின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள். கையில் குழந்தையுடன் சிக்னல் அருகே கையேந்தி இருக்கும் அந்த சிறுமியின் பின்புலம் என்ன\nஅவள் எங்கு துங்குவாள் என்ன சாப்பிடுவாள் போன்ற வற்றை பற்றி நாம் என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறோமா\nசிக்னலில் பைக்கில் நிற்க்கும் போது“ திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று கட்டை குரலில் பாடல் பாடி இரண்டு கண்ணும் இல்லாத பிச்சை எடுக்கும் பையனின் கண் இழந்த கதை உங்களில் யாருக்காவது தெரியுமா\nஅப்படி அந்த விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்க்கை பற்றி அறிய கீழே நான் சொல்ல போகும் படத்தினை பாருங்கள். மும்பையின் இருட்டு பக்கத்தை செருப்பால் அடித்து சொல்லி இருக்கிறார்கள்.\nநாம் சந்திரனுக்கு விண்வெளி அனுப்பவதால் மட்டுமே நம் இந்தியா வளரவில்லை , அதே போல் இந்திய ஜனாதிபதியாக ஒரு பெண் இருப்பதால் மட்டுமே நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பான வாழ்வை வாழ்கிறார்கள் என்பதில் அர்த்தம் இல்லை என்பதை மிக அற்புதமாக எந்த வித காம்பரமைசும் பண்ணாமல் படம் எடுத்து இருக்கிறார்கள்.\nஅண்ணண் தம்பி இருவர், கல்விஅறிவு இல்லாதஅவர்களை எப்படி மும்பை நிழல் உலகமும் சேரி வாழ்க்கையும் அவர்கள் இருவருக்கும் என்ன கொடுக்கிறது.\nஅவர்கள் இருவரும் வளர்ந்த பிறகு இந்த நாகரீக சமுக சூழலில் அவர்களாக எந்த வழியை தேர்ந்து எடுத்தார்கள் என்பதே(slumdog millionaire) படத்தின் கதை.\nஇன்னும் இந்தியாவில் வெளிவராத இந்த படம் உலகம் எங்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது , இந்த படத்துக்கு இசை ஏஆர் ரகுமான். இந்த படம் சர்வதேச அளவில் பல அவார்டுகளை அள்ளி குவித்து வருகிறது.\nசலீம் ஜமால் இருவரும் மும்பை குடிசை பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள் அப்பா இல்லாத இவர்களை அம்மா வளர்த்து வருகிறாள் இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த கலவரத்தில் இந்துக்களால் அவள் அம்மா அநியாயமாக சாகடிக்கப்படுகிறாள். இருசிறுவர்களும் அனாதை ஆக்கப்டுகிறார்கள்.\nஅவர்களுக்க லத்திகா என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. மூவரும் தன் பருவ வயதுவரை அவர்கள் எப்படி அலைகழிக்க படுகிறார்கள். அவர்கள் பருவயதை கடந்ததும் அவர்கள் என்ன ஆகிறார்கள்.\nஜாமல் லத்திகாவை காதலிக்கிறான் அந்த காதல் நிறைவேறுகி���தாஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்படி கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானாஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்படி கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானா என்பதை வலியுடனும் வேதனையுடனும் சொல்லி இருக்கிறார்கள்...\nபடத்தி்னை அறிமுகப்டுத்தவது மட்டுமே எனது நோக்கம். விம்ர்சனம் என்ற போர்வையில் முழு படத்தின் கதையையும் ஆகா ஓகோ என்று புகழ நான் கேனை இல்லை...\nஐஸ்வர்யா ராய் அழகு என்றால் நான் என்னதான் அந்த பெண் ஆகா ஓஹோ அழகு என்றாலும் உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அந்த பெண்ணுடன் படுத்து எழுந்தால் ஒழிய அந்த அழகை எவ்வளவு விளக்கினாலும் புரிய போவதில்லை...\nஅதனால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nபடத்தை பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்....\nசலாம் பாம்பே படத்துக்க பிறகு இந்த படம் விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்கள் இருண்ட பக்கங்களையும் இந்த படம் மிக அழகாக பதிவு செய்கிறது.\nஇதன் இயக்குநர் டென்னி பாயில் டைட்டானிக் ஹீரோ நடித்த த பீச் படத்தை எடுத்தவர் சமீபத்தில் இவர் எடுத்த படம் “28 வீகஸ் லேட்டர்”\nஇந்த படம் இந்திய எழுத்தாளரின் கதையை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள். கேள்வி பதில் என்ற புத்தகத்தின் திரை வடிவம்தான் இந்த படம்\nஅமிதாப்பச்சன் வருகிறார் என்றதும் மாலிக் மலக்குழிக்குள் விழுந்து அமிதாப்பச்சனை பார்க்க ஒடுவதும், அவர் ஆட்டோகிராப் போட்ட படத்தை அவன் அண்ணன் சலீம் வேறு ஒருவனுக்கு விற்று காசு பார்பதிலேயே அந்த கேரக்டர் பற்றி தெள்ள தெளிவாக இயக்குநர் விளக்கி இருப்பது சுகம்.\nஇந்த படத்துக்கு அரசு விதிவிலக்கு அளித்தால் நலம்.\nஇந்த இயக்குநரின் இந்திய தேடல் ஒவ்வோரு காட்சியிலும் காண முடிகிறது\nதமிழ்நாட்டில் இந்த படத்துக்கு வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் இந்த படத்திற்க்கு தமிழில் பெயர் வைக்க வில்லை.\nஇந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் அனில்கப்பூர் நடித்து இருக்கிறார்\nஇந்த படம் ஒரு அற்புதமான காதல் கதை வரையரையிலும் இடம் பெறும்\nபடத்தின் பலம் ஒளி மற்றும் ஒலி பதிவுகள்தான்\nமிரட்டி இருக்கிறார்கள் அதிலும�� நம்ம பாய் ஏ ஆர் ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி எடுத்து இருக்கிறார்.\nஅதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்\nபடத்தின் முடிவில்தான் படத்தின் பங்கேற்றவர் விவரம் உங்களுக்கு தெரிய வரும் அதுவரை படத்தின் பெயர் கூட உங்களுக்கு தெரியாது.\nபடத்தின் முடிவில் எழுத்து போடும போது மட்டும ஒரு பாடலை இனைத்து இருக்கிறார்கள்..\nமும்பை சிறுவர்களின் இருண்ட பக்கங்களை எந்த செட்டும் இல்லாது அதன் நேர்பகுதிகளில் படபிடிப்பை எடுத்து இருப்பது.படத்துக்கு பெரிய பலம்.\nபடத்தை சாலாம் பாம்பே போல் எடுத்து இருந்து இருந்தால், இந்த படத்திற்க்கு வர்த்தக அளவில் இத்தனை பெரிய வெற்றி கிடைத்து இருக்காது.\nஎல்லா இந்தியர்களும் அதுவும் மேட்டுக்குடி இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அடுத்த முறை சிக்னலில் பிச்சை எடுக்கும் பிள்ளைகளை எளனமாக பார்க்காமல் இருக்க இந்த படம் வழி வகுக்கும் என்பேன்...\nரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம். இந்த படம் அவரிடம் இருக்கும் எண்ணற்ற மயில் இறகுகளில் ஒரு அற்புதமான சிறகு கிரீடம் ஆகும்\nஓளிப்பதிவாளர், ரகுமான் பாய், இயக்குநர்,மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுக்கு எனது ராயல் சல்யுட்...\nஇந்திய இயக்குநர்களிடமும் இந்த மாதிரி படங்களை எதிர்பார்க்கிறேன்\n14 வருடங்களுக்கு பிறகு இன்று என் கடந்த காலமெரினா பீச்சின் நினைவுகளை அசை போட வைத்தது இந்த படம்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஅட கிட்டதட்ட நாம் இருவரும் ஒரே மாதிரி தான் வாழ்க்கையை துவங்கி இருக்கிறோம்,\nதிசை மாறி செல்ல இருந்த எவ்வளவோ தருணங்கள் இந்த பதிவை படித்ததும் ஞாபகம் வருகிறது.\nஇந்த படம் பற்றி இரு வாரங்களுக்கு முன் விகடனில் வந்திருந்தது\nநன்றி வால். விகடன் அட்டை படத்தை தெரிவிக்கவும். மற்றபடி தொடர்ந்து என் எழுத்துக்கு அதரவு தெரிவித்து வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல\nநிஜத்தை படமாக்கியிருக்கிறார்கள்..அதனை அழகாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்..வாழ்த்துகள்..\nநன்றி லீ உங்கள் கருத்துக்கம் என் எழுத்தை தொடந்து வாசிப்பதற்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nநன்றிகள் பல, ஒரு அருமையான திரைபடத்தை அறிமுகம் செய்தமைக்கு.\nஇதே போல தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும் இரசனைகளையும் கலந்து எழுதுங்கள்\nகுப்பன் யாஹுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் தோடந்து என் ழெத்தை பாராட்டி ஊக்குவிப்பதற்க்கு\nநன்றி செல்வக்குமார் நிச்சயதாக எழுதுகிறேன் தங்கள் ஆதரவுக்கும் அறிவுரைக்கும் என் நன்றிகள்\nஅட உங்களுக்கு இப்படி ஒரு flashback இருக்கா....இன்றைய உங்கள் நிலைமை நிஜமாகவே பெருமைப்பட வேண்டிய விஷயம்\nஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.\nசங்கு சுட்டாலும் வெண்மை தரும். வாழ்வில் எல்லாம் இனிதே நடக்கும்.\nபட அறிமுகம் மிக அருமை.\nவாழ்த்துக்கள் கூட்ஸ் வண்டி தங்கள் வரவு நல் வரவாகுக.. வார்த்துக்கள் இன்னும் பல சிகரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\nஅண்ணாத்த நேற்று இந்த படத்தை பார்த்தேன். மிக அருமை.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ...\nசுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தொப்புள் காட்டாத ந...\nகலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ\nசென்னை 6வது உலகத்திரைப்பட விழா துவக்க நாள் காட்சிக...\nடிசம்பர் பிட் பட போட்டிக்கான படங்கள் உங்கள் பார்வை...\nமுதல்வர் கலைஞருக்கு எனது கனிவான வேண்டுகோள்\nLADDER 49--9/11 மற்றும்27/11 இரண்டு சம்பவங்களில் உ...\nஇருபாலின பதிவர்களுக்கும் என் தன் நிலை விளக்கம்....\nஉங்கள் மனைவி மார்பில் யாரோ ஒருவன் கை வைத்து இருந்த...\nஎய்ட்ஸ் தினமான இன்று இந்த ஜோக் பொருந்தும்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது ���டம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1604&mor=Lab", "date_download": "2020-07-15T18:12:18Z", "digest": "sha1:IXXS57D5QTPHPFQDGBK5OFFE7ENAPSNC", "length": 9928, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வே��ை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/07/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-07-15T17:20:32Z", "digest": "sha1:6GDS3RJFUZ565EWYCRJ2QX3DBYMG4UEE", "length": 25720, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "விசித்திரமான ஒளி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக் களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் (அலைநீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த ஒளியை உண்டாக்குவதற்குச் செலவான ஆற்றலும் வீணாகிப் போய்விடுகிறது.\nஇந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்பமூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள (நிறமுள்ள) ஒளியை மோதச் செய்ய வேண்டும். இதனால் அந்த அணுக்களை, நாம் அவற்றின் மீது பாய்ச்சினோமே அதே அலைநீளமுள்ள ஒளியை வெளியிடத் தூண்டலாம். புதிதாக வெளியிடப்படும் ஒளி, நாம் அணுக்களின் மீது பாய்ச்சிய ஒளியைப் பல மடங்கு பெருக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒளிக்கற்றை அற்புத சக்தி வாய்ந்தது. இந்த ஒளி, எளிதில் சிதையாது, ஆற்றல் மிக்கது, அற்புதமானது. மோசமானவர்களின் கையில் கிடைத்தால் ஆபத்தானதும் கூட. இதைத்தான் நாம் `லேசர்’ என்கிறோம்.\nலேசர் என்பது ஓர் ஆங்கில வாக்கியத்தின் முதல் எழுத்துகளின் சுருக்கம். அதன் விரிவு, `தூண்டப்பட்ட கதிரியக்கத்தினால் ஒளிப்பெருக்கம்’ என்பதாகும்.\n1917-ம் ஆண்டு அறிஞர் ஐன்ஸ்டீன், `தூண்டப்பட்ட கதிரியக்கம்’ பற்றித் தம்முடைய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதைக் கருவிகள் மூலம் உருவாக்குவதற்கான வழிகள் 1950-களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅமெரிக்க இயற்பியல் அறிஞர்கள் சார்லஸ் கே. டவுனஸ் என்பவரும், ஏ.எல். ஷால்லோ என்பவரும், பார்க்கக்கூடிய ஒளியைப் பயன்படுத்தி, லேசர் கருவியை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டினர். அதேசமயத்தில் சோவியத் யூனியனை சேர்ந்த இரண்டு அறிவியல் அறிஞர்களும் தனித்தனியாக இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினர்.\n1960-ம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர் டி.எச். மேயன், ரத்தினக் கல்லைப் பயன்படுத்தி லேசரை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் லேசர்கள், அலைநீளம், ஒளிக்கற்றையின் பருமன், திறன் ஆகிய பண்புகளில் ஒன்றுக்கொன்று அதிகளவில் வேறுபடும்.\nதிரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைக்கடத்தி லேசர் என்று இன்று பலவகை லேசர்கள் உள்ளன. சில குறிப்பிட்ட லேசர்களின் கூட்டமைப்பினால் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும்.\nஇரவு நேரத்தில் தொலைவில் உள்ள சுவரில் `டார்ச்’ ஒளியைப் பாய்ச்சுங்கள். டார்ச் ஒளி போகப் போக விரிந்துகொண்டே போய் முடிவில் ஒளியே இல்லாமல் போய்விடும். ஆனால் லேசர் ஒளி அத்தகையதல்ல. ஐந்து மில்லிமீட்டர் விட்டமுள்ள ஒரு லேசர் கற்றையை நிலவில் இருந்து பூமிக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அந்த லேசர் கற்றை சிறிதும் சிதையாமல் (விரிவடையாமல்) அதே ஐந்து மில்லி மீட்டர் விட்டத்துடன் பூமியை வந்து அடையும் இதனால் அதனுடைய ஆற்றலும் சிதையாமல் இருக்கிறது.\nலேசர் கதிரின் ஆற்றல் அளவிட முடியாதது. கோடானு கோடி கிலோவாட் ஆற்றல் உள்ள லேசர் கதிர்களை ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் ஒன்று குவித்தால், அந்தக் கதிர்களில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் உருக்கி ஆவியாக மாற்றிவிடும்.\nலேசர் கதிரைக் கொண்டு உருக்குப் பாளங் களையும், கான்கிரீட் பாளங்களையும் அறுக்கலாம். சலவைக்கல் பாளங்களை ஆவியாகக்கூட மாற்றலாம். லேசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் அணுச் சேர்க்கை மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்க முடியும். இது நடைமுறை ரீதியில் சாத்தியமாகும்போது எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். சுற்றுப்புறச் தூய்மை கெடுவது பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெ�� இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\nபா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்\nஎடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nசசி, ஓபிஎஸ்ஸை சமாளிக்க நியூ பார்முலா\nமுறை ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா\nசித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்’ – மருத்துவ விளக்கம்\nயாரை மாற்றுவது… யாருக்குப் புதிய பொறுப்பு’ – தீவிர ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்…\nசீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…\nகாய்ச்சல், சளி என உடல்நிலை சரியில்லாத போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்..\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா\nட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலா வகுக்கும் தேர்தல் வியூகம்.. அமைச்சர்களின் சீக்ரெட்.. அதிர்ந்த அதிமுக.. ஐவர் குழு அவசரமாக கூடியது ஏன்\nசசிகலா வெளியே வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு ஆபத்து; ஓ.பி.எஸ் வைத்த செக்\n: தி.மு.க-வை நெருக்கும் பா.ஜ.க… ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்ட முதல் குறி\nசீன ஆப்களுக்கு தடை ஏன் – வர்த்தக யுத்தம் ஆரம்பமா..\nவாட்ஸ் ஆப் பிரியர்களே… இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\nமேலும் 25 ஆப்களை தடை செய்த கூகுள்; உடனே டெலிட் செய்யச்சொல்லி எச்சரிக்கை; இதோ முழு லிஸ்ட்\n எல்லா உதவிகளையும் கட்சி செய்யும்… வேலையை தொடங்குங்க… முடுக்கிவிட்ட இ.பி.எஸ்.\nகொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா\nதிமுகவை விழ்த்த நீங்க தான் மாஸ் லீடர்\nசாய்கிறாரா சரத்.. ச.ம.க.வை மொத்தமாக மூடிவிட்டு.. தாமரையில் மலர போகிறாரா.. பர��ரக்கும் தகவல்\nகடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்\nமோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்…\nபாஸிடிவ் என்றாலே பரவும் என்பதில்லை\nமகிழ்ச்சியுடன் வாழுங்கள்.. வாழ்வதே அதற்காகத்தானே\nஅமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்\nகொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்’, பெரிய நகரங்களின் மவுசு குறையும்..\nவாடகை வீடா… சொந்த வீடா… எது பெஸ்ட் – ஒரு லாபக் கணக்கீடு\nதலைக்கு எண்ணெய் வைக்கா விட்டால் ஏற்படும் பிரச்சினைகள்\nமுதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்… உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்…\nசூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும்\nசாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்\nஇந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு… காரணம் என்ன\n_மனிதம்_ பற்றிய உளவியல் தகவல்*\nபுத்துணர்ச்சி அளிக்கும் ரோஸ் வாட்டர் டோனர் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்\nவரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: வயிற்றில் பால் வார்த்த சென்னை அணு விஞ்ஞானி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/nadal-fails-to-recover-from-wrist-injury-pulls-out-of-shanghai-masters-2112014", "date_download": "2020-07-15T18:37:22Z", "digest": "sha1:HPSHVUEN7SYTY2XOZ6OLOKJVWQVNLAKW", "length": 9718, "nlines": 178, "source_domain": "sports.ndtv.com", "title": "காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!, Rafael Nadal Fails To Recover From Wrist Injury, Pulls Out Of Shanghai Masters – NDTV Sports", "raw_content": "\nகாயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு டென்னிஸ் செய்திகள் காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்\nகாயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்\n19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், ஷாங்காயில் விளையாட தவறியிருப்பது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகும்.\nரஃபேல் நடால், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து வெளியேறினார்.© AFP\nரஃபேல் நடால் மணிக்கட்டு காயத்திலிருந்து குணமடையத் தவறிவிட்டதாகக் கூறி, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஷாங்காய் மாஸ��டர்ஸில் இருந்து வெளியேறினார். ஸ்பெயினின் உலக நம்பர் டூவும் கடந்த மாத லாவர் கோப்பையில் இருந்து விலகியது. 19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், ஷாங்காயில் விளையாட தவறியிருப்பது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகும். \"நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறபடி, லாவர் கோப்பையின் போது எனது இடது மணிக்கட்டில் ஒரு வீக்கம் ஏற்பட்டது, இந்த அற்புதமான நிகழ்வுக்குத் தயாராக இருக்க எனக்கு குணமடையவும் பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கவில்லை. 2020 போட்டிகளுக்கு ஷாங்காயில் திரும்பி வருவேன் என்று நம்புகிறேன்.\" என்று 33 வயதான ரஃபேல் நடால் தெரிவித்தார்.\nபோட்டி இயக்குனர் மைக்கேல் லுவானோ, \"ஷாங்காய் மாஸ்டர்ஸில் ரஃபா இல்லாததை நாங்கள் தவறவிடுவோம். அவர் போட்டியின் நம்பமுடியாத ஆதரவாளராக இருந்து வருகிறார்\" என்று கூறினார்.\n\"மேலும், ஒரு தனிப்பட்ட குறிப்பில், ஷாங்காய் மாஸ்டர்ஸில் முழு குடும்பத்துக்காகவும் பேசும்போது, ரஃபா மற்றும் அவரது வருங்கால மனைவி மரியா பிரான்சிஸ்கா அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்\" என்றார்.\nஅமெரிக்க ஓபன் சாம்பியனான ரஃபேல் நடால் அக்டோபர் 19ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.\nமாட்ரிட் ஓப்பனில் களமிறங்கும் ரஃபேல் நடால் யுஎஸ் ஓப்பன் விளையாடுவாரா\nமீண்டும் டென்னில் போட்டிகள் ஆரம்பிக்கலாமா.. - என்ன சொல்கிறார் ரஃபேல் நடால்\nரஃபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் இருவரின் முதல் இன்ஸ்டாகிராம் சந்திப்பு\nபால்கிட் மீது பந்து தாக்கிய பின் நடாலின் செயல் அனைவரையும் ஈர்த்தது\n2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் \nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.infinity-electronic.hk/product/Grayhill,Inc_62A18-02-050S.aspx", "date_download": "2020-07-15T18:51:38Z", "digest": "sha1:O6CBWBC22FWLQRXVPV6QS22VYGGZLQO2", "length": 18454, "nlines": 313, "source_domain": "ta.infinity-electronic.hk", "title": "62A18-02-050S | Infinity-Electronic.hk லிருந்து Grayhill, Inc. 62A18-02-050S பங்கு கிடைக்கும் Infinity-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட 62A18-02-050S", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nதயாரிப்பு விவரங்கள் PDF ஐ பதிவிறக்கவும்\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinity-electronic.com\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nசுழற்சி வாழ்க்கை (சுழற்சிகள் குறைந்தது)\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் Info@infinity-electronic.com\nInfinity-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வா��னங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinity-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2020 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinity-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/907169", "date_download": "2020-07-15T17:55:07Z", "digest": "sha1:ADCVXAPZ26EIAEXF7QXCG6DT637BTOZC", "length": 3237, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் (தொகு)\n07:19, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:17, 20 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh-yue:澳洲首都地區)\n07:19, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-ignis/car-price-in-karimnagar.htm", "date_download": "2020-07-15T18:57:24Z", "digest": "sha1:WO7HHR3C5PBS5Y7I7CVOU7ZAIIGRGS5D", "length": 23202, "nlines": 437, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி இக்னிஸ் கரீம்நகர் விலை: இக்னிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி இக்னிஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஇக்னிஸ்road price கரீம்நகர் ஒன\nகரீம்நகர் சாலை விலைக்கு மாருதி இக்னிஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.5,77,382*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.6,76,225*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.7,02,205*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.7,30,546*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.7,56,526*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.7,98,802*அறிக்கை தவறானது விலை\nஆல்பா அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.8,53,123*அறிக்கை தவறானது விலை\nஆல்பா அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.53 லட்சம்*\nமாருதி இக்னிஸ் விலை கரீம்நகர் ஆரம்பிப்பது Rs. 4.89 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி இக்னிஸ் சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி இக்னிஸ் ஆல்பா அன்ட் உடன் விலை Rs. 7.28 Lakh. உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் கரீம்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை கரீம்நகர் Rs. 5.18 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை கரீம்நகர் தொடங்கி Rs. 4.6 லட்சம்.தொடங்கி\nஇக்னிஸ் ஆல்பா Rs. 7.98 லட்சம்*\nஇக்னிஸ் ஆல்பா அன்ட் Rs. 8.53 லட்சம்*\nஇக்னிஸ் சிக்மா Rs. 5.77 லட்சம்*\nஇக்னிஸ் டெல்டா Rs. 6.76 லட்சம்*\nஇக்னிஸ் ஸடா Rs. 7.02 லட்சம்*\nஇக்னிஸ் டெல்டா அன்ட் Rs. 7.3 லட்சம்*\n���க்னிஸ் ஸடா அன்ட் Rs. 7.56 லட்சம்*\nஇக்னிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகரீம்நகர் இல் ஸ்விப்ட் இன் விலை\nகரீம்நகர் இல் டியாகோ இன் விலை\nகரீம்நகர் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக இக்னிஸ்\nகரீம்நகர் இல் செலரியோ இன் விலை\nகரீம்நகர் இல் பாலினோ இன் விலை\nகரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐ am confused between இக்னிஸ் சிக்மா மற்றும் செலரியோ VXI\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்னிஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,132 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,522 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,732 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 4,322 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,132 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 4,322 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,982 4\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 4,802 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,132 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இக்னிஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இக்னிஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி இக்னிஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்னிஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்னிஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்னிஸ் விதேஒஸ் ஐயும் காண்க\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nபுதுப்பிக்கப்பட்ட இக்னிஸ் தரமான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் மற்றும் ஒப்பனை கூடுதலாக பெறுகிறது\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\n2019 ஜூலையில் பொருந்தும் கடுமையான விதிகளை சந்திக்க புதிய கட்டாய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்திடமிருந்து நுழைவு-நிலை நெக்ஸா வரவிருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\nலிமிடெட்-ரன் மாடல் நுட்பமான ஒப்பனை மேம்படுத்தல்க ளை மட்டுமே வெளியீடும்\nமாருதி இக்னிஸ் AMT - உங்களுக்கு கிடைக்காத அம்சங்கள் மற்றும் ஏன்\nஇக்னிஸ் AT ஆனது டெல்டா மற்றும் செட்டா கிரேடுகளில் மட்டுமே வழங்கப்பட்டதுடன், இதோ இந்த AMT பொருத்தப்பட்ட பதிப்புகளை இழக்கும்.\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்னிஸ் இன் விலை\nவாரங்கல் Rs. 5.77 - 8.53 லட்சம்\nநிசாமாபாத் Rs. 5.92 - 8.73 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 5.77 - 8.52 லட்சம்\nஐதராபாத் Rs. 5.77 - 8.53 லட்சம்\nநால்கோடா Rs. 5.77 - 8.53 லட்சம்\nகாம்மாம் Rs. 5.77 - 8.53 லட்சம்\nசந்திரப்பூர் Rs. 5.72 - 8.45 லட்சம்\nயாவாத்மால் Rs. 5.72 - 8.45 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/covid19-parents-attempted-suicide-as-their-son-was-diagnosed-with-coronavirus-389623.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-15T18:09:53Z", "digest": "sha1:AGFCF742MLZPBZ3E7VSCOY7JR3ZFSHGH", "length": 18588, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"எங்க மகனுக்கு கொரோனாவா\".. அதிர்ந்து போன பெற்றோர்.. பூச்சி கொல்லி மருந்தை குடித்த சோகம்! | covid19: Parents attempted suicide as their son was diagnosed with coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி\nசத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்\nதிருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்\nஹுவாவேக்கு குட் பை.. சீனாவுக்கு சரியான அடி கொடுத்த பிரிட்டன்.. இந்தியா, அமெரிக்காவோடு கை கோர்த்தது\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன கொல்கத்தா\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு துவக்கம். என்ன விலை\nFinance இரண்டாவது நாளாக வீழ்ச்சி காணும் தங்கம்.. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..\nMovies தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆம்பளையா.. சூர்யாதேவி பலான தொழில் செய்கிறார்.. சரமாரியாக விளாசி தள்ளிய வனிதா\nAutomobiles கொரோனாவுக்கு இடையிலும் ���்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்\nLifestyle பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"எங்க மகனுக்கு கொரோனாவா\".. அதிர்ந்து போன பெற்றோர்.. பூச்சி கொல்லி மருந்தை குடித்த சோகம்\nதிருச்சி: மகனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததுமே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அழுதுபுரண்டனர்.. அவர்களால் இதை தாங்கி கொள்ளவே முடியாத நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்துவிட்டனர்.. இந்த பரபரப்பு சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.\nகடந்த 23-ந் தேதி திருச்சி கலெக்டர் ஆபீசில் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டது.. இந்த ரிசல்ட்டுகள் நேற்று வெளியானது.. அப்போதுதான், மயிலாடுதுறையை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி, திருச்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் என 4 பேருக்கு அறிகுறி உள்ளது தெரியவந்தது.\nஆனால் அது தொற்று என உறுதி செய்யப்படவில்லை.. திரும்பவும் டெஸ்ட் எடுத்தால்தான் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்து இருக்கிறது... அதேசமயம், 37 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் சென்றுள்ளனர்.\nஇதனிடையே, மற்றொரு பரபரப்பு சம்பவம் சிறுகனூர் பகுதியில் நடந்துள்ளது.. இங்கு 35 வயதுடைய நபர் ஒருவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்... கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.. வந்த உடனேயே அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதில் தொற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக சுகாதாரத்துறையினர் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால், மகனுக்கு தொற்று ஏற்பட்டதால் அவரது பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டனர்... அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது... தாங்கள் தனிமைப்படுத்தப்ப���்டாலும், மகனுக்கு தொற்று ஏற்பட்டதை அவர்களால் தாங்கவே முடியவில்லை.. அழுது புரண்டனர்.. மன உளைச்சலுடன் இருந்த அவர்கள், ஒருகட்டத்தில் தற்கொலை செய்யவும் முடிவு செய்துவிட்டனர்.\nரூம் போட்டோம்.. அப்ப வீடியோ எடுத்தார்.. இப்ப மிரட்டுகிறார்.. வாலிபர் மீது.. மயிலை பெண் பகீர் புகார்\nவயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து, வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனுர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன\nகொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\n கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..\nராத்திரி நேரத்தில் ஒரே ஆபாச பேச்சு.. கொந்தளித்த பெண்கள்.. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்\nவிலகியது மர்மம்.. திருச்சி சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் முறை செந்தில் கைது.. காதலித்தவராம்\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nமுதலமைச்சர் என்ன PWD பொறியாளரா... எங்களுக்கும் கேட்க தெரியும் -அன்பில்மகேஷ் பொய்யாமொழி\nதிருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்\nதிருச்சிக்கு நேரமே சரியில்லை.. 17 வயசு பெண்ணை கர்ப்பமாக்கி.. பரிதாப தற்கொலை.. காதலனின் வெறித்தனம்\n\"என் கூட பழகிட்டே இன்னொருத்தன் கூட பேசியதால்.. அடித்தேன்.. ஆனால் எரிக்கல\".. உண்மையை கக்கிய செந்தில்\nஇரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்\nதிருச்சியில்.. பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா.. 553 பேருக்கு சோதனை.. 15 நாள் கடையை மூட உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy coronavirus suicide parents திருச்சி கொரோனாவைரஸ் தற்கொலை பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/01131704/ImpressiveThe-festival-of-Mangiyar.vpf", "date_download": "2020-07-15T18:09:54Z", "digest": "sha1:KAIG27QWLK23K42JBUXJK2SGY4OGHAPC", "length": 20020, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Impressive The festival of Mangiyar || மனதைக் கவர்ந்த மங்கையர் திருவிழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனதைக் கவர்ந்த மங்கையர் திருவிழா\nசென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண்களை சாலைகளில் ஆங்காங்கே காணமுடியும். சவாரிகளை ஏற்றிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் பறந்துகொண்டிருப்பார்கள்.\nசென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண்களை சாலைகளில் ஆங்காங்கே காணமுடியும். சவாரிகளை ஏற்றிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் பறந்துகொண்டிருப்பார்கள். அவர்களில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒரே இடத்தை நோக்கி ஊர்வலம் போல் சென்று கொண்டிருந்ததை பார்த்ததும், வியப்போடு பின்தொடர்ந்தோம். அவர்கள் நுழைந்த இடம் காமராஜர் அரங்கம். அங்கே எட்டிப்பார்த்தபோது அம்மாடீ அத்தனையும் பெண்கள். கூட்டம் கூட்டமாக அரங்கத்தின் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். அவர்களது மனதெல்லாம் மத்தாப்பு.. முகமெல்லாம் புன்னகை.. உடலெல்லாம் உற்சாகம். அதற்கெல்லாம் காரணம் அங்கு ‘ஹலோ எப்.எம்-106.4’ நடத்திய ‘லேடீஸ் டே’ என்ற கொண்டாட்டம்.\nபெண்கள் இருக்கைகளை நிரப்ப, ‘இது அரங்கம் அல்ல. உங்கள் உலகம். உங்களது அன்றாட அலுவல்கள், சுமைகள், கவலைகளை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இன்றைய பொழுதை உற்சாகமாக கொண்டாடுங்கள். உங்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளை எல்லாம் வெளிப் படுத்துங்கள். அதனை அங்கீகரித்து பாராட்டி பரிசு தர ஏகப்பட்ட பிரபலங்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று கூறி, அனைத்து பெண்களையும் மேடை ஏற்றி விடும் நோக்கத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் வானொலியின் நட்சத்திர அறிவிப்பாளர்கள்.\nஆக்ஷன் குயின் எனப்படும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் போட்டி, அல்லிதர்பார் எனப்படும் சிந்தனைத் திறனை பறைசாற்றும் போட்டி, நடனப் போட்டி, வீணாகும் பொருட்களில் இருந்து அழகான கலைப்பொருட்களை உருவாக்கும் கை வினைத்திறன் போட்டி, வல்லமையை வெளிப்படுத்தும் கயிறு இழுக்கும் கம்பீர போட்டி, அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் மணப்பெண் அலங்கார போட்டி போன்ற ஒவ்வொன்றிலும் கலந்துகொள்ள பெ��்கள் நான்.. நீ.. என போட்டி போட்டது கண்கொள்ளா காட்சி. விசில் அடிக்கவும், கரவொலி எழுப்பவும், துள்ளாட்டம் போடவும் அரங்கத்தில் ஆங்காங்கே பெண்கள் குழுகுழுவாக குவிந்திருந்ததையும் காணமுடிந்தது. பிரபலங்கள் ஒவ்வொருவரும் உள்ளே வரும்போது அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.\nஒருபுறத்தில் நிறைய பெண்கள் சமையல் போட்டிக்கு ஆர்வமாக தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எட்டு மாவட்டங்களில் ஏற்கனவே ‘ஹலோ எப்.எம்-106.4’ மற்றும் ஆசிர்வாத் ஆட்டா நடத்திய சமையல் போட்டிகளில் வென்று, இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்தவர்கள். போட்டிக்கு நடுவராக வந்திருந்த பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமுவை பெண்கள் கூட்டம் கரவொலி எழுப்பி வரவேற்றது.\nவந்த வேகத்திலே அவர், கோதுமை மாவில் ‘தென்இந்திய டம்ப்லிங் ஸ்டூ’ என்ற கிரேவி கொழுக் கட்டை வகையை மின்னல் வேகத்தில் தயாரிக்கத் தொடங்கினார். பத்துக்கு மேற்பட்ட சமையல் பொருட்கள் அவர் கைகளில் லாவகமாக தவழ, கொழுக்கட்டையும் கிரேவியும் சுடச்சுட ரெடியாகிக்கொண்டிருந்தது. அற்புதமாக அதை தயாரித்து அங்கே நின்றிருந்த பெண்களுக்கு வழங்கி ருசிக்க சொன்னார் அவர். பெண்கள் ‘ஆஹா..’ என்று வாய்பிளக்க, “நான் இதை பத்து நிமிடத்தில் செய்து முடித்திருக்கிறேன். இதைதான் நீங்கள் தயார் செய்யவேண்டும். உங்களுக்கு அரை மணிநேரம் தருகிறேன். ஓகே.. தயாரா” என்று அவர் சொல்ல, பெண்கள் பதிலுக்கு உற்சாகமாக கையை உயர்த்திகாட்டிக்கொண்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘ஸ்டவ்’ முன்னால் போய் நின்றார்கள்.\nபோட்டிக்களம் பரபரப்பானது. பெண்கள் சமையல் பொருட்களை வெட்டினார்கள். ஒன்றோடு இன்னொன்றை கலந்தார்கள். மாவை உருட்டி கொழுக்கட்டையாக்கினார்கள். இதெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறு புறம் செப் தாமு அருகில் நின்றிருந்த நமக்கு சில ஆச்சரியமான தகவல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார். அவரது கண்களும், மூக்கும் சமையல் காட்சிகளில் ஆழ்ந்திருக்க, ஒரு பெண்ணின் சமையல் பாத்திரத்தில் இருந்து பறந்த ஆவியை அவர் நுகர்ந்தபடி “அந்த பெண் தயாரித் திருக்கும் கிரேவில் உப்பை அதிகமாக சேர்த்துவிட்டார்” என்றார். நாம் வியப்போடு அவரை பார்த்துக்கொண்டிருக்க “அதோ முன்வரிசையில் இருக்கும் பெண் தயாரிக்கு��் கொழுக்கட்டை சரியாக வேகவில்லை. பதற்றத்தில் அவசரமாக கொழுக்கட்டையை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டார்” என்று, அந்த பகுதியில் ‘ஆவிப்பிடித்தபடி’ சொன்னார். அவரது சமையல் அனுபவம் இதற்கு காரணமாக இருந்தது.\nஎல்லோரும் தயார் செய்து முடித்த பின்பு பதம், சுவை போன்றவைகளை பார்த்து, ருசித்து பரிசுக்குரியவர்களை பலத்த கர வொலிக்கு மத்தியில் அறிவித்தார். முதல் பரிசினை புதுச்சேரி இளவேனிலும், இரண்டாம் பரிசை ஈரோடு காயத்ரி அசோக்கும், மூன்றாம் பரிசினை சென்னையை சேர்ந்த விஜயகீதாவும் பெற்றார்கள். பரிசு பெற்ற பெண்கள் மத்தியில் செப் தாமு பேசிய தகவல்கள் கவனிக்கத்தகுந்தவை. “இதுபோன்ற போட்டிகளில் நீங்கள் கலந்துகொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் தூண்டும். சமையல் ஒரு கலை. எல்லா வீடுகளிலும் பாரம்பரிய சமையல் இடம்பெற வேண்டும். பெண்கள் வீடுகளில் சமைப்பதில் இருந்து விலகிப்போகாமல், விரும்பி சமைக்கவேண்டும். வீடுகளில் உள்ள சமையல் அறைகள் உயிர்ப்புடன் செயல்படவேண்டும். தினமும் ஒரு நேரமாவது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவினை உண்டு மகிழவேண்டும். அதில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணங்கள் மூலம்தான் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும்” என்று கூறி, பாரம்பரிய உணவின் பெருமையை பறைசாற்றினார்.\nமணப்பெண் அலங்காரப் போட்டியும் பெருமளவு பெண்களை கவர்ந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் வித்தியாசமான உடை, ஆபரண அலங்காரங்களுடன் மேடை ஏறினார்கள். மாடலிங் பெண்களோடு போட்டிபோடும் விதத்தில் அவர்களது உடையும், நடையும் இருந்தது. அதில் வைஷ்ணவி முதலிடத்தையும், ருஷாலி இரண்டாவது இடத்தையும், ஈஸ்வரி ஜெய்சங்கர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.\nதிறமைகளை நிரூபிக்கும் பல்வேறு போட்டிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார்கள். பரிசுகளை பிரபலங்கள் வழங்கினார்கள். ஆசிர்வாத் ஆட்டா, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் போன்ற சில நிறுவனங்கள் ‘ஸ்பான்சர்’ செய்திருந்தன. காலையில் தொடங்கிய விழா, மாலையில் பெண்களின் உற்சாக புன்னகையோடு நிறைவுபெற்றது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்க���யில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும் - ஆய்வில் புதிய தகவல்\n2. தினம் ஒரு தகவல் : சிங்கினி கார் நெல் ரகம்\n3. தினம் ஒரு தகவல் ; கட்டுமான கழிவுகள் மேலாண்மை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/124705/", "date_download": "2020-07-15T18:33:17Z", "digest": "sha1:7EBARRDPSWLUYFS6KEXMZ2WTBYRHNECA", "length": 41709, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைகுண்டம் அவர்களுக்கு பதில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது வைகுண்டம் அவர்களுக்கு பதில்\nஇன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி– வைகுண்டம்\nவைகுண்டம் அவர்களின் கடிதம் மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.\nகாந்தியப் பொருளியல், உலகில் மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான அனைத்துச் செல்வங்களும் உள்ளன. ஆனால், மனிதனின் பேராசையை பூர்த்தி செய்ய அவை போதாது என்னும் புள்ளியில் இருந்து துவங்குகிறது. மேலும் அது, சமூகத்தின் கடைக்கோடி மனிதனின் அடிப்படைத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதிலிருந்து தொடங்குகிறது.\nஆனால், மரபான பொருளாதாரக் கொள்கைக்கு இந்த அறச்சிக்கல் இல்லை.\nஎடுத்துக்காட்டாக, வைகுண்டம் அவர்கள் எடுத்தாண்டிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்துக் கொள்வோம். இந்தியாவில், 5 கோடி டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகிறது. இதில் 4.6 கோடி டன் உணவுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. கோடிக்கணக்கான வட இந்திய ஏழை மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் இதுதான். அதை சிப்ஸ் உற்பத்தி செய்யும், உண்ணும் நுகர்வோர் பார்வைகளிலிருந்து மட்டுமே அவதானித்தல், மிக மேலோட்டமான, மேல்தட்டுப் பார்வையாகும். அது சமூகத்தின் 10% மக்களின் பார்���ை மட்டுமேயாகும். அந்தப்பார்வையால், உணவு கிடைப்பதே பெரும்பாடு என்னும் மனிதர்களின் desperation ஐக் கொஞ்சம் கூட உணரமுடியாது. அந்தப் பார்வை கொண்டவர்கள் தான் பெரும்பாலும் அதிகாரிகளாகவும், திட்ட வல்லுநர்களாகவும், ஊடக அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், சத்துணவுத் திட்டத்தை எம்,ஜீ.ஆர் கொண்டு வந்த போது, சோ போன்றவர்கள் “மீன் கொடுக்காதே: மீன் பிடிக்கக் கற்றுக் கொடு”, என்னும் வகையான அறிவுஜீவி பஞ்ச் டயலாக்குகளை எழுத முடிந்தது. அதைப்படித்த என் போன்ற பல்லாயிரம் பேர் அதை உண்மையென நம்பினர். (சமீபத்தில், அத்திட்டம் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டில், ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கலந்து கொண்டார். அதில் அத்திட்டத்தைப் பற்றிய அதிகாரிகளின் கருத்துக்களைக் எம்,ஜி.ஆர் கேட்ட்தாகவும், அதில், தான், “ஆத்தில கொட்டினாலும், அளந்து கொட்டுங்கோ’, என்னும் அருங்கருத்தைச் சொன்னதாகவும் பீற்றிக் கொண்டார்)\nவைகுண்டம் தன் கடிதத்தில், “மதிப்பு ஏற்றப்பட்ட பொருள்” என்னும் ஒரு கருதுகோளை அவர் உபயோகித்திருக்கிறார். இது, லாப நோக்கத்தை உட்செரித்த சந்தைப் பொருளாதார மையம் கொண்ட ஒரு பார்வை தானே தவிர, அறிவியற் பார்வையல்ல.\nகிராமப்புற பால் உற்பத்திக் கூட்டுறவுச் சாலையில், பால் கொள்முதல் செய்யும் நபர், காலையில் இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம் மட்டும் பணிபுரிகிறார். அதனால், அவருக்கு வழங்கப்படும் ஊதியம், குறைவே. அதேபோல், அமுல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு (தொழிலாளர்கள் தவிர்த்த), தனியார் துறையை ஒப்பு நோக்குகையில், மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அமுலின் மேலாண்மை இயக்குநரின் ஊதியம், இந்துஸ்தான் லீவரின் பொதுமேலாளரை விட மிகக் குறைவானது. அமுலின் உரிமையாளர்கள் சிறு விவசாயிகளே – எனவே அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குக், குறைவான ஊதியமே அளிக்கப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்கள், வருட இறுதியில், தங்கள் செலவு போக, அதிகம் இருக்கும் வருமானத்தை உற்பத்தியாளர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விடுவதால், அங்கே லாபம் என்னும் கருத்தும், வருமான வரி என்னும் ஒரு செலவினமும் கிடையாது. உழவரின் பால், மடியில் இருந்து கிளம்பி, நுகர்வோரை அடையும் வரையான மொத்தத் தொடர்புச் சங்கிலியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திரு��்பதால் செலவினங்கள் குறைவு. லாப நோக்கம் கொண்ட தனியார் துறை, இந்தக் குறைந்த செலவுத் தொடர்புச் சங்கிலியை நகலெடுக்கவே முடியாது.\nஎனவேதான், அமுல் தனது பால் விலையைவிட 20% மட்டுமே பதப்படுத்துதல், தொடர்புச் சங்கிலிச் செலவினங்களுக்காக அதிகம் வைத்து விற்க முடிகிறது.\nஅமுலின் மொத்த விற்பனையில் பெரும்பான்மை, பால் விற்பனையே. வெண்ணை, பாலாடை மூலம் வரும் லாபமே பாலை, குறைவாக விலை வைத்து விற்க உதவுகிறது என்பது உண்மையல்ல. வெண்ணைக்கும், பாலாடைக்கும் சந்தை இல்லாமல் போனால் கூட, அமுல் மாதிரி லாபம் ஈட்டும் – ஏனெனில், அது உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் லாப நோக்கம் கொண்ட எவருமே இல்லாத ஒரு தொழில்மாதிரி.\nஅரவிந்த் கண் மருத்துவமனை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் இன்னுமொரு உளமயக்கம் விலகும். உலகில், சந்தைப் பொருளாதாரமே மிகச் செயல் திறன் மிக்கது என்னும் ஒரு எண்ணம் உள்ளது. துவக்கத்தில் 100 டாலருக்கு, செயற்கை விழித்திரையை இறக்குமதி செய்து வந்த, அரவிந்த், தான் சொந்தமாக, செயற்கை விழித்திரையை உற்பத்தி செய்த போது, வெறும் 2 மட்டுமே ஆனது.\n“மதிப்பு ஏற்றுதல்’ என்னும் வார்த்தையின் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் சிந்திக்கலாம்.\nதிறந்த பொருளாதாரத்தில், போட்டி அதிகமானால், பொருட்களின் விலை குறையும் என்பது எவ்வளவு தூரம் உண்மை\nஇங்கேதான், ஒரு கட்டுரையில் எடுத்துக்காட்டிய, மேலாண் சிந்தனையாளர் பீட்டர் ட்ரக்கரின் வார்த்தைகளை மீண்டும் சுட்ட விரும்புகிறேன். “ஒரு நிறுவனத்தின் நோக்கம், நுகர்வோரின் தேவையை அறிந்து, அதை மிகச் செயல்திறன் மிகுந்த வழியில், குறைந்த செலவில் நிறைவேற்றுவது’, என்பதே. லாபம் என்பது, அது, மிகத் திறைமையாக மேலாண்மை செய்யப்படுவதின் அடையாளம் மட்டுமே” என்கிறார் அவர். ஏழை மக்களுக்காக, 60% அறுவை சிகிச்சைகளை இலவசமாகவும், மிகக் குறைந்த செலவிலும் செய்யும் அரவிந்த் கண் மருத்துவக் குழுமம், இந்தியாவின் தலைசிறந்த தனியார் மருத்துவக் குழுமத்தை விட மூன்று மடங்கு அதிகம் லாபமீட்டுவது முடிவது எதனால் என யோசித்தால், பீட்டர் ட்ரக்கர் சொல்வது புரியும். தனியார் துறை நிறுவனங்கள், தொழிலில் லாபமீட்டுவதை முதன்மையாக வைத்துச் செயல்படுகின்றன. காந்திய நிறுவனங்கள், நுகர்வோர் நலனை முன்வைத்துச் செயல்படுகின்றன. பொருளா��ாரத் தட்டின் மிகக் கீழ்நிலையில் இருக்கும் நுகர்வோருக்குக் கட்டுபடியாகும் விலையில் பொருட்களை உற்பத்தி செய்து, அதில் லாபமீட்டும் தொழில் நிறுவனங்களே உண்மையில் செயல் திறன் மிக்க நிறுவனங்கள்.\nஅவரது அடுத்த கேள்விக்கு வருவோம். அமுல், அரவிந்த – இவையிரண்டும், வெற்றிகரமான “scaling up’ க்கு உதாரணங்கள் எனில் ஏன் எல்லா காந்திய முனைப்புகளும் இப்படி ஸ்கேல் அப் ஆகவில்லை\nஇதில், இன்னுமொரு சாய்வு உள்ளது. வெற்றிகரமான எல்லாமே பெரிய அளவில் ஸ்கேல் அப் ஆகவேண்டும் என்பது. அதற்கான பதில் – தேவையில்லை என்பதே. தன்னளவில், சிறு அலகாக வெற்றிகரமாக இயங்கினாலே போதும் என்றே காந்தியம் சொல்கிறது. பெரிதாகும் வாய்ப்புகள் இருந்து, அவை அனைத்து மக்களையும் சென்றடைந்தால் நல்லது, ஆனால், அது கட்டாயமல்ல.\nலடாக் பகுதியில் வெற்றிகரமாகச் செயல்படும் பனி ஸ்தூபி மூலமான நீர் சேகரிப்பு, இந்தியா முழுவதும் சாத்தியப்படாது என்பதைக் குழந்தை கூடச் சொல்லிவிடும். அந்த வெற்றியின் ரகசியம் என்னவெனில், கிடைக்கும் குறைந்த பட்ச வளங்களை, எப்படி சமூகத்தில் அனைவருக்கும் சமமான வகையில் பயன்படுமாறு, அறிவியற்பூர்வமாக மேலாண்மை செய்வது என்பதுதான். அதன் இன்னொரு வடிவம் தான், ராஜேந்திர சிங் உருவாக்கியுள்ள ஆர்வரி நீர்ப் பாராளுமன்றம். கிடைக்கும் 600 மில்லி மீட்டர் மழையில் கிடைக்கும் நீரைச் சேமித்து, அனைவருக்கும் சமமான வகையில் பங்கிடுகையில், 72 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் வேளாண்மைக்கும், குடிப்பதற்குமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. ஆனால், 950-1000 மில்லிமீட்டர் மழைபெறும் சென்னை, வெறும் குடிநீருக்காக அலைகிறது. லடாக் மக்கள் பெரும்பாலும் பள்ளியிறுதியைத் தாண்டாதவர்கள்,, ஆர்வரிப் பகுதி மக்கள் தில்லியின் சேரிகளில் கூலி வேலை செய்தவர்கள்.. சென்னை மக்களின் கல்வித் தகுதியை உலகமே அறியும்.\nலடாக் நீர் மேலாண்மைத் திட்டத்தை ஸ்கேல் அப் செய்ய முடியாது. ஆனால், அடிப்படை உத்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லமுடியும். எனவே, ‘மாதிரியை’ அப்படியே நகலெடுப்பதை விட, அதன் சூட்சுமங்களை உனர்ந்து, சூழலுக்கேற்ப வெற்றிகரமாக மாற்றியமைத்தல் (adapt), சாத்தியமே.\nவிஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும், எதை ஒதுக்குவது எதைத் தேர்ந்தெடுப்பது என இன்னொரு கேள்வியை எழுப்���ியிருக்கிறார். மிக நிச்சயமாக, சூழலை மாசுபடுத்தாத, முன்னேறிய தொழில்நுட்பத்தைத் தான் காந்தியம் தேர்ந்தெடுக்கும். நம் தலைமீது விழும் சூரிய ஒளி, கத்தார் நாட்டில் இருந்து கலன்களில் அடைக்கப்பட்டு, கப்பல்களில் வரும் எரிவாயுவை விட மிகச் சரியானது என்பதனால் தான் பங்கர் ராய் சூரிய ஒளி மம்மாக்களை உலகெங்கும் உருவாக்கிவருகிறார்.\nஇறுதியாக, வரி வசூல். இந்திய அரசின் வரவு செலவுக் கணக்கை ஆராயும் எவரும் கவனிக்கும் ஒரு விஷயம் – இந்திய அரசின் வரவில், 85%, அன்றாடச் செலவுகள் – அரசு அதிகாரிகளுக்கான சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி, ராணுவச் செலவுகள் போக. 15% சதம் வரி வசூல் மட்டுமே, இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் கட்டமைப்புகளுக்காகச் செலவிடப் படுகிறது.\nஇந்தச் சமநிலையின்மையை எதிர்த்த முதல் குரல் ஜே.சி.குமரப்பாவினுடையது. 1929 ஆம் ஆண்டு, மட்டார் தாலூக்கா பொருளியல் ஆய்வை (An Economic Survey of Matar Taluka, Gujarat, 1929, Gujarat Vidhyapith) மேற்கொண்ட அவர் சில முக்கியக் கேள்விகளை முன்வைக்கிறார். அன்று நிலவரி அரசுக்கு மிக முக்கியமான வருவாய். (இன்று விற்பனை வரி, கலால், சேவை, வருமான வரிகள்)\nவரி வசூல் செய்யும் அதிகாரியின் (கலெக்டர்) ஊதியம், கிராமத்தின் மிகப் பெரும் உழவரை விட 400 மடங்கு அதிகமாக இருக்கிறது. உற்பத்தி செய்யும் உழவர் பெரும் நேர்மறைப் பங்களிப்பை நிகழ்த்துகிறார். அவரிடம் இருந்து அரசு வரியை வசூல் செய்யும் குமாஸ்தாவுக்கு எதற்கு இவ்வளவு மடங்கு ஊதியம் (ஜே.சி.குமரப்பாவை, அதிகார வர்க்கம், திட்ட உருவாக்கங்களில் ஏன் உள்ளே விடவில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்)\nவறட்சி காலத்தில், பஞ்சம் போக்க செய்யப்பட்ட நீர்க்க்கட்டமைப்பு நடவடிக்கைகள் எல்லாமே, மழை நீரைச் சேமித்து, கிராம மக்களுக்கு பாசன வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில் அல்ல – மழை நீரை வெளியேற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்டவையே என்னும் குற்றச்ச்சாட்டை முன்வைக்கிறார். எனவே பஞ்ச காலத்தில் செய்யப்பட்ட இந்த நிவாரண நடவடிக்கைகளினால், உள்ளூர் வேளாண்மை மேலும் பாதிப்புக்குள்ளானதே தவிர, மேம்படவில்லை. இந்த வேலையைச் செய்த ஒப்பந்த்தாரர்கள், உள்ளூர் பொதுச் சொத்துக்களை மேலாண்மை செய்யும் அமைப்புகளுடன் தொடர்பே இல்லாதவர்கள். அவர்களுக்கு, இந்தப் பொதுச் சொத்துக்கள் உள்ளூர் மக்களுக்கு நிலைத்து நிற்கும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படை அறிதலே இருக்கவில்லை.\nஎனவே, வரி வசூலும், அதைச் செலவிடும் அதிகாரமும், கிராமம் என்னும் அடிப்படை அலகில் நடக்கும்போது, அவை அந்தக் கிராமத்துக்குப் பயன்படும் வகையில் அமையும் என்பதே அவர் வாதம்\nமிக முக்கியமாக, ஒரு நிறுவனத்தை நடத்துகையில், ஊதியமும் வட்டியுமே 85% வருமானத்தைச் சாப்பிட்டால், வளர்ச்சி எப்படி நிகழும்\nவரிவசூல் செய்யும் குமாஸ்தாவுக்கு, உழவரை விட அதிக ஊதியம் எதற்கு என குமரப்பா முன்வைத்த ஆதாரக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.\nஇறுதியாக, நவீன மயமாக்கல், ஒப்பீட்டளவில், தலித்துகளின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. கிராமம் என்னும் அலகு மிகவும் பிற்போக்குத்தனமானது என்பதில் அம்பேட்கரும் நேருவும் கிட்டத்தட்ட ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தார்கள். சமூகப் பார்வையில் அது உண்மையும் கூட.\nஇதை என் சொந்த அனுபவத்தைக் கொண்டு முன்வைக்கிறேன்.\nஎங்கள் தோட்டத்துக்கு அருகில், பவானி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. எருமைகளைக் குளிப்பாட்டி, நாங்களும் குளித்து, துணிகளைத் துவைத்து, எங்களுக்குத் தேவையான குடிநீரை, ஒரு அண்டாவில் சுமந்து வருவோம். குளிப்பதற்கு, துவைப்பதற்கு, கால்நடைகளைச் சுத்தம் செய்வதற்கு நீர் செலவாவதில்லை. அண்டாவில் அள்ளப்படும் நீர் மட்டுமே, ஆற்றிலிருந்து வெளியேறும் நீர்.\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள், நாங்கள் குளிக்கும் இடத்தில் இருந்து 100-150 அடிகள் தாண்டி, குளிப்பார்கள். அவர்களும் அந்தப் பொதுச் சொத்தை உபயோகித்தார்கள். அதற்கு சில மைல் தள்ளி, அடுத்த ஊரின் மேற்சாதியினர் குளிப்பார்கள். தீண்டாமை இருந்தது, கண் மறைவாக. ஆனால், பொதுச் சொத்தான ஆறு, எல்லோர் அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்பட்டது. ஆற்று வளம் களவாடப்படாமல்.\n50 ஆண்டுகளுக்குப் பின்னால், இன்று பவானி ஆற்றின் கரையில் கிணறுகள் வெட்டப்பட்டு, சுரக்கும் நீர், 5-6 கிலோமீட்டர்கள் வரை மின்சார இயந்திரங்கள் மூலம் பாசனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கிராமங்களுக்கும், நீர் பைப் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஆற்றில், கிராமத்தின் கழிவு கொட்டப்படுகிறது.\nதாழ்த்தப்பட்டோர் காலனியில் பலர் படித்து, அரசு வேலைகளில் இருக்கிறார்கள். ஒட்டு மொத்�� தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேறிவிடவில்லை. ஆனால், தனி மனித முன்னேற்றங்கள் நிக்ழ்ந்துள்ளன. அவர்களிடையே, தங்கள் உரிமை பற்றிய அறிதல் பெருகியிருக்கிறது. தீண்டாமை இன்னும் கொஞ்ச தூரம் விலகியிருக்கிறது.\nஎனது அனுபவத்தில், சமூக மாற்றம், மிக மெதுவாக நிகழ்கிறது. கலப்புத் திருமணங்களுக்கு, அதிலும் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் மட்டுமே அனுமதி தருவேன் எனக் காந்தி முன்னெடுத்த திருமணங்கள், அவர் மறைவுக்குப் பின் நின்றுவிட்டன. காந்திக்குப் பின்னான காந்தியம் பெரும் முன்னெடுப்பை நடத்தவில்லை.\nகலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு, பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு என்னும் அரசின் திட்டங்கள் சில நூறு பேருக்குப் பயனளித்திருக்கிறதே தவிர சமூகத்தை மாற்றியமைக்கவில்லை.\nஅடுத்த கட்டுரைஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 4\nகீழடி - நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/41305/", "date_download": "2020-07-15T18:28:15Z", "digest": "sha1:VBO36DMN3O5ZEBWWGR6JLWUZ5HLRVRI7", "length": 22561, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "நோயும் சீர்மையும்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு குறுநாவல் நோயும் சீர்மையும்-கடிதம்\nஅன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. அப்போதுதான் கென் வில்பரின் இந்த புத்தகத்தைஒரு நண்பர் எனக்கு சொன்னார். நான் வாங்கி வாசித்துப்பார்த்தேன். என்னை அடித்து உலுக்கிப் போட்டது எனக்கு சொந்தமாக ஒரு image இதைப்பற்றி வந்தது. அதாவது நாம் வேகமாக ஓடித்தான் ஆகவேண்டும். ஆனால் நம்முடன் கால்கள் இல்லாத ஒருவரையும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அதைப்போன்றது இது. அதாவது நோயாளியுடன் வாழ்வது. நமக்கும் கஷ்டம் அவர்களுக்கும் கஷ்டம். ஆனால் ஒன்றுமே செய்ய முடியாது. நோயாளியைப்பற்றி அந்த வகையான அனுபவம் இல்லாதவர்கள் romantic ஆக நிறையவே சொல்வார்கள். அனால் நோயாளியின் கூடவே வாழும்போது உள்ள நிலைமை வேறானது. நோயாளிகளுடன் நம்முடைய personal relation எப்போதுமே மோசமாகத்தான் இருக்கும். எவ்வளவு நெருக்கமான சொந்தமாக இருந்தாலும் சரி. அம்மா ரொம்ப imbalanced ஆக மாறிவிட்டார்கள். தினமும் மற்றவர்களை புண்படுத்துவார்கள். சரியாகப் புண்படு��்துவதற்கு ஏற்ற விஷயங்களை அவர்கள் தேடி எடுப்பதே பயங்கரமாக இருக்கும். சிலசமயம் அதற்காக வருத்தப்பட்டு அழுவார்கள். ஆனால் புண்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு ரகசியமான சந்தோஷம் இருந்தது இதை நான் பிறகு டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதை [பெயர் மறந்துவிட்டேன்,web ல்தான் வாசித்தேன்] யிலே வாசித்தேன். நோயாளி நோய் இல்லாதவரைப்பார்க்கும்போது அவருக்கு ஒரு விஷயம் மட்டும்தான் தெரிகிறது. அவர்களெல்லாம் இருப்பார்கள், நான் செத்துவிடுவேன். அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆகவே அவர்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. அதுதான் உண்மையில் அவர்களை அப்படி கொடூரமாக ஆக்குகிறது கென் வில்பரின் புத்தகத்தில் நோய் எப்படி மனிதனுடைய உறவுகளை மாற்றுகிறது என்பதெல்லாம் இருந்தது. அந்த நூலுக்கு இப்படி ஒரு narration தமிழிலே வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதே கதையை இன்னொரு கோணத்திலே சொல்கிறார் அரவிந்த். [கென் வில்பர் என்று தேடியபோது இவர் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்திருக்கிறேன். இவர்தானா என்று தெரியவில்லை] நல்ல கட்டுரை இந்தக் கதையில் கென் வில்பரின் தத்துவத்தையும் அவரது சொந்தவாழ்க்கையையும் juxtapose செய்கிறார். அவரது சொந்தவாழ்க்கையில் நிகழ்ந்த சோகம் அவரது holistic approach ஐ எப்படி உருவாக்கியது என்று சொல்கிறார். அந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்திருக்கும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நான் இன்னும்கூட சரியாகப் படிக்கவில்லை. இப்போதைக்கு கென்னுக்கும் திரேயாவுக்கும் இடையே நோய்வந்தபோது வந்த அந்த உறவு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் பார்த்தேன். அதில் உள்ள love-hate கடுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தமாதிரி நோய்களில் உடலைவிட மனம்தான் அதிகமாக துன்பம் அடைகிறது. அதை அரவிந்த் சொல்லியிருக்கிறார். அதேபோல அந்த துன்பத்தில் இருந்து தப்புவத்கற்காக கென் போதைக்குச் செல்லும் இடமெல்லாம் அருமையாக இருந்தன ஆனால் த்ரேயாவின் நோயில் இருந்து மீண்டு வந்து கென் கண்டுபிடித்த அந்த theory யை ஆசிரியர் கொஞ்சம் sarcastic ஆகத்தான் சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அல்லது கென் அதை மனசுக்குள் அப்படி பார்த்துக்கொள்கிறான் என்று தோன்றியது. அதாவது இதெல்லாம் சும்மா சொல்லிப்பார்த்துக்கொள்வதுதானே, மரணம் போன்ற ஒரு absolute விஷயத்து��்கு முன்னால் தியரியாவது ஒன்றாவது என்று நினைத்துக்கொள்கிறான் என்று நான் வாசித்துக்கொண்டேன். நானும் அப்படி நினைப்பவன் என்பதனால் இருக்கலாம். நிறைய எழுதவேண்டும். கொஞ்சநாள் தாண்டி இன்னும் விரிவாக ஒரு கடிதம் எழுதுகிறேன்.\nபிகு இந்த இணைப்பிலே கென் அவரது புத்தகத்தைப்பற்றிப் பேசுவதைக் கேட்கலாம்\nஅன்புள்ள ஸ்ரீதர் நீங்கள் சொல்லும் குரங்குத்தவம் தளத்தின் அரவிந்தேதான் கென் வில்பர் செய்த அதே விஷயத்தில்தான் பாஸ்டனில் அவர் முனைவர் பட்ட ஆய்வுசெய்கிறார் நீங்கள் குறிப்பிடுவது லேவ் தல்ஸ்தோயின் இவான் இலியிச்சின் மரணம் என்ற குறுநாவல்- சிறுகதை அல்ல.\nமுந்தைய கட்டுரைஇடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…\nஅம்மா இங்கே வா வா\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 32\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 18\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 61\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை ச���ல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/10/30_22.html", "date_download": "2020-07-15T19:13:48Z", "digest": "sha1:O7QWCVYSNGK4HISSTHPOK674BFAF32X4", "length": 7481, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பு -கருணா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பு -கருணா\nசுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பு -கருணா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும் கடந்த அரச தலைவர் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள்தனமான நடவடிக்கையை எவரும் முன்னெடுக்க மாட்டார்கள். இவ்வாறு கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பினர் உண்மையில் மக்களுக்காகச் செயற்படுபவர்களாக இருந்தால் அவர்கள் தமது பதவிகளையும் சலுகைகளையும் மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து தமது சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மகிந்த குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். இதற்கு கூட்டமைப்பினரும் உடந்தையாக இருந்தனர். இவர்களது ஆட்சியில் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரு விடயத்தையாவது இவர்களால் பெருமையாகக் கூறமுடியுமா\nவட மாகாணசபையைக் கூட இவர்களால் ஒற்றுமையுடன் திறமையாக நடத்த முடியவில்லை. இவர்களது ஆட்சியில் மத்திய வங்கிக் கொள்ளை, விலைவாசி உயர்வு போன்ற பல விடயங்கள் நாட்டைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றுள்ளன.\nதற்போது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் முன்னாள் அரச தலைவர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் – –என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/53992", "date_download": "2020-07-15T18:28:33Z", "digest": "sha1:62QNLWOZNSJEIYUB6WDZ5V3RSSU6WUCU", "length": 14954, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் - எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு | Virakesari.lk", "raw_content": "\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் - எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு\nகருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் - எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு\nதமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் இரு நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த தி.மு.க தல���வர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்கவுள்ள முதல் தேர்தல் இது.\nஇந்நிலையில், மத்தியில் அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை மற்றும் லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து, தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி.டிவி-யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.\nஇந்தியாவில் 1952 முதல் 2014 வரை அதிக வாக்குப்பதிவு நடந்து, தனிஒரு கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. (தமிழகம் - 94 சதவீதம், பீகார் - 88 சதவீதம், மத்திய பிரதேசம் - 88 சதவீதம், கர்நாடகா - 81 சதவீதம், மகாராஷ்டிரா - 81சதவீதம்).\nஅதுபோல், கட்சிக்கு அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்த ‘டாப் 5’ மாநிலங்களிலும் தமிழகம் இடம்பிடித்துள்ளது. (மகாராஷ்டிரா - 23 சதவீதம், அரியானா - 22 சதவீதம், கர்நாடகா - 20 சதவீதம், தமிழகம் - 20 சதவீதம், அசாம் - 19 சதவீதம்).\nதமிழகத்தில், 1980 முதல் திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசியக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு பதிவான வாக்குகள் சரிவடைந்து வந்துள்ளன.\n1980 மற்றும் 1990களில் 75 சதவீதம் வாக்குகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கே பதிவாகி உள்ளது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் 20ல் இருந்து 4 ஆக சரிந்துள்ளது. பா.ஜ.க வாக்கு சதவீதம் 2ல் இருந்து 3 ஆக அதிகரித்துள்ளது.\nஜெயலலிதா இருந்த வரை, 10 சதவீதம் பெண்கள் வாக்கிலேயே முன்னிலையில் இருந்துள்ளது அ.தி.மு.க. இதே போன்று, 2014 தேர்தலில் தி.மு.க 2 சதவீதம் ஆண்கள் வாக்கில் முன்னிலையில் இருந்தது. தென்னிந்தியாவை பொருத்தவரை, பெண்கள் வாக்கு அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.\nஇந்த முறை அ.தி.மு.க. பா.ஜ.க-வுடனும், தி.மு.க, காங்கிரஸுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, தினகரனின் அ.ம.மு.க ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ரஜினி, கமல் வருகையால் அதிமுக - திமுக.,வுக்கு மாற்றாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், இவர்களில் கமல் மட்டுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க - தி.மு.க தவிர, கமல் மற்றும் தினகரனின் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால், முந்தைய தேர்தல்களை விட இந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nலோக்சபா தேர்தல் தமிழகம் கமல் ஜெயலலிதா கருணாநிதி\nமீண்டும் முடக்கப்பட்ட இந்தியாவின் பல பகுதிகள் - 375 மில்லியன் மக்கள் பாதிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றமையினால் இந்தியாவின் பல பகுதிகள் முடக்கப்படவுள்ளன.\nஎகிப்தில் எண்ணெய்க் குழாய் தீப் பிடித்து பாரிய விபத்து\nஎகிப்தின் பாலைவன நெடுஞ்சாலையொன்றில் சேதமடைந்த கச்சா எண்ணெய் குழாய் எதிர்பாராத விதமாக தீப் பிடித்ததில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2020-07-15 12:56:05 எகிப்த் கச்சா எண்ணெய் Egypt\n24 மணிநேரத்தில் யேமனில் 24 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி\nமேற்கு யேமனில் அல்-ஹுதாய்தா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இருபத்தி நான்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக யேமன் இராணுவம் செவ்வாய்க்கிழமை துருக்கியின் அனடோலு செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.\n2020-07-15 11:42:51 யேமன் ஹவுதி அல்-ஹுதாய்தா\nசர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர்\nஇஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு இந்த ஆண்டிற்கான வோன் கார்மான் விருது வழங்கப்பட இருக்கிறது.\n2020-07-15 11:32:52 சர்வதேச விருது இஸ்ரோ சிவன்\nஆப்கானில் உள்ள 5 இராணுவத் தளங்களை மூடியது அமெரிக்கா\nநான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள...\n2020-07-15 11:06:41 ஆப்கானிஸ்தான் அமெரிக்கா Afghanistan\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Hindu_Organ_1904.06.15", "date_download": "2020-07-15T19:03:47Z", "digest": "sha1:SUMYJBRKHZFJ327UYPSLZAPYRU3CKIY6", "length": 2745, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "The Hindu Organ 1904.06.15 - நூலகம்", "raw_content": "\nThe Hindu Organ 1904.06.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,878] பத்திரிகைகள் [47,792] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1904 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 03:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8136/", "date_download": "2020-07-15T18:01:51Z", "digest": "sha1:YMNID7O7FNVTCYIWGEGM2P3RNRF6NHOE", "length": 6375, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:\nஅண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம். எதிர்வரும் நாட்களில் பாதுகாப்புக் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புடன் இருக்குமாறும், அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தூர நோக்கிற்கு அமைய இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.\nமேலும், அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇனவாதிகளிடமிருந்து கல்முனையை பாதுகாக்க ஹரீஸால் மட்டுமே முடியும்\nகல்வி அமைச்சின் பொது மக்களுக்கான சேவை மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தம்\nகொரோனா சந்தேகத்தால் பல்கலைக்கழக வளாகம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-546764068", "date_download": "2020-07-15T18:41:52Z", "digest": "sha1:UF77DMUHB52K2XLXUSZHZ3FKSYMIKNZO", "length": 8892, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்16_10", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்16_10\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்16_10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் வன்முறைகள்\nசமூக அநீதியில் குறவர் இன மக்கள் எழில்.இளங்கோவன்\nபாரதியார் தரும் அதிர்ச்சி - 'லெனின் வழி சரியான வழியில்லை' சுப.வீரபாண்டியன்\nஉங்களுக்கு லோககுரு, எங்களுக்குப் பெரியார் இரா.உமா\nநாம் எல்லோரும் திராவிடர்கள் திரு.வி.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=24877", "date_download": "2020-07-15T18:41:43Z", "digest": "sha1:A57C4RXP24JNY634JESBPRY4HSKTJF6T", "length": 7089, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Saivam - Asaivam Samaiththu paar - சைவம் - அசைவம் சமைத்துப் பார் » Buy tamil book Saivam - Asaivam Samaiththu paar online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : வசந்தி அம்மாள்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nசெவ்வாய் தோஷம் விளக்கமும் பரிகாரங்களும் ஜாதக அலங்காரம்\nஇந்த நூல் சைவம் - அசைவம் சமைத்துப் பார், வசந்தி அம்மாள் அவர்களால் எழுதி மயிலவன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வசந்தி அம்மாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகளிருக்கு மகத்தான அழகுக் குறிப்புகள் - Magalirukku Magaththana Azhagu Kurippugal\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசமைத்துப் பார் பாகம் 3\nசமையல் சுல்தான் - Samaiyal Sultan\nவிதவிதமான குழம்புகளும் புதுப்புது சைட் டிஷ்களும் - Vidhavidhamaana Kuzhambugalum Pudhupudhu Side Dishgalum\nதாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉங்கள் கைரேகையும் ஜாதகமும் - Ungal Kairaegaiyum Jaadhagamum\nகாமாலை நோய்க்கு சித்த மருத்துவம் - Kaamaalai Noikku Siddha Maruththuvam\nமறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும் - Marupirappin Ragasiyamum, Aavigal Seiyum Arpudhangalum\nமாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon\nஎண்களும் அதிர்ஷ்ட யோகப் பலன்களும் - Engalum Adhirsda Yoga Palangalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-issues-arrest-warrant-for-donald-trump-over-killing-of-gen-soleimani-389804.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.20&utm_campaign=client-rss", "date_download": "2020-07-15T19:21:09Z", "digest": "sha1:6UJ6BLKBEFPPRRPVBUSLV2IWB35N2AWB", "length": 17648, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட் | Iran issues arrest warrant for Donald Trump over killing of Gen Soleimani - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமனம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nலடாக் எல்லையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே நாளை மறுநாள் ஆய்வு\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்\nடெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் குவாசிம் சுலைமானி. ஈரானின் ராணுவ முகம் என சர்வதேச சமூகத்தால் குறிப்பிடப்படுவர் சுலைமானி.\nகொரோனா பாதிப்பில் அமெரிக்காவை துரத்தும் பிரேசில்.. விழிபிதுங்கும் போல்சனோரோ அரசு\nஈரானின் புரட்சிகர ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் சுலைமானி. அதாவது ஈரானின் அதிகாரப்பூர்வமான ராணுவத்துக்கு இணையானது இந்த நிழல் ராணுவம். மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடும் இயக்கங்களுக்கு காட்பாதராக திகழ்ந்தவர் சுலைமானி என்பதால் அவரை பயங்கரவாதி என்றது அமெரிக்கா.\nசுலைமானியை கொலை செய்த யு.எஸ்.\nஈராக் தலைநகர் பாக்த���த்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி ஜனவரி 3-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் சுலைமானி படுகொலையை அமெரிக்கா நியாயப்படுத்தியும் இருந்தது. இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே பெரும் மோதல் வெடித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.\nஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் ஏராளமான அமெரிக்கா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இம்மோதல்களால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கொரோனா நோய் தொற்று தாக்கம் பரவிய நிலையில் இந்த யுத்த அபாயம் தணிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது சுலைமானி படுகொலைக்கு காரணமான அமெரிக்கா அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்யும் பிடிவாரண்ட்டை பிறப்பித்திருக்கிறது ஈரான்.\nஅத்துடன் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ்- இண்டர்போல் உதவ வேண்டும் என்பதும் ஈரானின் வேண்டுகோள். டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது படுகொலை, பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதனால் சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா.. பின்னணியில் இருக்கும் திட்டம்.. இந்தியாவிற்கு எதிராக டீல்\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nஈரானின் சபாஹர் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்பு: காங். சாடல்\nசீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு\nசெமஸ்டர் தேர்வு.. ஈரானில் தவிக்கும் மீனவர்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி 2 கடிதம்\n21வது நாளாக தொடரும் உயர்வு.. புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. பெரும் அதிர்ச்சி\nரஷ்யா, சீனா நிறுவனங்கள் செயல்பட தடை.. அணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி\nகொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா\nஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்��ரில் 5.1 ஆக பதிவு 2 பேர் பலி; 22 பேர் படுகாயம்\nஅவர்களை சுட்டு வீழ்த்துங்கள்.. கோபமாக உத்தரவிட்ட டிரம்ப்.. கொரோனாவிற்கு இடையே உருவான புது பதற்றம்\nபகை கிடக்குது.. விடுங்க.. வெண்டிலேட்டர் வேணுமா.. தாராளமா கேளுங்க தர்றோம்.. ஈரானுக்கு டிரம்ப் ஆஃபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran us trump arrest warrant ஈரான் அமெரிக்கா டிரம்ப் கைது வாரண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/111809/", "date_download": "2020-07-15T19:37:07Z", "digest": "sha1:KVYHQVLQJJBDDKP3MOHDM6UH3LEW2KTK", "length": 22776, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "இதழியலின் தொடர்ச்சியறுதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது இதழியலின் தொடர்ச்சியறுதல்\nஇணைய எழுத்து குறித்து உங்கள் கட்டுரைகளை ஒட்டி இன்னொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன்.\nசில்லறையா சில்லரையா என சந்தேகம் வந்தால் அந்த காலத்தில் எல்லாம் , பேப்பரில் அல்லது வெகு ஜன பத்திரிக்கையில் எப்படி எழுதுகிறார்கள் என பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்… அந்த அளவுக்கு பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை இருந்தது… ப்ரூஃப் ரீடிங் என்பது மொழியாளுமை கொண்டவர்கள் பொறுப்பில் இருந்தது…\nநீங்கள் பத்திரிக்கைகள் , நாளிதழ்கள் படிப்பதில்லை என கருதுகிறேன். ஒரு சோதனைக்காக , ராண்டம் சாம்ப்ளிங் முறையில் ஏதாவது பத்திரிக்கையை எடுத்துப் பாருங்கள்.. அதிர்ச்சி அடைவீர்கள்..\nஇலக்கணப்பிழைகள் , கவனப்பிழைகள் , எழுத்துப் பிழைகள் என ஒரு வித அலட்சியத்துடன் இவர்கள் செயல்படுவது புரியும். வெகு ஜன இதழ்களின் வாசக எண்ணீக்கை குறைந்து விட்டதால் , இவர்களுக்கு இது போதும் என்ற மன நிலையில் பத்திரிக்கைகள் செயல்படுவது போல தோன்றுகிறது..\nவேறு வேலை எதற்கும் தகுதி இல்லாதவர்கள் , போதிய மொழி அறிவு அற்றவர்களின் சரணாலயமாக பத்திரிக்கை துறை மாறி விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது..\nஇணைய வருகைதான் இதற்கு காரணமா என தெரியவில்லை… முக நூலில் இரண்டு வரி எழுதி சில லைக்குகள் பெற்று விட்டால் , தானும் ஓர் எழுத்தாளன் தானும் ஓர் இலக்கியவாதி என்ற தன்னம்பிககையை பெற்று , அசட்டுத்தனமாக செயல்படும் இணைய மொண்ணைத்தனம் இதழியலில் பிரதிபலிப்பது போல தோன்றுகிறது…\nஇதெல்லாம் அதீத கற்பனை என தோன்றினாலும் இதழியலின் வீழ்ச்சி உண்மைதான் என்றும் தோன்றுகிறது\nஉதாரணமாக வெண் முரசு என்ற உலக சாதனை புத்தகம் என்ற அளவுக்காவது ஒரு வெகு ஜன கட்டுரை எழுதும் இதழியல் திறமையை பார்க்க முடியாதது ஏமாற்றம்தான்..\nபத்திரிக்கையாளர்களுக்கு இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல… ஒரு பரபரப்பு செய்தி என்ற அளவுக்காவது எழுத தெரிந்திருக்க வேண்டும். என நினைக்கிறேன்\nஉண்மை என்பதை இன்றைய நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவரும் உணர முடியும். உண்மையில் இன்று ஒப்புநோக்க பிழையில்லாமல், சீரான மொழிநடையுடன் வெளிவந்துகொண்டிருக்கும் நாளிதழ் என்றால் தினத்தந்திதான். மிகையான துதிபாடல்கள் இல்லாமல் வசைபாடாமல் நிதானமான நடைகொண்டிருப்பதும் அது மட்டுமே. மற்ற நாளிதழ்கள் கிட்டத்தட்ட துண்டுப்பிரசுரங்களின் தரத்தை அடைந்துள்ளன.\nஎன்ன காரணம் என்றால் இன்று அச்சிதழ்கள் பெரும் சரிவில் இருக்கின்றன. புலனாய்விதழ்கள் போன்றவை மூடப்படும் நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே முறையான ஊழியர்களை அகற்றிவிட்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பகுதிநேரப் பணியாளர்களை நியமிக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதும் நபர்களை பத்திரிகைகளில் பணியாற்ற அழைக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு வம்புகளை எழுதுவதில் பயிற்சி இருக்கிறது. அது வாசகர்களில் ஒருசாராருக்குப் பிடித்துமிருக்கிறது. ஆனால் இதழியலின் பொறுப்பு என்ன என அவர்களுக்குத் தெரியாது. அறிவார்ந்த நேர்மை கிடையாது. அவர்களை வழிநடத்துவதற்கும் எவருமில்லை. இது பத்திரிகைகள் அவற்றுக்கிருந்த முதன்மையான இடத்தை இழந்து பொருளியல்சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் அடையாளம் மட்டுமே\nஅதோடு இன்னொன்றும் உள்ளது. அதை தொடர்ச்சியறுதல் எனலாம். முன்பு ஒர் இதழில் வேலைக்குச் செல்பவர் மூத்தவர்களிடம் பயிற்சி பெறுவார். மூத்தவர்கள் அனுபவமும் அதிலிருந்து பெற்ற அறிதல்களும் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்தவர்களிடமிருந்து பெற்ற ஒரு நடைமுறை ஒழுங்கை, தரக்கட்டுப்பாட்டை தங்கள் கீழே இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். அதாவது இதழியலில் ஒரு குருகுல முறைமை இருந்தது. தினமணி ஆசிரியர் சம்பந்தம் அவர்கள் எத்தனை கறாரான ஆசிரியராக அ���ைந்து கற்பித்தார் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஏ.என்.சிவராமன் போன்றவர்கள் எப்படி கண்டிப்பான ஆசிரியர்களாக அமைந்தார்கள் என்று அவர் சொல்லி அறிந்திருக்கிறேன்.\nஆனால் இன்று திடீரென்று அப்படி ஒரு முன்தொடர்ச்சி தேவையில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. எவரும் எங்கும் நுழைந்து எதையும் எழுதலாம். இந்த கட்டற்ற பெருக்கு நவீன மின்னூடகத்தால் உருவானது. இந்த மின்னூடகவெளி, சமூக ஊடகவெளி எவரும் எதையும் எழுதலாமென்று ஆக்கிவிட்டது. கருத்துக்களில் கட்டுப்பாடு இல்லை. இலக்கண வரையறைகள் இல்லை. இங்கிருந்து சென்று அச்சிதழ்களையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது அந்த ‘சுதந்திர அலை’. இன்று அச்சிதழ்கள் தனித்தன்மைகளை இழந்து சமூக ஊடகங்களின் நீட்சியாக தங்களை மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றன\nஇந்த தொடர்ச்சியறுதலை ஒரு குறையாகச் சொல்லவில்லை. இதற்கு பல சாதகமான அம்சங்களும் இருக்கக் கூடும். இதழியல் ஆய்வாளர்கள்தான் அதைச் சொல்லவேண்டும். இந்த அம்சம் எனக்கு தென்படுகிறது, அவ்வளவுதான்\nமுந்தைய கட்டுரைசிற்பங்களுக்காக ஒரு பயணம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-12\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன��� விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_599.html", "date_download": "2020-07-15T17:17:36Z", "digest": "sha1:UWYGIJTB4WGTSPTTX5AJY5B2POYMXUVF", "length": 9292, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்? - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்\nஇலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.\nகட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவொன்று பயணித்துள்ளது.\nஇலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 ஆண்டு அப்போதைய இலங்கை அரசின் தூதுக்குழுவில் பங்கெடுத்து இந்தியாவுக்குச் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் மீண்டும் சென்றுள்ளார்.\nமீண்டும் சீன ஆதரவு மஹிந்த தரப்பு ஆட்சி பீடமேறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டெல்லி நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.\nஅண்மையில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வருகை மற்றும் அமெரிக்க,இந்திய,ஜப்பானிய போர்க்கப்பல்களது வருகை இதன் பின்னணியிலேயே பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போது கட்சி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லையாம்\nயாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் ஆவா குழு உள்ளிட்ட சகல வாள்வெட்டு குழுக்களும் வட்ஸ்அப், ஜ.எம்.ஓ உள்ளிட்ட ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nமூடப்படும் நிலையில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை\nயாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிற...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mazhai.blogspot.com/2005_07_13_archive.html", "date_download": "2020-07-15T19:37:14Z", "digest": "sha1:GNNSZKVBIYEEIMLIH3KLS7U733JEZO62", "length": 11853, "nlines": 344, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 13 July 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nகைக்குக் கிடைக்கும்.. கிடைக்கும் என்று நூலகத்திலுள்ள பிரதியை எதிர்பார்த்து அலுத்துப் போய் தள்ளுபடியில் $12.95க்குப் போட்டிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். என்ன புத்தகம் ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே) தொடர்வண்டியில் 60% பேர் வாசித்த புத்தகம்.\nடா வின்சி கோட் தான். பிரபலமான புத்தகம். புத்தகமே வாசிக்காத என் சக பணியாளருக்கே இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. \"ஒரு நாளும் நான் வாசிக்க மாட்டேன் : இது ப்ளாஸ்ஃபெமி (blasphemy)\" என்று சொன்னா\n வெள்ளிக்கிழமை வாங்கியதை திங்கட் கிழமை தான் வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியில் காலைநேரக் கோழித்தூக்கம் போடும் நேரம் (லிட்கமிற்கும் பேர்வூடுக்கும் இடையிலான 10 - 15 நிமிடம் ) தவிர மீதி நேரமெல்லாம் இந்தப் புத்தகம் தான். நேற்றுப் பின்னேரம் வண்டியில் வாசித்துக் கொண்டிருந்தேனா..யாரோ தட்டுகிறார்கள் என் தோளில். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு நண்பி. கதைத்துக் கொண்டே பயணம் தொடர்ந்தது.\nஇந்தப்புத்தகம் பற்றித் தெரியாமல் கூட யாராவது இருக்கிறார்களா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் \"கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்\" என்றேன்.\nபுத்தகத்தை வாங்கி, பின்புறம் திருப்பி பின்னட்டையில் இருந்த கதைச்சுருக்கத்தை வாசித்தா.\n\" விளங்காமல் கேட்கிறேன்...புத்தகங்களிலும் ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று இருக்கிறதா என்ன\nகேட்டதற்குப் பதிலாக அவ சொன்னது: \"இந்த மாதிரிக் கதைகள் ஆண்கள் வாசிப்பதற்குத்தான் உகந்தது. அவர்கள் தான் இதை அதிகம் விரும்புவார்கள். பெண்கள் வாசிக்க எத்தனையோ \"நைஸ் சப்ஜெக்ட்ஸ்\" புத்தகங்கள் இருக்கின்றனவே\".\nஅந்த \" நைஸ் சப்ஜெக்ற்ஸ்\" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி (\"ஆண்கள்\") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.\nபடைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது\nவகை: நாங்களும் சொல்லுவோமுல்ல , படிச்சுக் கிழிச்சது\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct16-2013", "date_download": "2020-07-15T18:54:10Z", "digest": "sha1:5UDRTF4WYG34FD7FVAVWLY33F32CA6OL", "length": 8949, "nlines": 208, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16, 2013", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16, 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதெலுங்கானாச் சிக்கல் - அரசின் அணுகுமுறை எழில்.இளங்கோவன்\nமுழுமையான விசாரணை தேவை கருஞ்சட்டைத் தமிழர்\n‘நவராத்திரி’ - தமிழர் விழாவா\nஎழுந்து வாருங்கள் - இணைந்து போராடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/74", "date_download": "2020-07-15T18:58:09Z", "digest": "sha1:P7344XOEE5IVC6PK7K3MP52SMFQEKL7N", "length": 8096, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிஞ்ஞானிகள் 75 Hendry Becquerel என்பவர் அதை மேலும் விரிவு படுத்தினர். தற்செயலாக பல ரசாயனப்பொருட்கள் கறுப்புத் துணியால் சுற்றப்பட்டு, ஒரு இருட்டறையில் போட்டோ தகடுகளின் பக்கத்தில் கிடப்பதைக் கண்டு அதன் மூலம் எழுந்த ஒரு புதிய ஒளி அலையைக் கண்டு பிடித்தார். தன் பெயராலேயே பெக்குரியல் ரேஸ் என்று அதற்குப் பெயர் வைத்தார். அதன் பிறகு கியூரியும் கணவனும் சேர்ந்து பல இரசாயனப் பொருட்களைக் கொண்டு Radioactivity என்பதைக் கண்டார்கள். இது மனித இனத்துக்குப் பல வழிகளில் பயன் தரும். அதாவது, இந்த ரேடியோ ஒளியின் செயல்கள் சூரிய வெப்பத்தோடு கலந்து, மினரல் நீரால் நம் உடல் நலத்தைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவும் கிடைத்தது. கறுப்பு நிறம் கூடியதும் மிக உறுதியானதுமான பொருளால் இது கண்டுபிடிக்கப்பட்டது எ ன் பதால், அதற்குத் தன் தாயகத்தை மறந்துவிடாமல் Polaniam போலோனியம் என்று பெயர் வைத்து, கடைசியில் ரேடியம் என்று பெயர் வழங்கப்பட்டது. ரேடியத்தினுடைய உதவிகள் சொல்லமுடியாத அளவுக்கு, மனித சமுதாயத்துக்குப் பயன்பட்டது. அதைக் கொண்டு புற்று நோய், டைபாயிட், காலரா, அந்தராக்ஸ் போன்ற நோய்களை ரேடியத்தால் வெல்லமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதனை எவ்வளவு தொல்லைக்கிடையே கண்டுபிடித்த்ாள் என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அதைக் கண்டு பிடிக்க ஒரு டன் Pichblande (தார்க்கட்டி), மற்றும் ஐம்பது டன் தண்ணிர் செலவழித்ததில் ஆறு கிராம் ரேடியம் கிடைத்தது. இந்த ஆராய்ச்சியில் தன் கையை வேக வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகப் பயன்படுத்த வேண்டிய முள்ளேயும் கரண்டியையும்கூட தொடமுடியாத வராய்விட்டார். இங்கிலாந்தில் இதன் மகிமையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பியாரி கியூரி என்பவருடைய கைகள் வெந்துவிட்டன. இதல்ை நோய் வாய்ப்பட்ட தன் மனைவியை இந்த மரண ஆராய்ச்சியை விட்டுவிடும்படி கியூரியைத் தன் கணவர் எவ்வளவோ கேட்டுக்கொண்டும்,அந்த அம்மையார்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/will-the-curfew-extend-beyond-june-30-cm-explained-this-question-in-trichy-389476.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-15T16:57:21Z", "digest": "sha1:JIFYQXNX5IUBMMZPQ5I2IBIAH5YV4EAA", "length": 19204, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கு ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிப்பா...? திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் | Will the curfew extend beyond June 30 ...? cm explained this question in trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்ன��� சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமனம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nலடாக் எல்லையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே நாளை மறுநாள் ஆய்வு\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு\nAutomobiles காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கு ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிப்பா... திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்\nதிருச்சி: ஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.\nமேலும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவு எனத் தெரிவித்தார்.\nகொரோன�� ஒரு பக்கம்.. மக்கள் பணி மறுபக்கம்.. கலக்கும் எடப்பாடியார்.. எதிர்க்கட்சிகளுக்கு செக்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் விவரம் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார். மேலும், திருச்சி மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.\nஅமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பதாகவும், அந்த நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் என்றும் கூறினார். மேலும், உலக சுகாதார நிறுவனமும், ஐ.சி.எம்.ஆரும் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே அது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் இதனைக் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பேசலாம், இது முழுக்க முழுக்க மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அரசியல் கட்சிகளிடம் பேசி செயல்படும் விவகாரம் இல்லை எனவும் முதல்வர் கூறினார். மருந்து கண்டுபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்றும், மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து, சுத்தத்தை பேணி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஉதவி கேட்டு வந்த அழைப்பு... வீடு தேடிச் சென்���ு உதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ... நெகிழ்ந்த தம்பதி\nதிருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன\nகொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\n கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..\nராத்திரி நேரத்தில் ஒரே ஆபாச பேச்சு.. கொந்தளித்த பெண்கள்.. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்\nவிலகியது மர்மம்.. திருச்சி சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் முறை செந்தில் கைது.. காதலித்தவராம்\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nமுதலமைச்சர் என்ன PWD பொறியாளரா... எங்களுக்கும் கேட்க தெரியும் -அன்பில்மகேஷ் பொய்யாமொழி\nதிருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்\nதிருச்சிக்கு நேரமே சரியில்லை.. 17 வயசு பெண்ணை கர்ப்பமாக்கி.. பரிதாப தற்கொலை.. காதலனின் வெறித்தனம்\n\"என் கூட பழகிட்டே இன்னொருத்தன் கூட பேசியதால்.. அடித்தேன்.. ஆனால் எரிக்கல\".. உண்மையை கக்கிய செந்தில்\nஇரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisami trichy எடப்பாடி பழனிசாமி திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viralmozhiyar.weebly.com/29903015-2018/-ss-1923-2017", "date_download": "2020-07-15T19:27:28Z", "digest": "sha1:AYSXGFKEMNNFPP2GUGIA55FBNMSIFNW5", "length": 23606, "nlines": 45, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - May 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nஆளுமை: தோழர் S.S. கண்ணன் (1923--2017) - பேரா. முனைவர் சே. திவாகர்\nஇன்றைய அறிவியல் நெறிக் காலத்தின் முற்பகுதி, பார்வையற்றவர்கள் வாழ்வில் சோதனைகள் பலவற்றைக் கடந்து சாதனைகள் நிகழ்த்திய காலமாகும். உயர்கல்வி பெற, கற்ற கல்விக்குரிய பணிகளைப் பெற என அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கே பல போராட்டக் களங்களைச் சந்தித்து, பார்வையற்றோர் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டிய சூழல் நிலவிற்று.\nஇந்தச் சூழலில், உயர்கல்வி கற்றலுக்கான தேவை அதிகரித்தது. அன்றாடம் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களைப் படித்துக் காட்டுவதற்கும், தேர்வுகளை எழுதுவதற்கும��� வாசிப்பாளர்கள் தேவைப்பட்டனர். அந்தத் தேவையை நிறைவேற்றத் தோன்றியதே ‘Readers Association for the Blind’ என்ற வாசிப்பாளர்கள் சங்கம். திருமதி. அன்னம் நாராயணன் அவர்களால் முன்னெடுத்து நடத்தப்பட்ட இவ்வமைப்பின் மூலம் 1979-ஆம் ஆண்டு பார்வையற்றவர்களுக்கு அறிமுகமானவர்தான் திரு. எஸ்.எஸ். கண்ணன் என்று அழைக்கப்படும் சருக்கல் சீனிவாசன் கண்ணன் அவர்கள்.\nஅறிமுகமான காலம் தொடங்கி தனது இறுதிக் காலம் வரையிலும் பார்வையற்றவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார் எனின், அது வெற்று வார்த்தை தான் பார்வையற்றோரின் வழித்துணையாக, இல்லை இல்லை, வாழ்க்கைத் துணையாக விளங்கியவர் திரு. S.S. கண்ணன் அவர்கள். முகம் காண இயலாத பலருக்கு அவர்தான் முகவரி பார்வையற்றோரின் வழித்துணையாக, இல்லை இல்லை, வாழ்க்கைத் துணையாக விளங்கியவர் திரு. S.S. கண்ணன் அவர்கள். முகம் காண இயலாத பலருக்கு அவர்தான் முகவரி அறிவையும், எதிர்கால வாழ்வையும் தேடி சென்னை வந்த நம்மவர்களுக்கு அவரது இல்லம்தான் சரணாலையம். பார்வையற்றோர் வாழ்க்கைத் தேரின் மேல்தட்டில் அமர்ந்து பயணிக்க, மிதிவண்டியின் மீதேறி மதி வளர்த்த சான்றோர் அவர்\nதமிழக மின் வாரியத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர் (Chief Superintendent of Tamil Nadu Electricity Board) பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், ஓய்வு நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என எண்ணினார்.\nஅதன் அடிப்படையில் பார்வையற்றோருக்கு வாசிப்பாளராகத் தொண்டாற்றத் தொடங்கினார். பார்வையற்றவர்களைச் சந்தித்த சில வாரங்களிலேயே, அவர்கள் தங்கியிருந்த கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு நேரடியாகச் சென்று வாசிப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், நாளடைவில் தமது வீட்டிற்கே அவர்களை வரவழைத்து புத்தகங்களை வாசித்துக் காட்டத் தொடங்கினார். அவர்தம் குடும்பத்தினரும் இப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். திரு. கண்ணன் அவர்களுடைய தமக்கையார் திருமதி. பத்மா ராமசாமி அவர்கள் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்ததோடு, திரு. கண்ணன் அவர்களின் இல்லத்திற்கு வரும் மாணவர்களுக்கு நேரடியாகவும் புத்தகங்களை வாசித்துக்காட்டினார்.\nதிரு. கண்ணன் அவர்களுடைய இல்லத்தரசியார் திருமதி. மைதிலி கண்ணன் அவர்களும் மாணவர்களுக்கு வாசிப்புப் பணியை மேற்கொண்டவர். அதோடு, பசித்த முகம் பார்த்து பார்வையற்றவர்களுக்குப் பண்போ��ு உணவளிக்கும் மாதரசியவர். ‘பழைய எண் 18/புதிய எண் 36, வடக்கு சாலை, மேற்கு C.I.T. நகர், நந்தனம், சென்னை - 35’ எனும் அவருடைய இல்ல முகவரி பார்வையற்றவர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும். மேற்கூரிய முகவரி, நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் தொடர்பு முகவரியாக விளங்கிற்று.\nமாணவர்களின் பெருக்கத்திற்கேற்ப வாசிப்பாளர்களின் தேவை அதிகரிப்பதனை உணந்த திரு. கண்ணன் அவர்கள், சென்னை மாநகரில் உள்ள வாசிப்பாளர்களைக் கண்டறிய மிதிவண்டியிலேயே பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தார். வாசிப்பாளர்களை பார்வையற்றோருக்கு அறிமுகப்படுத்தியதோடன்றி, வாசிப்பாளர்களின் இல்லத்திற்கு மாணவர்கள் செல்லும்போது ஏற்படும் சிக்கல்களை நன்கு ஆராய்ந்து, தக்க மாணவர்களைத் தக்க வாசிப்பாளர்களின் இல்லத்திற்கு அனுப்புவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். பார்வையற்றோரின் இயல்புகளை வாசிப்பாளர்களுக்கு நன்கு எடுத்துரைத்து, இரு தரப்பினருக்கும் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தினார்.\nதிரு. ச.சீ. கண்ணன் அவர்கள், பொதுவுடைமை இயக்கத்தின் தீவிரப் பற்றாளராக விளங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள் சார்ந்த நூல்கள் பலவற்றைச் சேகரித்த இவர், ‘கார்ல் மார்க்ஸ் நூலகம்’ என்ற பெயரில் தன் வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார். அதில் பல்லாயிரக்கணக்கான முற்போக்குச் சிந்தனை நூல்களும், பொதுவுடமை இயக்கம் பற்றிய நூல்களும் இருந்தன. அவற்றை பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்டுவார்.\nஅவரது உதவியால் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வியல் நிரைஞர்களும் உருவாகினர்.\nபார்வையற்றவர்களுக்கு உயர்கல்வி கற்றலில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வலுவான ஓர் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினர் சிலர். அந்த ஆலோசனையை திரு. கண்ணன் அவர்களிடம் கொண்டு சென்றபோது அதை வரவேற்ற அவர், அதற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுத்தார். அதன் விளைவாக, 1980-ல் ‘பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்’ (College Students & Graduates Association for the Blind - CSGAB) உதயமானது. அதன் அலுவலகச் செயல்பாட்டிற்கென தன் வீட்டில் ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்து, சங்கம் சிறப்பாக செயல்படப் பேருதவி புரிந்தார். சங்கத்திற்கு, ‘சுய மரியாதை’ (Self-Respect), ‘தன்னேற்பு’ (Self-Acceptance), ‘தற்சார்பு’ (Self-Reliance) ஆகிய குறிக்கோள்களை உருவாக்கிக் கொடுத்தார்.\nபார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகவே தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் திரு. கண்ணன் அவர்கள் ‘கௌரவ நிர்வாக செயல் இயக்குனராக’ (Honorary Executive Director) செயலாற்றினார். காலப்போக்கில் பார்வையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், சங்கத்திற்கு ஒரு தனியான அலுவலகம் தேவைப்பட்டதனை உணர்ந்து, 1986-ஆம் ஆண்டு, சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர்பாபா வளாகத்தில் சங்கத்திற்கு ஓர் அறையினை அலுவலகமாகப் பெற்றுத் தந்தார். அந்த அறையில்தான் இன்றும் சங்கம் செயல்பட்டு வருகிறது.\nஉயர்கல்வி பெறுவதில் பார்வையற்றோருக்கு அப்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அரசுக் கல்லூரிகளில் பார்வையற்றவர்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவற்றைக் கண்டித்து அரசுக்கு கடிதங்கள் மூலமாக எதிர்ப்புகளைச் சங்கத்தின் மூலம் தெரிவித்தார். அரசுக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர்களோடு வாதிட்டு உயர்கல்வி வாய்ப்பினைப் பெறுவதில் பெரும் பங்காற்றினார். லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் திருமதி. சந்திரிகா என்ற பார்வையற்ற பெண்மணிக்கு இடம் மறுக்கப்பட்டபோது, சங்கப் பொறுப்பாளர்களுடன் சென்று தமிழக ஆளுனரைச் சந்தித்து சிறப்பு அனுமதி பெற மிகவும் பாடுபட்டார். பார்வையற்றவர்களோடு தொடர்புடைய துறை அமைச்சர்களைச் சந்திக்க தலைமைச் செயலகம் வரை சங்கப் பிரதிநிதிகளோடு சென்று பார்வையற்றவர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் அமைச்சர்களே வியக்கும் வண்ணம் ஆணித்தரமாக எடுத்துரைப்பார். இதற்குப் பிறகுதான் அரசுக் கல்லூரிகளில் நம்மவர்கள் உயர்கல்வி பெற இடம் எளிதாகக் கிடைக்கத் தொடங்கியது. இவ்வாறு இவர் சங்கத்திற்கு ஆற்றிய அரும்பணிகளால் சங்கத்தின் பிரிக்கவியலா ஓர் அங்கமெனத் திகழ்ந்தார்.\nபார்வையற்றோர் கல்வி பெற உதவியதோடு இவரது பணிகள் நின்றுவிடவில்லை தன்னை நாடிய அனைவரையும் ஒன்றாய் கருதியும் மதித்தும் வந்த திரு. கண்ணன் அவர்கள், பார்வையற்றோரின் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்து தந்திருக்கிறார். கல்வி, உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட எல்லாத் தேவைகளிலும் பொருளாதார ரீதியாக இவர் துணை நின்றார். பார்வையற்றோருக்குத் தேவையான கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தன் சொந்த செலவில��� வாங்கித் தருவார். பார்வையற்றோர் தங்களுக்குள் மனமொன்றித் திருமணம் செய்துகொள்ள எண்ணியபோது அதனை வரவேற்றதோடு, அவர்கள் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு திருமணம் செய்து வைத்தார்.\nபார்வையற்றவர்களின் அறிவும், உழைப்பும் வீணாகக் கூடாது என்ற எண்ணமுடையவர் திரு. கண்ணன் அவர்கள். அதன் அடிப்படையில், பார்வையற்றோரின் எழுத்துகள் நூலாய் வெளிவரத் துணை நின்றார். காலஞ்சென்ற பேரா. முனைவர் திரு. வீரராகவன் அவர்களின் ‘சென்னை தொழிற்சங்க வரலாறு’ எனும் முனைவர் பட்டப் பேற்றிற்கான ஆய்வேடு, பேரா. திரு. மா. உத்திராபதி அவர்கள் எழுதிய ‘காலந்தோரும் நந்தன் கதை’ என்ற ஆய்வியல் நிரைஞர் பட்டப் பேற்றிற்கான ஆய்வேடு, பேரா. முனைவர் திரு. க. வேலு அவர்கள் எழுதிய ‘இதய வேதனை’ கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை ‘நேத்ரம்’ என்ற தனது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் நூலாய் வெளியிட்டு உறுதுணை புரிந்தார். மேலும், அவரே பார்வையற்றோரின் வாழ்வியலைக் களமாகக் கொண்டு ‘போராட்டம் ஏன்’, ‘விழிகள்’ ஆகிய நூல்களை எழுதினார்.\nஒரு வாசிப்பாளராக நமக்கு அறிமுகமான திரு. ச.சீ. கண்ணன் அவர்கள், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினைத் தோற்றுவித்து, நம்மவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர். ‘பார்வையற்றோரின் தந்தை’ என்று சொல்லும் அளவிற்கு அவரது அரும்பணிகள் அமைந்தன. நாம் வாழ்வில் ஏற்றம் காண ஏணியாய் நின்றவர். பொதுவுடைமைப் பொருளை நாமும் உணரத் துணை நின்றவர். நம்முடைய அறிவுத் தேடலுக்கு உரமூட்டி அவற்றை நூலாக்கியதோடு தானே ஒரு படைப்பாளியாகவும் விளங்கியவர்.\n‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ எனும் வள்ளுவரின் இலக்கியத்திற்கு இலக்கணமாய் நின்ற திரு. கண்ணன் அவர்கள், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார் எனினும் ஒவ்வொரு பார்வையற்றவரின் நெஞ்சத்திலும் இடம் பெற்றுவிட்டார்.\nபார்வையற்றவர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட அவருடைய பிறந்த நாளை, இவ்வாண்டு முதல் ‘பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாள்’-ஆக கொண்டாடுவதென பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்து, இவ்வாண்டு நடத்தியும் காட்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி, அவரது நினைவாக ‘CSGABSSK Library’ என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇப்படிப்பட்ட புற அங்கீகாரங்களை எழுத்தாக்கம் செய்ய இயலும். ஆனால், பார்வையற்றவர்களின் அறிவுப் பசிக்கு உணவூட்டியதுடன், அவர்கள் வாழ்க்கைக் கடலைக் கடக்கத் தக்கதோர் கலங்கரை விளக்காய் திகழ்ந்த திரு. எஸ்.எஸ். கண்ணன் அவர்களுக்குப் பார்வையற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் கொடுத்திருக்கும் அக அங்கீகாரத்தினை எப்படி எழுத்தில் கொண்டுவர இயலும்\nகட்டுரையாளர் பொன்னேரி உ.நா. அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/thirumavalavan/", "date_download": "2020-07-15T16:55:50Z", "digest": "sha1:QIISBR6EYOHKM23KKO5UODYQ2CE236J5", "length": 8002, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "thirumavalavan – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\nராமர் நேபாளி நாட்டின் இளவரசர்.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு\n‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nமறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனு தள்ளுபடி\nஅதோ இதோ என்று இழுத்துக் கொண்டே போய் ஒருவழியாக ஏதோ ஒரு ரூட்டில் நடக்க இருந்த மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை ஐகோர்ட் மறைமுக தேர்தல் ...\nஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல\nஉலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல. எனவே, எங்களுக்கு உலக அளவில் நாடாளுமன்றத்தினரின் ஆதரவு தேவை என தொல். திருமாவளவன், அமெரிக்காவின் சர்வதேச மாநாட்டில் கேட்டுக் கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ...\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2015/01/blog-post_22.html", "date_download": "2020-07-15T17:06:32Z", "digest": "sha1:GWQTRO6CK75WCZBA66THSUA6YNIZCHK4", "length": 13075, "nlines": 191, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: உங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..?ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..\nஉங்களுக்கு உதவக்கூடிய நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..\nமேசம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் நன்மை செய்வர், உதவுவர்..தீமை உண்டாகாது....கன்னி,விருச்சிகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..\nரிசபம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,கன்னி,,,மகரம்,மீனம் ராசியினர் நன்மை செய்வர்..துலாம் ,தனுசு ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..\nமிதுனம், ராசியினருக்கு கன்னி,துலாம்,சிம்மம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினர் நன்மை செய்வர்.விருச்சிகம்,மகரம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகடகம் ராசியினருக்கு ரிசபம்,துலாம்,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசியினரால் யோகம் உண்டாகும்..தனுசு,கும்பம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nசிம்ம ராசியினருக்கு மிதுனம்,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினரால் நன்மை உண்டகும்..\nமகரம்,மீனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகன்னி ராசியில் பிறந்தவருக்கு தனுசு,மகரம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசியினர் நன்மை செய்வர்.கும்பம்,மேசம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nதுலாம் ராசியினருக்கு மகரம்,கும்பம்,மேசம்,மிதுனம்,சிம்மம் ராசியினர் நன்மை செய்வர்.மீனம்,ரிசபம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவிருச்சிகம் ரா��ியில் பிற்ந்தவருக்கு கும்பம்,மீனம்,ரிசபம்,கடகம்,கன்னி ராசியினர் நன்மை செய்வர்.மேசம்,மிதுனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nதனுசு , ராசியில் பிறந்தவர்களுக்கு மேசம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,,ராசியினரால் நன்மை உண்டாகும்..ரிசபம்,கடகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nமகரம், ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,கடகம்,ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள்..மிதுனம்,சிம்மம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகும்பம்-ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் நன்மை செய்வர்.கடகம்,கன்னி ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nமீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம் ராசியினர் நன்மை செய்வர்..சிம்மம்,துலாம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஇந்த பலன்கள் வியாபார கூட்டுக்கும்,நட்புக்கும் மட்டுமே பொருந்தும் உறவு முறைக்கு பொருந்தி பார்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்\nநமக்குச் சொல்லியிருக்கிறது உண்மையாத்தாங்க தெரியுது...\nதிருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கு...\nகோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத...\nராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 ...\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்க...\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல...\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/149238-food-as-medicine-vallarai-sharbat", "date_download": "2020-07-15T19:11:22Z", "digest": "sha1:ZWZT3FJZOVCRR7GEQF4SI2DIIZGR7SSM", "length": 8255, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2019 - மருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத் | Food As Medicine: Vallarai Sharbat - Doctor Vikatan", "raw_content": "\nதேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை\n'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nஉப்பின் மீது ஈர்ப்பு ஏன்\nகாசநோய் இல்லா உலகம்: சவாலல்ல... சாத்தியமே\n‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்\nஅந்த நான்கு மணி நேரம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\n\"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்\" - விஜய் ஆண்டனி\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\n - ஆனந்தம் விளையாடும் வீடு-21\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nஉணவு 10ஆர்.பாலமுருகன், ஆயுர்வேத மருத்துவர்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2013/10/blog-post_30.html", "date_download": "2020-07-15T16:52:27Z", "digest": "sha1:QQ34RHN5WTSKFVOSDBUPWOQJMDER5FTC", "length": 12854, "nlines": 140, "source_domain": "www.tamilus.com", "title": "கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி\nகோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி\nஆறாவது ஒரு நாள் போட்டியில், அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்தியா.\nஇந்தியா மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், 2,1 என்ற புள்ளிக்கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.\nமழை காரணமாக 4 மற்றும் 5வது போட்டிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 6வது ஒரு நாள் போட்டி, நாக்பூரில் நேற்று நடந்தது.\nஇதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஅவுஸ்திரேலியாவின் ஹூக்ஸ், பின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவர்கள் வந்த வேகத்திலேயே முறையே 13, 20 ஓட்டங்களில் வெளியேறினர்.\nவாட்சனும், பாய்லேயும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினர். முகமது ஷமி பந்தில் வாட்சன் (102) போல்டானார்.\nபாய்லே அதிரடி ஆட்டத்தின் மூலம், 156 ஓட்டங்களை விலாசினார். பின்வரிசையில் ஓக்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை எடுத்தார்.\n50 ஓவர்கள் முடிவில் ஆஸி. 6 விக்கெட்டுக்களை இழந்து 350 ஓட்டங்களை குவித்தது.\nஇதையடுத்து, இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். சர்மா (79), தவான் (100) வெளியேற, பின்னர் வந்த ரெய்னா (16), யுவராஜ் (0) பெரிதாக சோபிக்கவில்லை.\nஆனாலும் கோஹ்லி அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 115 ஓட்டங்களை விலாசினார். தோனி 25 ஓட்டங்களை எடுத்தார்.\n49.3 ஓவர்களிலேயே இந்தியா 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 351 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலை சமன் செய்தது.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nகோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி\nதிரைப் பார்வை - \"6 Candle \"\n“ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே\nஇலங்கை வரும் அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை\nநான் அதிஷ்டசாலி ஆசீர்வதிக்கப்பட்டவன்: நெகிழும் தனுஷ்\nஉதட்டு முத்தம் G.V.P க்கு மனைவி தடை உத்தரவு\nசனத் ஜெயசூரியவிடம் இருந்து 2 ஆவது மனைவியும் விவாகர...\nபாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதி...\nஇந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது\nபின்னணிப் பாடகரான மன்னா டே இன்று காலமானார்.\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் செப்பல்\nமெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது- கமல்\nஇலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க...\nவிஜயின் அடங்காத அரசியல் ஆசை: தனிக்கட்சி அமைக்க முட...\nவிருதை ஏற்க கமல் தயக்கம்\nஆரம்பம் சிக்கல்: தடை கோரி வழக்கு\nமணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை\n''நையாண்டி'' படத்தை தடை செய்யக் கோருகிறார் நடிகை ந...\nதமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்\nசச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்\nகமலின் பேய் படத்தை எடுப்பது யார்\nராஜா - ராணி ------- குடும்பத்தோடு ஒரு பார்வை\nறகர் அணிக்கு நாமல் தலைவராக தெரிவு\nமகாஜனாக் கல்லூரி வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்\nகன்சிகா தெரிவில் கடுப்பான திரிசா.....\nஅதிர வைக்கும் அனுஷ்காவின் முடிவு\nஇங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஅவசர அறிவிப்பு...மீண்டும் நாடு முழுதும் ஊரடங்கு..\nஎதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://daily1tips.com/archives/699", "date_download": "2020-07-15T17:53:04Z", "digest": "sha1:AD27XLY2I6P6ZUGXIYWY7J7KDH5QURIT", "length": 35391, "nlines": 119, "source_domain": "daily1tips.com", "title": "வெரிகோஸை குணப்படுத்த வல்லாரையை இப்படி யூஸ் பண்ணுங்க! - daily1tips", "raw_content": "\nவெரிகோஸை குணப்படுத்த வல்லாரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nவெரிகோஸை குணப்படுத்த வல்லாரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஸ்பைடர் வெயின் அல்லது நரம்பு சிலந்தி என்று அழைக்கப்படும் இந்த நோயில் நரம்புகள், ஊதா நிறத்தில், சிகப்பு அல்லது நீல நிறத்தில் வீங்கி, ஒன்றொடு ஒன்று பின்னி, முறுக்கப்பட்ட மெல்லிய கோடுகள் போல் காட்சியளிக்கும்.\nஇந்த வீக்கமடைந்த நரம்புகளை தோலின் வெளிப்புறத்திலேயே தெளிவாக பார்க்க முடியும். கணுக்கால், கால்கள், முகம் மற்றும் தொடைப் பகுதியில் இன்னும் தெளிவாக இது தெரியும். முதியவர்களில் 30-60% பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளது.\nதற்போது மூலிகை மருத்துவத்தில், வல்லாரை சோர்வுகளை குறைக்க, வலி, வீக்கங்களை குறைக்கவும், கால் கனத்த உணர்வுகளை குறைக்கவும், நரம்புகளில் இருந்து திரவம் வெளியேறுவதை நிறுத்தவும் பயன்படுகிறது. வல்லாரை டீ நரம்பு சிலந்தி வியாதிக்கு நல்ல மருந்தாகும். இந்த டீயை தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் வல்லாரை இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு சுமார் 10-15 நிமிடங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும். பிறகு இதை வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து 2-3 முறை நாள்தோறும் குடிக்க வேண்டும்.\nமேலும் சில இதர வழிகள் பின்வருமாறு…\nபைன் மர பட்டைகளில் “ஓலிகோமெரிக் பிராந்தோசைடினைன்” என்னும் பொருள் இருப்பதால் இது நரம்பு சிலந்திக்கு அருமருந்தாக செயல்படும். இந்த பட்டைகள் நமது இரத்த திசுக்களில் உள்ள பிரச்சனைகளை சரியாக்கி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். புதிய பைன் மர பட்டைகளை எடுத்து கொள்ள வேண்டும். கடற்கரை பகுதியில் உள்ள பைன் மர பட்டைகள் கிடைத்தால் இன்னும் சிறப்பு. இந்த பட்டைகளை நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து நன்க�� கொதிக்க வைத்து, அதில் இந்த பட்டைகளை போட்டு மூடி வைத்து, தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை மெல்லிய துணியின் மூலம் வடிகட்டி, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய இந்த பட்டைகளை பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றிய பின், வடிகட்டி ஏற்கனவே உள்ள ஜாரில் இதையும் சேர்த்து விட வேண்டும். இந்த மொத்த பைன் நீரையும் மறுபடியும் கொதிக்க விட்டு, 1/4 கப் அளவுக்கு வற்றிய பின் இதை, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து விட வேண்டும். நாள்தோறும் 2-3 முறை வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.\nகுறிப்பு : பைன் மர சாற்றை மாத்திரைகள் மூலமாக எடுத்து கொள்ளும் போது, ஒரு நாளுக்கு 45-360 மில்லி கிராம் அளவு அல்லது 50-100 மில்லி கிராம் அளவு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.\nதிராட்சை விதை எண்ணெய் மற்றும் ஜொஜோபா எண்ணெய் தலா மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு, இதை 8 துளிகள் எலுமிச்சை எண்ணெய் / புதினா எண்ணெய் / ஜீரேனியம் எண்ணெய் அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு நறுமண எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இதை நரம்பு சிலந்தியினால் பாதிக்கப்பட்ட கணுக்கால், கால்கள் அல்லது வலி உள்ள இடத்தில் நன்கு தடவி கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். அதாவது பாதத்தில் இருந்து கால்கள் நோக்கி செய்ய வேண்டும்.\nநாம் இந்த திராட்சை விதை எண்ணெயை மாத்திரை மாதிரியோ அல்லது கேப்ஸுல்கள் அல்லது சிரப் மாதிரி கூட எடுத்து கொள்ளலாம். நாள்தோறும் ஒரு வேளை 150 மி.கிராம் சாப்பிட வேண்டும் அல்லது ஒரு நாளுக்கு மூன்று வேளை 50 மி.கிராம் சாப்பிட வேண்டும். ஸ்பைடர் வெயினால் ஏற்படும் வலி, வீக்கம், கால் கூச்சல் மற்றும் கால் எரிச்சல் போன்றவற்றை இது குறைக்கும். அல்லது நேரடியாகவே நாம் திராட்சை விதைகளை சவைக்க வேண்டும் அல்லது திராட்சை விதைகளை பொடியாக்கி எடுத்து கொண்டு சூப்களில் கலந்து சாப்பிடலாம். இது கசந்தாலும் உடம்புக்கு மிகவும் நல்லது.\nகுறிப்பு: இந்த மருந்தை கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும், இரத்த அடர்த்தியை குறைக்க மாத்திரை சாப்பிடும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.\nகால் மேல் கால் போட்டு உட்கார கூடாது. அதைப் போல் கணுக்கால் மேல் கணுக்கால் போட்டும் உட்கார்வதை தவிர்க்க வேண்டும். ஹை ஹில்ஸ் வைத்த செருப்புகளை அணியக்கூடாது. நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்வதை தவிர்க்க வேண்டும். அப்படி நீண்ட நேரம் வேலை செய்யுமாறு சூழ்நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய இடைவெளி எடுத்து கொண்டு கொஞ்சம் தூரம் நடப்பது, உட்காரும் நிலையை மாற்றி உட்கார்வது, கொஞ்சம் நேரம் நிற்பது அல்லது ஸ்ட்ரேட்சிங் செய்வது போன்றவற்றை செய்யலாம்.\nநீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் போது, கால்களை நாற்காலி அல்லது ஸ்டூல் உதவியுடன் சிறிது உயர்த்திய நிலையிலேயே வைத்து கொள்வது சிறந்தது. இறுக்கமான ஆடைகளை அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும்.\nதினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை வலுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கால்களை எப்போதும் தூக்கிய நிலையிலே வைக்க வேண்டும். படுக்கும் போது அல்லது உறங்கும் போது கூட கால்களை உயர்த்தியவாறே உறங்க முயற்சிக்க வேண்டும்.\nஉடல் எடை அதிகம் இருப்பது நரம்பு சிலந்தி பிரச்சனைக்கு முக்கிய காரணம். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், முழு கோதுமை உணவுகள், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகடுகு எண்ணெய் நரம்புகளை பலப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை தூண்டவும் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nகாலம் காலமாக முல்தானி மிட்டி தோல் வியாதிகளை குணப்படுத்த பயன்படுகிறது. 1-3 ஸ்பூன் முல்தானி மிட்டி (தேவைக்கேற்ப) எடுத்து கொண்டு, நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை தினமும் உறங்கும் முன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, மறுநாள் காலை கழுவி வந்தால் ஸ்பைடர் வெயின் காணாமல் போய் விடும்.\nவிட்டமின் A,B1,B2,C,E,K,மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ், சல்பர், காப்பர் மற்றும் நார் சத்துகள் முட்டைகோஸில் அதிகமாக உள்ளது. தேவையான அளவு முட்டைகோஸ் இலைகளை கழுவி எடுத்து கொண்டு, அதை சிறு சிறு துண்டுகளாக நற���க்கி நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் இதை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, சுத்தமான துணி கொண்டு கட்டு போட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து இந்த கட்டினை பிரித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு நாள்தோறும் 2-3 முறை செய்ய வேண்டும்.\nஅல்லது முட்டைகோஸ் இலையை நன்கு கழுவி எடுத்து கொண்டு, இலையின் மைய பகுதியில் உள்ள கடினமான நரம்புகளை நீக்கி, இலையை நேராக்கி ஸ்பைடர் வெயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த இலை காயும் வரை வைக்க வேண்டும். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் வரை இதை திரும்ப திரும்ப செய்து வர வேண்டும்.\nசாமந்தி ( காலண்டுலா ஆஃபிஸினலிஸ்)\nசாமந்தி பூவில் நரம்பு சிலந்தியை குணப்படுத்தக்கூடிய ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ட்ரைடர்பென்ஸ் அதிகமாக உள்ளது. ஒரு கைப்பிடி அளவு சாமந்தி பூ இதழ்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு, பின்னா் அந்த பூவிதழ்களை நன்கு அரைத்து, நரம்பு சிலந்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு உறங்கும் முன் தடவி மறுநாள் கழுவி விட வேண்டும். நரம்பு சிலந்தி சரியாகும் வரை இதை செய்ய வேண்டும்.\nஅல்லது இரண்டு கைப்பிடி அளவு நறுக்கிய சாமந்தி இதழ்கள், அதன் இலைகள் மற்றும் தண்டு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 500 கிராம் பன்றிகொழுப்பு எடுத்து கொண்டு சூடாக்க வேண்டும். இதில் ஏற்கனவே நறுக்கி வைத்த சாமந்தி இதழ்களை சேர்த்து, முழுவதும் மூழ்குமாறு செய்ய வேண்டும். அடுப்பிலிருந்து பாத்திரத்தை எடுத்து மூடி போட்டு வைத்து விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து இதனை லேசாக சூடாக்கி, மெல்லிய துணியில் வடிகட்டி ஒரு ஜாடியில் ஊற்றி வைக்க வேண்டும். ஆறியதும் இது ஆயின்மென்ட் போல் ஆகிவிடும். நாள்தோறும் 2-3 முறை இதை தடவ வேண்டும்.\nஹெலிகிரைசம் நறுமண எண்ணெய் விலை உயர்ந்ததாக இருந்தாலும் நரம்பு சிலந்திக்கு அருமருந்தாகும். 2-4 துளி எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்தால் விரைவில் இந்த நோயில் இருந்து விடுதலை அடையலாம்.\nஒரு சொட்டு ஹெலிகிரைசம் தாவர எண்ணெய், 3-4 துளிகள் துளசி எண்ணெய், புன்னை (சிப்ரஸ்) மற்றும் கோலக்காய்(வின்டர் கிரின்) எண்ணெய் தலா ஒரு துளி எடுத்து கொண்டு இதனை கலந்து பாதிக்கப்பட்ட நரம்புகளில் மென்மையாக இதயம் நோக்கி மேற்புறமாக தடவி வர வேண்டும். இதை தினமும் செய��ய வேண்டும்.\nசெவ்வந்தி எண்ணெய், கேரட் விதை எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செயின்ட் ஜான் வேர் கசாயம் ஆகியவற்றில் தலா மூன்று துளிகள் எடுத்து கொண்டு இதனை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு மென்மையான துணியை இந்த கரைசலில் நனைத்து, அந்த துணியை வலி உள்ள இடத்தில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் வலி குறையும். புன்னை எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், ஜீரேனியம் எண்ணெய், பம்ப்ளிமாஸ் (கிரேப் ஃப்ரூட்) எண்ணெய், ஜுனிபர் பெர்ரி, ஆரஞ்சு மற்றும் சாமந்தி எண்ணெய் போன்றவைகளும் இந்த நோயில் இருந்து விடுபட கை கொடுக்கும்.\nநரம்புகளை சுருக்குவதன் மூலமும், வலுப்படுத்துவதன் மூலமும் இது நரம்பு சிலந்தியிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். குறைந்தபட்சம் 300 மி.கிராம் அளவு பட்சர்ஸ் ப்ரூமை தினமும் சாப்பிட வேண்டும். அல்லது இதை டீ போல் தயாரித்து நாள்தோறும் 1-2 முறை குடிக்கலாம். இதை தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய பட்சர்ஸ் ப்ரூமை, கொதிக்கும் நீரில் போட்டு மேலும் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.\nபில் பெர்ரி சாறு இரத்த நுண்குழாய்கள் உறுதியாக இருக்கவும், புதிய இரத்த நுண்குழாய்கள் தோன்றவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 20-40 மி.கிராம் அளவு பில் பெர்ரி சாற்றை தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.\nவிட்ச் ஹேசல் (உலர் இலை சாறு)\nவிட்ச் ஹேசல் சாற்றில் பஞ்சை நனைத்து நேரடியாக நரம்பு சிலந்தி பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். அதே போல் விட்ச் ஹேசல் மற்றும் ஹார்ஸ் டேல் என அழைக்கப்படும் மூலிகை செடியின் சாற்றையும் ஒன்றொடு ஒன்று கலந்து மசாஜ் செய்யலாம். இதற்கு மேல் சில துளிகள் ஈமு எண்ணெய் விட்டு தேய்க்க நரம்பு சிலந்தி சரியாகும். அல்லது விட்ச் ஹேசலை கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.\nஹாவ்தோர்னிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றில் பயோஃபிளேவனைடுகள், விட்டமின் சி,சல்பர் மற்றும் ஜின்க் சத்துகள் உள்ளதால் இது நரம்பு சிலந்திக்கு சிறந்த மருந்தாகும். 200 மி.கிராம் அளவு இந்த சாற்றை தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும். இது டானிக் மற்றும் மாத்திரை வடிவங்களில் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் டீயில் இந்த நோய்க்கு நல்ல மருந்து. ஒரு டேபிள் ஸ்பூன் ஹாவ்தோர்ன் செடியின் மலர்களை, 1/2 கப் சுடுநீரில் கலந்து இந்த டீ தயாரிக்கலாம்.\nசெவ்வந்தி டீயும் சரி, எண்ணெயும் சரி இரண்டுமே நரம்பு சிலந்தியை குணப்படுத்தக்கூடியது. இந்த டீ தயாரிக்க காய்ந்த செவ்வந்தி மலர்கள் 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்து கொண்டு இதனை ஒரு கப் சுடுநீரில் கலந்து பின்னர் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி தேவைப்பட்டால் தேன் அல்லது எலுமிச்சை கலந்து குடிக்கலாம்.\nநரம்பு சிலந்தியினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ரோஸ்மேரியில் அதிகம் இருப்பதால் இது இந்த நோய்க்கு நல்ல மருந்தாக செயல்படும். இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் இதன் சாறு பயன்படுகிறது.\nஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் இது ஸ்பைடர் வெயின் நோய்க்கு சிறந்த மருந்தாக அமையும். விட்டமின் சி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் இரத்த நாளங்களை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்பட்டு இரத்த திசுக்களை பாதுகாக்கும். அதனால் ஆரஞ்சு பழங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.\nவிளக்கெண்ணெயில் இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடிய மற்றும் அழற்சியை எதிர்க்க கூடிய பண்புகள் நிறைய உள்ளன. இரத்த ஓட்டம் தடுக்கப்பட்ட திசுக்களுக்கு இரத்தம் முறையாக செல்ல இது துணை செய்யும். அது மட்டுமல்லாமல் நரம்புகளில் இரத்தம் உறைவதை தடுத்து வீக்கங்களை குறைக்கும். சிறிது விளக்கெண்ணெய் எடுத்து, நாள்தோறும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nதினசரி கொய்யா பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு சிலந்தியிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கொய்யா பழங்களில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே அதிகம் இருப்பதால் இது ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், இரத்த திசுக்களில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் துணைபுரியும். நம்முடைய நரம்புகள், இரத்த நுண்குழாய்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தினசரி உணவில் கொய்யா பழத்தை சேர்த்து கொள்ளுங்கள்.\nநரம்பு சிலந்தி பிரச்சினைக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பொதுவான மருந்து. ஒரு சுத்தமான துணியை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, பின் நன்றாக பிழிந்து நரம்பு சிலந்தியினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். நரம்புகள் அதனுடைய இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த செய்முறையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.\nஅல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, நாள்தோறும் இரண்டு முறை குடிக்க வேண்டும். உங்களிடம் வீரியம் மிகுந்த ஆப்பிள் சீடர் வினிகர் இருந்தால் அதை லோசனுடன் சமமாக கலந்து, ஸ்பைடர் வெயின்களில் தடவி இதயம் நோக்கி மேற்புறமாக நாள்தோறும் இரண்டு முறை மசாஜ் செய்து வர ஸ்பைடர் வெயின்கள் விரைவில் சரியாகும்.\nஇள வயதிலேயே உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைக்க 50 ரூபாயில் இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்..\nசின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழத்தில் தான் சிப்பிக்குள் முத்து போல மருத்துவ பயன்கள் இருக்குங்க\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\nஇதை காலை உணவா எடுத்துக்கிட்டா அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nகாலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் நன்மைகள்\nகுட்நைட் ஆல்-அவுட் இனி வேண்டாம் இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க… இயற்கை வழிகள்\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா \nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்.. தெரிஞ்சுக்குங்க.\nஅழகாகவும் வெள்ளையாகவும் மாற ஆசையா வெறும் 5 ரூபாய் போதும்.. \nஒரு பல் பூண்டை இரவு தூங்கும்போது காதில் வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க… ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:13:47Z", "digest": "sha1:RQCP7IPQJS67F7PNU4M73Q3B2H5BV5QI", "length": 17769, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்க��ய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[1] பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.[2][3] இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.[4]\nஇம்மூலிகைக் கொடி 5 மீட்டர் (16 அடி) நீளம் வரை வளரக்கூடிய இயல்புடையதாகும். இதன் இலையமைவு, எளிய, மாறுபட்ட கோணத்தில் இருக்கும். இலையளவு 4–12 செ. மீ. (1.6–4.7 அங்குலம்) இலை விளம்புகள் ஆழமாக பிளவுபட்டு, 3-7 வரை பிரிந்து, உள்வாங்கி இருக்கும். ஒவ்வொரு தாவரமும் தனித்தனியான ஆண், பெண் மலர்களைக் கொண்டு இருக்கும். பூமியின் வடகோளத்தில் சூன், சூலை மாதங்களில் பூக்கும் இயல்புடையதாக இருக்கிறது. கனியாதல் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறுகிறது. கனியானது அடர் மஞ்சள் நிறத்திலும், விதைகள் பட்டையாக மஞ்சள் நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும். இச்சதைப்பகுதியை அப்படியே சமைக்காமல் சாலட் ஆக உண்ணும் வழக்கம் பல தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.[5] நன்கு பழுத்தக்கனி, ஆரஞ்சு நிறமாக மாறும் இயல்புடையது ஆகும்..\nபாகற்காயில் பல வகைகள் உள்ளன. அவற்றின் அளவிலும், வடிவத்திலும் இவை வேறுபடுகின்றன.இருப்பினும், வேளாண்மையினர் இருவகை இனங்களையே விளைவிக்கின்றனர். ஒன்று பொடியாக, 6–10 cm (2.4–3.9 in) அளவு இருப்பது, இதனை மிதி / குருவித்தலை பாகற்காய் என்கின்றனர். இவ்வினம் இந்தியாவிலும், வங்காள தேசத்திலும் மற்றொன்று பெரிதாக நீளமாக இருக்கும். அதனை கொம்பு பாகற்காய் என்றழைக்கின்றனர். இந்த கொம்பு பாகல் இனங்கள் இந்தியாவிலும் சீனத்திலும் வேறுபட்டு இருக்கின்றன. இந்திய இனம் அடர் பச்சை நிகூறமாகவும், முனைகள் கூராகவும் இருக்கும்., சீன பாகலின் அளவு 20–30 cm (7.9–11.8 in) இருக்கும்.வெளிர் பச்சை நிறத்திலும், முனைகள் மழுங்கியும் இருக்கிறது.\nஇச்சிற்றினத்தின் பச்சைச்சாறை உண்பதால், ஆக்சிசனேற்ற அயற்சி (Oxidative stress), இழைநார்ப் பெருக்கம், , கல்லீரல் சிதைவு (hepatic damage in CCl4) போன்றவை ��டுக்கப்படுவதாக எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன.[6]\nMomordica charantia var. charantia என்ற இரு சிற்றின வகைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.[7][8]\nஉப்பில்லா வேகவைத்த, நீர்வடித்த உணவு\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 1.95 g\n- நார்ப்பொருள் (உணவு) 2 g\nஉயிர்ச்சத்து ஏ 6 μg 1%\nரிபோஃபிளாவின் 0.053 mg 4%\nநியாசின் 0.28 mg 2%\nபான்டோதெனிக் அமிலம் 0.193 mg 4%\nஉயிர்ச்சத்து பி6 0.041 mg 3%\nஇலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 51 μg 13%\nஉயிர்ச்சத்து சி 33 mg 55%\nஉயிர்ச்சத்து ஈ 0.14 mg 1%\nஉயிர்ச்சத்து கே 4.8 μg 5%\nகால்சியம் 9 mg 1%\nமக்னீசியம் 16 mg 4%\nபாசுபரசு 36 mg 5%\nபொட்டாசியம் 319 mg 7%\nசோடியம் 6 mg 0%\nதுத்தநாகம் 0.77 mg 8%\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nubio என்ற இணையத்தில் அனைத்துலக உயிரியல் வகைப்பாட்டு இணையத் தரவகம் (The Taxonomic Name Server (TNS) catalogs) உள்ளது. அதில் பாகல் குறித்த தாவரவியல் ஆவணப் பக்கங்கள் உள்ளன.\nபொது உரிமத்தோடு உள்ள botanicus என்ற தாவரவியல் இணையநூலகத்தின் பாகல் குறித்த நூல்களும், அதன் பக்கங்களும் உள்ளன.\nபாகல் குறித்த தாவரவியல் ஆவணப் பக்கங்கள், tropicos இணையதளத்தில் உள்ளன.\nபாகல் தாவரத்தின் மரபியல் குறித்த ஆய்வுகள் பற்றிய விவரங்களை, இந்த இணையப்பக்கத்தில் காணலாம்.\nஅனைத்துலக தாவரப்பெயர்கள் வகைப்பாடு (International Plant Names Index) இணையத்தில், பாகல் குறித்த பக்கங்களைக் காணலாம்.\nஇந்திய பூக்கும் தாவரங்கள் பற்றிய இணையப்பக்கத்தில் பாகல் குறித்த தாவரவியல் குறிப்புகள் உள்ளன.\nஉலகின் பல்வேறு இடங்களில் பாகல் குறித்த தாவரவியல் குறிப்புகளைத் தனித்தனியே இந்த இணையபக்கத்தில் காணலாம்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-15T19:27:34Z", "digest": "sha1:T2RKQKDCV53YOK3B6XTQPQX6XSGMB72V", "length": 9040, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளட் டைமன்ட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளட் டைமன்ட் (Blood Diamond) 2006 இல் வெளியான அமெரிக்க அரசியல் திரைப்படமாகும். மார்ஷல் ���ெர்ஸ்கோவிக்ஸ், கிரஹாம் கிங், பவுலா வெயின்ஸ்டைன், எட்வர்ட் சிவிக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு எட்வர்ட் சிவிக் ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, ஜென்னிபர் கானேலி, ஜிமான் ஹான்சு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிளட் டைமன்ட்\nஅழுகிய தக்காளிகளில் பிளட் டைமன்ட்\nபாக்சு ஆபிசு மோசோவில் பிளட் டைமன்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-15T18:27:35Z", "digest": "sha1:B4RW3HI7XQVLUS2S3JQT2TQVRXFDVRCF", "length": 17460, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமித்தியம்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 337.824 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் புரோமித்தியம்(III) குளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம்(III) ஆக்சைடு, சமாரியம்(III) ஆக்சைடு, நெப்டியூனியம்(III) ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோமித்தியம்(III) ஆக்சைடு (Promethium(III) oxide) என்பது Pm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொதுவாகப் பரவலாகக் காணப்படும் புரோமித்தியம் சேர்மமாக, புரோமித்தியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது.\nபுரோமித்தியம்(III) ஆக்சைடு முக்கியமான மூன்று படிகவமைப்புகளில் காணப்படுகிறது:[1]\na,b,c (நானோ மீட்டர்| நா.மீ) என்பவை அணிக்கோவை அளபுருக்கள்,Z என்பது அணிக்கோவை தளத்தின் ஒரு அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, எக்சு கதிர் படிகவியல் தரவுகளில் இருந்து பெறப்பட்டது.\nதாழ்வெப்பநிலை எளிய கனசதுரவடிவ அமைப்பானது 750 முதல் 800 பாகை வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஒற்றைச்சரிவு வடிவமைக்கு மாறுகிறது. ஆக்சைடை உருகவைத்தால் மட்டுமே இம்மாற்றம் மீட்சியடைகிறது. சுமார் 1740 பாகை வெப்பநிலைக்கு சூடாக்கினால் ஒற்றைசரிவு அமைப்பில் இருந்து அறுகோண கட்டுமான அமைப்புக்கு மாற்றவியலும்.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:31:00Z", "digest": "sha1:E5H5CIYQY7NJSVOEZ46CJG5XGSI3SMJ3", "length": 9430, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மொழிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழி சிந்த்னைக்கான ஒரு வழிமுறை.\nமொழி ஒரு உலகப் பார்வையை தொகுக்க உதவுகின்றது.\nமொழி இயற்கையாக எமக்கு அமைந்த ஒரு திறன்.\nமொழி பண்பாட்டின் அதி உயர் படைப்பு.\nமொழி ஒரு பண்பாட்டின் நினைவகம்.\nமொழி எமத் நோக்கங்களை கண்டுபிடிக்கும் ஒரு முறை.\nமொழி எமது சிந்தனையின் கட்டமைப்பை எதிரொலிக்கின்றது.\nமொழி உலகின் குறியீடுகளைத் தொகுத்து தருகின்றது.\nமொழி எமது எல்லைகளை சுட்டுகின்றது.\nமொழி எமது அடையாளங்களைத் ஆக்கி, எடுத்துரைத்து, வரையறுக்கிறது.\nமொழி ஒரு மனிதனின் அரசியல் அடையளாத்தின் ஒரு முக்கிய கூறு.\nமொழிக் கட்டுரை மாதிரி - Language Essay Prototype[தொகு]\nஅறிமுகம் - General Intro - தமிழ்\nமொழி வரலாறு - Language History - தமிழ் மொழி வரலாறு\nமொழிக் குடும்ப வகைப்படுத்தல் - Classification and Language Family\nமொழி பேசப்படும் இடங்கள், ஆட்சி மொழி அங்கீகாரம் - Speakers and Geographic Distribution, including Official Recognition - புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\nமொழியின் ஒலிப்புமுறை, பேச்சு மொழி - Language Phonology (spoken language) - தமிழ் ஒலிப்புமுறை, பேச்சுத் தமிழ்\nவட்டார மொழி வழக்குகள் - Language Dialects - தமிழ் வட்டார மொழி வழக்குகள்\nபேச்சு மொழி, இலக்கிய/எழுத்து மொழி ��ேறுபாடுகள் - (Spoken and literary variants)\nமொழியின் இலக்கணம் - Language Grammar தமிழ் இலக்கணம்\nமொழியில் சொல்வளம் - தமிழ் சொல்வளம்\nமொழியின் இலக்கியம் - Language Literature தமிழ் இலக்கியம்\nமொழி ஆய்வு, கற்றல் - Language Learning - தமிழியல்\nமொழிக்கான அமைப்புகள் - Language Institutions தமிழ் மொழி அமைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2014, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/eight-core-infrastructure-industries-shrank-by-23-4-per-cent-in-may-due-to-the-lockdown-389938.html?ref=60sec", "date_download": "2020-07-15T19:07:50Z", "digest": "sha1:5JBKW56VWQDVJ4X2N4IEMDOM2GEUM5WO", "length": 16751, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாக்டவுனால் நாட்டின் 8 முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி மிகக் கடுமையான வீழ்ச்சி | eight core infrastructure industries shrank by 23.4 per cent in May due to the lockdown - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்ம���யை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாக்டவுனால் நாட்டின் 8 முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி மிகக் கடுமையான வீழ்ச்சி\nடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் காரணமாக மே மாதத்தில் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு தொழில்களின் உற்பத்தி 23.4 சதவீதம் சரிந்தது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் முன்னதாக முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி 2019 மே மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்து இருந்தது. ஆனால் இப்போது 23.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டு இருந்தது.\nஉரத்தைத் தவிர்த்து, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய ஏழு துறைகளும் மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை இந்த லாக்டவுனில் பதிவு செய்துள்ளன.\nஏப்ரல்-மே 2020-21 காலப்பகுதியில், இந்த எட்டு துறைகளின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.5 சதவீதம் தான் குறைந்து இருந்தது.\nஇந்த முறை நீண்ட நெடிய உரையில்லை... 16 நிமிடம் மட்டுமே பேசிய பிரதமர் மோடி\nகோவிட் -19 தொற்றுநோயால் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு தழுவிய லாக்டவுனால் நிலக்கரி, சிமென்ட், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு நிலையம், கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு தொழில்கள் கணிசமான உற்பத்தி இழப்பை சந்தித்தன\" என்று மத்திய அரசு ம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) உரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் எட்டு தொழில்கள் 40.27 சதவீதமாக உள்ளன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் த���ை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nலடாக் எல்லையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே நாளை மறுநாள் ஆய்வு\nராகுல் பதவி விலகியதும்.. எனது சுயமரியாதை போயிற்று.. அவமானமே விஞ்சியது.. மவுனம் கலைத்த சச்சின் பைலட்\n2019ல் மோடி, அமித் ஷாவை பகைத்துக் கொண்ட லவாசா... ஆசியன் வங்கிக்கு செல்கிறார்\nபாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்\nமிக அருகில் வந்துவிட்டது.. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.. ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்ட வீடியோ\nசவாலான காலகட்டம் இது.. இந்திய-ஐரோப்பிய உறவை பலப்படுத்துவது முக்கியமானது- உச்சி மாநாட்டில் மோடி உரை\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nதலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்\n56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்\nகொரோனா தடுப்பூசி.. இனி இந்தியாவை நம்பித்தான் உலகமே இருக்கும்.. ஐசிஎம்ஆர் போடும் அதிரடி பிளான்\nஅடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங்\nஉலகளவில் போட்டி நிலவுகிறது.. இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. பிரதமர் மோடி உரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian economy industries இந்திய பொருளாதாரம் தொழில்துறை லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/supreme-court-orders-live-streaming-of-floor-test-in-karnataka-assembly/", "date_download": "2020-07-15T17:10:23Z", "digest": "sha1:MNYH3KWHFA5MJUEOTVWM6JKWUIPT5AHW", "length": 23105, "nlines": 175, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து ச���்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\nராமர் நேபாளி நாட்டின் இளவரசர்.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு\n‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\n- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு\nகடந்த வாரம் முதல் பல்வேறு நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ள கர் நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை நடந்தது. இதை நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. காங்கிரஸ்-மஜத சார்பாக முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரும் மத்திய அரசுத் தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அங்கு இருந்தார்.\nகபில் சிபல் வாதத்தைத் தொடங்கினார். “கர்நாடக சட்டமன்றத்தில் நீண்ட கால மரபுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. மூத்த அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரே தற்காலிக சபாநாயராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது ஆளுநர் போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்திருக்கிறது. மூத்த உறுப்பினர்களே தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இருமுறை தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது’’ என்றார் கபில் சிபல்.\nஅப்போது நீதிபதிகள், “மனுதாரர்கள் போபையாவின் தகுதியைப் பற்றி புகார் கூறி அதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் பதிலளிக்க வேண்டும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப் போடத்தான் வேண்டும். அப்படி செய்யலாமா\nஉடனே கபில் சிபல், “போபையா தற்காலிக சபாநாயகராக இருந்து அவர் எம்.எல்.ஏ.க்களு���்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கட்டும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்துவதை தடுக்கவேண்டும்’’ என்று வாதிட்டார்.\nஅப்போது நீதிபதி போப்டே குறுக்கிட்டு, “நாங்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் தற்காலிக சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். நீங்கள் சொல்வது எங்கள் ஆணைக்கே எதிராக உள்ளதே அப்படியானால் யாரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது’’ என்று கேட்டார்.\nமீண்டும் கபில் சிபல், “இப்போது தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா வித்தியாசமான வரலாறு கொண்டவர். அவர் ஏற்கனவே மேற்கொண்ட தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டே விசாரித்துள்ளது. எனவே அவரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. வேறு யாரேனும் வைத்து நடத்துமாறு ஆளுநருக்கு நீங்கள் வழிகாட்டலாம்’’ என்றுவாதிட்டார்.\nஇதற்கு பதிலளித்த நீதிபதிகள், “ நீங்கள் முரண்பாடான வாதங்களை வைக்கிறீர்கள். குறிப்பிட்ட நபரையே தற்காலிக சபாநாயகராக நியமிக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொள்ள சட்டத்தில் வழியில்லை. மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமிப்பது என்பது மரபுதானே தவிர சட்டம் அல்ல. எனவே இந்த மரபு சட்டத்தின் கூறாக மாற்றப்படாத வரை நீதிமன்றம் இதில் தலையிட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், “நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் நடத்தப்பட வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதே சிறந்த வழி. சட்டமன்றச் செயலாளர் பொறுப்பேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை வீடியோ பதிவும் செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.\nநீதிபதிகளின் இந்த முடிவை மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வியும், கபில் சிபலும் வரவேற்றனர்.\nஅப்போது எடியூரப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இன்று கர்நாடகத்தில் இந்த பிரச்னைதான் பற்றி எரிகிறது. எனவே எல்லா தொலைக்காட்சிகளும் இதைத்தான் ஒளிரப்பும்’’ என்றார்.\nஇறுதியில் தங்கள் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தற்காலிக சபாநாயகரான போபையாவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார், நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாக நடத்துவதற்கு ஏதுவாக சட்டமன்றச் செயலாளர் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்ப வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் மாலை 4 மணிக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்று தீர்ப்பளித்தனர்.\nஇதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று காலை 11 மணி முதல் எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் எதிரணி எம்எல்ஏக்களை இழுக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வருகிறது..\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற போதே எதிரணி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் அணி மாறச் செய்ய ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய பாஜக மூத்த தலைவர் ஜனார்த்தன் ரெட்டி இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக எதிர் முகாமில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசப்பட்டு வருகிறது. குமாரசாமி முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வரும் லிங்காயத்து எம்எல்ஏக்கள் 20 பேரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்.\nவடக்கு கர்நாடகவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், ஜனதார்த்தன் ரெட்டிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஹைதரபாத்திற்கு செல்ல வில்லை என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஹைதராபாத் சென்று, மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்தாக தெரிகிறது.\nஅவர் மூலம் மற்ற எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை விரித்ததா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அவர் காங்கிரஸ் தலைமையிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறபப்டுகிறது. எனினும் அவர் சட்டப்பேரவைக்கு வந்து இன்னமும் பதவியேற்கவில்லை. இதனால் ஆனந்த் சிங் பற்றிய சர்ச்சை இன்னமும் தொடர்கிறது.\nஅதே சமயம் பாஜகவிற்கு போட்டியாக காங்கிரஸூம் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமாரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரை காங்கிரஸூக்கு ஆதரவாக மாற்றியது சிவக்குமார்தான். அவர் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு ஆதரவாக செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான், பாஜக எம்எல்ஏக்களும் நேற்று முழுவதும் ஓட்டல் அறையில் தங்க வைக்கப்படடு பாதுகாப்பாக சொகுசு பேருந்தில் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை கண்காணிக்க பாஜக மூத்த தலைவர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் சரியான முறையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பி.எஸ். எடியூரப்பா, ஆறாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/05/09_16.html", "date_download": "2020-07-15T17:27:13Z", "digest": "sha1:VZMQCTAHIIFMFGI6FAOR3V2UQH62TOYF", "length": 5026, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "09 கடற்படையினருக்கு கொரோனா தொற்ற உறுதி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை 09 கடற்படையினருக்கு கொரோனா தொற்ற உறுதி\n09 கடற்படையினருக்கு கொரோனா தொற்ற உறுதி\nநேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுள் 09 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பத்துபேரில் மற்றைய நபர் இவர்களுடன் தொடர்பினை பேணி வந்தவர் என்று இராணுவத்தளபதி சவேந்தரி சில்வா தெரிவித்துள்ளார்\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இம்முறை கல்வி பொதுத்தராதர,உயர்தர மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள...\nசற்றுமுன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இர��ந்து நாடு திரும்பிய 3 பேருக்கு சற்றுமுன்னர் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாட்டில் கொ...\nநாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிக...\nநாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/18224840/Actress-Jareen-Khan-complains-to-Director.vpf", "date_download": "2020-07-15T17:23:12Z", "digest": "sha1:YO5PDSVQTP2QVEJWHN5J63HATP3RDT7T", "length": 9454, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Jareen Khan complains to Director || முத்தமிட வற்புறுத்தினார்இயக்குனர் மீது நடிகை ஜரீன்கான் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்தமிட வற்புறுத்தினார்இயக்குனர் மீது நடிகை ஜரீன்கான் புகார் + \"||\" + Actress Jareen Khan complains to Director\nமுத்தமிட வற்புறுத்தினார்இயக்குனர் மீது நடிகை ஜரீன்கான் புகார்\nநடிகை ஜரீன்கான் இயக்குனர் மீது புகார் கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 19, 2019 03:30 AM\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீ டூ’வில் தொடர்ந்து பாலியல் புகார்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு நடந்த பாலியல் தொல்லைகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட பட உலகினர் எப்போது யார் ‘மீ டூ’வில் சிக்குவாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக நடிகை ஜரீன்கான் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 2010-ல் சல்மான்கானின் ‘வீர்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர் தமிழில் நகுலுடன் ‘நான் ராஜாவாக போகிறேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜரீன்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n“பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக பேசி வருகின்றனர். எனக்கும் அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. ஒரு படத்தில் முத்த காட்சியில் நடிக்க வேண்டி இருந��தது. அந்த படத்தின் இயக்குனர் என்னை அழைத்து முத்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று ஒத்திகை பார்க்க வேண்டும் என்றார்.\nஅவரை முத்தமிட்டு ஒத்திகை எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதுதான் படத்தில் நடிக்கும்போது கூச்சம் இருக்காது என்றார். அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இயக்குனரை முத்தமிட நான் சம்மதிக்கவில்லை.”\nஇவ்வாறு ஜரீன் கான் கூறினார்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. காடு வெட்டி குரு வாழ்க்கை படமாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/20/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2-2/", "date_download": "2020-07-15T18:29:28Z", "digest": "sha1:GTC35F5T5CEM2DPZZYRDI4753GLGVTBW", "length": 10118, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து", "raw_content": "\nஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து\nஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து\nஅமோனியா வாயுவை சுவாசித்தமையால் ஐவர் உயிரிழந்த ஹொரனை – பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nதொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறும் வரையில் இது அமுலில் இருக்கும் என அதிகார சப���யின் சூழல் மாசு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார்.\nஹொரனை – பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர் ஒருவர், அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கிக்குள் நேற்று பகல் வீழ்ந்துள்ளார்.\nஇந்த விபத்தில் குறித்த நபர் மற்றும் அவரை காப்பாற்றச்சென்ற நால்வர் உயிரிழந்தனர்.\nஇவர்கள் ஹொரணை – பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாணந்துறை பொது வைத்தியசாலைக்கு இன்று அனுப்பப்பட்டன.\nவிபத்தினால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட 38 பேர் ஹொரனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டனர்.\nஇதேவேளை, விபத்தின் போது மயக்கமுற்ற 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரனை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் தமர களுபோவில குறிப்பிட்டார்.\nஅவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஹொரனை பதில் நீதவான் காந்தி கன்னங்கர முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nஇந்த அனர்த்தம் தொடர்பான அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nஅதிக விலையில் உர விற்பனையில் ஈடுபட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து\nஅனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன\nஅனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்\nஅனைத்து ரயில் சேவைகளும் இரத்து\nஇரண்டு வாரங்களுக்கு கொழும்பு, சிலாபம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இரத்து\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nஅதிக விலையில் உரம் விற்றால் அனுமதி இரத்து\nஅனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nஅனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்\nஅனைத்து ரயில் சேவைகளும் இரத்து\nகத்தோலிக்க தேவாலயங்கள���ல் ஞாயிறு ஆராதனைகள் இரத்து\nநோயாளர்களை மறைத்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகுடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nநடன இயக்குநர் ஆகிறார் சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.astroanswers.net/topvideos.php", "date_download": "2020-07-15T17:04:47Z", "digest": "sha1:3FIMGRODC5YL3DTJ7OEFKKZETXIUHIMO", "length": 9098, "nlines": 285, "source_domain": "www.astroanswers.net", "title": "Top Videos from Astro Answers", "raw_content": "\nபணம் எந்த வகையில் வரும் \nYogini Yogam | யோகினி யோகம்\nஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் கண்டுபிடிக்கலாம் வாங்க | How to find Rasi & Natchatram\nசெவ்வாய் தோஷம் | செவ்வாய் தோஷம் கணிப்பது எப்படி| Chevvai dosham | Astro Mani\nபிள்ளைகள் ஜாதகம் யோகம் தருமா \nஉப நட்சத்திரம் என்றால் என்ன \nசெவ்வாய் திசை என்ன செய்யும் | Chevvai Dasa Enna Seiyum\nகடன் இல்லாத வாழ்க்கை வாழ வழி தான் என்ன \nகண்ட சனி என்றால் என்ன \nதுலாம் ராசி சுவாதி நட்சத்திரம் | Thulam Rasi Swathi Natchatram\nஉங்கள் எதிரியின் பலம் என்ன \n vs எப்படி பட்ட வாழ்கை \nபரிகாரம் பற்றிய விளக்கம் | Explanation about Remedies\nராகு vs கேது யார் பலமானவர்கள் | Who is Powerful \nகேது நின்ற இடம் யாருக்கு பலம் Kethu nindra idam yaruku balam \nஉங்கள் மனைவி எங்கு இருக்கிறாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct16-2015", "date_download": "2020-07-15T17:20:03Z", "digest": "sha1:XGES5X66UEMCMVHETBODD62ERR5H5DTV", "length": 8823, "nlines": 208, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார��ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமலரப் போகும் மக்கள் அரசு\nமதிப்பிழக்கும் அகடமி விருது சுப.வீரபாண்டியன்\nதிராவிடம் - இடம், வலம், மையம் தம்பி பிரபு\nமாட்டிறைச்சிக் கடை மீனா மயில்\nஐ.நா - மறுக்கப்படும் நீதி..\nஎன் மலேசியப் பயணம் சிற்பி செல்வராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/02/12/", "date_download": "2020-07-15T18:56:30Z", "digest": "sha1:T76I3COIJHXPMN2GDXCXEKHAFIH6A7KR", "length": 63674, "nlines": 336, "source_domain": "senthilvayal.com", "title": "12 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்\nபால் மற்றும் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய், தயிர் போன்றவற்றில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் புரோட்டீன்களும் வளமான அளவில் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். அதோடு பாதங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான இதர வைட்டமின்களும் உள்ளன.\nPosted in: உடல்நலம், குழந்தை பராமரிப்பு\nWhatsApp மூலம் இனி பண பரிமாற்றமும் சாட்டின் போன்று ஈசி\nவாட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றத்தை Unified Payments Interface (யூ.பி.ஐ) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் யூ.பி.ஐ சார்ந்த\nPosted in: படித்த செய்திகள்\nதியானத்துக்கும் பிரார்த்தனைக்கும் உகந்த திருநாள்\nஉருவும் பெயரும் இல்லாதவனான ஈசன், பக்தா்களை உய்விக்கும் பொருட்டு கருணை மிகுதியால் பல நாமங்களுடனும் ரூபங்களுடனும் காட்சி அளிக்கிறாா்.\nகுழந்தைகள் பாலுக்குத் தாயினிட���் அழுவது போல், அஞ்ஞானத்திலும் காம குரோதமாகிய சுழல்களிலும் சிக்கியுள்ள ஜீவாத்மாக்கள் ஞானப்பாலுக்காக, ஜகத்துக்கெல்லாம் தாயும் தந்தையுமான பரமேசுவரனிடம் அழ வேண்டும். பரமேசுவரன் நமக்கு உடல்வளா்ச்சிக்காக உணவு அளிப்பதுடன், நம் ஆசாபாசங்களைக் கொய்து ஞானப்பசியையும் தீா்த்துவைப்பாா். இவ்விதம் சமஸ்த ஜீவராசிகளுக்கும் அடைக்கலமாக இருக் கும் ஈசனுடைய திருநாளே மகாசிவராத்திாி.\nஉருவமற்ற முழுமுதற் கடவுள் பக்தா்களின் பிராா்த்தனைக்கு இணங்க, அரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இடையேயுள்ள ஜோதிா் லிங்க மாகக் காட்சியளித்தாா். அப்படி, அவர் லிங்கோத்பவராகத் திருவுருவம் எடுத்த நன்னாளே, இந்த மகாசிவராத்திாி.\nஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து, ஜோதி ஸ்வரூபத் திலிருந்து லிங்கமாக வெளிவந்து, பின்னா் லாவண்ய ஸ்வரூபத்தை அடைந்த இந்தப் புனிதமான தினம் பிராா்த்தனைக்கும் தியானத்துக்கும் சிறந்த நாள்.\nநம்மை போஷித்து முடிவில் நம்மை ஆட்கொள்ளும் அந்தக் கருணாமூா்த்தியின் நினை வாக, இந்நாள் முழுவதும் உபவாசம் இருந்து, நித்திரை இல்லாமல் நடுநிசியில்…\nபிறப்பில்லாத பரமசிவன் பக்தா் களின் அன்புக்குச் செவி சாய்த்துப் பிறக்கும் அவ்வேளையில், அவரை நினைத்து அவருடைய திருநாமங்களை ஜபித்து, அவரது கருணைக்குப் பாத்திரமாக வேண்டும்.\nசிந்தனா சக்தியையும் அறிவை யும் மற்ற இந்திாிய கலாபங் களையும் அளித்த அவரை, மகா சிவராத்திரி தினத்தில் நினைத்து, அவரது அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் .\nஜீவனுக்குத் தனிச் சொரூபம் உண்டு என்ற மமகாரத்தை விட்டொழிக்கவேண்டும்.\nஆத்மா பரமசிவனுக்கு அா்ப்பணம் செய்ய வேண்டிய பொருள் என்று, தெளிந்த முடிவுடன் அவரை ஆராதித்து, அவரது அருள் விலாசத்தை அடைய வேண்டும்.\nஇதுவரையிலும் நாம் படித்தது காஞ்சி மகாபெரியவரின் அருள் வாக்கு. அவரின் அருளுரைப்படி மகா சிவராத்திரியின் புனிதத்தை அறிந்து, அந்தத் திருநாளில் சிவப் பரம்பொருளை வழிபட்டு வரம் பெறுவோமா\nமுன்னதாக, சிவராத்திரியின் வகைகளைக் காண்போம்.\nசிவராத்திரி ஐந்து வகை யாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.\nமாக சிவராத்திரி: மாக சிவ ராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவ ராத்திரி’ என்ற பெயரும் உண்டு.\nயோக சிவராத்திரி: யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு.\nதிங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் – இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.\nதிங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.\nதிங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.\nதிங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.\nஇந்த நான்கு ‘யோக’ சிவராத்தி ரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.\nமார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத் திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.\nநித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாள்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு,\n14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.\nமாத சிவராத்திரி: பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி’ என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும்.\nமாசி மாதத் தேய்பிறை சதுர்த் தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த் தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப��பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார் கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்தப் பதினான்கு நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.\nபிரம்மாவும் மஹாவிஷ்ணு வும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது (மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் அனலாசல மத்புதம் – ஸ்காந்த மஹா புராணம்).\nஇது தவிர மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.\nராத்திாி என்பது, எந்தவொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்திருக்க உயிர்கள் உறங்கும் காலமாகும். பகலெல்லாம் வேலை செய்த நாம், நாள்தோறும் இரவில் தூங்குகிறோம். அவ்வாறு உறங்கி எழுந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. உறக்கம் இல்லா விட்டால், உடலும் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை.\nநமது நன்மையை நாடி, சா்வேஸ்வரன் நமக்குத் தந்த வரமே, தூக்கமாகும். அதேநேரம் அளவு கடந்தும் தூங்கக்கூடாது.\nநம் உடலும் இந்திாியங்களும் சக்தியை இழந்து ஓய்வு பெறு கின்றன. அப்போது நம் இதயத் தில் உள்ள ஈஸ்வரன், நம் ஜீவனை அணைத்துத் தன்னருகில் அமா்த்துகிறாா். அப்போது கண்கள் காண்பதில்லை; காது கள் கேட்பதில்லை; புத்தி எதையும் நினைப்பதில்லை.\nதூங்கி எழுந்ததும், “சுகமாகத் தூங்கினேன்” என்கிறோம். அப்போது, நாம் இழந்த சக்தியை பகவான் நமக்குத் தந்து அனுப்புகிறாா். இதேபோல, இந்த மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு தருணத்தில், வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்கு கின்றன. இந்த நிகழ்வே ‘மகாப் பிரளயம்’ எனப்படுகிறது. நாம் தினந்தோறும் தூங்குவது, ‘தைநந்தினப் பிரளயம்’ எனப்படும்.\nநாம் பகலெல்லாம் வேலை செய்து களைப்படை வதைப்போல, ஸ்திதி (காத்தல்) காலத்தில் உலகெல்லாம் வேலை செய்து களைப்படைகின்றன.\nஅந்தப் பிரபஞ்சத்துக்கு, இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை லயப் படுத்துகிறாா். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே ‘சிவ ராத்திாி.’\nஅன்று சிவனைத்தவிர, வேறெதுவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிாியாதவளான உமையவள், அன்றைய இரவு நேரத்தில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜ��த்தாள்.\nபொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும் தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்’’ என வேண்டி வரம் பெற்றாள்.\nஅம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.\nமகா சிவராத்திரி விரத நியதிகள்…\nசிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனைத் தையும் தவிர்க்க வேண்டும்.\nமறுநாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும்.\nகோயிலுக்குள் கொடி மரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ் காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட் சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. பிரசாதங்களான குங்குமம், விபூதி போன்றவற்றை இடக் கைக்கு மாற்றக் கூடாது. நம் ஆடையிலிருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர்மீது போடக் கூடாது.\nஇப்படி, முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகிய வற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பின் நடுப் பகலில் நீராடி, உச்சிகால அனுஷ்டானங்களை முடித்து\nவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nவீடு திரும்பியதும் மறுபடி யும் நீராடி, மால�� நேர அனுஷ்டானங்களை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும், நியதிப்படி பூஜை செய்ய வேண்டும்.\nநேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை\nஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: வில்வம், அகில்\nநைவேத்தியம்: பயத்தம்பருப்பு கலந்த பொங்கல்\nவேத பாராயணம்: ரிக் வேதம்\nநேரம்: இரவு 9 முதல் 12 மணி வரை\nஅபிஷேகம்: பஞ்சாமிர்தம். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம்.\nஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: சந்தனம், தாமரைப்பூ\nவேத பாராயணம்: யஜுர் வேதம்\nநேரம்: இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை\nஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை.\nவேத பாராயணம்: சாம வேதம்\nநேரம்: அதிகாலை 3 முதல் 6 மணி வரை\nஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டை மலர்.\nவேத பாராயணம்: அதர்வண வேதம்\nசிவராத்திரி புண்ணிய தினத் தன்று அறியாமல் செய்யும் சிவபூஜைக்கும் அளப்பரிய பலன்கள் உண்டு என்கின்றன ஞானநூல்கள். இதற்குச் சான்றாகச் சில திருக்கதைகளைப் பார்ப்போம்.\nவேடன் ஒருவன் இருந்தான். வழிப்பறி செய்வதும், கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும் தான் அவன் தொழில்.\nஅப்படிப்பட்டவன், தனது வாழ்நாளில் கடைசிக் கட்டத்தில் இருந்தான். உயிர் பிரியும் நேரம். வேடன் தன் பழக்கவாசனையால், `ஆஹர; ப்ரஹர; ஸம்ஹர; விஹர’ என்று புலம்பினான்.\nஅதாவது `வழியில் போகின்றவரை இழுத்து வா, அவனை அடித்துக் கொல்லு, அவனுடைய பொருள்களைக் கொண்டு இன்பம் அடை’ என்பதுதான் அவன் புலம்பிய வார்த்தைகளுக்கான பொருள்.\nஎனினும் அதில், `ஹர’ எனும் வார்த்தை நான்கு முறை இருந்ததால், அவனுக்கும் கயிலா யத்தை அடையும் பேற்றினை அளித்தாராம் சிவபெருமான்.அதற்காக, `நாமும் அவனைப் போலவே வாழலாம், கடைசியில் சிவநாமத்தைச் சொன்னால் போதும்; புண்ணியம் கிடைத்து விடும்’ என்று கருதக் கூடாது.\nமேற்சொன்ன கதையில், வேடன் நான்கு முறை `ஹர’ என்று சப்தத்துடன் கூவி, இறந்து விட்டான். அதன்பிறகு அவன் பாவம் செய்ய வழியில்லை.\nநம் எல்லோருக்கும் தெரிந்த வேடன் கண்ணப்பர். அவர், தன் கண்ணையே பிடுங்கி சிவாா்ச் சனம் செய்தாா். இவா்கள் செய்த இரண்டையுமே நாம் செய்ய முடியாது. ஆகையால், நாம் தூய்மையாக இருந்து பூஜை செய்வதே முறை.\nமற்றொரு வேடனின் கதை யையும் பார்ப்போம்.\nஅந்த வேடனின் பெயர் அங்குலன். அவன் கண்ணெதிரில் எந்தவொரு விலங்கும் நடமாட முடியாது.\nசாதாரணமாக வேடர்கள் தரையில் வலை விரித்து, அதில் சிக்குபவற்றைப் பிடிப்பார்கள். ஆனால் அங்குலனோ, மரங் களிலும் சேர்த்தே வலை விரிப்பான். தரையிலுள்ள வலையி லிருந்து தப்பிக்கும் விலங்குகள், மரங்களில் இருக்கும் வலையில் மாட்டிக் கொள்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.\nஅங்குலனுக்கு மனைவியும் குழந்தைகளும் உண்டு. அமைதி யாகப் போய்க்கொண்டிருந்த அங்குலனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கி அவனுக்கு அருள் செய்ய, ஆண்ட வன் நினைத்தார் போலும்.\nஒரு நாள்… அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்துவிட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை.\nஅங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான்.\n பகல் பொழுது முழுதும் வீணாகப் போய்விட்டது. எதுவும் கிடைக்கவில்லை. வயிறு பசிக்கிறது. என் நிலையே இப்படியென்றால், வீட்டில் உள்ளவர்கள்…\nவேறு வழியில்லை. இன்று வீட்டுக்குப் போகக் கூடாது. போனால் பசியுடன் இருக்கும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். ‘ஒன்றும் கொண்டு வரவில்லையா பசிக்கிறதே\n‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்த அங்குலன்,\nகாட்டிலேயே ஒரு குளத்தங்கரை யில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான். ‘இரவு நேரத்தில் இங்கு ஏதாவது விலங்குகள், குளத்தில் தண்ணீர் குடிக்க வரும். எதற்கும் தயாராக இருப்போம். ஏதாவது வந்தால் அடித்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் கீழே குளத்தைப் பார்த்தான். குளம் தெரியவில்லை. முன்னால் இருந்த வில்வக் கிளைகள் மறைத்திருந்தன.\nஅடுத்து, அம்பை எடுத்த அங்குலன், அதைக்கொண்டு வில்வ இலைகளை உதிர்த்து, குளம் தெரியும்படி செய்து கொண்டான்.\nஅங்குலன் மரத்தில் இருந்து உதிர்த்த வில்வ இலைகள் முழுவ தும், அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.\nவிலங்குகள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்த அங்குலன் முன்னால் விலங்குகள் எதுவும் வரவில்லை. ஆனால், அவனுக்குத் தூக்கம் வந்தது. கூடவே பயமும் வந்தது.\n பகல் பொழுது முழுவதும் அலைந்து திரிந்தது இப்படி அசத்துகிறதே இங்கு தூங்கிக் கீழே விழுந்துவிட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட வேண்டும். என்ன செய்யலாம் இங்கு தூங்கிக் கீழே விழுந்துவிட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட வேண்டும். என்ன செய்யலாம்’ என்று நினைத்த அங்குலன், மரத்திலிருந்து வில்வ இலை களை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான்.\nஅவ்…வளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாக பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.\nபொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப்போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.\nஅங்கே அங்குலனின் மனைவி, ‘‘காட்டுக்குப் போனவரை இன்னும் காணோமே இரவும் போய்விட்டது. என்ன நடந்ததோ\n அவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும்\nஅங்குலன் வீடு திரும்பியதும் அவன் மனைவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தெய்வத்துக்கு நன்றி சொன்னாள்.\nகாலங்கள் ஓடின. வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.\nகாட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது, ஒரு சிவராத்திரி நாளின் போது. இதை, சிவபெருமான் தனக்குச் செய்த சிவராத்திரி விரத வழிபாடாக ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது.\nபோற்றித் திருத்தாண்டகம் (திருநாவுக்கரசர் அருளியது)\nஎல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி\nகொல்லார் மழுவாட் படையாய் போற்றி\nகொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி\nகல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி\nகற்றா ரிடும்பை களைவாய் போற்றி\nவில்லால் வியனரணம் எய்தாய் போற்றி\nவீரட்டங் காதல் விமலா போற்றி\nபாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி\nபல்லூழி யாய படைத்தாய் போற்றி\nஓட்டகத்தே யூணா உகந்தாய் போ���்றி\nஉள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி\nகாட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nகார்மேக மன்ன மிடற்றாய் போற்றி\nஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி\nமுழுநீறு பூசிய மூர்த்தி போற்றி\nஎல்லை நிறைந்த குணத்தாய் போற்றி\nஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி\nசில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி\nசென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி\nதில்லைச் சிற்றம்பல மேயாய் போற்றி\nதிருவீரட் டானத் தெஞ்ச் செல்வா போற்றி\nசாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி\nதவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி\nகூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்\nபாம்பும் மதியும் புனலுந் தம்மிற்\nபகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி\nஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி\nநீறேறு நீல மிடற்றாய் போற்றி\nநிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி\nகூறே றுமையொரு பாற்கொண்டாய் போற்றி\nகோளரவம் ஆட்டுங் குழகா போற்றி\nஆறேறு சென்னி யுடையாய் போற்றி\nஅடியார்கட் காரமுத மானாய் போற்றி\nஏறேற என்றும் உகப்பாய் போற்றி\nஇருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி\nவீடுவார் வீடருள வல்லாய் போற்றி\nவேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி\nநாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி\nஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி\nமண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nமால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி\nவிண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி\nவேழத் துரிமூடும் விகிர்தா போற்றி\nபண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி\nபார்முழுது மாய பரமா போற்றி\nகண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி\nகார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி\nவெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி\nவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி\nதுஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nநஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி\nநான்மறையோ டாறங்க மானாய் போற்றி\nஅஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி\nசிந்தையாய் நின்ற சிவனே போற்றி\nசீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி\nபுந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி\nபுண்ணியனே போற்றி புனிதா போற்றி\nசந்தியாய் நின்ற சதுரா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nஅந்தியாய் நின்ற அரனே போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வ���ய் போற்றி\nமுக்கணா போற்றி முதல்வா போற்றி\nமுருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி\nதக்கணா போற்றி தருமா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nதொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்\nதுளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி\nஎக்கணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி\nஎறிகெடில வீரட்டத் தீசா போற்றி\nமகா சிவராத்திரி புண்ணிய தினத்தன்று இரவு, இதுவரையிலும் நாம் பார்த்த முறைப்படி நான்கு ஜாமங்கள் சிவவழிபாடு செய்வதுடன், வேடர் கதைகள் முதலான திருக்கதைகளையும், தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றையும் படிக்கவோ, யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண்டும்.\nமறுநாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிகால அனுஷ் டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும்.\nஅதன்பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசிபெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன்பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.\nசிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம். சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\nபா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்\nஎடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nசசி, ஓபிஎஸ்ஸை சமாளிக்க நியூ பார்முலா\nமுறை ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா\nசித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்’ – மருத்துவ விளக்கம்\nயாரை மாற்றுவது… ய���ருக்குப் புதிய பொறுப்பு’ – தீவிர ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்…\nசீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…\nகாய்ச்சல், சளி என உடல்நிலை சரியில்லாத போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்..\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா\nட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலா வகுக்கும் தேர்தல் வியூகம்.. அமைச்சர்களின் சீக்ரெட்.. அதிர்ந்த அதிமுக.. ஐவர் குழு அவசரமாக கூடியது ஏன்\nசசிகலா வெளியே வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு ஆபத்து; ஓ.பி.எஸ் வைத்த செக்\n: தி.மு.க-வை நெருக்கும் பா.ஜ.க… ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்ட முதல் குறி\nசீன ஆப்களுக்கு தடை ஏன் – வர்த்தக யுத்தம் ஆரம்பமா..\nவாட்ஸ் ஆப் பிரியர்களே… இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\nமேலும் 25 ஆப்களை தடை செய்த கூகுள்; உடனே டெலிட் செய்யச்சொல்லி எச்சரிக்கை; இதோ முழு லிஸ்ட்\n எல்லா உதவிகளையும் கட்சி செய்யும்… வேலையை தொடங்குங்க… முடுக்கிவிட்ட இ.பி.எஸ்.\nகொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா\nதிமுகவை விழ்த்த நீங்க தான் மாஸ் லீடர்\nசாய்கிறாரா சரத்.. ச.ம.க.வை மொத்தமாக மூடிவிட்டு.. தாமரையில் மலர போகிறாரா.. பரபரக்கும் தகவல்\nகடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்\nமோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்…\nபாஸிடிவ் என்றாலே பரவும் என்பதில்லை\nமகிழ்ச்சியுடன் வாழுங்கள்.. வாழ்வதே அதற்காகத்தானே\nஅமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்\nகொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்’, பெரிய நகரங்களின் மவுசு குறையும்..\nவாடகை வீடா… சொந்த வீடா… எது பெஸ்ட் – ஒரு லாபக் கணக்கீடு\nதலைக்கு எண்ணெய் வைக்கா விட்டால் ஏற்படும் பிரச்சினைகள்\nமுதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்… உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்…\nசூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும்\nசாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்\nஇந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு… காரணம் என்ன\n_மனிதம்_ பற்றிய உளவியல் தகவல்*\nபுத்துணர்ச்சி அளிக்கும் ரோஸ் வாட்டர் டோனர் : வீட்டிலேயே தயாரிக்க ட��ப்ஸ்\nவரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: வயிற்றில் பால் வார்த்த சென்னை அணு விஞ்ஞானி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/53996", "date_download": "2020-07-15T18:49:42Z", "digest": "sha1:S7RHDL7NDES6ZDDP47SNM2EEQLV6XZGG", "length": 17020, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மும்பை | Virakesari.lk", "raw_content": "\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மும்பை\nமலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மும்பை\nபெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்க அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க 5 விக்கெட்டுகளால் மும்பை அணி தனது 5 வெற்றியை பதிவுசெய்தது.\nஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊரில் வைத்து பெங்களுர் ரோயல் சலன்ஞர்ஸ் அணியை எதிர்கொண்டது.\nமும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கிய அதேவேளை, பெங்களுர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கினார்.\nஇரு அணிகளுக்குமிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அண���யின் சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.\nஅதில் அணித் தலைவர் விராட் கோலி 8 ஓட்டங்களுடனும் பார்திவ் படேல் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.\nஅடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.\nமேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ஓட்டமெதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nஅதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்ஷ்தீப் நாத் 2 ஓட்டத்துடனும் பவன் நெகி ஓட்டமெதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.\nஇறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ஓட்டங்களையும் மொயின் அலி 50 (32) ஓட்டங்களையும் எடுத்தனர்.\nமும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் குயின்டன் டீ கொக், அணித் தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.\nசிறப்பான தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ஓட்டங்களுடனும் டீ கொக் 40(26) ஓட்டங்களுடனும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியத சூர்யகுமார் யாதவ் 29(23) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ஓட்டங்களையும் பொல்லார்ட் ஓட்டமெதுவும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.\nமும்பை இந்தியன்ஸ் பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் ஐ.பி.எல். லசித் மலிங்க\nசிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் (எஸ்.எஸ்.சி) கிரிக்கெட் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-15 20:32:32 சிங்களவர் விளையாட்டுக் கழகம் கிரிக்கெட் குழுத் தலைவர் இலங்கை கிரிக்கெட் அணி\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்ந்தி ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை முத்தமிட்ட நாள் இன்று ஆகும்.\n2020-07-14 10:02:04 இங்கிலாந்து நியூஸிலாந்து உலக் கிண்ணம்\nஅணியில் இடம் கிடைப்பதற்காக எந்த இடத்திலும் களமிறங்கவுள்ள இந்திய வீரர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், எந்தவொரு துடுப்பாட்ட வரிசையிலும் களமிறங்கி விளையாடத் தயார் என இந்திய கிரிக்கெட் வீரரான அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.\n2020-07-13 13:44:27 இந்திய கிரிக்கெட் அணி இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு ஏமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்திவுகள் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் இங்கிலாந்தை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.\n2020-07-13 07:28:04 மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து England\nஅழைப்பு வந்தால் மீண்டும் களமிறங்கத் தயார் - உசேன் போல்ட்\nஉலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட், முன்னாள் பயிற்சியாளர் க்ளென் மில்ஸ் அழைத்தால் போட்டிகளில் மீண்டும் களமிறங்குவதற்கு தயார் என பத்திரிகை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\n��ொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/67199", "date_download": "2020-07-15T18:43:38Z", "digest": "sha1:CG43HBNEFXNNKSLYGSAABF5POBBZCOFE", "length": 33325, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி | Virakesari.lk", "raw_content": "\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\n13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி\n13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி\nவடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பே���ுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.\nவீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅச் செவ்வியின் முழு விபரம் வருமாறு,\nகேள்வி: கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை தயாரித்து ஒரு ஆவணத்தை கைச்சாத்திட்டுள்ளன. அது தொடர்பில் உங்கள் தரப்புடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நீங்கள் தயாரா\nபதில்: அந்த 13 விடயங்கள் அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. இதுதான் இந்த நாட்டின் பிரச்சினை. இப்படிதான் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த 13 விடயங்கள் குறித்து பேசி பயனுள்ளதா வடக்கு கிழக்கை இணைக்க கோருகின்றனர். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகின்றனர். இவற்றை செய்ய முடியுமா வடக்கு கிழக்கை இணைக்க கோருகின்றனர். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகின்றனர். இவற்றை செய்ய முடியுமா யாராலும் செய்ய முடியாது. கடந்த 72 வருடங்களாக இதனையே செய்து வருகின்றனர். தற்போதும் இதனையே செய்ய முயற்சிக்கின்றனர். இதுவொரு பொய் முயற்சி. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை.\nபிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளகிக்க தயாராக இருக்கின்றேன்.\nகேள்வி: ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாவை நீங்கள் தான் களமிறக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது உண்மையா\nபதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவ்வாறான எந்த முயற்சியையும் நான் செய்யவில்லை.\nகேள்வி : தொண்டமான் உங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா பிரச்சினைக்கு உங்கள் பதில் என்ன \nபதில் : 1000 ரூபாவைவிட பாரிய திட்டம் ஒன்றை நாங���கள் முன்னெடுப்போம். தொண்டமான் முன்வைத்துள்ள 32 அம்ச கோரிக்கை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவை முக்கியமானவையாகும். கல்வி, பல்கலைக்கழகம், தொழிற்பயிற்சி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளன. இன்று ஒருவருக்கு 1000 ரூபா கிடைக்காவிடின் என்ன செய்யலாம்நான் தேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் கேட்டேன். அவர்கள் ஆயிரம் ரூபா வழங்க முடியும் என்று கூறினார்கள். அவர்கள் மேலும் பல பங்கு இலாப திட்டங்களையும் முன்வைக்கின்றனர். நான் இதுதொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன். ஆனால் 1000 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். ஆயிரம் ரூபா கூட இல்லாமல் ஒரு மனிதனால் வாழமுடியுமா\nகேள்வி: கோத்தாபயய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கூறப்படுகின்றதே\nபதில்: எனக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்கள். நான் மொத்தமாக 62 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டுவேன்.\nகேள்வி: இராணுவத்துக்கு தலைமை வகிக்கவில்லை என்று கூறுனீர்கள். உண்மையில் என்ன நடந்தது\nபதில்: நான் கூறியது உண்மைதான். குறித்த அந்த ஊடகவியலாளர் இராணுவத்துக்கு நான் தலைமை வகித்தேன் என்று கூறினார். நான் இராணுவத்துக்கு தலைமை வகிக்கவில்லை. என்னால் இராணுவத்துக்கு தலைமை வகிக்க முடியாது. இராணுவத்தை இராணுவத்தளபதியும் கடற்படையை கடற்படை தளபதியும் விமானப்படைய விமானப்படைத் தளபதியும் பொலிஸாரை பொலிஸ் மா அதிபரும் வழிநடுத்துவார்கள். நான் அனைத்து தரப்பினரையும் இயக்கினேன். எனது நுட்பங்கள் செயற்படுத்தப்பட்டன.\nஉதாரணமாக இராணுவத்தளபதியினால் ஒரு இராணுவ வீரரை கூட மேலதிகமாக நியமிக்க முடியாது. அதற்கு ஒரு காரணம் உள்ளது. இராணுவத்தளபதிக்கு தான் நினைத்த மாத்திரத்தில் வீரர்களை அதிகரிக்க முடியும் என்றால் அவர் இலட்சக்கணக்கில் இராணுவத்துக்கு மக்களை சேர்த்து அரசாங்கத்தை கைப்பற்றி விடுவாரே.\nஇராணுவத்தளபதிக்கு அப்படி செய்ய முடியாது. ஜனாதிபதிக்கு அதனை செய்ய முடியும். நான் செயலாளராக இருந்தேன். இதனை இவர்கள் புரிந்துகொள்வில்லை. நான் இராணுவத்துக்கு தலைமை வகிப்பதாக கூறியிருக்கலாம். ஆனால் அது தவறு. நான் செயலாளராக பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.\nகேள்வி: நீங்கள் அதிகாரத்துக்கு வந்தால் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுமா\nபதில்: நாட்டு���்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது. தற்போதைய அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொண்டு இதனை குழப்பியிருக்கின்றனர். அழித்து இருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது நல்லதாகும்.\nகேள்வி: ஜெனிவா பிரேரணையை நிராகரிப்பதாக ஏன் கூறுகின்றீர்கள்\nபதில்: அது ஒரு பக்க தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nகேள்வி: அரசாங்கமும் சேர்ந்துதான் இந்த பிரேரணையை தயாரித்துள்ளது\nபதில்: அது தவறு. இந்த பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும். பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத எதையும் செய்ய முயற்சித்தால் அதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் யதார்த்தம். ஆனால் ஜெனீவா பேரவையுடன் புதிய விடயங்களை மேற்கொள்வோம். ஆனால் ஐ.நா. நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அமெரிக்க இந்த பேரவையிலிருந்து விலகி விட்டது. அவர்கள் தான் இந்த பிரேரணையை கொண்டு வந்தார்கள்.\nகேள்வி: நீங்கள் ஜனாதிபதியானதும் பிரதமரை உடனடியாக மாற்றுவீர்களா\nபதில்: நாம் பதவிக்கு வந்ததும் புதிய அரசாங்கம் அமைய வேண்டும். அதுதான் மக்களின் பிரார்த்தனை. தற்போதைய அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே மக்கள் நம்புகின்ற ஒரு பிரதமரை நான் நியமிக்க வேண்டிவரும்.\nகேள்வி: சுதந்திரக் கட்சி ஆதரவளித்தாலும். சந்திரிக்கா குமார துங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளாரே\nபதில்: அவர் தற்போது அரசியலில் இல்லை. நான் அவருடன் பேசுவதில்லை.\nகேள்வி நீங்கள் சீனாவுடன் நெருங்கி இருப்பதாக கூறப்படுகின்றதே\nபதில் அது முற்றிலும் பொய்யானது. நாம் இந்தியாவுடன் பணியாற்றும்போது .இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கின்றது என்று நாம் பார்ப்பதில்லை. எமது ஆ;ட்சியில் நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றினோம். முன்னாள் இந்திய வெ ளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் என்று ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதனை வாசித்தால் நாம் இந்தியாவுடன் எவ்வாறு பணியாற்றினோம் என்று புரிந்துகொள்ள முடியும்.\nசிவ்சங்கர் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராவும் இருந்தார். அவர் திறமையான ஒரு அதிகாரி.\nகேள்வி: உங்கள் அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷவின் வகிபாகம் என்ன\nபதில்: தற்போது அவர் எம்.பி. கூட இல்லை. ஆனால் அவர்தான் கட்சியை வழி��டத்தி நுட்பங்களை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் ரீதியில் செயற்படுகின்றார். அவர் எமக்கு ஆலோசகராக இருந்தால் அவரை பயன்படுத்துவோம்\nகேள்வி: இறுதி யுத்தத்தின் போது புலித் தலைவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகின்றது.\nபதில்: வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததை எங்காவது காணொளியில் பார்த்துள்ளீர்களா அதிகாலை நான்கரை மணிக்கே வருபவர் யார் என்று கூட தெரியாது. பிரபாகரனின் தாய் தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்கு தெரியாது. பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஒரு இராணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யார் என்று தெரியுமா அதிகாலை நான்கரை மணிக்கே வருபவர் யார் என்று கூட தெரியாது. பிரபாகரனின் தாய் தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்கு தெரியாது. பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஒரு இராணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யார் என்று தெரியுமா பொட்டு அம்மானை என்னால் கூட அடையாள காண முடியாது. பிரபாகரனை கூட அடையாளம் காண முடியாது. அதனால் தான் பிரபாகரனை அடையாளம் காண அங்கு கருணாவை அனுப்பினோம்.\nகேள்வி: இவ்வாறு தலைவர்கள் சரணடைய வருவதாக சர்வதேச தகவல் ஏதும் உங்களுக்கு வந்ததா\nபதில்: அவ்வாறு எதுவும் வரவில்லை.\nகேள்வி: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்கள் தீர்வு என்ன\nபதில்: அரசியல் கைதிகள் என்று கூறமுடியாது. சிறைக் கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். நான் அதுதொடர்பில் திட்ட முறைமையை தயார்படுத்தி இருந்தேன். நாங்கள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். இந்த 200 பேர் விடயத்திலும் அந்த தீர்வுக்கு செல்ல முடியும்.\nகேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குறித்த 200 பேர் அளவில் தமிழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த முடியும் என உறுதி வழங்க முடியுமா\nபதில்: 200 பேர் தொடர்பிலும் என்னால் உறுதி வழங்க முடியாது. சிலர் பாரிய குற்றச் செயல்களை செய்தவர்கள். அவர்களில் சிங்களவர்களும் உள்ளனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் உள்ளவர்களை நாம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தலாம். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் வெடி வைத்தவர் விடுதல���யாகி விட்டாராம். ஆனால் மரக் கிளைகளை வெட்டியவர் இன்னும் தடுப்பில் உள்ளாராம்.\nஅதாவது கதிர்காமர் மீது வேறு ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கி சூட்டுக்கள் நடத்தப்பட்டது. அங்கு மரத்தில் ஒரு கிளை இருந்துள்ளது. எனினும் அந்த கிளை கதிர்காமரின் வீட்டை மறைத்துள்ளது. அப்போது பொதுவாக வீதிகளில் மரக்கிளைகளை வெட்டும் ஒருவர் இந்த மரக்கிளைகளையும் வெட்டியிருக்கிறார். அவர் அதனை வெட்டியதனால் தான் அந்த இடம் தெளிவாக தெரிந்திருக்கின்றது. அந்த கிளையை வெட்டியவர் இன்னும் சிறையில் இருக்கின்றார். எனவே குற்றம் நிரூபிக்கப்படாத அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்படாத தமிழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்தலாம். இவை மனிதாபிமான விடயங்கள். இவற்றை மனிதாபிமான ரீதியாக முன்னெடுக்கலாம்.\nநேர்காணல் - ரொபட் அன்டனி\nவடக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ Gotabhaya Rajapaksa President Sri Lanka\nஉலக நாடுகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த பொது எதிரியை முற்றாக இல்லாதொழித்து உலகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து வெற்றி கொள்ளலாம்.\n2020-07-15 14:23:06 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் கொரோனா மாணவர்கள்\nமுஸ்லிம் பிரதிநிதித்துவமும் அரசியல் சமநிலையும்\n“புதிய தேர்தல்களின் மூலம் நாம் அறிந்து கொள்கின்ற ஒரேயொரு விடயம் என்னவென்றால், அதற்கு முன்னைய தேர்தல்களில் இருந்து வாக்காளர்களாகிய நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதாகும்” என்று ஜேர்மனின் முக்கியமான தத்துவஞானி ஒருவர் கூறினார். ஒன்றரை நூற்றாண்டு கடந்து விட்ட போதும் நமது நிதர்சன நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது.\n2020-07-15 11:21:12 முஸ்லிம் பிரதிநிதித்துவம் அரசியல் சமநிலை\nதேர்தல் ஆணைக்குழு தலைவர் நடவடிக்கை எடுப்பாரா \nதேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாரானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாக அமையும்.\n2020-07-14 12:39:13 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் தேர்தல் ஆணைக்குழு மஹிந்த தேசப்பிரிய\nகொழும்பில் இரண்டு பிரதிநிதிகளுக்காக ஆணை கோருகின்றோம் - ஐ.ம.ச. வேட்பாளர் வி.ஜனகன் செவ்வி\nதற்போதையசூழலில் கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தி இரண்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட���ள்ள நிலையில் அதற்காக மக்கள் ஆணையை கோரிநிற்கின்றோம் ...\n2020-07-13 17:55:23 கொழும்பு மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் வி.ஜனகன்\nகொழும்பு தமிழ் பேசும் மக்களின் அடையாளத்தை ஐ.தே.க.வே வழங்கும் - சண்.குகவரதன் செவ்வி\nகொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.\n2020-07-13 17:42:50 கொழும்பு மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T17:58:42Z", "digest": "sha1:BSUFPJNR2VOKHB6V6PD5OGYSPI7UYOFW", "length": 10668, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ் மக்கள்\nசங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி வீரவன்சவுக்கு ஆதரவா��� வாய் திறந்துள்ளார் - மனோ கணேசன்\nமுரளிதரனுடன் கிரிக்கட் அணியில் ஒன்றாய் விளையாடிய சக வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான க...\nஅனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவோம்: சுசில் பிரேமஜயந்த\nகொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்படுவதுடன், அனைத்து இனமக்களும் சமமாகவும் , பாத...\nசிங்கள பேரினவாதிகளின் பிடியில் தமிழ் மக்கள்: வேட்பாளர் சுவீகரன் நிஷாந்தன்\nகிழக்கு மண்ணும் தமிழ் தேசியமும் சிங்கள பேரினவாதிகளின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிய...\nஆட்சியாளர்கள் மீதான எதிர்பார்ப்பு முட்டாள்தனமானது : த.தே.ம.கூ பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் செவ்வி\nசிங்கள, பௌத்த பேரினவாத சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன் தீர்வளிப்பார...\nதொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்\nதொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு ம...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது - சந்திரகுமார்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தங்களோடுதான் இருக்கின்றார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள...\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வத...\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - சம்பந்தன்\nதமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு நீடித்து வருகின...\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nதமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு நீடித்து வருகின...\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\nதமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத...\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/the-development-of-the-nation-is-important-to-the-bjp-there/c77058-w2931-cid309782-s11183.htm", "date_download": "2020-07-15T19:30:53Z", "digest": "sha1:NNP7ZNMFPIRSSQD7WCNWUJWCTSMVT2IA", "length": 6470, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "தேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி!!!", "raw_content": "\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nமகாராஷ்டிரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசேனா தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடல் மேற்கொண்டிருக்கும் நிலையில், தேசத்தின் வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கியமே தவிர பதவி இல்லை எந்று மறைமுகமாக சிவசேனாவை தாக்கியுள்ளார் நிதின் கட்கரி.\nமகாராஷ்டிரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசேனா தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடல் மேற்கொண்டிருக்கும் நிலையில், தேசத்தின் வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கியமே தவிர பதவி இல்லை எந்று மறைமுகமாக சிவசேனாவை தாக்கியுள்ளார் நிதின் கட்கரி.\nமகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா இடையே பலத்த கருத்த வேறுபாடு நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு இரு கட்சிகளும் கூட்டணியை விட்டு விலகி விட்டன.\nஇதை தொடர்ந்து, குறிப்பிட்ட தேதிக்குள் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி எனினும், எந்த கட்சியாலும் பெரும்பாண��மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது.\nஇதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை தேடும் சிவசேனா தற்போது அதற்கான கலந்துரையாயலில் ஈடுபட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தலைவர் நிதின் கட்கரி, பாஜகவிற்கென்று சில கொள்கைகள் உள்ளதாகவும், தேசத்தின் வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கியமே தவிர, மற்றவர்களை போன்று பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் பாஜக உழைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா வந்திறங்கிய தினமே கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் கிரிக்கெட்டில் இறுதி பந்து வரை காத்திருப்பது போல, அரசியலிலும் தீர்மானம் எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நிதின் கட்கரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-73/", "date_download": "2020-07-15T16:59:18Z", "digest": "sha1:7IYQ5QS3MMGDE5JP7E7P6HB7BUGZ2G2D", "length": 12167, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடு 01.01.2020 | Sivan TV", "raw_content": "\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடு 01.01.2020\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடு 01.01.2020\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அ���ுள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் பிள்ளையார் கதை நிறைவு 31.12.2019\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகை சமேத விஸ்வநாதசுவாமி கோவில் திருவெம்பாவை 3ம் நாள் 03.01.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec16-2010", "date_download": "2020-07-15T19:21:14Z", "digest": "sha1:3A45YMETJJUODJUKVJUDYSXCFNPITGRF", "length": 9588, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16, 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16, 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவியல் மலர் வெளியீட்டு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை\nதமிழில் தேசிய கீதம் பாடத் தடை ராஜபக்சேவின் இனவெறி ஆணவம் \nமாற்றுத்திறன் சாதனையாளர் இளங்கோ கருஞ்சட்டைத் தமிழர்\nஅம்பேத்கர் - கலை வடிவிலான ஆயுதம் அருணன்\nதிருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு கருஞ்சட்டைத் தமிழர்\nதமிழர்களைத் தட்டி எழுப்பிக் களங்கண்டவர் பெரியார் தமிழேந்தி\n���ுழைவுத் தேர்வினை எதிர்ப்போம் சுப.வீரபாண்டியன்\n தலைகவிழ்ந்து நாட்டைவிட்டு வெளியேறினார் ராஜபக்சே எழில்.இளங்கோவன்\n‘திராவிட ஒழிப்பில்’ ராஜாஜியும், எம்.கல்யாணசுந்தரமும் சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct16-2016", "date_download": "2020-07-15T17:49:20Z", "digest": "sha1:RQEZVZ632U3O2VDDHBYH6MP6JG6XHPRD", "length": 8844, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2016", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n - நழுவும் மோடி அரசு\nஇந்த நாடகம் அந்த மேடையில்... கடலூர் இள.புகழேந்தி\n‘துப்பாக்கி’ பூசை கருஞ்சட்டைத் தமிழர்\nவேண்டாம் என்றால் வேண்டாம்தான் இரா.உமா\n - கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் எழில்.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/tags-nool/", "date_download": "2020-07-15T18:41:04Z", "digest": "sha1:PKL7YA7AUTMRI4CKMRZA2XJL6DFG2YS6", "length": 6796, "nlines": 186, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நூல் விமர்சனம் பகுப்பு வாரியாக | Tamil Book Reviews - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் நூல் விமர்சனம் பகுப்பு வாரியாக\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nகவிஞர் இரா இரவி (2)\nகவிஞர் வெமாதவன் அதிகன் (2)\nதமிழ் நூல் விமர்சனம் பகுப்பு வாரியாக | Tamil Book Reviews at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/BMW/Navi_Mumbai/cardealers", "date_download": "2020-07-15T18:51:03Z", "digest": "sha1:ZILKKFI62XCKUEY5W3BFYYXBLWTUH3IM", "length": 5870, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "நவி மும்பை உள்ள பிஎன்டபில்யூ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ நவி மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபிஎன்டபில்யூ ஷோரூம்களை நவி மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பிஎன்டபில்யூ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பிஎன்டபில்யூ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நவி மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பிஎன்டபில்யூ சேவை மையங்களில் நவி மும்பை இங்கே கிளிக் செய்\nபிஎன்டபில்யூ டீலர்ஸ் நவி மும்பை\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபிஎன்டபில்யூ அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/maldaha-dakshin-lok-sabha-election-result-509/", "date_download": "2020-07-15T18:41:39Z", "digest": "sha1:4B4SDBX2LU4KHUJA2BL5B7MVJTSZB2IR", "length": 34550, "nlines": 846, "source_domain": "tamil.oneindia.com", "title": "மல்டாஹா தக்சின் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்டாஹா தக்சின் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமல்டாஹா தக்சின் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமல்டாஹா தக்சின் லோக்சபா தொகுதியானது மேற்குவங்காளம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. அபு ஹசீன் கான் சௌத்ரி ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது மல்டாஹா தக்சின் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் அபு ஹசீன் கான் சௌத்ரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஷ்ணு படா ரோய் பாஜக வேட்பாளரை 1,64,111 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 81 சதவீத மக்கள் வாக்களித்தனர். மல்டாஹா தக்சின் தொகு���ியின் மக்கள் தொகை 23,68,145, அதில் 65.69% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 34.31% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மல்டாஹா தக்சின் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nஅபு ஹசீம் கான் செளத்ரி\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மல்டாஹா தக்சின் தேர்தல் முடிவு ஆய்வு\nஅபு ஹசீம் கான் செளத்ரி\nஎஸ் யு சி ஐ\t- 7th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமல்டாஹா தக்சின் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஅபு ஹசீம் கான் செளத்ரி காங்கிரஸ் வென்றவர் 4,44,270 35% 8,222 1%\nஸ்ரீரூபா மித்ரா செளத்ரி பாஜக தோற்றவர் 4,36,048 34% 8,222 -\nஅபு ஹசீன் கான் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 3,80,291 35% 1,64,111 15%\nபிஷ்ணு படா ரோய் பாஜக தோற்றவர் 2,16,180 20% 0 -\nஅபு ஹசீம் கான் சவுத்ரி காங்கிரஸ் வென்றவர் 4,43,377 53% 1,36,280 16%\nஅப்துர் ரசாக் சிபிஎம் தோற்றவர் 3,07,097 37% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக���குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மேற்குவங்காளம்\n2 - அலிபுர்டுர்ஸ் (ST) | 29 - ஆரம்பாஹ் (SC) | 40 - அசன்சோல் | 10 - பஹரம்பூர் | 6 - பாலுர்ஹட் | 14 - பாங்கான் (SC) | 36 - பங்குரா | 17 - பரசாட் | 38 - பர்தாமன் புர்பா (SC) | 15 - பார்ரஜ்போர் | 18 - பாசிர்ஹட் | 42 - பிர்பும் | 37 - பிஷ்னுபூர் (SC) | 41 - போல்பூர் (SC) | 39 - பர்த்வான் - துர்காபூர் | 1 - கூச் பேஹர் (SC) | 4 - டார்ஜிலிங் | 21 - டயமண்ட் ஹார்பர் | 16 - டம் டம் | 32 - ஹடல் | 28 - ஹூக்ளி | 25 - ஹௌரா | 22 - ஜாதவ்பூர் | 3 - ஜல்பைகுரி (SC) | 9 - ஜங்கிபூர் | 33 - ஜார்கிராம் (ST) | 19 - ஜாய்நகர் (SC) | 31 - கந்தி | 23 - கொல்கத்தா தக்சின் | 24 - கொல்கத்தா உத்தர் | 12 - கிருஷ்ணாநகர் | 7 - மல்டாஹா உத்தர் | 20 - மதுராபூர் (SC) | 34 - மேதினிபூர் | 11 - முர்சிதாபாத் | 35 - புருலியா | 5 - ராய்கஞ்ச் | 13 - ராணாகட் (SC) | 27 - ஸ்ரீராம்பூர் | 30 - டம்லுக் | 26 - உளுபெரியா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/tiruvanmiyur/royal-autos/1iWgJGoy/", "date_download": "2020-07-15T17:47:40Z", "digest": "sha1:WTVGAOJBKV7GYOHJ4GBKIDMMVWYCR525", "length": 5627, "nlines": 135, "source_domain": "www.asklaila.com", "title": "ராயல் ஆடோஸ் in திருவய்மியுர், சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n162, லெடிஸ் பிரிஜ் ரோட், திருவய்மியுர், சென்னை - 600041, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ராயல் ஆடோஸ்மேலும் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/usa/03/207620?ref=archive-feed", "date_download": "2020-07-15T19:18:23Z", "digest": "sha1:GFEL6SHYL6RRTVHXAD2Z3J5PCULSEE35", "length": 9390, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "தாயார் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை: இளைஞருக்கு 615 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயார் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை: இளைஞருக்கு 615 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பெற்ற மகளை சீரழித்த இளைஞருக்கு எதிராக துணிச்சலுடன் தாயார் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nகுறித்த தாயாரின் கண்ணீர் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஹூஸ்டன் கவுண்டி சர்க்யூட் நீதிபதி டோட் டெரிக், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 615 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nஅலபாமா மாகாணத்தில் காட்டன்வுட் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ரேவன் ஸ்மித். இவரே அந்த பகுதியில் உள்ள 16 வயதுக்கும் குறைவான 5 சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பல ஆண்டுகளாக துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்தவர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தாயார் மிகவும் உருக்கமான கோரிக்கையை நீதிமன்றம் முன்பு வைத்துள்ளார்.\nஅந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதிபதி டெரிக், குறித்த குற்றவாளிக்கு அதிகபட்ச சிறை தண்டனையை வழங்கியுள்ளார்.\nவிசாரணை காலகட்டத்தில் நடந்தவற்றிற்கு ரேவன் ஸ்மித் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.\nஇருப்பினும், கண்ணீர் கோரிக்கை வைத்துள்ள அந்த தாயாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பதாக நீதிபதி டெரிக் தெரிவித்துள்ளார்.\nசிறார்கள் மீது முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல்கள் கண்டிப்பாக உணர்ச்சிவசப்பட வைக்கும் என சிறுமிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nசமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவோன் என்ற அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் புகார் அளிக்க முன்வரவில்லை எனவும்,\nஆனால் இதுபோன்ற கொடூரர்கள் சமூகத்தில் போலியாக வலம் வருவது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என புகார் அளித்த அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/bengaluru-start-playing-with-175-as-target/", "date_download": "2020-07-15T18:48:31Z", "digest": "sha1:VR3WG5AAAPXTLHWM3KDZXKKRN5YCYUCR", "length": 11749, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "175 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nசாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..\nவிளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 JULY 2020 |\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports 175 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி\n175 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி\nவிராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.\nதொடக்க வீரர்களாக சகாவும், கப்திலும் களமிறங்கினர். 5-வது ஓவரை எதிர்க்கொண்ட சகா 20 ரன்னிலும்,\n8-வது ஓவரை எதிர்க்கொண்ட கப்தில் 30 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.\nஆட்ட நேர இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன் எடுத்தது. கேன் வில்லியம்சன் 70 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.\n175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 61 ரன்கள் எடுத்துள்ளது.\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\n“தல” தோனிக்கு பிராவோ வீடியோ வெளியிட்டு வாழ்த்து\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு\nஇந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாழ்த்துகள் சொன்ன மோடி..\nஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டாவது நடக்குமா \nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nசாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..\nவிளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\n“இதுல கூட ஒற்றுமையா..” தற்செயலாக நடந்த சம்பவம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 JULY 2020 |\nபிரபல ஆன்லைன் விளையாட்டு.. மகனால் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..\n“அரசின் தெளிவில்லாத கொள்கை..” – விளாசிய கே.எஸ். அழகிரி\n“அதெல்லாம் நிறுத்தப்படவில்லை..” – முதல்வர் பழனிச்சாமி\nபெண்னை நிர்வாணப்படுத்தி ஊர் நடுவில் நிக்க வைத்த கொடூர கும்பல்.. வைரலாகும் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவத���்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239963-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-07-15T19:23:55Z", "digest": "sha1:4X2G6TAAYZUYKMJJSFKGPRNKGW2ERDRU", "length": 46643, "nlines": 503, "source_domain": "yarl.com", "title": "ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி\nரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி\nBy உடையார், March 25 in உலக நடப்பு\nஉலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.\n“அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று\n- இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா.\nஉலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷியா.\nரஷியா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உண்டு.\n1. ரஷியாவின் மக்கள் தொகை 14 கோடியே 67 லட்சம்.\n2. உலகுக்கே கொரோனா வைரசை வினியோகித்து இருக்கிற சீனாவுடன் 4,209.3 கி.மீ. பரப்பிலான நீண்ட எல்லையை கொண்டுள்ளது. உலகிலேயே 6-வது நீள எல்லை இதுதான்.\n3. அதுமட்டுமல்ல கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, நார்வே உள்ளிட்ட 14 நாடுகளுடன் ரஷியாவின் எல்லை பரந்து விரிந்திருக்கிறது.\n4. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம்தான். ஆனால் ரஷியாவில் 9 நேர மண்டலங்கள் உள்ளன. அதாவது, 9 இடங்களில் வெவ்வேறு நேரம் காட்டும்.\nஆனாலும் ரஷியாவில் கொரோனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nரஷியாவில் கடைசியாக கிடைத்த தகவல்கள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக சொல்கின்றன. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 28 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லக்சம்பெர்���் நாட்டில் கூட சனிக்கிழமை வரை 670 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவல்.\nதினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கிக்கொண்டிருக்கிற இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிற மக்கள் தொகையை கொண்டுள்ள ரஷியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.\nஎப்படி இங்கே மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, அதுவும் வெறும் 15 நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் ரஷிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30-ந்தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. இது மிக முக்கிய காரணம்.\nதனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷியா அப்போதே உருவாக்கியது.\nரஷிய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர்.\nரஷியாவில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டார்கள். பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தனர். பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.\nசோவியத் ரஷியாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான் அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக வாரிக்கொள்கிற இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரஷியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் தான் இருக்கிறதாம்.\nரஷியாவில் அரசியலமைப்பு சாசனம் திருத்தங்கள் தொடர்பாக ஏப்ரல் 22-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.\nரஷிய அதிபர் புதின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறுகையில், “நாட்டு மக்களின் உடல் நலம்தான் இப்போதைக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.\nமார்ச் 18-ந்தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய அதிபர் புதின், “பொதுவாகவே நாங்கள் கொரோனாவ��� கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதற்காக நன்றி கடவுளே. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.\nரஷியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், “எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3-வது பரிசோதனையில்தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது” என்று இன்ஸ்டாகிராமில் மார்ச் 5-ல் பதிவிட்டிருக்கிறார்.\nரஷியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஷிய பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷியாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஷியா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன” என்கிறார்.\nரஷியாவில் மே 1-ந்தேதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கிறது என்பது வெளிநாட்டில் இருந்து கூட இந்த நாட்டினருக்கு கொரோனா வைரஸ் வந்து தாக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து குறைக்கிறது என்பதற்கான தகவலாக அமைந்திருக்கிறது.\nஉற்ற தோழனான ரஷியாவின் பாதையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் என்னும் எதிரியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை.\nதகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.\nபுட்டின் இப்போது superhero போல கொரோனாவை அழிக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளார் என்று பிபிசி செய்தியில் கேட்டேன்\nதகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.\nஇது சிறீலங்காவில் பாடம் நடாத்தவிட்டு உலகம் கற்றுக்கொண்டதில் ருசியா முதலிடம் வகிக்கலாம்.\nதகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும்.\nபுட்டின் இப்போது superhero போல கொரோனாவை அழிக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளார் என்று பிபிசி செய்தியில் கேட்டேன்\nதகவல் மட்டுமல்ல கொறோனா வைரஸ் பரவுவதைத் தடுத்தாலும் கொறோனா கட்டுப்ப��ட்டில் இருக்கும்.\nதகவல் மட்டுமல்ல கொறோனா வைரஸ் பரவுவதைத் தடுத்தாலும் கொறோனா கட்டுப்பாட்டில் இருக்கும்.\nமொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே.\nமொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே.\nகாடியனும் மேற்கின் ஊதுகுழல்தானே. NEWS என்பது நான்கு திசைகளிலுமிருந்து என்பதைக் குறிக்கும். மேற்கு தனக்குத் தேவையான / பொருத்தமான (கொள்கைக்கு) தகவல்களை மட்டும் பரவவிடும் என்பது தெரிந்த விடயமே. ஒவ்வொரு அரசுகளும் இதனையே செய்கின்றன. இவர்களின் சார்புநிலைப்பாட்டுடைய தகவல்களுடன் ஒப்பிடும்போது தென்ஆசியக் கண்டத்தின் ஊடகங்கள் எவ்வளவோ மேல்.\nஇது ஒன்றும் நீங்கள் அறியாததல்ல. ஆனால்...\nஎன் கேள்வி என்னவென்றால் மேற்கின் தகவல்களை மட்டும் ஏன் நீங்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை சீன, இரஸ்ய, வட கொரிய அரசுகளது செய்திகளின் நம்பகத்தன்மையை மட்டும் உடனே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் \nஎன் கேள்வி என்னவென்றால் மேற்கின் தகவல்களை மட்டும் ஏன் நீங்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை சீன, இரஸ்ய, வட கொரிய அரசுகளது செய்திகளின் நம்பகத்தன்மையை மட்டும் உடனே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் \nஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது. டொலால்ட் ட்ரம்ப்பைக் கூட கேள்விகேட்டு சங்கடப்படுத்தமுடியும். ஆனால் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஜனநாயகமோ, பத்திரிகைச் சுதந்திரமோ இல்லை. அரசு என்ன சொல்கின்றதோ, அதைத்தான் அவர்கள் கிளிப்பிள்ளைகள் மாதிரி ஒப்புவிக்கவேண்டும். அதனால்தான் சொல்லாதவை பற்றிய சந்தேகங்கள் எப்போதும் வரும்.\nமேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.\nமொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே.\nமேயர் எதிர்த்து சொல்வது கூட (500), குறைவாகத் தானே இருக்கிறது.\nலண்டன், 100, 000 சனத்தொகைக்கு 22-23\nமாஸ்கோ சனத்தொகை, கூகுளில் இருந்து 12.5 மில்லியன்.\nமொஸ்கோ மேயர் சொல்வதை வைத்து exrapolate செய்தால், மாஸ்கோ இல் 100, 000 சனத்தொகைக்கு 4.\nஇதுவும், மேற்கத்திய ஊடகமே, ஆனால் தெரிந்ததை வேறு source யிலும் இருந்து உறுதிப்படுத்த முனைகிறது\nமேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.\nஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது.\nவிக்கி leaks வெளிவந்த பொது என்றே நினைவு.\nகார்டியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, UK government digital assets disposal முறைகளில் இல் அதி கூடிய assurance முறையால் hard drives அழிக்கப்பட்டது.\nஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது. டொலால்ட் ட்ரம்ப்பைக் கூட கேள்விகேட்டு சங்கடப்படுத்தமுடியும். ஆனால் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஜனநாயகமோ, பத்திரிகைச் சுதந்திரமோ இல்லை. அரசு என்ன சொல்கின்றதோ, அதைத்தான் அவர்கள் கிளிப்பிள்ளைகள் மாதிரி ஒப்புவிக்கவேண்டும். அதனால்தான் சொல்லாதவை பற்றிய சந்தேகங்கள் எப்போதும் வரும்.\nமேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.\n இதனை உங்களுக்கு யார் சொன்னது மேற்கின் ஊடகங்கள்தானே சங்கடப்படுத்துவதும் உண்மைச் செய்திகளை தகவல்களை, புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதும் ஒன்றாகுமா \nமேற்கு உங்களுக்குத் தரவிரும்புவதை மட்டும் கேட்பது ஒன்று ஆனால் N-E -W -S தேடி தெரிந்துகொள்வது மற்றோன்று.\n இதனை உங்களுக்கு யார் சொன்னது மேற்கின் ஊடகங்கள்தானே சங்கடப்படுத்துவதும் உண்மைச் செய்திகளை தகவல்களை, புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதும் ஒன்றாகுமா \nமேற்கு உங்களுக்குத் தரவிரும்புவதை மட்டும் கேட்பது ஒன்று ஆனால் N-E -W -S தேடி தெரிந்துகொள்வது மற்றோன்று.\nநீங்கள் விரும்பியதை மட்டும் நான் பதிலாகத் தந்தால் அது criminal wastage of time (நன்றி நாதமுனி ). வடகொரியாவுக்கு போய் வந்து மிச்சத்தை எழுதுங்கள்\nநீங்கள் விரும்பியதை மட்டும் நான் பதிலாகத் தந்தால் அது criminal wastage of time (நன்றி நாதமுனி ). வடகொரியாவுக்கு போய் வந்து மிச்சத்தை எழுதுங்கள்\nசரியான அர்த்தம் அது அல்ல என்பது என் துணிபு.\nஉங்கள் (கண்ணாடிக் குவழை போன்ற) நம்பிக்கையில் கீறல்விழவைத்துவிட்டேன் என நினைக்கிறேன். கோவித்துக் கொள்ளாதீர்கள் கிருபன் .\nசோவியத் யூனியனை மேற்குலகம் ஏமாற்றி, குறிப்பாக ரீகன் கர்பச்சோவை, உடைத்து பின்னர் உருசியாவையும் பலவீனமாக வெளிக்கிட்டது. அதுவே, பூட்டின் போன்ற சர்வாதிகார்த்திற்கு வழிசமைத்தது. அதில் போனது, பத்திரிகை (ஒப்பீட்டளவான சுதந்திரமே மேற்குலகில் உண்டு) சுதந்திரமும் தான்.\nசோவியத் யூனியனை மேற்குலகம் ஏமாற்றி, குறிப்பாக ரீகன் கர்பச்சோவை, உடைத்து பின்னர் உருசியாவையும் பலவீனமாக வெளிக்கிட்டது. அதுவே, பூட்டின் போன்ற சர்வாதிகார்த்திற்கு வழிசமைத்தது. அதில் போனது, பத்திரிகை (ஒப்பீட்டளவான சுதந்திரமே மேற்குலகில் உண்டு) சுதந்திரமும் தான்.\nபுடின் மக்களால் சனனாயக (மேற்குலகின்) முறைப்படி தெரியுசெய்யப்பட்டவர். இதில் எப்படி சர்வாதிகாரம் வந்தது.\nபுடின் மக்களால் சனனாயக (மேற்குலகின்) முறைப்படி தெரியுசெய்யப்பட்டவர். இதில் எப்படி சர்வாதிகாரம் வந்தது.\nஎதிராக போட்டியிடுபவர்களை ஒன்றில் 'போட்டுத்தள்ளுவது' இல்லை 'வாங்குவது' மூலமாக \nரஷ்யா புள்ளவிபரம் பிரகாரம் இந்தியாவுக்கு மேல் உள்ளது. அப்படி பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் தொற்று வியாதியை கட்டுப்படுத்திவிட்டதா\nஎதிராக போட்டியிடுபவர்களை ஒன்றில் 'போட்டுத்தள்ளுவது' இல்லை 'வாங்குவது' மூலமாக \n சும்மா கண்டபாட்டிற்கு எழுதப்படாது. ஆதாரத்துடன் கூறவேணும். ஆதாரம் நம்பகமானதாய் இருக்க வேண்டும்.\nசோவியத் யூனியன் உடைந்தபோது ரஸ்யா பிச்சையெடுத்துக்கொண்டிருந்தது. இருபது வருடங்களில் நாட்டை மீட்டெடுத்து உலகின் முன்ணணிக்கு கொண்டுவந்தவர்.\nசீனா இருபது வருடங்களில் அறுனூறு மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது.\nவிமரிசனங்கள் இவற்றையெல்லாம் மனதிலிறுத்தியதாக இருக்கவேண்டும். சும்மா ஒருபக்க தகவலை மட்டும் சாப்பிட்டுவிட்டு கண்டபடி வாந்தியெடுக்கப் படாது\n45 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:\nரஷ்யா புள்ளவிபரம் பிரகாரம் இந்தியாவுக்கு மேல் உள்ளது. அப்படி பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் தொற்று வியாதியை கட்டுப்படுத்திவிட்டதா\nஇந்தியாவின் நிலை கையை மீறும்போல் உள்ளது. இருவாரங்களில் வெற்றியா அல்லது தோல்வியா எனத் தெரியும்.\n சும்மா கண்டபாட்டிற்கு எழுதப்படாது. ஆதாரத்துடன் கூறவேணும். ஆதாரம் நம்பகமானதாய் இருக்க வேண்டும்.\nஎங்கள் நாட்டைப்பற்றிய தவறான செய்திக்கு எனது ஆட்சேபணையை பதிவு செய்கிறேன்\nஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:43\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nதொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப்\nதொடங்கப்பட்டது 9 hours ago\nஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்\nதொடங்கப்பட்டது 38 minutes ago\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்\nஇதில் இருவகை காப்பிலிகள் உள்ளது. முதலாவது, நைஜீரியா, கென்யா, உகண்டா,புருண்டி கானா போன்ற நாடுகளை சேர்ந்த காப்பிலிகள் இவர்கள் முரடர்கள் குழப்படிகாரர்கள். இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட் இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம். இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nவெளிநாட்டில் இருக்கின்ற நாம் ஊரில் போய் இருக்கப் போறதுமில்லை. எமது பிள்ளை ,குட்டிகளை அனுப்ப போறதுமில்லை ...இடைக்கிடை ஊருக்கு காசை அனுப்பி போட்டு தேசியம் ,சுயாச்சி என்று கத்தினால் வேலை முடிஞ்சது...சுபம்\nதொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 22 minutes ago\nஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 38 minutes ago\nஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைபிடிப்பதை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதத்தின் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் 1.1 மில்லியன் பிரித்தானியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப��பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலைவில் இருக்கும்போது, மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது புகைபிடித்தவர்களும், வீட்டுக்கு தெரியாமல் புகை பிடித்தவர்களும் தற்போது கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள், குடும்பத்துடன் அடைந்திருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைபிடிப்பதை விட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/ஒரு-மில்லியனுக்கும்-அதிக/\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nஅருமையான குறும் படம். அர்ச்சனாவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு அழகான நெறியாள்கை.\nரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Hindu_Organ_1952.02.15", "date_download": "2020-07-15T19:01:10Z", "digest": "sha1:6OOKM4GXCMYHK75RBPYBMGH3A3LYU5TA", "length": 2745, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "The Hindu Organ 1952.02.15 - நூலகம்", "raw_content": "\nThe Hindu Organ 1952.02.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,878] பத்திரிகைகள் [47,792] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1952 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T17:42:28Z", "digest": "sha1:LWNL7UHUWU3ANB4IQ7ZX22AJ5EYLNEUU", "length": 8098, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "கோபம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநமது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ அல்லது நம் எண்ண ஓட்டத்திற்கு...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2010/05/13/", "date_download": "2020-07-15T18:10:50Z", "digest": "sha1:4JPLO6TYYIEWNZIVR45OZEMP5RSPIOE2", "length": 50685, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "13 | மே | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஹைடெக் சாமியார்களின் சாமர்த்தியம் மூளை உணர்வுத் தூண்டுதலாலா\nஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். என நினைக்க தோன்றுகிறது.\nதனக்குள் தானே ஆழ்தல் (Self Transcendence) எனும் ஒரு தனிச்சான்றாண்மை இயல்பு (ஆளுமை இயல்பு அல்லது கஞுணூண்ணிணச்டூடிtதூ கூணூச்டிt) என்பதை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சான்றாண்மை இயல்பு அல்லது ஆளுமை இயல்பு என்பது ஆன்மிக உணர்வு சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் ஒரு தெளிவற்ற அளவாகும். தனக்குள் தானே ஆழ்தல் என்பது தன்னுணர்வைக் குறைவாய் பிரதிபலிக்கின்றது. குறைவாய் சார்ந்திருக்கின்றது. ஒரு தனி ஆத்மா தன்னை இந்த பிரபஞ்சத்தின் ஒரு முழுமை பகுதியாய்க் கண்டு கொள்ளும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது. எனக்கருத்து தெரிவிக்கின்றார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அறுவைசிகிச்சை மூலம் மூளையில் ட்யூமர்க்கட்டி நீக்கப்பட்ட சிலரை அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் ஆராய்ந்திருக்கின்றார்கள்.அப்போது பின்மண்டைப் பகுதிகளில் மூளையில் ஏற்படும் பாதிப்பு தனக்குள் தானே ஆழ்தல் எனும் யோக நிலையை (A Kind of Trans cendental Meditation) தூண்டும் மர்மம் தெரியவந்திருக்கின்றது. மூளை இயல்பாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கும், தனக்குள் தான் ஆழ்ந்து விடும். யோக நிலைக்கும் இடையிலுள்ள செய்விளைவு தொடர்பை எங்கள் ஆய்வு முதன்முதலாக நிரூபித்து காட்டியுள்ளது. என்று ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவரான காஸிமோ உர்ஜெஸி கூறியிருக்கின்றார். பின் பக்கத்து மண்டை பகுதிகளில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்பு அல்லது பழுது ஒரு தனிநிலை சான்றாண்மை வேகமான மாறுதல்கள் ஏற்பட தூண்டியுள்ளது. அது தனியான ஒரு சான்றாண்மை என்ற எல்லை பரிமாணத்தையும் தாண்டி ஆழ் உணர்வில் தொடர்பு கொண்டு பொதுவாகி, வெட்ட வெளியாகிவிடுவதை போன்றதாகும். ஆக, பழுதினால் பாதிக்கப்பட்ட மண்டை நரம்பு செயல்பாடு என்பது, உருதிரிந்த ஆன்மிக மத உணர்வுகளையும் உறுதிபடுத்தி தெரிவிக்கலாம். முன்பெல்லாம் நடந்து வந்த நியூரோ இமேஜிங் ஆய்வுகள் மூளையினுள்ளதாக திகழும் மண்டைப்பகுதிகள் முதலியவற்றை இணைக்கும் பெரிய ஒரு நரம்பு பின்னலினுள்ளே நிகழும் செயல்களை ஆன்மிக அனுபவங்களுடன் தொடர்புபடுத்தின. வலது மண்டைப் பகுதி மூளைத்தோடு நன் என்னும் உணர்வை விளக்குவதாகும். இந்த உணர்வை அதிகம் ஓட்டாமல் உணர்பவர்கள் ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇன்டர்நெட் இல்லாதபோதும் கூகுள் கேம்ப்\nஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும். கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.\nஇணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும். இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க ���ிரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.\nபின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு ‘Yes’ என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும். இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும். இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.\nஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nசில `தங்கமான’ விஷயங்கள் இங்கே\nஅழகு தருவதாயிருந்தாலும், அந்தஸ்து அளிப்பதாக இருந்தாலும் தங்கத்தின் மதிப்பே தனி தற்போது இது நல்ல முதலீடாகவும் கருதப்படுகிறது.\nசில `தங்கமான’ விஷயங்கள் இங்கே… உலகிலேயே அதிகமாகத் தங்கத்தைப் பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவின் வருடாந்திர தங்கத் தேவை 800 டன்கள். தங்கத்தில் 70 சதவீதம், நகைகள் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே அதிகமான நகைகள் விற்பனையாவது இந்தியாவில். ஆனால் உலகிலேயே அதிகமான தங்க நகைகளைத் தயாரிப்பது அமெரிக்கா. தங்கத்தால் செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ஓர் அந்தஸ்து அடையாளம். `வாட்டர்மேன்’ நிறுவனத்தின் 18 கேரட் தங்கத்தாலான `எக்ஸப்சன் கோல்டு’ தங்கப் பேனாவின் விலை 10 லட்ச ருபாய் உலக தங்க இருப்பில் 20 சதவீதத்தை ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கிகளும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் வைத்திருக்கின்றன. அவை மொத்தம் 29 ஆயிரம் டன்கள் உலக தங்க இருப்பில் 20 சதவீதத்தை ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கிகளும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் வைத்திருக்கின்றன. அவை மொத்தம் 29 ஆயிரம் டன்கள் ஆசியாவில் உணவு, பானம், மருந்தில் தங்கம் சேர்க்கப்படுகிறது. ஜப்பானில் தங்க இழை சேர்த்த மிட்டாய்கள் கூட விற்பனை செய்யப்படுகின்றன.\nPosted in: படித்த செய்திகள்\nதினமும் காலை��ில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை\nசின்ன சின்ன துண்டுகளாக இஞ்சியை காலையில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷம் அப்படியே வைத்தால் அடியில் வெள்ளையாக படியும். மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித் தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.\nபகலில் சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். அதேபோல், ராத்திரியில் தூங்குவதற்கு முன்பாக கடுக்காய் சாப்பிடுவது நல்லது. இரண்டு, முன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அவை பாதியாக சுண்டிய பிறகு, நன்கு ஆற வைத்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, முலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்.\nபயர்பாக்ஸ் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தங்களின் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் இதுவும் மொஸில்லாவின் தயாரிப்பே. மேலும் இது பாதுகாப்பானது, பயன்படுத்த எளிமையானதும் கூட. தண்டர்பேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இதோ உங்களுக்குப் புதிய பயனுள்ள செய்தி. உங்கள் இமெயில் ஹெடரைப் பார்த்தால், அதில் பல விஷயங்கள் தென்படும். என்னவகையான செய்தி, தேதி, இமெயிலை அனுப்பிய சர்வர் மற்றும் சில தகவல்களைக் காணலாம். இத்துடன் இன்னொரு விஷயத்தையும் இதில் சேர்க்கலாம். உங்கள மெயிலை அனுப்பப் பயன்படும் யூசர் ஏஜெண்ட் (User Agent) குறித்த தகவலையும் இந்த ஹெடரில் இணைக்கலாம். இந்த யூசர் ஏஜெண்ட், மெயிலை அனுப்பப் பயன்படுத்திய புரோகிராம் அல்லது சர்வீஸ் குறித்த தகவல்களை இணைக்கும். இதனால் என்ன பயன்\nஇந்த யூசர் ஏஜெண்ட் தரும் தகவல்களைத் தொடர்ந்து பார்த்து வரும் உங்கள் மெயிலைப் பெறுபவர்கள், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சர்வீஸ் அல்லது புரோகிராம் குறித்த தகவல்களைத் தங்களை அறியாமலேயே மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் தொடர்ந்து மெயில்களைப் பெறுகையில், அந்த ஹெடர்களில் இருக்கும் தகவல்கள் நமக்குப் படம் போல மனதில் எப்போதும் காட்சி அளிக்கும். இதனால் நம் மின் அஞ்சல் முகவரியினைத் திருடி, அந்த இமெயில் முகவரியிலிருந்து வேறு யாரேனும் மெசேஜ் அனுப்புகையில், இந்த யூசர் ஏஜெண்ட் அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும் நாமே வேறு ஒரு புரோகிராம் மூலம் மின்னஞ்சல் அனுப்பினால், அதனைப் பெறும் நபர், இது என்ன வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமான வேறுபட்ட புரோகிராமாக இருக்கிறதே என்று தெரிந்து கொண்டு, அந்த மின் அஞ்சலில் உண்மைத் தன்மை குறித்து சந்தேகப்படுவார். இது நல்லதுதானே போலிகள் வருகையில் எச்சரிக்கையாக இருப்போம் இல்லையா\nதண்டர்பேர்ட் பயன்படுத்துபவர்கள் இந்த யூசர் ஏஜெண்ட்டைத் தங்கள் இமெயில்களில் இணைக்கக் கீழ்க்கண்ட வழிகளில் அதனை செட் அப் செய்திட வேண்டும்.\n1. தண்டர்பேர்ட் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஹெடர் மெனுவில் Tools > Options செல்லவும்.\n2. இதில் Advanced டேப் சென்று கிளிக் செய்திடவும்.\n3. பின் கிடைக்கும் விண்டோவில் வலதுபுறம் கீழாக Config Editor என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கிடைக்கும் எச்சரிக்கை செய்தியை ஏற்றுக் கொள்ளவும்.\n5. இனி கிடைக்கும் கான்பிக் எடிட்டர் விண்டோவில் mailnews.headers.showUserAgent என்ற சொற்களுக்கான பில்டரை மேலாகக் காட்டியுள்ள விண்டோவில் அமைக்கவும்.\n6. உடன் நேராக அந்த பாராமீட்டர் வரி கிடைக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், அதன் வேல்யு True என மாற்றப்படும்.\nஇந்த மாற்றம் தேவை இல்லை எனில் மீண்டும் இதே செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.\nஇந்த செட் அப் செயல்படுத்தப்பட மீண்டும் ஒருமுறை நீங்கள் தண்டர்பேர்ட் புரோகிராமை இயக்க வேண்டியதிருக்கும்.\nதண்டர்பேர்ட் தொகுப்பு 3, தன் மெயில் ஹெடர்களில் அனுப்பியவர், பெறுபவர் குறித்த பல்வேறு தகவல்களைத் தருகிறது. இப்போது கூடுதலாக இன்னொரு வசதியும் இதில் கிடைக்கிறது. இதனை Display Contact Photo என தண்டர்பேர்ட் அழைக்கிறது. இதன் விபரங்களைப் பார்க்கலாம்.\nபொதுவாக இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில், அட்ரஸ் புக்கில், முகவரிக்குரியவரின் புகைப்படத்தினை இணைக்கலாம். ஆனால் அவை அந்த அட்ரஸ் புக்கில் மட்டுமே காணக் கிடைக்கும். இமெயில் செய்தியில் காட்டப்படமாட்டாது.\nகாண்டாக்ட் போட்டோஸ் என்ற தண்டர்பேர்ட் எக்ஸ்டன்ஷன், இந்த போட்டோக்களை, சம்பந்தப்பட்டவரின் இமெயில் கிடைக்கையில் இணைத்துக் காட்டுகிறது.\nதண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளில், முகவரிக்கானவரின் போட்டோவினை இணைக்கலாம். போட்டோ இல்லாதவர்கள், ஏதேனும் பொதுவான ஒரு போட்டோ அல்லது படத்தை இணைக்கலாம். எடுத்துக் காட்டாக மதுரை நண்பர் ஒருவரின் போட்டோ இல்லாத போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் படத்தை இணைக்கலாம்.\nஎந்த போட்டோவும் இல்லை என்றால் இந்த எக்ஸ்டன்ஷன் கிராவதார் (Gravatar) என்று சொல்லப்படுகின்ற, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய (‘Globally Recognized Avatars’) படங்களைத் தானாக இணைத்துக் காட்டுகிறது. இந்த கிராவதார் திட்டத்துடன் ஒருவர் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருந்தால், அவரின் இமெயில் கிடைக்கும்போது, அவரின் கிராவதார் படத்தைக் காட்டுகிறது. (கிராவதார் குறித்து மேலும் விளக்கங்கள் வேண்டுவோர் en.wikipedia.org/wiki/Gravatarஎன்ற முகவரியில் உள்ள விக்கிபீடியா பக்கத்தினைக் காணவும்.) இல்லையேல் புரோகிராம் தானாக ஒரு பொதுவான படத்தைக் காட்டுகிறது.\nஇந்த எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள் https://addons.mozilla. org/enUS/thunderbird/addon /58034 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், Tools > Addons > Options > Contact Photos கடணிtணிண் என்று செல்லவும். இங்கு செல்வதன் மூலம், அட்ரஸ் புக்கில் பதிந்து வைத்த போட்டோக்களை எடிட் செய்து அமைக்கலாம். கிராவதார்களை இங்கு அனுமதிக்கலாம் (enable or disable). போட்டோக்கள் இமெயில் மெசேஜ் கிடைக்கையில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம்.\nடிஸ்பிளே காண்டாக்ட் போட்டோ தண்டர்பேர்ட் பதிப்பு 3 க்கு மட்டுமே கிடைக்கிறது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களுடைய தண்டர்பேர்ட் பதிப்பு, 3 ஆம் பதிப்புக்கு முந்தையதாக இருந்தால், அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் நாட்டைப் பிரித்துக் கொள்வதில் ஒற்றுமை இல்லாமல், அடிக்கடி போரிட்டுக் கொண்டு இருந்தனர். அதனால், அவர்களைச் சார்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் எப்போது போர் நடக்குமோ என்று பதறியபடியே வாழ்க்கையை கழித்தனர்.\nஒருக்கட்டத்தில் போரில் சோழ மன்னன் மட்டும் எப்போதும் வெற்றி பெற்று வந்தான். இது மற்ற இரு மன்னர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சில நாட்களுக்குப் பின், `சோழ மன்னன் மட்டும் எப்படி வெற்றி பெறுகிறான்’ என்பதற்கான காரணம் அவர்களுக்குத் தெரிய வந்தது. அதன்படி, அவன் கைலாய மலை சென்று அங்கு பார்வதி தேவியாக வீற்றிருக்கும் அம்மனை தரிசிப்பது தெரிந்தது.\nசில மாதங்களுக்குப் பின் வரும் ஒன்று கூடி அம்மனைத் தரிசிக்க கைலாயமலை சென்றனர். அங்கு அவர்கள் அம்மனிடம், தங்களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும் என்றும், இனி போர் ஏற்படக்கூடாது என்றும் வேண்டினர்.\nஅதன் பிறகு ஒருசில மாதங்கள் கழித்து மீண்டும் பகை உருவாகி போர் நடந்தது. அப்போது ஒரு முதாட்டி அவர்களிடம் வந்து “போர் நடப்பதால் என்னென்ன இழப்புகள் ஏற்படுகின்றன பலி வாங்கும் உணர்ச்சி எப்படி வருகிறது பலி வாங்கும் உணர்ச்சி எப்படி வருகிறது மண் ஆசையால் – பொன் ஆசையால் மக்களை அவதிப்படுத்துவதும், பலி வாங்குவதும் நல்லதல்ல” என்றும் விளக்கமாக எடுத்துக் கூறினார். அதை உணர்ந்து கொண்ட வேந்தரும் அன்று முதல் போர் புரியாமல், ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.\nஇது நடந்த சில மாதங்களில், கோவை அருகே உள்ள மதுக்கரையில் முன்று நதிகளும் கூடும் இடத்தில் முவேந்தர்களுக்கும், பார்வதிதேவியாக அவர்கள் வணங்கி வந்த அம்மனின் காட்சி கிடைத்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மன் முதாட்டியாக காட்சி அளித்தார். அம்மன் காட்சி தந்து மறைந்ததால் அந்த ஊர் மாயனூர் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த கோவில், மதுக்கரையின் அருகில் இருப்பதால், `மதுக்கரை செல்லாண்டி அம்மன்’ என்றும் அழைக்கப்படுகிறது. செல்லாண்டி அம்மனை மக்கள் ஏற்று 3 பாகமாக பிரித்தனர். அதன்படி, பாகம் ஒன்று மதுரையிலும், பாகம் இரண்டு கோவையிலும், முன்றாவது பாகம் திருச்சியிலும் அமையப் பெற்றது.\nதிருச்சியில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீசெல்லாண்டி அம்மன் கோவில். தலையும், காலும் இல்லாத வெறும் கால் பாதங்கள் மட்டும் அமைந்திருப்பதே இந்த அம்மனின் சிறப்பு. இந்த அம்மனை `உறையூர் எல்லைக்காத்த அம்மன்’ என்றும் கூறுகிறார்கள்.\nஅம்மனின் பாத தரிசனத்தை மட்டுமே வணங்கி வரும் மக்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கின்றன.\nஇத்திருத்தலம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\nபா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்\nஎடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nசசி, ஓபிஎஸ்ஸை சமாளிக்க நியூ பார்முலா\nமுறை ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா\nசித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்’ – மருத்துவ விளக்கம்\nயாரை மாற்றுவது… யாருக்குப் புதிய பொறுப்பு’ – தீவிர ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்…\nசீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…\nகாய்ச்சல், சளி என உடல்நிலை சரியில்லாத போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்..\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா\nட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலா வகுக்கும் தேர்தல் வியூகம்.. அமைச்சர்களின் சீக்ரெட்.. அதிர்ந்த அதிமுக.. ஐவர் குழு அவசரமாக கூடியது ஏன்\nசசிகலா வெளியே வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு ஆபத்து; ஓ.பி.எஸ் வைத்த செக்\n: தி.மு.க-வை நெருக்கும் பா.ஜ.க… ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்ட முதல் குறி\nசீன ஆப்களுக்கு தடை ஏன் – வர்த்தக யுத்தம் ஆரம்பமா..\nவாட்ஸ் ஆப் பிரியர்களே… இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\nமேலும் 25 ஆப்களை தடை செய்த கூகுள்; உடனே டெலிட் செய்யச்சொல்லி எச்சரிக்கை; இதோ முழு லிஸ்ட்\n எல்லா உதவிகளையும் கட்சி செய்யும்… வேலையை தொடங்குங்க… முடுக்கிவிட்ட இ.பி.எஸ்.\nகொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா\nதிமுகவை விழ்த்த நீங்க தான் மாஸ் லீ���ர்\nசாய்கிறாரா சரத்.. ச.ம.க.வை மொத்தமாக மூடிவிட்டு.. தாமரையில் மலர போகிறாரா.. பரபரக்கும் தகவல்\nகடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்\nமோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்…\nபாஸிடிவ் என்றாலே பரவும் என்பதில்லை\nமகிழ்ச்சியுடன் வாழுங்கள்.. வாழ்வதே அதற்காகத்தானே\nஅமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்\nகொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்’, பெரிய நகரங்களின் மவுசு குறையும்..\nவாடகை வீடா… சொந்த வீடா… எது பெஸ்ட் – ஒரு லாபக் கணக்கீடு\nதலைக்கு எண்ணெய் வைக்கா விட்டால் ஏற்படும் பிரச்சினைகள்\nமுதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்… உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்…\nசூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும்\nசாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்\nஇந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு… காரணம் என்ன\n_மனிதம்_ பற்றிய உளவியல் தகவல்*\nபுத்துணர்ச்சி அளிக்கும் ரோஸ் வாட்டர் டோனர் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்\nவரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: வயிற்றில் பால் வார்த்த சென்னை அணு விஞ்ஞானி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/nausicca-public-aquarium-photos-with-orphek-led-lights/", "date_download": "2020-07-15T17:59:56Z", "digest": "sha1:VP6O45ZRC43RA34TTQP6UOZW7CFYXLUT", "length": 19677, "nlines": 117, "source_domain": "ta.orphek.com", "title": "ஆர்பெக் எல்.ஈ.டி விளக்குகள் கொண்ட ந aus சிகா பொது மீன் புகைப்படங்கள் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / ஆர்மீக் எல்.ஈ. விளக்குகளுடன் Nausicca பொது மீன் புகைப்படங்கள்\nஆர்மீக் எல்.ஈ. விளக்குகளுடன் Nausicca பொது மீன் புகைப்படங்கள்\nNausiccá பொது மீன் புகைப்படங்கள் ஆர்மீக் LED விளக்குகள் உங்கள் மனதில் ஊதி வேண்டும் தேடும்\nஆகஸ்ட் முதல், நாங்கள் எங்கள் திட்டம் பற்றி தகவல்களுக்கு பிரஞ்சு பொது அக்வாரி நாசிகா பிரான்சில் Boulogne-sur-Mer இல். நாஷிக்கா மே மாதத்தில் திறக்கப்பட்டது அது ஏற்கனவே பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சூறையாடுகிறது.\nஇந்த வாரம் நாங்கள் அவர்களின் ஊழியர்களிடமிருந்து பெற்ற அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.\nகடன் செல்கிறது திரு பிலிப் துர்பின் யார் இந்த அற்புதமான புகைப்படங்கள் எடுத்து.\nபெரிய தொட்டி- P-Turpin பிறப்பு மற்றும் வாழ்க்கை\nஇந்த பெரிய தொட்டி கொலம்பியா கடற்கரையில், மால்பிலோ தீவு முழுவதும் கடல் மீது ஒரு வீழ்ச்சி அளிக்கிறது. மேற்பரப்பில் இருந்து ஆழம் வரை, பல்லுயிர் பெருமளவில் செல்வந்தர். மேற்பரப்புக்கு அருகில் உள்ள பவளங்களில் அல்லது பள்ளத்தாக்கின் குகைகளில் மறைக்கப்பட்ட மீன் இந்த இயற்கை அடைக்கலத்தில் உண்மையான பரதீஸில் காணப்படுகிறது.\nஐரோப்பாவில் மிகப்பெரிய மீன் காட்சியகத்தின் பெரிய காட்சி மிகப்பெரிய சினிமா திரைகளில் தகுதியான ஒரு படத்தின் சாளரத்தின் வழியாக செல்கிறது. கடல் மர்மமான உலகில் இந்த சாளரம் கட்டப்பட்டது அங்கு இத்தாலியில் இருந்து 2,000 கிமீ விட பயணம். 54 டன் எடையுள்ள, மற்றும் அதிகபட்சம் 9 மீ மீட்டர் நீளமும், 5 மீ நீளம் கொண்டது, ஒரு பகுதி இந்த பகுதிக்கு ஒரு தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான சாதனையாகும்.\nஒரு மகத்தான வளைகுடா வழியாக, பார்வையாளர்கள் கடலில் நீல நிறத்தில் மூழ்கியுள்ளனர்.\nமன்டா ரே அல்லது ஹாம்மர்ஹெட் சுறா போன்ற இயற்கை இனங்கள் நெருக்கமாக பெற முடியும்.\nபெரிய விரிகுடாவிலிருந்து காணக்கூடிய விலங்கினம் நீருக்கடியில் உலகத்தை உண்டாக்குகிறது, மனிதர்கள் அடிக்கடி மிகவும் நெருக்கமாக இருப்பதற்கான சாத்தியக்கூறில்லை.\nபெரிய தொட்டி- P- டர்பின் மேலே விளக்குகள்\nபல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் பல்வேறு புவியியல் மண்டலங்களில் இருந்து பரவலான உயிரினவாதிகள் பொது ஏக்கரியாவில் இருந்து வருகின்றனர்.\nஎங்கள் தீர்வுகள் பொதுமக்கள் அக்வாமியம்ஸுக்கு உதவுகின்றன, மேலும் இயற்கை மற்றும் மிகவும் சுலபமாக ஏற்புடையதாகவும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்காக எந்தவொரு நிறுவலும் விலங்குகளும் செய்ய உதவுகின்றன, ஆனால் பொதுமக்கள் அக்வாமியம்ஸ் பார்வையாளர்களுக்கு சரியான கண்காட்சியைக் கொண்டு வர உதவுகிறது.\nஇந்த வாழ்விடங்கள் ஒவ்வொன்றின் தனித்துவத்தையும் புரிந்துகொள்வது, ORPHEK LED Lighting பொது பார்வையாளர்களுக்கு மின்னல், நிறுவுதல் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றுக்கான சரியான தேர்வு செய்ய உதவுகிறது.\nஇந்த திட்டத்தின் சவாலானது, இயற்கை மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக��� கொண்டுவருவதற்கு மட்டுமல்லாமல், உகந்த ஊடுருவல் மற்றும் பரவலாக வழங்குவதும் ஆகும்.\nஸ்பெக்ட்ரம் நிறைந்த கலவையை இன்று வழங்கக்கூடிய ஒரே நிறுவனம் தற்போது ஆர்பெக் தான், இது போன்ற ஒரு ஆழமான மீன்வழங்களுக்கான ஊடுருவல்\nஎங்கள் பல அலகுகள் அமேசான்ஸ் வாட் லைட் எல்இடி பொது அகல விளக்குகள் ஒரு பொருத்தம் ஒட்டுமொத்த தோற்றம் கொடுக்க முக்கிய புள்ளிகளில் காட்டப்பட்டன.\nபொறியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை பின்வரும் படம் காட்டுகிறது. அது ஆச்சரியமாகவும் நம்பமுடியாத அளவிற்கு அழகாகவும் இருக்கிறது\nபின்வரும் படங்களில் ஃபிலிப்பே இந்த அற்புதமான விலங்குகளின் மிகப்பெரிய கிரகத்தை கண்டுபிடித்தார்:\nஇங்கே எங்கள் ஓர்பெக் எல்இடி அக்ரிமௌம் தீர்வுகள் மூலம் அதிகமான தொட்டிகளைக் காணலாம்:\nகுறைந்தபட்சம், குறைந்தபட்சம், ஜெல்லி ஃபிஷ் ஆர்ஃபிக் அதன் ஜெல்லிமீன் பயன்முறையில் அறியப்படுகிறது மற்றும் அவற்றின் அழகை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை வளர்ப்பதற்காக\nஎங்கள் நிபுணத்துவத்தை நம்புவதற்கும் இந்த அற்புதமான படங்களை எங்களுக்கு அனுப்புவதற்கும் நாசிகா அணிக்கு இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம்.\nநீங்கள் அனைவரும் அனுபவித்தோம் என்று நம்புகிறோம் \nதிட்டத்தை பற்றி மேலும் படிக்க பொது நீர்வாழ் உயிரினங்கள்\nநீங்கள் பிரான்ஸிலிருந்தோ அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தோ இருந்திருந்தால், உங்கள் Orphek பிரிவுகளை வாங்கவும் அல்லது மேம்படுத்தவும் விரும்புகிறீர்கள்:\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிட் V4 அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால் மேலும், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது\nஎங்கள் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்ப���ை. இது ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளரின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் சிறந்தது.\nஎங்கள் வலைத்தளத்தில் உலவ மற்றும் உங்கள் Orphek அனுபவம் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன்.\nஉங்கள் தொட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை மற்ற பொழுதுபோக்குக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தொட்டியைப் பற்றிய அடிப்படை தகவல்களை எங்களுக்கு அனுப்புவதுதான், வழக்கமாக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி (உங்கள் தொட்டியைத் தொடங்கியபோது), நீங்கள் தொட்டியில் என்ன ஓடுகிறீர்கள், உங்கள் தொட்டியில் நீங்கள் வைத்திருக்கும் உயிரினங்கள் மற்றும் நிச்சயமாக படங்கள் தொட்டி மற்றும் உங்கள் பவளப்பாறைகள். எங்கள் விளக்குகளின் படங்களை தொட்டியின் மேலே வைத்திருக்க விரும்புகிறோம்\nஉங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புவதற்கு சிறிது நேரம் இருப்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே இப்போதே வெளியிடலாம்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத��தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-15T19:13:23Z", "digest": "sha1:G3YADTDMIU3TEBNFVHZQZKIEJ4G3PQEA", "length": 18608, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "நன்னம்பிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்லின் சுவர் நினைவுச்சின்னம் (மேற்கு திசை நோக்கு). சுவரின் மேற்கு திசை முழுவதும் நன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கும் சுவர் வாசகங்கள்\nநன்னம்பிக்கை (Optimism) என்பது ஒருவித மனப்பான்மையாகும். ஒரு குறிப்பிட்ட முயற்சியின் விளைவு, பொதுவாக, நேர்மறையாகவும் சாதகமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் ஒரு நம்பிக்கையாகும். நன்னம்பிக்கையாளர்கள் மற்றும் இழநம்பிக்கையாளர்களின் மனப்பாங்கினை விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மரபுத்தொடரானது, \"பாதியளவு நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பையை பார்க்கும் நன்னம்பிக்கையாளர் பாதியளவு நீர் நிரம்பியுள்ளதாகவும், இழநம்பிக்கையாளர்கள் பாதியளவு காலியாக உள்ளதெனவும் கூறுவர்\" என்கிறது.\nநன்னம்பிக்கை என்பதற்கன ஆங்கில வார்த்தை optimism என்பது \"சிறந்தது\" என்று பொருள் தரக்கூடிய இலத்தீன் மொழிச் சொல் optimum என்ற வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளானது, ‘எந்த ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்தும் சாத்தியமாகக்கூடிய சிறந்த விளைவுகளை எதிர்நோக்கும் நம்பிக்கை’ என வரையறுக்கப்படுகிறது.[1] உளவியலில் இது பொதுவாக நன்னம்பிக்கை மனப்பான்மை என குறிப்பிடப்படுகிறது. ஆகையால், இது எதிர்கால நிலைமைகள் சிறப்பானவற்றிற்காக வேலை செய்யும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.[2]\nநன்னம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் மனநிலை சார் மாதிரிகள் மற்றும் விளக்கமளிக்கும் பாணியிலான மாதிரிகள் ஆகியவை அடங்கும். நம்பிக்கைத்தன்மையை அளவிடுவதற்கான முறைகள், தத்துவார்த்த அமைப்புகளினால், நன்னம்பிக்கையின் உ��்மையான வரையறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் சார்புநிலை சோதனை போன்ற வெவ்வேறு வடிவங்களிலமைந்த சோதனைகளும், விளக்கவியல் பாணியில், நன்னம்பிக்கையை சோதித்தறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கற்பித்துக் கூறுதல் பாணி வினாப்பட்டி போன்றவையும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை போன்ற மனவியல்புகள் ஓரளவு மரபு வழி சார்ந்தவையாக இருக்கலாம்.[3] மேலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயிரியல் சார் நடத்தைக்கூறுகளை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.[4] இத்தகைய மனப்பாங்குகள் குடும்பச் சூழல் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணிகளாலும் உருவாக்கப்படலாம்.[3] சிலர் இத்தகைய மனப்பாங்கு கற்றுக்கொடுக்கப்படலாம் எனவும் கூறுகிறார்கள்.[5] நன்னம்பிக்கை என்பது உடல் நலத்துடனும் தொடர்பு படுத்தப்படலாம்.[6]\nஒரு நன்னம்பிக்கையாளரும், இழநம்பிக்கையாளரும், விளாடிமிர் மாகோவ்ஸ்கி, 1893\nஆய்வாளர்கள் இந்த சொல்லை அவரவர் ஆய்வுகளுக்குத் தகுந்தவாறு கையாண்டுள்ளனர். மற்ற எந்தவொரு குணாதிசயக்கூற்றினையும் போல நன்னம்பிக்கைப் பாங்கினையும் மதிப்பிட வாழ்வியல் சார்புநிலை சோதனையைப் போன்ற பலவித சோதனைகள் உள்ளன. மனநிலை சார்ந்த நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை[7] வகை மாதிரிக்குப் பொருத்தமாக தொடர்புடைய நபர்களிடம் அவர்கள் எதிர்வரும் விளைவுகளை நேர்மறையாக எதிர்பார்க்கிறார்களா அல்லது எதிர்மறையாக எதிர்பார்க்கிறீர்களா என்ற வகை வினாக்களைக் கேட்பதன் மூலம் மதிப்பிடலாம். (கீழே காண்க). வாழ்வியல் சார்புநிலை சோதனை தகவல்கள் தனித்தனியான நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை மதிப்புகளை ஒவ்வொரு தனிநபருக்கும் தருகின்றன. நடத்தையியல்ரீதியாக, இந்த இரு வித மதிப்பீட்டு எண்ணிக்கைகளும் ஒன்றுக்கொன்று r = 0.5 என்ற அளவில் தொடர்புக் கெழுவினைக் கொண்டுள்ளன. இந்த அளவுகோலில், நன்னம்பிக்கைக்கான மதிப்பீட்டு எண்ணிக்கைகள் சிறப்பான விளைவுகளை தொடர்புகளில் கணிக்க முடிகிறது.[8] உயர்ந்த சமூக நிலை,[9] மற்றும் ஆபத்தைப் பின் தொடர்ந்து வரும் குறைக்கப்பட்ட நல்வாழ்வின் இழப்பு [10] உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நடத்தை ஆகியவை நன்னம்பிக்கையோடு இணைந்துள்ள அதே வேளையில், உடல் நலத்தைப் பாதிக்கும் நடத்தைகள் இழநம்பிக்கையோடு இணைந்துள்ளன.[11]\nஒரு சிலர் சமூக விருப்பு போன்ற காரணிகளில் எவ்வித வேறுபாடுமற்ற சூழலில் நன்னம்பிக்கையும், இழநம்பிக்கையும் ஒரே பரிமாணத்தின் இரு முனைகள் என்று விவாதிக்கின்றனர். இருப்பினும், உறுதிப்படுத்தும் காரணி பகுப்பாய்வானது இரு பரிமாண மாதிரியை ஆதரிக்கிறது.[12] மேலும், இரு பரிமாணங்களும் வெவ்வேறு விளைவுகளைக் கணிக்கின்றன.[13] மரபியல் சார் கோட்பாடு இந்த சார்பின்மையை உறுதி செய்வது இழநம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை இரண்டுமே உள்ளார்ந்த தனித்த பண்புகள் எனவும், வகை மாதிரியான தொடர்புக்கெழுவானது பொதுவான நன்னலம் மற்றும் குடும்பச் சூழல்கள் போனற காரணிகளால் விளைபவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/buttler-is-a-strong-candidate-for-captaincy-says-andrew-strauss.html", "date_download": "2020-07-15T19:15:18Z", "digest": "sha1:IDZVCTOPKFQHE6LOPOF6PQI55W4DWIN6", "length": 7426, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Buttler is a strong candidate for captaincy, Says Andrew Strauss | Sports News", "raw_content": "\n‘அடுத்த கேப்டனா இவர் கரெக்டா இருப்பாரு’.. கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக ஜாஸ் பட்லர் நல்ல தேர்வாக இருப்பார் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை லாட்ர்ஸ் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். முன்னாதாக மூன்று முறை உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை சென்று கோப்பையை இங்கிலாந்து அணி நழுவவிட்டது.\nஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இதில் பட்லர் 59 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும் எடுத்தது இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூஸ் அணியின் கேப்டன்ஷிப��� குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘ஒருவேளை இயர்ன் மோர்கன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக விரும்பினால், அந்த இடத்துக்கு பட்லர் சரியாக தேர்வாக இருப்பார். அவர் நல்ல கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல மனிதர். ஆட்டத்தை புரிந்து செயல்படகூடியவர்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்.. முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..\n'Excuse me.. வாட் ஈஸ் தி புரொசிஜர்'.. HEAD COACH-க்கு BCCI முன்வைத்துள்ள 'தகுதிகள்'\n‘பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி’... ‘சச்சின் கூறிய கருத்து’\n‘சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி..’ இறுதியாக அளித்துள்ள விளக்கம்..\nஉலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மீண்டும்.. ‘ஷேவாக்கைச் சீண்டியுள்ள இங்கிலாந்து பிரபலம்..’\nஇவர் இல்லாத ஒரு டீமா.. ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..\n‘பைனல்ல யாருமே தோக்கல’ ஆனா... தோல்வி குறித்து வில்லியம்சன் சொன்ன சூப்பர் பதில்..\n‘ஐசிசி உலகக் கோப்பை அணி பட்டியல்’... ‘இடம் பிடித்த இரு இந்திய வீரர்கள்’\n‘ஓவர் த்ரோவில் இங்கிலாந்து அணிக்கு’... ‘6 ரன்கள் கொடுத்தது தவறு’... ‘பிரபல அம்பயர் கருத்து’\n'தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி'... 'பும்ராவின் வைரல் ட்வீட்'\n5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/chennai/cardealers/fpl-hyundai-194474.htm", "date_download": "2020-07-15T19:01:25Z", "digest": "sha1:SI6TBTXCRSGRXSUL3NU2OKDI4ZW546F5", "length": 7957, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "எப் பி ல் ஹூண்டாய், vadapalani, சென்னை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்சென்னைஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nNo.89/B, 100 அடி சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, Vadapalani, Sastry Nagar, சென்னை, தமிழ்நாடு 600026\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎப் பி ல் ஹூண்டாய்\nL6, சிட்கோ தொழில்துறை எஸ்டேட், அம்பத்தூர், Vavin, சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎப் பி ல் ஹூண்டாய்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo.2/399, Kattupakkam, Mount பூந்தமல்லி உயர், சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nOld No 85, நியூ No 15, வேலாச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, அடுத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி, சென்னை, தமிழ்நாடு 600100\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/srirangam-chakrathazhwar-aani-tirumanjanam-389868.html", "date_download": "2020-07-15T19:08:41Z", "digest": "sha1:D72OS7GKBBD3KCW2C6FD2YP7P2C3XGWT", "length": 19858, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் - கொரோனா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு | Srirangam chakrathazhwar aani Tirumanjanam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில் அட்டூழியம்\nகந்த சஷ்டி கவசம் சர்ச்சை : கருப்பர் கூட்டம் சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\n கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்\nஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்\nகொரோனாவை விரட்ட கைகொடுத்த இயற்கை மருத்துவம், யோகா.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன சூப்பர் தகவல்\nMovies இந்த பழம் வேண்டுமா.. தர்பூசணியுடன் பிகினியில் போஸ் கொடுத்த டிவி நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்\nEducation 8-வது தேர்ச்சி பெற்றவர்க���ுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nFinance அதிரடி காட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய திட்டம்.. \nSports கவலையே படாதீங்க வீரர்களே.. மன நல ஆலோசகர் வர்றார்.. அசத்தும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணம் இதுதானாம்...ஷாக் ஆகாதீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் - கொரோனா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு\nதிருச்சி: ஆனி மாதம் தசமி திதியும் சித்திரை நட்சத்திரமும் இணைந்த நன்னாள் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திர நாளில் அவதரித்தவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.\nகாக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது. சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். பயங்கரமான கனவு, சித்தபிரமை, பேய்பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க சுதர்சனரை வழிபடலாம். சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.\nபக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார். கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக 'சுதர்ஸன சதகம்' விளக்குகிறது.\nஜூலை மாத ராசி பலன் 2020: இந்த 6 ராசிக்காரங்களுக்கும் ரொம்ப அற்புதமாக இருக்கும்\nஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதன்கிழமையும்,சனிக்கிழமையும் வணங்குவது சிறப்பு. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஆனிமாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சக்கரத்தாழ்வார். ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம்.\nஅதன்படி நிகழாண்டின் சித்திரை நட்சத்திரமான திங்கள்கிழமை, கொள்ளிடம் வடத்திருக்காவிரியிலிருந்து யானை ஆண்டாள் மீது வெள்ளிக்குடத்தில் வைத்து, கோயிலுக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டது.மேலும் அா்ச்சகா்களும் புனித நீா் கொண்டு வந்தனா்.\nதொடா்ந்து திங்கள்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் அா்ச்சகா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் செய்திருந்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நிவாரண பொருட்கள் அளித்த அமைச்சர் வளர்மதி..\nகொரோனா வைரஸ்.. ஸ்ரீரங்கம், சமயபுரம், உறையூர் கோயில்கள் 31-ஆம் தேதி வரை மூடல்\nகொரோனா பீதி - திருப்பதி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பெரிய கோவில்களின் கள நிலவரம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்.. ரூ 4 லட்சம் பொருள்கள் சாம்பல்\nகாசிக்கு போனாலும் கிடைக்காத ஸ்ரீரங்கம் கருடசேவை - நாளை மாசி தெப்ப உற்சவம்\nஸ்ரீரங்���ம் மாசி மகம் திருவிழா பிப்ரவரி 27ல் கொடியேற்றம் - மார்ச் 5ல் தெப்ப உற்சவம்\nஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம் - நம்பெருமாளை தரிசித்த பக்தர்கள்\nதிருமலையில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள் - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nவைகுண்ட ஏகாதசிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் - எந்த ஏகாதசி விரதத்திற்கு என்ன பலன்\nவைகுண்ட ஏகாதசி 2020: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்\nஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்... நாச்சியாரை தரிசித்த பக்தர்கள்\nவைகுண்ட ஏகாதசி விழா ஶ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrirangam ஸ்ரீரங்கம் ஆனி திருமஞ்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/6108/", "date_download": "2020-07-15T19:09:47Z", "digest": "sha1:FLKIUERHPGM2Z4UXQO2FZQBK24OEC77Y", "length": 16331, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிரெழுத்து இரு விழாக்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அறிவிப்பு உயிரெழுத்து இரு விழாக்கள்\nஉயிர் எழுத்து 2009 டிசம்பர் வெளியீடுகள்\nநேரம் : மாலை 5.30 மணி\nஇடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை\nராணி சீதை மன்றம் அருகில்\nஅண்ணாசாலை, சென்ன 600 006\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nஉயிர் எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்\nவெளியிடுபவர்: கவிக்கோ அப்துல் ரகுமான்\nநிகழ்ச்சி தொகுப்பு: தாரா கணேசன்\nநேரம் : மாலை 5.30 மணி\nஇடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சப\nராணி சீதை மன்றம் அருகில்\nஅண்ணாசாலை , சென்ன 600 006\nவரவேற்புரை : சுதீர் செந்தில்\nவெளியிடுபவர்: திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார்\nமுந்தைய கட்டுரைகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 46\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொள���கள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/cricket/03/216429?ref=archive-feed", "date_download": "2020-07-15T18:51:13Z", "digest": "sha1:6GTMWJA73GJ2K4SSQ6T6Y65T24LVCIXI", "length": 8912, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "39 பவுண்டரி.. முச்சதம் அடித்து கர்ஜித்த வார்னர்! பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலிய ஓட்டங்கள் குவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n39 பவுண்டரி.. முச்சதம் அடித்து கர்ஜித்த வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலிய ஓட்டங்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்டகாரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.\nஇரு அணிகளுக்கும் இடையேயான முதல் ���ெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. இந்நிலையில், இரு அணிகள் மோதிய பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நவம்பர் 29ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது.\nநாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 166 ஓட்டங்களுடனும், லபுஸ்சாகனே 126 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nநவம்பர் 30ம் திகதி இரண்டாவது நாள் முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்களுடனும், வாட் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\n418 பந்துகளை சந்தித்த வார்னர், 39 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 335 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அடிலெய்ட் மைதானத்தில் அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் வார்னர்.\nபாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/business/2020/03/25/92/corona-echo-global-economy-toward-the-downturn", "date_download": "2020-07-15T17:00:51Z", "digest": "sha1:DLVVG4OVF5BXN6NMNNFB6NANFFDUXAN6", "length": 8631, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சரிவை நோக்கி உலகப் பொருளாதாரம்!", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nசரிவை நோக்கி உலகப் பொருளாதாரம்\nஉலகின் பல பகுதிகளும் கொரோனா வைரசால் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாகப் பொருளாதாரத்தையே இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் விளைவாக உலகப் பொருளாதாரமே ஒரு பெரும் வீழ்ச்சியை நோக்கி நகர்வதைப் பலரும் கணிக்கின்றனர்.\nகொரோனா வளர்ந்த நாடுகளுக்குப் பரவத் தொடங்கியதும் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டபோது 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய அதே அளவு எதிர்மறைத் தாக்கத்தை வரப்போகும் மாதங்களில் காணமுடியும் என்ற பேச்சு ஊடகங்களில் தோன்றியது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், 1930களில் ஏற்பட்ட The Great Depression என்று சொல்லப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போது உற்பத்தியில் ஏற்பட்ட வரலாறு காணாத சரிவு தற்போது ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதாவது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமிழக்கப் போவதைப் பற்றி நாம் பேசவில்லை; உலகப் பொருளாதாரமே சுருங்கும் ஒரு மந்தநிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.\n1930களில் தங்குதடையற்ற உலகமயமாக்கல் என்பது இல்லை; இன்று உலக நாடுகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருப்பதால் சீனா, அமெரிக்கா என ஒருசில பெரிய பொருளாதாரங்களில் கொரோனா ஏற்படுத்தப்போகும் எதிர்மறையான தாக்கத்தின் அதிர்வலைகள் உலகெங்கும் உணரப்படும். இன்று பொருட்கள் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் ஒருங்கிணைந்த உலகளாவிய உற்பத்தி சங்கிலித்தொடர்களை (global value chains) நாம் உருவாக்கியுள்ளோம்.\nமேலும், 1980க்கு பின் ஏற்பட்ட உலகமயமாக்கலின் மிக முக்கியமான அம்சம், மூலதனம் (capital) என்பது பணமாகவே எப்போது வேண்டுமானாலும் ஒரு நாட்டுக்குள் வரலாம், நாட்டைவிட்டு வெளியிலும் செல்லலாம் எனும் ஏற்பாட்டை பன்னாட்டு நிதி அமைப்புகள் உருவாக்கி இருப்பதே ஆகும். பல காலமாக, மூலதனம் என்பது பெரும்பாலும் பொருட்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் உற்பத்திக் கருவிகளின் வடிவிலேயே இருந்துவந்தது. ஆனால், 80களில் அதன் தன்மை மாறிய பிறகு, முதலாளித்துவத்தின் தன்மையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.\nஇன்று மூலதனத்திற்கு நாடு சார்ந்த அடையாளம் இல்லை; அது பணவடிவில் பன்னாட்டு நிதி மூலதனம் ஆகிவிட்டது. அது பல நாடுகளில் பங்குச் சந்தையிலும், கடன்பத்திரங்களிலும், அந்நியச் செலாவணி சந்தையிலும், ஊக வணிகத்திலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது. ��ேமிப்பு குறைவாக இருக்கும் நாடுகள், பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள், தங்களின் குறுகியகால அந்நியச்செலாவணிக்கான தேவையை, பன்னாட்டு நிதி மூலதனத்திற்குப் பல சலுகைகள் அளித்து வரவேற்று, சமாளித்துக் கொள்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான சிறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது இந்த மூலதனம். வரப்போகும் நாட்களில் இந்த மூலதனம் எந்த அளவிற்கு அமெரிக்க டாலரை நோக்கிப் பறக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.\n2020-21 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் உலகப் பொருளாதார உற்பத்தி சரிவடைந்து, அடுத்த இரண்டு காலாண்டுகளில் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கும் என்று சிலர் கணிக்கின்றனர். ஆனால், கொரோனா இன்னும் எத்தனை காலத்திற்குத் தங்கும் என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில், மனிதகுலம் சந்திக்கப்போகும் இழப்புகளைப் பற்றி முடிவாக எதையும் சொல்லமுடியாத ஒரு சங்கடமான புள்ளியில் நாம் நிற்கிறோம்.\nபுதன், 25 மா 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6806:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81&catid=34:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&Itemid=55", "date_download": "2020-07-15T17:57:48Z", "digest": "sha1:YMHWSB5IEEKKQMTJ5XKDJMDTZF7Z6CMQ", "length": 9478, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "நேர்வழி எது?", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆன் நேர்வழி எது\n‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம் பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம் (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும் (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.\n‘நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள்.\nபின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு,\n‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம் பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம் (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும் (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்’ (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இப்னுமாஜா 11, அஹ்மத் 4142,4437,15312, தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஇணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்\n‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (அல்குர்ஆன் 31:13)\nவிளக்கம்: இந்த வசனம் எப்போது இறக்கப்பட்டது என்ற விபரத்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.\n‘எவர்கள் தமது ஈமானில் அக்கிரமத்தைக் கலக்காத நிலையில் ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு, மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவர்’ (அல்குர்ஆன் 6:83)\nஎன்ற இறைவசனம் இறங்கிய போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், ‘(அல்லாஹ்வின் தூதரே) எங்களில் யார் தான் அக்கிரமம் (பாவம்) புரியாதவர்களாக இருக்கிறோம்) எங்களில் யார் தான் அக்கிரமம் (பாவம்) புரியாதவர்களாக இருக்கிறோம்\nஅப்போது தான், ‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (அல்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 32)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenee.eu/?p=2629", "date_download": "2020-07-15T18:38:28Z", "digest": "sha1:L25N4NL7NELA3VUEMOLCYKR6FABGJGAB", "length": 24541, "nlines": 103, "source_domain": "thenee.eu", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை – Thenee", "raw_content": "\nகொரோனாவை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nஇன்று (20) மாலை 6.00 மணி முதல் 23 திங்கள் காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் அனைத்து வகையான சுற்றுலாக்களும் மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்��ன.\nதற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள் காலை 6.00 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படும். சுற்றுப் பயணங்கள் மற்றும் யாத்திரைகள் மற்றும் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணக் குழுக்களின் பயணங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று தடை செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் குழுக்களாக பல்வேறு இடங்களில் ஒன்று கூடுவது நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்த போதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இந்நாட்டு பிரஜைகளும் அபாய நிலையை கருத்திற் கொள்ளாது சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாக்கள் தடைசெய்யப்பட்டதன் முக்கிய நோக்கம் அத்தகைய ஒன்றுகூடல்களை தடுப்பதாகும்.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் மத்தியில் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. உருவாகியுள்ள நிலைமைகளை ஒவ்வொரு நாளும் மிகக் கவனமாக ஆராய்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமக்கள் ஒன்று கூடும் இடங்களில் நபர்களுக்கிடையில் சுமார் ஒரு மிற்றர் இடைவெளியை பேணுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பஸ் மற்றும் புகையிரத சேவைகள் நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் பிரயாணிகள் அவற்றுக்கு உரிய எண்ணிக்கையை பார்க்கிலும் அரைவாசியாக இருக்க வேண்டும்.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை தட்டுப்பாடின்றி நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் பொருட்களை விநியோகிக்குமாறு சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nமார்ச் 20 வெள்ளி முதல் 27 வெள்ளி வரை அரச மற்றும் தனியார் துறைகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக நேற்று (19) பிரகடனப்படுத்தப்பட்டது. அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமக்கு மிகவும் பொருத்தமான தொலைத்தொடர்பாடல் முறைமையொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nபல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் போது மக்கள் குழுக்களாக ஒன்று கூடுவதை மட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதித்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்புடன் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 26ம் திகதி கொரோனா ஒழிப்பு விசேட செயலணி தாபிக்கப்பட்டது. அத்தகையதொரு செயலணி தாபிக்கப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயலணி உறுப்பினர்களுடனும் வைரஸ் ஒழிப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் தினமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார். நோய் தொற்று பரவியதை தொடர்ந்து சீனாவின் வுஹான் நகரில் சிக்குண்டிருந்த இலங்கை மாணவர்களும் ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வருகை தந்த மாணவர்கள் நோய் தடுப்பு காப்புக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதற்போது 17 நோய்த்தடுப்புக் காப்பு மத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அவை தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் நோய்த்தடுப்புக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு தேவையான வசதிகளுடன் 19 வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.\nகொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தாபிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு தேசிய நெறிப்படுத்தல் மத்திய நிலையம் இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகின்றது. பொதுமக்கள் சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் நிவாரண மற்றும் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணி அதற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஉருவாகியுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று செயலணியுடன் கட���்த செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.\nநாட்டில் உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும் அனைத்து விடயங்களையும் நடைமுறை சாத்தியமான முறையில் ஆராய்ந்து பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத வகையிலேயே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசியல் நோக்கங்களை கொண்டவர்களும் சமூக விரோதிகளும் தற்போதைய சுகாதார பிரச்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகளின் ஊடாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது என்று இன்று பரவிய செய்தி பொய்யானதாகும். அதிவேக நெடுஞ்சாலை திறந்துள்ளது என்றும் அதில் பயணிக்க ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் அவசியம் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சி அரச அதிபர் கோரிக்கை\nகுணமடைந்தோரின் ரத்தத்தின் மூலம் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை\nஅமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதானிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கிடையில் சந்திப்பு\nபிரிட்டனில் 18 வயது இளைஞர் பலி; எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது\nகரோனா வைரஸ்சீனாவிலிருந்து திரும்பியவா்கள் மீது உக்ரைன் போராட்டக்காரா்கள் தாக்குதல்\n‘இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’ -ஐ.நா. ஆணையர்\nநோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவிடாது தடுத்த 9 பேர் கைது\nகுவைட் செல்லவுள்ள பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம்\nகரோனா அச்சுறுத்தல்: பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினாா் ராணி எலிசபெத்\nநாடளாவிய ரீதியில் மருத்துவ கண்காணிப்பில் 133 பேர்\n← கொரோனா வைரஸ்: உலகம் முழுதும் இதுவரை 9,300 பேர் மரணம், 2.28 லட்சம் பேருக்கு தொற்று\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையி���் வாள்வெட்டு தாக்குதல் →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவு���் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/08/sampanthan.html", "date_download": "2020-07-15T16:45:14Z", "digest": "sha1:B7BDNNG6VSVQAG4YCTXUKRUDKBEZYEGZ", "length": 15233, "nlines": 90, "source_domain": "www.vivasaayi.com", "title": "பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்திற்குள் விடுவிக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்திற்குள் விடுவிக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதி\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்திற்குள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன கெட்டியாராட்சியுடன் தொடர்புகொண்ட எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் லைவரது கூற்றினையடுத்து பரவிப்பாஞ்சான் மக்களது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nபரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐ���்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோருடன் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு இன்று மதியம் 1.00 மணிக்குச் சென்று மக்களைச் சந்தித்து மக்ளுடன் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக் குறித்துப் பேசியிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சியின் வாக்குறுதிக்கமைவாக இரண்டு வாராத்திற்குள் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிமொழி வழங்கியதையடுத்து தமது காணிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் போவோம் என்ற மகிழ்ச்சியில் மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள்.\nபரவிப்பாஞ்சானில் தமது காணிகளுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கூறுகையில் எமது சொந்த வாழ்விடங்களுக்காக நாம் இன்றுடன் 5 நாட்களாகப் போராட்டததை முன்னெடுத்து வந்த நிலையில் எமது நிலைய அறிந்து இவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் எமது கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமக்கு முன்னாலேயே எமது காணி விடுவிப்புக் குறித்துப் பேசியிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உறுதிமொழியையடுத்து எமது காணிகள் இரண்டு வாரத்திற்குள் எம்மிடம் கையளிக்கப்படும் உறுதியளிக்கப்பட்டமையை அடுத்து நாம் எமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். எமது சொந்த வாழ்விடங்களுக்கு இரண்டு வாரங்களில் நாம் செல்லவுள்ளதனை நினைக்க எமக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளது என்றனர்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\n கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் த��்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T19:13:08Z", "digest": "sha1:ZARC4CNFRIFP5STNIF7FTLYMTNMLKYO5", "length": 33146, "nlines": 145, "source_domain": "jesusinvites.com", "title": "மூஸாவைப் போன்றவர் யார்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.\nஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு,\nமற்றொன்று கர்த்தர் மோசேயிடம் சொன்னது.\nஏறக்குறைய ஒரே விதமாக அமைந்த இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கூறுகின்றன.\nஇஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.\nஉன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).\nகர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.\nஅப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒரு தீ்ர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்.நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.\nமோசேவுக்குப் பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும்,தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர். இல்லை இத இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.\nஇந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்���ைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய அழுத்தம் கொடுத்துச் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது,இயேசுவையும் குறிக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவையும் இயேசுவையும் குறிக்காது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.\nமோசே இதை யாரிடம் கூறினார் இஸ்ரவேலர்டகளிடம் கூறினார்.இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது.\nவரக்கூடியவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படி கூறியிருக்க வேண்டும் உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும்.அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nமோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள் அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது.\n”அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து – அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து”அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாகஅவர்களின் அதாவது இஸ்ரவேலரின் – சகோதரரிலிருந்து –அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.\nமோசே மக்களிடம் செய்த முன்னறிவிப்பும், மக்களுக்கு முன்னறிவிப்புச் செய்யுமாறு கர்த்தர் இட்ட கட்டளையும் வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது.\nஇது யோசுவாவைத் தான் குறிக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர்.\nஅது போல் இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இயேசுவும் இனத்தால் இஸ்ரவேலர் தான்.\nஎனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வேத வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது.\nஅப்படியானால் இது யாரைத் தான் குறிப���பிடுகிறது இதை விரிவாக பைபிளின் துணையுடன் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.\nஇஸ்ரவேலர்களிலிருந்து தோன்றாமல் இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தான் அவர் தோன்ற வேண்டும்.இஸ்ரவேலரின் சகோதரர்கள் என்று யாரைக் கூறலாம்.பைபிளின் வெளிச்சத்திலேயே இதற்கு விடை காண்போம்.\nஆபிரகாமுடைய சந்தததிகளில் இரு இனத்தவர்கள் உருவானார்கள் ஈசாக் வழியில் தோன்றியவர்கள் இஸ்ரவேலர்கள். இஸ்மவேல் வழியில் தோன்றியவர்கள் இஸ்மவேலர்கள். ஆதியாகாமம் இதை விரிவாக விளக்குகின்றது.\nபைபிளில் இஸ்மவேலரின் சகோதரர் என்று கூறப்பட்டால் அவர்கள் இஸ்ரவேலர் தாம். இஸ்ரவேலரின் சகோதரர் எனக் கூறப்பட்டால் அவர்கள் இஸ்மவேலர் தாம்.இதைத் தவிர வேறு பொருள் கொள்ள வழி இல்லை.இன்னும் சொல்வதானால் பின் வரும் பைபிள் வசனம் இதைத் தெளிவாகவும் குறிப்பிடுகிறது.\nஅவர்கள் (இஸ்மவேலின் பனிரெண்டு குமாரர்கள்) கவீலா துவக்கி சூர் மட்டும் வாசம் பண்ணி வந்ததார்கள். சூர் எகிப்துக்குக் கிழக்கே அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கிறது. அவன் தன் சகோதரருக்குக் கிழக்கே குடியேறி இருந்தான்.\nஇஸ்மவேல் தன் சகோதரருக்கு அதாவது இஸ்ரவேலருக்கு கிழக்கே குடியிருந்தான் என்று இவ்வசனம் கூறுகிறது.\nஇஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தீர்க்கதரிசி தோன்றுவார் என்றால் ”அவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருக்க மாட்டார். இஸ்மவேலர்களிலேயே தோன்றுவார்” என்பது தான் மேற்கண்ட முன்னறிவிப்பின் பொருளாக இருக்க முடியும்.\nஇஸ்மவேலர்களில் தோன்றும் தீர்க்கதரிசியைக் குறிப்பிடும் இந்தமுன்னறிவிப்புஇயேசுவுக்கோ, யோசுவாவுக்கோ எப்படிப் பொருந்தும் என்பதைக் கிறிஸ்தவர்களும்,யூதர்களும்சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nஇந்த முனனறிவிப்புச் செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை இஸ்மவேலர்களில் ஒரேஒருவர் தாம் தம்மை தீர்க்கதரிசிஎன்று வாதிட்டிருக்கிறார். அவர் தாம் முஹம்மதுநபி (ஸல்) ஆவார். இந்த முன்னறிவிப்பு முஹம்மது நபியைத் தான்குறிக்கிறதுஎன்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.\nஇந்த முன்னறிவிப்பில் ”என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி” என்று மோசேவும், ”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி”என்று மோசேயை நோக்கி கர்த்தரும்கூறுகின்றனர். வரக்கூடிய தீர்க்கதரிசி மோசேயைப் போன்றவராக இருக்கவேண்டும்என்பது இதிலிருந்து தெரிகின்றது.\nமோ��ேயைப் போன்றவர் என்ற ஒப்பு நோக்குதல் தீர்க்கதரிசி என்பதை மட்டும்அடிப்படையாகக் கொண்டுகூறப்படவில்லை. மாறாக, எல்லா வகையிலும்மோசேயைப் போன்றவராக அந்தத் தீர்க்கதரிசி இருப்பார்என்பதையே இந்த ஒப்பீடுகூறுகிறது.\nமோசேவுக்குப் பின்னர் இயேசு வரை சாலமோன், எசக்கியேல், தானியேல் மற்றும்பல தீர்க்கதரிசிகள்வந்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற வகையில் இந்த உவமைகூறப்பட்டுள்ளது என்றால் இவர்கள் அனைவருக்குமேஇந்த முன்னறிவிப்புபொருந்தும். இயேசுவைத் தான் குறிக்கும் என்று கூற முடியாது.\nமேலும் மோசேவுக்குப் பின் ஒரு தீர்க்கதரிசி அல்ல. பல தீர்க்கதரிசிகள்வந்துள்ளனர். இதைப் பற்றிமுன்னறிவிப்புச் செய்வதென்றால் உன்னைப் போல் பலதீர்க்கதிரிசிகள் என்று தான் கூறவேண்டும். அவ்வாறுகூறாமல் ஒரு தீ்ர்க்கதரிசிஎன்று கூறப்படுகிறது. எனவே ”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி” என்பதுஎல்லாவகையிலும் மோசேயைப் போன்று திகழும் குறிப்பிட்ட ஒரேயொரு தீர்க்கதரிசியேமுன்னறிவிப்புச்செய்கிறது என்பதில் ஐயமில்லை.\nஇயேசு எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக இருந்தாரா\nகிறிஸ்தவர்கள்மோசேயை ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.ஆனால்இயேசுவைத் தீர்க்கதிரிசி என்று நம்பாமல் கர்த்தரின் குமாரர் என்றுநம்புகின்றனர். பைபிளின் முன்னறிவிப்புஇயேசுவையே குறிக்கிறது என்றுஉண்மையிலேயே கிறிஸ்தவர்கள் நம்பினால் இயேசுவும், மோசேயைப் போன்றஒருதீர்க்கதரிசி தாம். கர்த்தரின் குமாரர் அல்லர் என்று நம்ப வேண்டும். அவரைக்கர்த்தரின் குமாரர் என்று ஒரு புறம்கூறிக் கொண்டு இந்த முன்னறிவிப்பும்அவரையே குறிக்கிறது என்றும் கூறுவது முரணானதும்நகைப்பிற்குரியதுமாகும்.\nமுஹம்மது நபியவர்கள் இன்று வரை கடவுளின் குமாரர் என்று நம்பப்படவில்லை.மோசேயைப் போன்ற ஒருதீர்க்கதரிசி என்றே நம்பப்படுகிறார். இந்த வகையில் இதுநபிகள் நாயகத்தைத் தான் குறிக்கிறது.\nமோசே தாய், தந்தை வழியாகச் சாதாரணமான முறையில் பிறந்தார்.இயேசுவோதந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார். இந்த வகையிலும் இயேசுமோசேவைப் போன்றவராகஇருக்க முடியாது.\nமுஹம்மது நபியவர்கள் மோசேயைப் போல் தாய் தந்தை வழியாகச் சாதாரணமானமுறையில் பிறந்தனர். இந்தவகையிலும் இது நபிகள் நாயகத்துக்கே பொருந்தும்.\nமோ��ே திருமணம் செய்து சந்ததிகளைப் பெற்றது போல் முஹம்மது நபியும்திருமணம் செய்துசந்ததிகளைப் பொற்றார்கள். இயேசுவோ (பைபிளின்வரலாற்றுப்படி) திருமணம் செய்யாத பிரம்மச்சாரியாகவேஇருந்துள்ளதால் இந்தவகையிலும் அவர் மோசேயைப் போன்றவராக முடியாது.\nமோசே, தம் ஆயுள் காலத்திலேயே அவரது சமுதாயத்தினரால் தீர்க்கதரிசிஎன்றுஏற்றுக் கொள்ளப்பட்டார். முஹம்மது நபியும் அவர்களது ஆயுள் காலத்திலேயேஅவர்களது சமுதாயத்தினரால்தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். இயேசுதம் ஆயுள் காலத்தில் அவரது சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இன்று வரையிலும் கூட இஸ்ரவேலர்களான யூதர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஅவர் (இயேசு) தமக்குச் சொந்தமானவற்றில் வந்தார். அவருக்குச்சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇயேசு தமது இனத்தவர்களால் தாம் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லைஎன்று யோவான் பகிரங்கமாகஒப்புக் கொள்கிறார்.\nஎனவே இந்த வகையிலும் நபிகள் நாயகம் அவர்களே இந்த முன்னறிவிப்புக்குப்பொருந்துகிறார்கள்.\nமோசேதீர்க்கதரிசியாக இருந்ததுடன் முடிவில் தம் மக்கள் மீது ஆட்சிசெலுத்தினார். முஹம்மது நபியும்இவ்வாறே தம் மக்கள் மீது ஆட்சிசெலுத்தினார்கள். ஆனால் இயேசு தம் வாழ்நாளில் பன்னிரண்டு சீடர்களைத்தவிரஎவரையும் உருவாக்கவில்லை. இந்த வகையில் இயேசு மோசேயைப் போன்றவராகஇல்லை.\nமோசே தம் வாழ்நாள் முடிந்து இயற்கையான முறையில் மரணமடைந்தார்.முஹம்மதுநபியும் அவ்வாறே மரணமடைந்தார்கள். ஆனால் இயேசு (கிறிஸ்தவநம்பிக்கைப்படி) மூன்றாம் நாளில்உயிர்த்தெழுந்தார். இதனாலும் இயேசுமோசையைப் போன்றவராக இல்லை.\nமோசே மரணிக்கும் சமயத்தில் யோசுவாவின் தலையில் கை வைத்துத் தமக்குப்பின்ஆட்சிப் பொறுப்பை யோசுவா நடத்துவார் என்று மறைமுகமாக அடையாளம்காட்டிச் சென்றார். முஹம்மத நபியும்அபூபக்கரை அடுத்து ஆட்சியாளராக சூசகமாகஉணர்த்திச் சென்றார். ஆனாலும் இயேசு இவ்வாறு அறிவித்துச்செல்லவில்லை.\nமோசே தம் வாழ்நாளிலேயே தம் எதிரிகள் அழிந்து போனதைக் கண்டார்.முஹம்மது நபியும்தம் எதிரிகளைத் தம் வாழ்நாளிலேயே அழித்தார்கள்.இயேசுவோ எதிரிகளிடம் தோற்றுப் போனார். இந்த வகையிலும்நபிகள் நாயகமேமோசேயைப் போன்றவராக உள்ளார்.\nமோசேயும் அவரது சக���க்களும் ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர். முஹம்மதநபியவர்களும் அவரதுசகாக்களும் அவ்வாறே ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர்.இயேசுவோ வாழ்நாள் முழுவதும் சமாதானமேபேசியிருக்கிறார். எனவே இயேசு,மோசேயைப் போன்றவராக முடியாது.\nதிருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களில்ஈடுபடுவோரைமோசே தண்டித்தார். அத்தகைய சட்டங்கள் அவருக்குவழங்கப்பட்டிருந்தன. முஹம்மது நபிக்கும் அவ்வாறேசட்டங்கள்வழங்கப்பட்டிருந்தன. அதைச் செயல்படுத்தினார்கள். விபச்சாரம் செய்த ஒரு பெண்இயேசுவின் முன்னால்நிறுத்தப்பட்ட போது ”எந்தத் தப்பும் செய்யாதவன் இவள் மீதுகல்லெறியட்டும்” என்று இயேசு கூறியுள்ளார். எந்தகுற்றவியல் சட்டங்களையும்அமுல்படுத்தவில்லை.\nமோசேயும் முஹம்மது நபியும் ஆடு மேய்த்துள்ளனர். உழைத்து உண்டனர்.தீர்க்கதரிசிகளாக ஆவதற்கு முன்வெளிநாடுகளுக்குச் சென்றனர். இது போல்இன்னும் அநேக ஒற்றுமைகள் அவ்விருவருக்கிடையே இருந்தன.இயேசுவோஎல்லா வகையிலும் மோசேயிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார்.\nஎள்ளளவும் ஐயமின்றி பைபிளின் முன்னறிவிப்பு முஹம்மது நபியைக் குறித்தமுன்னறிவிப்புத் தான் என்பதைநடுநிலையுடன் சிந்தித்தால் உணரலாம்.\nஒரு வாதத்துக்காக இயேசு மோசேயைப் போன்றவர் தாம் என்று ஏற்றுக்கொண்டாலும் இந்த முன்னறிவிப்புஇயேசுவைக் குறித்தது என்று கூற முடியாது.மோசேயைப் போன்ற அந்த தீர்க்கதரிசி இஸ்மவேலர்களிலிருந்து தான் வரமுடியும்.இஸ்ரவேலராக இருக்க முடியாது.\nஇஸ்மவேலர் இனத்தில் தோன்றியவரும் எல்லா வகையிலும் மோசேயைப்போன்றவருமான முஹம்மதுநபியைத் தான் இந்த தீர்க்கதரிசனம் கூறுகிறதுஎன்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஇப்படி ஒருவர் தோன்றுவார் என்று அறிந்து கொள்வதற்காக இந்த முன்னறிவிப்புச்செயல்படவில்லை. மாறாகஅவ்வாறு அந்த தீர்க்கதரிசி வரும்போது அவரைப்பின்பற்றி நடக்க வேண்டும். அவரது கட்டளைக்குக் கட்டுப்படவேண்டும் என்பது தான் இந்த முன்னறிவிப்பின் நோக்கம்.\nஏனெனில் வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி முன்னறிவிப்புச் செய்த மோசேஇறுதியாக ”அவருக்குச் செவிகொடுப்பீராக” என்று முடிக்கறார்.\nநபிகள் நாயகத்துக்குச் செவி கொடுப்பதன் மூலம் தான் அந்தக் கட்டளையைநிறைவேற்ற முடியும்.\nபைபிளை வேத ���ரிகள் என்றும் கர்த்தரின் வார்த்தை என்றும் நம்புகின்ற கிறித்தவஅன்பர்களே நடுநிலைக்கண்ணோடு சிந்தித்துப் பார்த்து உண்மையை உணருங்கள்.\nTagged with: ஆட்சி, கர்த்தர், தந்தை, பழைய ஏற்பாடு, போராளிகள், மோஸே\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=2224", "date_download": "2020-07-15T19:23:04Z", "digest": "sha1:S7RV3M3RAMIVGPKXL32UPTAFCRYOE2K3", "length": 9862, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஎனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nஅஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1094&cat=10&q=General", "date_download": "2020-07-15T17:57:08Z", "digest": "sha1:7UE2WZBUMWY3BW2GXLLHHKEHNMDHFOI2", "length": 18693, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nஇன்றைய வியாபார உலகில் பல்வேறு விதமான வணிக முயற்சிகளும் வணிகத��திற்கான பொருட்களின் எண்ணிக்கையும் மாறுபட்ட தன்மைகளும் அதிகரித்து வருகிறது. இவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உருவாக்குவதும் அதன் பின் அவற்றை விற்பனை செய்வதும் மிக முக்கியமான வாணிப முடிவுகளாக இருக்கின்றன. சந்தை வணிகம் என்பதை எப்படி நிர்வகிப்பது என்பதற்காக மார்க்கெட்டிங் பிரிவில் நிர்வாகவியல் சிறப்புப் படிப்புகள் தான் முன்பு இருந்தன. இதிலிருந்து இதன் உள்ளடங்கிய சிறு பிரிவுகளுக்கும் கூட தற்போது சிறப்புப் படிப்புகள் தரப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தான் ரீடெயில் மேனேஜ்மென்ட் எனப்படும் சில்லரை வாணிபத்திற்கான நிர்வாகவியல் படிப்புகள்.\nமுன்பெல்லாம் வியாபாரம் என்பது விற்பனை என்பதிலேயே அடங்கி இருந்தது. பொருட்களை தயாரிப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு தயாரித்து அதனை நுகர்வோருக்கு வழங்கி வந்தனர். இதில் வாடிக்கையாளரின் தேவை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. பின்னர்தான் விற்பனையிலிருந்து முன்னேறி மார்க்கெட்டிங் என்ற அளவில் மாற்றம் ஏற்பட்டது. மார்க்கெட்டிங் என்ற முறையில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பது, விளம்பரம் செய்வது, விற்பனை செய்வது என்ற பல்வேறு பணிகளும் இதில் அடக்கம்.\nஇது தவிர தாங்கள் தயாரிப்பவற்றை வாடிக்கையாளரின் தேவையாக உணரச் செய்யும் நோக்கமும் உண்டு. தயாரிப்பாளரால் உருவாக்கப்படும் பொருட்கள் தகுந்த திட்டமிடல் மூலமாகவும் மார்க்கெட் ரிசர்ச் முறைகளாலும் மொத்த வியாபாரிகளை சென்றடைகிறது. மொத்த வியாபாரிகளிடமிருந்து இவை சில்லரை வியாபாரிகளுக்குச் செல்லும். சில்லரை வியாபாரிகள் பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு விற்பது தான் இதன் இறுதி நிலையாக இருக்கிறது.\nவாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குமிடம் தான் ரீடெயிலிங் இடமாக இருக்கிறது. பொதுவாக இவை கடைகளாகவோ பெரிய சூப்பர் ஸ்டோர்களாகவோ இருக்கின்றன. ஒரு பொருளை தயாரிப்பது, விளம்பரம் செய்வது, மொத்த வியாபாரிகளிடம் விற்பது போன்ற நடவடிக்கைகள் மார்க்கெட்டிங்கிற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல ரீடெயில் மேனேஜ்மென்டும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே திறம்பட ரீடெயிலிங் மேனேஜ்மென்டை கையாளுவதன் மூலமாக மட்டுமே நிறுவனங்கள் வெற்றி பெற முடியும் என்ற உண்ம�� உணரப்பட்டதன் வெளிப் பாடே ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகளின் தோற்றமாகும்.\nரீடெயில் மார்க்கெட்டிங் மூலமாகத் தான் வாடிக்கையாளர்கள் சந்தையில் வரும் பொருட்களைப் பற்றி அறிய முடிகிறது. தவிர விற்பனையாளர்களுக்கு உரிய ஊக்கத் தொகை வழங்கவும், வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் ரீடெயில் மார்க்கெட்டிங்கே காரணமாக அமைகிறது. ரீடெயில் மார்க்கெட்டிங்கில் விற்பனையாளர் களை நிர்வகிப்பது, தேவைப்படும் ஸ்டாக்குகளை நிர்வகிப்பது, அவற்றை பாதுகாப்பது, பொருட் களின் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது என்ற பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன. ரீடெயில் மார்க்கெட்டிங் துறையில் வெற்ற பெற நல்ல உந்துதல் உணர்வும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுடன் நன்றாக பழகும் தன்மையும் தேவை. தற்போது சந்தையில் புகழ் பெற்றுவரும் Direct Response Marketing மூலமாக பொருட்களை தயாரிப்பவர்களே நேரடியாக வாடிக்கை யாளர்களிடம் விற்பது என்ற முறையிலும் ரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஅடிப்படையில் ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகள் சந்தைகளை நிர்வகிக்கும் வகையில் தொழில் ரீதியான மேலாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்புகளில் பொதுவாக 2 வகைகள் உள்ளன. தயாரிப்பாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவது தொடர்பானது முதல் வகையாகவும், வாங்கிய பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது 2வது வகையாகவும் உள்ளன. ரீடெயில் மேனேஜ்மெண்ட் படிப்புகள் தற்போது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் படிப்புகளாக மாறிவருகின்றன. நல்ல சேவை மனப்பான்மையும் வியாபார உந்துணர்வும் கொண்டவர்களுக்கு ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகள் மிகச் சிறந்த பணி வாய்ப்புகளை உருவாக்குகின்றன.\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் ஸ்டோர் மேனேஜ்மென்ட், மெர்க்கண்டைசிங், சென்ட்ரல் மேனேஜ்மென்ட், ஈ-ரீடெயிலிங் (ஆன்லைன் ரீடெயில்) போன்ற பல துறைகளில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. சூப்பர் ஸ்டோர்கள், ஹைப்பர் ஸ்டோர்கள் என்பதாக மாறிவரும் இந்திய சந்தையில், இப்படிப்புகளை முடித்தவர்களுக்கு அதீதமான தேவை ஏற்படும். வியாபார உலகில் வெற்றி பெறத் தேவையான தகுந்த அறிவையும், செறிவையும் ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகளைத் தருகின்றன.\nஎங்களைக் கேளு���்கள் முதல் பக்கம் »\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nஆக்சுவரியல் சயின்ஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/sei-movie-review", "date_download": "2020-07-15T18:06:40Z", "digest": "sha1:HRCSQYJLMBKELYBI3O7DQE2TKYLRRDBZ", "length": 22473, "nlines": 326, "source_domain": "pirapalam.com", "title": "செய் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்���ின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொடர்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த வகையில் நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள செய், அவருக்கான இடத்தை கொடுத்ததா\nதமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொடர்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த வகையில் நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள செய், அவருக்கான இடத்தை கொடுத்ததா\nபடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மனநல காப்பகம் தீப்பிடித்து எரிகிறது, இதற்கு அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய்யே காரணம் என்று அனைவரும் சொல்ல, அவரும் பதவி விலகுகின்றார்.\nஇதற்கிடையில் தான் நிரபராதி என்று நிரூபிக்க தலைவாசல் விஜய் ஆதாரங்களை தயாரிக்க, அதற்குள் அவரை ஒரு கும்பல் கொல்கிறது. அப்படியே இந்த பக்கம் நகுல் சினிமா ஸ்டாராக ஆக வேண்டும் என்று போராடி வருகிறார்.\nஹீரோயின் ஆஞ்சல் பெண் இயக்குனர், அவர் நகுலை தன் கதைக்காக பின் தொடர, ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது, ஆனால், என்ன வழக்கம் போல் நகுல் ஆஞ்சல் பேச்சை கேட்டு வேலைக்கு செல்கிறார்.\nஅந்த வேலையே அவர் கழுத்திற்கு கத்தியாக வந்து நிற்க, அமைச்சரை யார் கொலை செய்தார்கள், நகுல் தன் பிரச்சனைகளை எப்படி தீர்த்தார் என்பதே மீதிக்கதை.\nநகுல் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவம் படத்தை தொடர்ந்து தேர்ந்தெடுத்த நல்ல கதை என்று சொல்லலாம், அவரும் தன்னால் முடிந்த வரை தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், ஆட்டம், பாட்டம், பின் ஆக்ஷன் என கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார்.\nஇவரை தொடர்ந்து படத்தில் பெரிதும் கவர்வது பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், நாசர் போன்ற சீனியர் நடிகர்கள் தான், சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.\nஒரு நல்ல கதையை கையில் எடுத்துக்கொண்ட ராஜ் பாபு, த��ரைக்கதையில் தான் கொஞ்சம் தடுமாறியுள்ளார், படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்லும் போதே திடீரென்று ஒரு இடத்தில் பாடல்கள் வருவது பொறுமையை சோதிக்கின்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு கச்சிதம், பாடல்கள் ஈர்க்கவில்லை.\nபடத்தின் கதைக்களம், மனித உறுப்புக்கள் திருட்டை காட்டியவிதம்.\nசீனியர் நடிகர்களின் நடிப்பு, நகுலில் துறுதுறு நடிப்பு.\nதடுமாறும் திரைக்கதை, படத்தின் முதல் பாதி மிகவும் கமர்ஷியலாக காட்டப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் நல்ல கதையில் கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருந்தால் இறங்கி செய்திருக்கும் இந்த செய்.\n2.0 உண்மையான பட்ஜெட் எவ்வளவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஇடுப்பழகை காட்டி மயக்கும் அனு இம்மானுவேல்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக...\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர்...\n40 வயதில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூமிகா\nபூமிகா பத்ரி, ரோஜக்கூட்டம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இதை தொடர்ந்து...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nவிஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ்....\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்த���ல் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும்...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\nவிஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான்...\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம்\nதளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு விருந்தாக...\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nவிஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:39:02Z", "digest": "sha1:7WWM6HBMXWARNEYYJ6CWN6NKTLF7URB4", "length": 5894, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜ ஸ்ரீகாந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜ ஸ்ரீகாந்தன் (ஜூன் 30, 1948 - ஏப்ரல் 20, 2004) வதிரி, யாழ்ப்பாணம்) எழுபதுகளின் ஆரம்பத்தில் விவேகி இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில ஆங்கிலம், உருசிய, உக்ரேனிய, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n1987 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பாடநெறியைக் கற்றுத் தேர்ந்த இவர் சோவியத் நாடு, \"சோஷலிசம் - தத்துவமும் நடைமுறையும்\", \"புதிய உலகம்\" ஆகிய சஞ்சிகைகளிலும் சக்தி பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக 1997-2002 காலப்பகுதியில் பணியாற்றினார்.\nராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். சோவியத் இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வா���்ந்த ஆங்கில இலக்கிய மேதை அழகு சுப்பிரமணியத்தின் இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். \"நீதிபதியின் மகன்\", மற்றும் \"காலச் சாளரம்\" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 22:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:31:51Z", "digest": "sha1:NKRZ3CF7IM6IYH3OB2GYB5DZ3H3C2NQZ", "length": 4794, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அலகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயானை (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைத்திப்பலி (← இணைப்புக்கள் | தொகு)\nயானைத்திப்பலி (← இணைப்புக்கள் | தொகு)\nசவ்வியபலம் (← இணைப்புக்கள் | தொகு)\nசவிகை (← இணைப்புக்கள் | தொகு)\nதேசோவதி (← இணைப்புக்கள் | தொகு)\nவசிரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவசீரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவனபலம் (← இணைப்புக்கள் | தொகு)\nகரிபிப்பிலி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-perinthalmanna", "date_download": "2020-07-15T17:31:48Z", "digest": "sha1:CVPCO2WTGNK7O45CCKYKIA2U4EWG2JMN", "length": 76556, "nlines": 1257, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் பெரிந்தல்மன்னா விலை: நிக்சன் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா நிக்சன்\nமுகப்புநியூ கார்கள்டாடாநிக்சன்road price பெரிந்தல்மன்னா ஒன\nபெரிந்தல்மன்னா சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,05,128*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,93,311*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,63,858*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.63 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,49,138*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.49 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,46,200*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.46 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,18,996*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.18 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.1,370,465*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.13.7 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,43,262*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.43 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,18,996*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.18 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,91,793*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,43,262*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.43 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,16,058*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.15.16 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,55,394*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.14.55 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,79,660*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.79 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,28,191*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.28 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,52,456*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.15.52 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.8,28,763*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.9,16,946*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.9,87,492*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,34,523*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,28,584*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.28 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,37,006*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.37 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,52,100*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.52 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,61,271*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.61 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,37,006*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.37 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,09,802*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.13.09 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,61,271*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.61 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,34,067*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.34 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,73,404*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.73 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,97,669*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.97 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,46,200*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,70,465*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.7 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,05,128*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,93,311*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,63,858*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.63 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,49,138*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.49 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,46,200*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.46 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,18,996*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.18 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.1,370,465*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.13.7 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,43,262*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.43 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,18,996*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.18 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,91,793*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,43,262*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.43 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,16,058*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.15.16 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,55,394*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.14.55 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.14,79,660*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.79 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,28,191*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.28 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.15,52,456*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.15.52 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.8,28,763*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.9,16,946*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.9,87,492*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.10,34,523*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,28,584*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.28 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,37,006*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.37 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.11,52,100*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.52 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,61,271*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.61 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,37,006*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.37 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,09,802*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.13.09 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,61,271*அறிக���கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.61 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,34,067*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.34 லட்சம்*\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,73,404*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.73 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.12,97,669*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.97 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,46,200*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெரிந்தல்மன்னா : Rs.13,70,465*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.7 லட்சம்*\nடாடா நிக்சன் விலை பெரிந்தல்மன்னா ஆரம்பிப்பது Rs. 6.95 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் உடன் விலை Rs. 12.7 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் பெரிந்தல்மன்னா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை பெரிந்தல்மன்னா Rs. 6.78 லட்சம் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பெரிந்தல்மன்னா தொடங்கி Rs. 8.3 லட்சம்.தொடங்கி\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 13.7 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 14.18 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Rs. 13.34 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 13.7 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 8.28 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ் Rs. 13.09 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 13.46 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் Rs. 9.16 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் Rs. 11.63 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 12.37 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.97 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 15.28 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ் Rs. 15.16 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 14.43 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 11.28 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Rs. 12.61 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.52 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Rs. 13.46 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.73 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ் Rs. 12.37 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல் Rs. 12.49 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Rs. 14.18 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.61 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.87 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 10.93 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 15.52 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 14.55 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 14.79 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ் Rs. 14.91 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ டீசல் Rs. 10.05 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 10.34 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Rs. 14.43 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெரிந்தல்மன்னா இல் வேணு இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் ஆல்டரோஸ் இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக நிக்சன்\nபெரிந்தல்மன்னா இல் Seltos இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஐஎஸ் the விலை அதன் நிக்சன் எக்ஸிஇசட் plus தேர்விற்குரியது\nQ. option models இல் What அம்சங்கள் are கிடைப்பது\nQ. ஸ்விப்ட் Dzzire இசட்எக்ஸ்ஐ Plus or நிக்சன் 2020 எக்ஸிஇசட் Plus, which ஒன் ஐஎஸ் better to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நிக்சன் mileage ஐயும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nதிருச்சூர் Rs. 8.28 - 15.52 லட்சம்\nபாலக்காடு Rs. 8.28 - 15.52 லட்சம்\nகோழிக்கோடு Rs. 8.03 - 14.91 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 8.33 - 15.59 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 8.28 - 15.52 லட்சம்\nகண்ணூர் Rs. 8.28 - 15.52 லட்சம்\nமைசூர் Rs. 8.39 - 15.76 லட்சம்\nகோட்டயம் Rs. 8.28 - 15.52 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2011/08/blog-post_7184.html", "date_download": "2020-07-15T18:43:37Z", "digest": "sha1:NFSSUNZFPXIYTRRJY6W75EMZ3S5OPY5V", "length": 13578, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nகைரேகை ஜோதிடம் பொறுத்தவரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரேகை வளரும் அல்லது மாறும் என்பார்கள்..ஆணுக்கு வலது கை,பெண்ணுக்கு இடது கை என்பார்கள்..ஆனால் இரண்டு கையையும் பார்த்து பலன் சொல்வதே சரி.கைரேகை மூலம்,கல்வி,திருமணம்,காதல்,சொத்துக்கள் சேர்க்கை,நோய்,கடன் போன்றவற்றை அறிய முடியும்.செவ்வாய் மேடு,சுக்கிர மேடு,சந்திர மேடு,குரு மேடு,சனி மேடு என கவனித்து அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப,பலன் அறிய வேண்டும்.கைரேகையில் அதிகம் பார்ப்பது ஆயுள் ரேகை எப்படி...கங்கண பொருத்தம் (கல்யாணம்) எப்படி என்பதுதான்..\nகட்டை விரலின் அடி பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதியே சுக்கிர மேடு .சுக்கிரன் நல்லாருந்தா சொத்து சேர்க்கைக்கும்,சுகத்துக்கும் குறைச்சலே இருக்காதே.சுக்கிர மேடு உப்பலாக இருந்து,அதில் அதிக கோடுகளும்,குறுக்கு கோடுகளும் இல்லாமல் இருந்தால் சுக்கிரன் நன்றாக இருப்பதாக பொருள்.குறுக்கும் நெடுக்கும் கோடுகள்,புள்ளிகளுடன் வற்றலாக இருந்தால் சுக்கிரன் வலுவில்லை..சொத்துக்களில் வில்லங்கம்,வறுமை,கடன் உண்டாகும் என அர்த்தம்\nசுண்டு விரலுக்கு நேர் கீழே சந்திர மேட்டுக்கு மேலே இருப்பது செவ்வாய் மேடு.நிலம்,மனை இவற்றுக்கு செவ்வாய் அதிபதி என்பதால்,பூமி யோகம் பெற்றவர் கையில் செவ்வாய் மேடு பலமாக இருக்கும்,மேலே சொன்னது போல குறையில்லாமல் இருக்கும்.\nசெவ்வாய் மேடும்,சுக்கிர மேடும் நன்கு அமைந்து விதி ரேகை,சூரிய ரேகையும் நன்கு அமைந்து ஆயுள் ரேகையில் மேல்நோக்கிய கிளை ரேகை காணப்படும் வயதில் வீடு,மனை,வாகன யோகம் அமையும்.\nஒருவருக்கு சொத்துக்கள் சேர்க்கை அமையும் காலகட்டத்தில் (வயதுகளில்)குறிப்பிட்ட ரேகைகள் அழுத்தமாக தெளிவாக தோன்றும்...\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு ப���யர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/gadgets/136680-one-plus-offers-coffee-and-wifi-for-free-at-its-service-centres", "date_download": "2020-07-15T17:55:02Z", "digest": "sha1:IHTNSORASUY3FAPXJPQ2SURJEIFXT3LP", "length": 8303, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "வாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி! | One plus offers coffee and wifi for free at its service centres", "raw_content": "\nவாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி\nவாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி\nவாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி\nமொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வசதிகள் தொடங்கி விலை வரை போட்டியாளரைச் சமாளிக்க பல வழிகளை மொபைல் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தப் போட்டியின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது ஒன் ப்ளஸ்.\nமின்னணு சாதனங்களைப் பொறுத்தவரை வாங்கியவுடன் அதன் தயாரிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு முடிவதில்லை. ஏதேனும் பிரச்னை என்றால் சர்வீஸ் சென்டருக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அங்கே வாடிக்கையாளரைச் சரியாக நடத்தாமல் போனால், பொருள் எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் அதன் மதிப்பு காணாமல் போய்விடும். இந்த விஷயத்தில் இந்தியாவில் ஒன் ப்ளஸுக்குச் சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். அதைச் சரிக்கட்ட இப்போது காபியை கையிலெடுத்திருக்கிறது ஒன் ப்ளஸ்.\nதன் சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான காபியைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். இந்தியாவின் முக்கியமான காபி இடங்களிலிருந்து சிறப்பான காபியை இதற்காக வாங்கியிருக்கிறார்கள். கூடவே, ஒரு மணி நேரத்துக்கு அதிவேக இணையத்தையும் இலவசமாக வ��ங்கப்படும் என்கிறது ஒன் ப்ளஸ்.\nஅது என்ன ஒரு மணி நேரம் ``அதற்குள்ளாக உங்கள் மொபைல் சரி செய்து தரப்பட்டும்\" என்கிறது ஒன் ப்ளஸ்.\nஹைன் என்ட் மாடலில் ஒன் ப்ளஸ் ஒரு நல்ல தேர்வு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சேவை மையத்தின் தரத்தையும் உயர்த்திவிட்டால் கணிசமான வாடிக்கையாளர்கள் கூடுவார்கள். ஆனால், ஒரு காபிக்காக சேருவார்களா என்பது சந்தேகம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=17", "date_download": "2020-07-15T18:12:11Z", "digest": "sha1:XD3UDD7I6SIJXGOMC6L4Y4EVTSOI2CJD", "length": 21754, "nlines": 88, "source_domain": "www.writerpara.com", "title": "நகர(விடா) மையம் » Pa Raghavan", "raw_content": "\nபிறந்து வளர்ந்த சென்னைக்குள் என்னை அந்நியனாக உணரச்செய்யும் ஒரே தலம் என்கிற வகையில் எனக்கு அந்த ஷாப்பிங் மால் ஒரு முக்கியமான க்ஷேத்திரம். தீராத பிரமிப்புடன் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். என்ன இது, எப்படி இது என்று ஒவ்வொருமுறையும் வியந்தே போகிறேன். நமக்கான இடமல்ல இது என்று எப்போதும் உறுத்தினாலும், அவகாசம் கிடைத்தால் போய்ப்பார்க்கலாம் என்றே அடிக்கடி தோன்றுகிறது. அவுட் டோர் ஷூட்டிங்குக்கு வந்த நடிகை அலுமினிய நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதைக் கண்விரியப் பார்க்கும் கிராமத்துச் சிறுவன்போல் என்னை உணர ஒரு தருணம்.\nதாஜ்மஹால் எனக்கு வியப்பூட்டியதில்லை. ஸ்பென்சர் ப்ளாசாவும்கூட. இங்கு மட்டும் ஏதோ இருக்கிறது. என்னவென்று புரிபடாத ஏதோ. அகலமும் உயரமுமான அதன் ஆகிருதி. அடுக்குகள் தோறும் அலங்காரங்கள், கண்ணாடி வழியே கண் சிமிட்டுகின்றன. வெளியே சூழலை ஆக்கிரமித்திருக்கும் கசகசப்புக்கும் புழுதிக்கும் துர்மணங்களுக்கும் நெரிசலுக்கும் இன்னபிறவற்றுக்கும் சற்றும் தொடர்பில்லை என்று கொடித்தோன்றும் தோரணவாயில் காப்போனைக் கடந்து முதல் அடி எடுத்துவைக்கும்போதே புரிந்துவிடுகிறது.\nஅகண்ட கீழ்த்தளத்தின் ஒரு பகுதியிலிருந்து கமகமகமவென்று பேக்கரிப் பொருள்களின் மணம் வருகிறது. நட்டுவைத்த செயற்கை ஈச்ச மரத்தினடியில் நாற்காலி போட்டு அமர்ந்து சாப்பிட்டபடி இசை கேட்கும் இளம் பெண்களையும் அவரவர் ஆருயிர்த் துணைவர்களையும் பார்க்கிறேன். இறுக்கமான அவர்களுடைய ஜீன்ஸ் கால்சராயும் சிறிய மேல் உடுப்பும் நிச்சயம் அவர்களுடைய பெற்றோர் விரும்பக்க��டியதாக இராது. கண்டீஷனர் பராமரிப்பில் அலைபுரளும் அவர்தம் கூந்தலைப் பார்த்தபடியே தானியங்கி மாடிப்படியில் ஏறுகிறேன்.\nநாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் நான் உயர்கிறேனே மம்மி. வயதுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பிடித்திருக்கிறது. வாழ்வில் இம்மாதிரி வலியில்லாமல் உயர்வது சாத்தியமில்லை.\nஎதற்கும் இருக்கட்டுமென்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை கீழே இறங்கி, மேலே ஏறுகிறேன். லேண்ட் மார்க் புத்தகக் கடை உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவாசல் எந்தப் பக்கம் என்று கண்ணாடிச் சுவர்களிடையே தேடியபடி அருகே போகிறேன். சடாரென்று கண்ணாடிகள் இருபுறமும் பிளந்து என்னை உள்ளே விழுங்குகிறது. கண்ணனின் தந்தைக்கு யமுனை பிளந்ததுபோல. ஒரு கணம் விதிர்விதிர்த்துப் போனாலும் உடனே ஒரு சந்தோஷம் ஓடிவந்துவிடுகிறது.\nஅடடே, இதுவும் புதிது. எஸ்கலேட்டரைப் போல் இதற்காகவும் இன்னொருமுறை வெளியே போய் உள்ளே மீள்கிறேன். புதிய புத்தகங்கள் வரவேற்கின்றன. இனிய இசை. இந்தக் கடை சென்னையில் மற்ற இடங்களில் உள்ள லேண்ட்மார்க் விற்பனையகங்களைக் காட்டிலும் பெரிது. கடல் போல் போய்க்கொண்டே இருக்கிறது. புதிய புத்தகங்கள். பழைய புதியவை, துறைசார் நூல்கள், தொட்டுப்பார்க்க மட்டுமே உள்ள நூல்கள்.\nமேலும் நகர்ந்தால் பிரம்மாண்டமான வரிசைகளில் இசைக் குறுந்தட்டுகள். தமிழ். ஆங்கிலம். ஹிந்தி. ஸ்பானிஷ். க்ளாசிக்கல். கிராமியம். இந்தியம். மேலைச் சங்கீதம். பண்டைக்காலம். இடைக்காலம். இக்காலம். புதிய அலை. பழைய வலை. சைக்காவ்ஸ்கியிலிருந்து சங்கர் கணேஷ் வரை. மொஸார்டிலிருந்து முஹம்மத் ரஃபி வரை.\nவியக்கிறேன். நகர மனமின்றி மேலும் நகர்கிறேன். திரைப்படங்கள். திகட்டத் திகட்டத் திரைப்படங்கள். எப்படியும் சில ஆயிரங்களைத் தொடும். எடுத்தவர்களையல்ல; அடுக்கி வைத்தவர்களை வியக்கிறேன். கலைத்துப் போடுகிறவர்களைக் கண்டு பதைக்கிறது. எல்லாம் இன்னும் சில காலம்தான். எப்படியும் தொடுதிரை வசதி வந்துவிடும் என்று தோன்றியது. கலைத்துத் தேட அவசியமில்லை. பார்த்துப் பெற்றுவிட முடியும்.\nஅப்புறம் அலங்காரப் பொருள்கள், வாசனாதி திரவியங்கள், தோலாலான பொருள்கள், நொறுக்குத் தீனிக் கட்டம். வெளியேறி மூச்சுவிட அவகாசமில்லை. இன்னொன்று அழைக்கிறது. வேறு வித அலங்கார விளக்குகள். கண்சிமிட்டும் வெளிப்பாட்டு நேர்த்தி. ஆடைகள். ஆபரணங்கள். வீட்டு உபயோகங்கள். தனிப்பட்ட உபயோகங்கள்.\nஎல்லாக் கதவுகளுக்குப் பின்னாலிருந்தும் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் வெளியேறுகிறார்கள். எல்லோருக்கும் இடைவிடாது பேசிக்கொள்ள எப்போதும் விஷயமிருக்கிறது. ஒரு கைக்கு கோன் ஐஸ். மறுகைக்குக் காதலர் அல்லது காதலி. இம்மாதிரித் தருணங்களுக்கு ஐஸ் க்ரீம் ஒரு குறியீடு போலிருக்கிறது. வாழ்க்கை பெரும்பாலும் இனிப்பாகவே இருக்கிறது.\nதளம் தளமாக எஸ்கலேட்டரில் ஏறி ஏறிச் சுற்றி வருகிறேன். உயர் நடுத்தர, பணம் மிகுந்த வர்க்கத்தவர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்குத் தலமாக இப்படியொன்று என் சென்னையில் உருவாகியிருக்கிறது. தெரியவில்லை. ஒரு ரிப்வேன் விங்கிளாக இருந்துவிட்டிருக்கிறேன். எஸ்கலேட்டரில் என்னருகே கடந்து போகிற பெண்ணின் மொபைல் ஒலிக்கிறது. பொன்னிற நகப்பூச்சணிந்த அழகுப்பெண் விரலால் ஒற்றிப் பேசுகிறாள். இங்குதான் இருக்கிறேன். இரண்டாவது ஃப்ளோர். மேலே வந்துகொண்டிருக்கிறேன். அரேபியன் ஹட்\nஅங்கே ஒரு மாபெரும் திரையரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. பாப்கார்ன் கூண்டு இல்லாத வாசலில் மக்கள் செய்தித்தாள் நறுக்கில் பிடித்து சாண்ட்விச் சாப்பிடுகிறார்கள். உள்ளங்கையளவு தண்ணீர்ப் போத்தலில் உதடு நனையாமல் அருந்துகிறார்கள். ஆனாலும் பண்பாடு மாறவில்லை. சாப்பிட்டு முடித்ததும் செய்தித்தாள் நறுக்கை அப்படியே கசக்கிக் கீழேதான் வீசுகிறார்கள்.\nகறுப்புச் சந்தைக்காரர்கள் கூவியழைக்காத ஒரே திரையரங்கம் என்று நினைத்துக்கொள்கிறேன். எல்லோரும் இணையத்தில் முன்பதிவு செய்து துண்டுத்தாளுடன் உள்ளே போகிறார்கள். இருளின் அழகிய பூரணம் அவர்களை விழுங்க, கதவு மூடிக்கொள்கிறது.\nஆசுவாசப்படுத்திக்கொண்டு கடைசித் தளம் செல்கிறேன். விதவிதமான உணவுச் சாலைகள். முழுக்கோழிகள் தோல் இழந்து வறுபடுகின்றன. பீட்ஸாக்களின் பலவிதங்கள். நூறு ரகக் காப்பிகள். பழச்சாறுகள். வட இந்திய உணவுகள். தென்னிந்திய சிற்றுணவுகள். மேற்கத்திய உணவு வகைகள். கோபுரத்து மாடங்கள்போல் அணிவகுக்கும் கடைகள்தோறும் விதவிதமான வாசனைகள். மக்கள் கூட்டம் சாப்பிட்டபடி பேசுகிறது. பேசியபடி சாப்பிடுகிறது.\nகுடும்பமாக யாரும் வருகிறார்களா என்று பார்க்கிறேன். தென்படவில்லை. ஆண்களும் பெண்களும் தனியாகவும் குடும்ப நிறுவனமாகப் பின்னாளில் ஆகக்கூடிய விதத்திலும் மட்டுமே வருகிறார்கள். கல்லூரி மாணவிகள் மொத்தமாக வருகிறார்கள். எஸ்கலேட்டர்களையும் உணவு மேசைகளையும் பிற கவுண்ட்டர்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு உரக்கச் சிரிக்கிறார்கள். அடிக்கடி செல்போனில் பேசுகிறார்கள். பறக்கிறதோ இல்லையோ, கூந்தலைக் கோதிக் கோதித் தள்ளிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடிக்கொருதரம் எக்ஸ்க்யூஸ் மீ என்கிறார்கள்.\nஎதற்கு என்று யாரிடமாவது ஒருமுறை கேட்டுவிட விரும்புகிறது மனம். அடக்கிக்கொள்கிறேன்.\nசத்தமின்றி என் நகரம் வேறு முகம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்கரைக்குப் போனபோது இது உறுதிப்பட்டது. பழைய கூட்டம் இப்போது இல்லை. இருபத்தியொன்று ஜியில் தாராளமாக அமர இடம் கிட்டுகிறது.\nஒன்று புரிந்துவிட்டது. ஷாப்பிங் மாலில் நான் கவனித்த மக்கள் யாரும் பெருங்கோடீஸ்வரர்களில்லை. வசதி மிக்கவர்கள்தான். ஆனாலும் அந்தப் பணக்கார மாலில் உள்ள பொருள்களை வெகு அநாயாசமாக வாங்கிக் குவிக்கும் தரத்தில் இருப்போரில்லை. பெரிதும் பார்க்க மட்டுமே வருகிறார்கள். சட்டென்று சில மணிப் பொழுதுகளேனும் இருப்பு மறந்து இளைப்பாறத்தான் வருகிறார்கள்.\nபடியேற முடியாது என்றில்லை. எஸ்கலேட்டர் இருந்தால் யாரும் தவிர்க்க விரும்புவதில்லை. ஏறுவதா பெரிது\nஅடடே, மறந்துவிட்டேன். இருபத்தி ஒன்று ஜியும் முகம் மாறிவிட்டது. குளிர்சாதன வசதி. உறுத்தாத ஸ்பீக்கரில் பண்பலை இசை. இயந்திரம் கிழித்துத் தரும் இரண்டங்குல டிக்கெட். கால் நீட்ட வசதி. கய்தே, கஸ்மாலம் போன்ற பதப்பிரயோகங்களில்லாத கண்டக்டர். தொப்பியும் சீருடையும் அணிந்த ஓட்டுநர்.\nமாற்றம் நல்லது. அதன் சகல அவஸ்தைகளுடனும் சேர்த்து. குளிர்சாதன இருபத்தி ஒன்று ஜியில் சென்னை நகரச் சாலையில் செல்வது இன்னோர் அனுபவம். முடிந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் அது பற்றி எழுதலாம்.\nஇப்போதைக்கு ஷாப்பிங் மால் எஸ்கலேட்டரைவிட்டு இறங்க விரும்பவில்லை மனம்.\nNext Next post: இரண்டில் ஒன்று\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/component/content/?view=featured&start=25", "date_download": "2020-07-15T19:25:14Z", "digest": "sha1:BBSHAG5GMC3FUAMVETGEIFMTO4TLTSGX", "length": 7920, "nlines": 73, "source_domain": "lekhabooks.com", "title": "Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப்படம்.\nசீனாவிலிருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம், அதில் படிக்கும் மாணவர்கள், அங்கு வாழும் சாதாரண மக்கள், அவர்களின் வாழ்க்கைகள் - இவைதான் இப்படத்தின் மைய அம்சங்கள். இவற்றை வைத்துக் கொண்டு ஒரு உலகத் தரம் வாய்ந்த படமாக இதை இயக்கியிருக்கும் புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குநரான Zhang Yimou வை நாம் உயரத்தில் வைத்து கட்டாயம் கொண்டாட வேண்டும்.\nRead more: நாட் ஒன் லெஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇசைப் பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் கலந்த ஒரு அருமையான குடும்பக் கதை. படத்தின் கதை கிட்டத்தட்ட நம் இந்தியப் படங்களில் வரும் கதையைப் போலவே இருக்கும். எனினும், நம்மை படத்தில் தீவிரமாக ஒன்றச் செய்வது- படம் முழுக்க ஆட்சி செய்யும் இசையும், நடிகர்களின் அசாத்தியமான நடிப்பும், உணர்ச்சிகரமான காட்சிகளும், திடீர் திடீர் என்று உண்டாகக்கூடிய திருப்பங்களும், கவித்துவம் நிறைந்த காட்சிகளும் தான்.\nRead more: ஆகஸ்ட் ரஷ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nநான் பார்த்து வியந்த படம். மலையாளப் படவுலகில் ஒரு மிகப் பெரிய பரபரப்பை இப்படம் திரைக்கு வந்தபோது உண்டாக்கியது. படத்தின் கதாநாயகன் மோகன்லால். 2005 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி. பி.பத்மராஜன் எழுதிய ‘ஓர்ம’ (ஞாபகம் அல்லது நினைவு என்று அர்த்தம்) என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.\nஅல்ஸெய்மர் ((Alzheimer) என்ற ஞாபக மறதி நோயை மையமாக வைத்து அமைக்கப்பட்டதே இப்படத்தின் திரைக் கதை.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.\nசவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்க���ம் காவ்யா மாதவன்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nகவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.\nRead more: தி ஜப்பனீஸ் ஒய்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-07-15T18:11:19Z", "digest": "sha1:VNMAAFCC3VH3TFFHP6MDEYFPGMUORJMF", "length": 12180, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "மாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் வேட்டைத்திருவிழா 06.03.2020 | Sivan TV", "raw_content": "\nHome மாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் வேட்டைத்திருவிழா 06.03.2020\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் வேட்டைத்திருவிழா 06.03.2020\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெ��ுங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமா���் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nஊரெழு- மடத்துவாசல்-சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில் சப்பறத்திருவிழா 06.03.2020\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் சப்பறத்திருவிழா 06.03.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=83889", "date_download": "2020-07-15T16:58:42Z", "digest": "sha1:KWBNPARJZZGVGFKYKCPRBRP3MOSPE2TU", "length": 9773, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு கொரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nமல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று அமலாக்கத் துறை இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.\nஇது நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று வழிகளில் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் அல்லது தேடப்படும் நபர் வெளிநாட்டில் பதுங்கியிருந்தால் அவரை உரிய நாட்டிடம் ஒப்படைக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடைமுறையை இன்டர்போல் பின்பற்றுகிறது.\nஅமலாக்கத்துறை இன்டர்போல் மல்லையா ரெட் கார்னர் நோட்டீஸ் விஜய் மல்லையா 2016-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ��வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது\nகாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது;கர்நாடகாவில் பாஜக வின் அதிரடி ஆட்டம்\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது\nஅருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா\nமல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\nஎதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/06/10/emis-student-application-form-new-format/", "date_download": "2020-07-15T17:36:35Z", "digest": "sha1:UATT4IHFOUK2FWDKIH2YGCZZLOPUDGU3", "length": 3886, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "EMIS – Student Application Form New Format !!! | கல்வி ஓசை", "raw_content": "\nPrevious articleவீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசானை\nNext articleகல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nDSE PROCEEDINGS- 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு...\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்\nபுதன் கிழமை முதல் வருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேனல்கள்,SET...\nசென்னை மெட்ரோ ரயில் (28.10.2017) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு நேர்காணல்\nவங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள் \nSPD : EMIS பணிகளை ம��டிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி ஒதுக்கி இயக்குனர் உத்தரவு...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2018/04/11/rti-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-15T18:06:33Z", "digest": "sha1:44IHNLHOLNPA2ICANWD7FVFBTIV25RMU", "length": 4364, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "RTI – தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed – உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.!!! | கல்வி ஓசை", "raw_content": "\nRTI – தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed – உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.\nPrevious articleஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி இடத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும் நிரப்பப்படக்கூடாது,\nஎந்தெந்த வங்கிகளில் கடன் தொகை பெறப்பட்டால் வரிச்சலுகை பெறமுடியும் என்பது குறித்து RTI தகவல்\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nSABL இல் பாடத்திட்டம் எழுத தேவையில்லை Rti தகவல்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கூடுதல் பாடம் சேர்ப்பு \nதென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை\nDEE PROCEEDINGS-ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல்...\nபிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு...\nபிளஸ் 2 துணை தேர்வுக்கு ‘தத்கலில்’ விண்ணப்பிக்கலாம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/tamil-book/11652/devadhaigal-ula-varukira-neram-book-type-kavithaigal-by-s-ilagu-bharathi/", "date_download": "2020-07-15T18:52:54Z", "digest": "sha1:GYOUC2KFXSTMF7FBFBKQXHKB4BSSNCVP", "length": 6980, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Devadhaigal Ula Varukira Neram - தேவதைகள் உலா வருகிற நேரம் » Buy tamil book Devadhaigal Ula Varukira Neram online", "raw_content": "\nஎழுத்தாளர் : சா. இலாகுபாரதி (S.Ilagu bharathi)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nவீரம் செறிந்த விக்கிரமாதித்தன் கதைகள் கூந்தலிலிருந்து வழியும் வாசனை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தேவதைகள் உலா வருகிற நேரம், சா. இலாகுபாரதி அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சா. இலாகுபாரதி) மற்ற புத்��கங்கள்/படைப்புகள் :\nகூந்தலிலிருந்து வழியும் வாசனை - Koondhalilirundhu Vazhiyum Vasanai\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்\nபூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi\nபுதிய நோக்கில் புறப்பொருள் வெண்பாமாலை\nசிறந்த கவிஞர்களும் அவர்தம் கவிதைகளும்\nதழிழ்ப் புது கவிதைகளும் மெய்யியல் சிந்தனைகளும் - Thamizh Pudhu kavidhaigalum Meiyiyal Sindhanaigalum\nகதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவைமிக்க இனிப்பு கார சிற்றுண்டி வகைகள்\nஹர ஹர மகாதேவ (ஸ்ரீபவானி சங்கர தச ஸஹஸ்ர நாமாவளி)\nநலம்தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு\nஆரோக்கியம் தரும் சூப்பர் சூப் வகைகள்\nபெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal\nவெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi\nஇன்று முதல் சுஜோக் அக்குபிரசர்\nதிருப்பு முனைகள் - Thiruppu Munaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=3989&mor=UG", "date_download": "2020-07-15T18:11:10Z", "digest": "sha1:VI4OBPEMHBROWLU5NMJGHDCCI2AXOL2Q", "length": 9512, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கடலோர கல்வி நிறுவனம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nமைக்ரோபினான்ஸ் துறை பற்றிக் கூறவும்.\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1541", "date_download": "2020-07-15T18:40:47Z", "digest": "sha1:EKL5DP4KS3T6XJJ57DOBDFDCGSZEUKLX", "length": 9199, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\nதற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185562", "date_download": "2020-07-15T18:22:41Z", "digest": "sha1:JU7PVB2CBZSFN4LYLFI7YMPRXIB3QTS6", "length": 7624, "nlines": 107, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம�� சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரதமர் நிவாரண நிதியிலிருந்து நன்கொடை : நட்டா குற்றச்சாட்டு\nகீர்த்தி சுரேஷ் ஒரு குழந்தை, ஒரு நாய் - பெண்குயின் படம் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/290", "date_download": "2020-07-15T19:01:51Z", "digest": "sha1:ONI2NEJJUPAAMHEGCXVGK4MG6ZDVEDPZ", "length": 7656, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/290 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபிராமணர்க்கு அளித்தான்” என்பது உதயேந்திரப் பட்டயத்திற் காணப்படுகிறது. இக்குறிப்பைப் பற்றி அறிஞர் தாமஸ் போக்ஸ், “இந்த நிலத்துக்கு உரியவர் சமணர் அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்குக் கொடுத்தமை என்பது, பல்லவ மல்லன் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டுபண்ணிவிட்டது. எனினும், இச்செயல் அக்காலநிலையை ஒட்டியதாகும்”[1] எனக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது. இதனால் வைணவனான பல்லமல்லன், தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து, மறையவர்க்கு உரிமையாக்கினான் என்பது வெளிப்படை.\nபல்லவ அரசர் பௌத்தர்க்கு நிலம் விட்டதாக இது காறும் ஒரு பட்டயமோ-கல்வெட்டோ கூறாதிருத்தல் இங்கு நினைக்கத்தக்கது.[2]\nபரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் அழகொழுகக் காட்சி அளிக்கின்றன. அவற்றில் சில சிற்பங்கள் பல்லவ மன்னன் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன; ‘அரசன் அரியணையில் அமர்ந்துள்ளா���். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட் டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப்பெருமாள் கோவில் போன்றகோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. ஆழ்வார் சிலை, முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்திற்பூசிக்கப்பட்டனர்போலும் சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை அழித்துவைணவம் நிலை நாட்ட முயன்றதைத் தான் இச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இஃது அக்காலத்தை ஒட்டிய செயல் போலும் கழுவேற்றப்பட்டவர் யாவராயினும் ஆகுக: இச்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/author/superadmin/page/2/", "date_download": "2020-07-15T16:57:58Z", "digest": "sha1:T7NY46B7VAKZP5LMKLVCVIY2BDPKHW3C", "length": 5156, "nlines": 108, "source_domain": "tamilscreen.com", "title": "Editor | Tamilscreen | Page 2", "raw_content": "\nஇனி கவனமாக இருப்பாராம் விஜய்\nவிட்டுக்கொடுத்த ரஜினி, விடாத விஜய்\nகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் \"தும்பி துள்ளல்\" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில்...\nஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய்\nராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கி...\nபுதிய படம் இயக்கும் புவனா\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து...\nஹர்பஜன் சிங்���ிற்காக பாடிய சிம்பு\nஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் \"பிரண்ட்ஷிப்\" படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன்,...\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/128385/", "date_download": "2020-07-15T18:53:54Z", "digest": "sha1:FX2PX6IZE4OGE4U66ZMGN5LLOTBA6AKY", "length": 13261, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு காணொளிகள் விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\nவிஷ்ணுபுரம் விருது விழா காணொளிகள். ஆரம்பநாட்களில் முறையாக ஒளிப்பதிவு செய்து வலையேற்றம் செய்யவில்லை. காணக்கிடைத்தவை இவை. நினைவுகளில் இருந்து எழுகின்றன\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2019\nமுந்தைய கட்டுரைமலேசிய விருது- கடிதம்\nஅடுத்த கட்டுரைவீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விழா- நிறைவும் கனவும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 46\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-15T18:09:55Z", "digest": "sha1:IEQQSQZUYFDQL7XITDUXCG4TZJXILXJJ", "length": 8271, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவை நிந்தித்தவர் ஒருவரா? அல்லது இருவரா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு சிலுவையில் அறையப்படும் போது அவருக்கு வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவருமாக இரண்டு திருடர்கள் சிலுவையில் அறையப்பட்டனர் என்று பைபிள் கூறுகிறது. இந்த விபரத்திலும் முரண்பாடு காணப்படுகிறது.\nஅந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்;;;: தன்னைக் தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.\nநாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.\nஇரண்டு திருடர்களும் இயேசுவை நிந்தனை செய்ததாக மத்தேயுவும் மாற்கும் கூறுகிறார்கள். ஆனால் லூக்கா இதற்கு முரண்பட்டுக் கூறுகிறார். ஒரு திருடன் இயேசுவை நிந்தித்ததாகவும் இன்னொரு திருடன் இயேசுவுக்கு பரிந்து பேசியதாகவும் அவர் கூறுகிறார்.\nஅன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்;. நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்;. இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டு இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nTagged with: அறைதல், இடது, இயேசு, சிலுவை, திருடர்கள், வலது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 23\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=117279", "date_download": "2020-07-15T17:47:28Z", "digest": "sha1:53EYKA7F4JYBWXB2H2RWXEDCEUMSBD5H", "length": 16312, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு க���ரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\n100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில் சென்னை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.\nமண்டபத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம், நாளை காலை 10.30க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்குபெறும் காவிரி உரிமை மீட்பு பயணம் 7 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது . தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்.\n“ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தற்போதைய ஆட்சி மீது ஆளுநர் எந்த அளவுக்கு அபிப்ராயம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என கூறினார்.\nபுதுச்சேரியில் தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. போராட்டங்களில் 7 தமிழக அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதிருப்பதி, சித்தூரில் இருந்து தமிழகத்திற்கு வழக்கம்போல் ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதிருச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகோவையில் 90%, திண்டுக்கல்லில் 75%, கிருஷ்ணகிரியில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nவிருதுநகர் மாவட்டத்தில் 85% பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nமுழு கடையடைப்பு, ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தம், ஆகிய போராட்டங்களும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பெரிதாக பாதிப்பு இல்லை. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n10 லட்சம் பேர் கைது காவிரி மேலாண்மை வாரியம் திமுக முழு கடையடைப்பு போராட்டம் ரயில் மறியல் 2018-04-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி\nடெல்லி- ஜாமியா போராட்டத்தில் நள்ளிரவு இந்து தீவிரவாதி நுழைந்து மீண்டும் துப்பாக்கிச்சூடு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கொத்தாவை அதிர வைத்த மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி\nபேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\nஎதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=589128", "date_download": "2020-07-15T17:42:30Z", "digest": "sha1:UE3NJCXGQCLBDVV766J4EB4GCK4YQAJ2", "length": 7837, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி | Sivakasi, 3 child, poison, father suicide - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி\nசிவகாசி: சிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாராயணபுரம் புதூரில் சிவமுனி என்பவர் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். குழந்தைகள் கூச்சலிட்டதால் அருகே வசிப்பவர்கள் விரைந்து வந்து 3 பேரை மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேரில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி என்ற 7 வயது சிறுமி உயிரிழந்தார். சிவமுனி மற்றும் 2 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசிவகாசி 3 குழந்தை விஷம் தந்தை தற்கொலை\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது\nமேட்டூர் அணை நீர் திறப்பு அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு\nரஷ்யாவில் வோல்கா கிராட்நகரில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர தயாநிதி மாறன் கோரிக்கை\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வருகை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் சிபிஐ விசாரணை\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,494 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை கடந்த 2-வது மாநிலமானது தமிழகம்\nதமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/205897/news/205897.html", "date_download": "2020-07-15T17:06:02Z", "digest": "sha1:A55DYF7XVXS6L5QNA7FBYV5WPAWHDD3H", "length": 38639, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா\nவடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கருத்துகள், வௌிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை விரைவில் அறிவிக்கும் என்று நம்புவோம்.\n13 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எதிர்பார்ப்புடன், ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதனால், விஞ்ஞாபனங்களில் உள்ளவற்றில், சாதக பாதகங்களைப் பார்த்துத்தான், இந்த முடிவைத் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளில், டெலோ தனது முடிவைத் புதன்கிழமை (06) எடுக்கவிருக்கிறது. புளொட் அமைப்பும், தமிழரசுக்கட்சியின் முடிவுக்கு இசைந்தே தீரும். அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவும் சஜித்தை ஆதரிப்பதுவே.\nகல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விவகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய முடிச்சொன்றைப் போட்டிருக்கிறது. அது பற்றியதாகவே இந்தக் கட்டுரை அமையவிருக்கிறது.\nஅம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் என்பது, சூடு பிடித்த விவகாரமாகவும் 30 வருடங்களைத் தாண்டியும் நிறைவுறாததும் இன்னமும் முடித்து வைக்கப்படாததுமான விவகாரமாக உள்ளது.\nஇதிலுள்ள கேள்வி, ஏற்கெனவே பல ஜனாதிபதிகளின் ஆட்சியில் இருந்தபோதும் பல அரசாங்கங்கள் நிர்வாகத்தை நடத்தியபோதும் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விவகாரத்தை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளவே இல்லை.\nகல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில், முஸ்லிம் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள், தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் சதி நடவடிக்கை போலவே புலப்படுவது மட்டுமல்ல, இன முரண்பாட்டைத் தோற்றுவித்து, அதன் மூலம் அப்பாவி முஸ்லிம் மக்களின், அரசியல் ஆதரவைப் பெறமுயற்சிக்கும் ஒரு தந்திரோபாயத் திட்டம் என்று கூடச் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.\nஅரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து, இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ, பேசுவதையோ தவிர்த்துத் தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்வது சாலச்சிறந்தது.\nகல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகமானது, கல்முனைத் தமிழ் பிரதேச செயலகமாக தரம் உயர்வதால், இனமுரண்பாடுகள் ஏன் வரவேண்டும் என்பதை, தமிழ் – முஸ்லிம் இனமுரண்பாடு ஏற்பட்டுவிடும் என அறிக்கை விடுபவர்கள் தெளிவாகத் திறந்த மனத்துடன் தெரியப்படுத்தல் வேண்டும் என்ற கோசங்கள் எழுந்திருந்தன.\nதமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும், இன்று நிம்மதியாகச் சந்தோஷமாக, சகோதரத்து வத்துடன் கிழக்கில் வாழ்கின்றனர். அவர்களுக்கு இடையில், எந்தவிதமான விரிசல்களும் இல்லை. திறந்த மனதுடன்தான் வாழ்கின்றனர்.\nஇந்நிலையில், கல்முனையைப் பிரித்தால், முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல்வாதிகள், யாரை எச்சரிக்கின்றார்கள் ஏன், எதற்காக எச்சரிக்கை விடுகிறார்கள் என்ற நிலைப்பாட்டை, அவர்கள் சரியாகத் தெளிவுபடுத்தவேயில்லை.\nஉண்மையில், தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கையாக, ஏற்கெனவே உப தமிழ்ப் பிரதேச செயலகமாக, நீண்ட காலமாகத் தனித்தியங்கும் கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தி, அதனூடாக அரசசேவையை விரிவுபடுத்தி, மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்துக்காகவே தனித்தமிழ் பிரதேச செயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஆனால், தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துக்காக மட்டுமே, ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள், இத்திட்டத்தை எதிர்ப்பது போன்று, ஒரு நடவடிக்கையை ஏற்படுத்தி, அதனூடாக, அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்றனர். எனவே, தயவுசெய்து, தமிழ் – முஸ்லிம் மக்களைப்பிரிக்கும் சதியில், அரசியல்வாதிகள் ஈடுபடுவதை எந்தச் சமூகமும், இனிமேல் ஏற்றுக்கொள்ளாது. அதே போன்று, எந்தச் சதியிலும் இரு இனமக்களும் சிக்கமாட்டார்கள் என்பதையும், தெளிவாகப் புரிந்து கொண்டால் மிக நன்று என்பதுதான், தமிழர்களின் ஜதார்த்தம்.\nஅம்பாறை மாவட்டத்தில���, முஸ்லிம் அரசியல் கட்சிகள், கரையோர மாவட்டம் கோரியிருந்தனர். எந்தத் தமிழ்க் கட்சியோ, தமிழ் மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்க்கருத்துகளையும் வெளியிட்டிருக்கவில்லை. அதேபோன்று, மட்டக்களப்பு மத்தி என்று தனிமுஸ்லிம் பாடசாலைகளை மய்யப்படுத்தி, அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று, எந்தத் தமிழ் அரசியல்வாதிகளோ அமைப்புகளோ எதிர்க் கருத்துகளைக் கூறித் தடுக்க நினைக்கவில்லை.\nஇவ்வாறிருக்க, ஏன் தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாகுவதைத் தடைசெய்ய எத்தனிக்கின்றார்கள் என்பதுதான், தமிழ் மக்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று.\nஇன விரோத கருத்துகளைக்கூறும் அரசியல் தலைவர்களே தயவு செய்து, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, மக்களுக்கு நல்லவை நடக்கத் தங்களின் ஆதரவை வழங்குங்கள். அதுதான் நல்ல அரசியல்வாதிகளின் பண்பாடாகும்.\nகடந்த மார்ச் மாதத்தில், மிகவும் அல்லோல கல்லோலமான வகையில், உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் நடத்தப்பட்டு, மூன்று மாத கால அவகாசம் என்ற அடிப்படையில், அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.\nகடந்த நான்கு வருடங்களையும் தாண்டி நடைபெற்றுவரும் நல்லாட்சி அரசாங்கத்தில், கல்முனைத் தமிழ்ப் பிரிவு, தனியாக அமைத்துத் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக விழுந்திருந்தது.\nஇந்நிலையில்தான், புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில், பதவியிலிருந்த எந்த ஒரு ஜனாதிபதியும் முடித்து வைக்காத தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்துக்கான கோரிக்கையை, கடந்த ஆட்சி நடத்தித்தரவில்லை என்பது, மிகக் கடுமையான கோபமாகவே கொள்ளப்படுகிறது.\nஇந்தநிலையில், எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளை வெளியிடாத நிலையில், கல்முனை வாழ் தமிழ் மக்கள், பொதுஜன பெரமுனவுக்குத் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nபெரும்பான்மைக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள், தமிழ் மக்களுக்கு ஆதரவான முடிவுகளை வழங்குவார்களாக இருந்தால், சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் குறைவடைய கூடும் என்ற அச்சம், மிகப் பலமாக இருக்கிற நிலையில், வேண்டுமென்றே இந்தக் கல்முனைத் தமிழ்ப் பிரிவு என்ற விடயத���தை எல்லோரும் ஏன் தூக்கிப் பிடிக்கின்றார்கள் என்ற கேள்வியும் இதில் இருக்கிறது.\nஇந்தநிலையில், ‘யானை இல்லையானால் பூனை’ என்கிற வகையில், தொடர்ந்து வந்த செயற்பாடுகள், தமிழ் மக்களைக் கட்டிப்போட்டன.\nகடந்த ஐந்து வருட நல்லாட்சியில் நடைபெறாததற்காக, கடந்த மூன்று தடவைகளுக்கும் மேலாக நிராகரிக்கப்பட்டு வந்த மஹிந்த தரப்பான பொதுஜன பெரமுனவை, தமிழர்களாகிய நாம் ஆதரிப்பதா என்ற கேள்வி பலமாக இருந்தாலும், கல்முனை மக்கள் இப்படி முடிவெடுப்பதா என்ற வகையில், விமர்சனங்களும் வந்த வண்ணமிருக்கின்றன.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம், 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993ஆம் ஆண்டு முதல் இற்றை வரை, உப பிரதேச செயலகமாக இயங்குகிறது.\nகாணி, நிதிவளம் அற்றதாக இயங்கும் இப் பிரதேச செயலகத்துக்குக் கணக்காளர் நியமிப்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியளிப்பாக இருந்த போதிலும் இன்றுவரையிலும் நடைபெறவில்லை.\n‘சாண் ஏற முழம் சறுக்கும்’ தமிழர் அரசியலில், கோரிக்கைகள் வலுப்பெற்ற வேளைகளில், நாட்டில் ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட குழப்பகரமான பல சம்பவங்களால் நல்லாட்சியில் நிறைவேறவில்லை.\nஏற்கெனவே, 1993இல், அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து, அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் உப பிரதேச செயலகங்கள், பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன.\nஅதற்குப் பின்னர், பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், இந்தப் பிரதேச செயலகமே, இப்போது கல்முனை மக்களின் ஒரே விடாப்பிடி; அதுபோல, அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல, கிழக்கிலும் முஸ்லிம்களின் அரசியல் பலம் காரணமாக, நிகழ்கின்ற அடக்கு முறையான பல்வேறு செயற்பாடுகள் குறித்து, பல்வேறு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஏற்கெனவே, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாகமாக மாற்றுவதற்கு மீண்டும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தாலும், இன்னமும் அது முழுமைபெறவில்லை.\nஅதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமற்றது; அது ஆதரவு தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் பலம் எதுவும் இல்லாதது எ���்ற வாதம் ஒன்று, இவ்வேளையின் எழுகிறது.\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) மாவட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி, நான்கு தேர்தல் தொகுதிகளிலுமாக 05 இலட்சத்து 03 ஆயிரத்து 790 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய, அம்பாறைத் தேர்தல் தொகுதியில், 01 இலட்சத்து 74 ஆயிரத்து 421 வாக்காளர்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88 ஆயிரத்து 217 வாக்காளர்களும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 76 ஆயிரத்து 283 வாக்காளர்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 64 ஆயிரத்து 869 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇவற்றில் அண்ணளவாக 85ஆயிரம் தமிழ் வாக்குகள் இந்த வாக்குகளில் மூன்றில் ஒருபகுதி, பொது ஜன பெரமுனவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு, எது நடக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளவதுடன், இந்தப் பொது ஜன பெரமுனவுக்கான கல்முனைத் தமிழ் மக்களின் ஆதரவு தொடர்பில், வேறு ஒன்றையும் கூறிக் கொள்ள முடியாது.\nஅதேவேளையில், ஏனைய முஸ்லிம் தலைவர்களை விடவும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் பொதுஜன பெரமுனவுடன் தான் இருக்கிறார்கள். இதுவுமோர் ஆபத்தானதே.\nஎந்தப்பக்கம் இருந்தாலும், ஆபத்து நமக்கே என்ற நிலை இருக்கையில், எடுத்த எடுப்பிலேயே கடந்த கால அரசாங்கத்தைத் தூக்கியெறிவதும், அவர்களுக்கெதிராகப் போர்க் கொடி தூக்குவதும் எதிர்த்தரப்புக்கு ஆதரவு வழங்குவதும் எவ்வாறு துருப்புச் சீட்டாக இருக்கப் போகிறது என்பது முடிவைக்காணாததே.\nஒரு நீண்ட கால தமிழ்த் தேசியவாதி, தமிழரசுக் கட்சியின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் மிக்க தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட சிலர் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பது, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் இனப்பிரச்சினையையும் விலை கொடுப்புகளையும் விளைவுகளையும் அறியாதது போன்றே இருக்கிறது என்ற வகையில், இப்போது எழும் கவலைகள் கலந்த விமர்சனங்கள், ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னரே பதிலை வழங்கும். அவ்வேளையில், துருப்புச் சீட்டுக்கு என்ன நடக்குமோ பொறுத்திருப்போம்.\nகூட்டமைப்பின் தலைமை மாற்றப்பட வேண்டும்: தமிழ் மக்களுக்கு ��ிமோசனம் கிடைக்க ஒரேவழி….\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.\nகல்முனையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், சிறுபான்மை மக்கள் மற்றும் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களிலும் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக உள்ளது; மற்றும், சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதற்கு நாங்கள் எங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.\nசஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கத் தீர்மானம் எடுத்ததற்கான நோக்கம், எதிர்க்கட்சித் தலைவர்கள் மதவாதம், இனவாதம் ஆயுத கலாசாரம் என்பனவற்றை உருவாக்கினார்கள். அது மட்டுமல்லாது ஆயுத கலாசாரத்துடன் இருப்பவர்களையும் சேர்த்து, இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வந்திருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், எங்களுடைய தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதாகும். அதேபோல, முஸ்லிம் சகோதர்களுக்கும் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியிலேயே விமோசனம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஆகவே, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதோடு, அதேவேளையில், தமிழ் மக்களுடைய அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வையும் முழுமையாக எதிர்பார்க்கின்றோம்.\nசிறுபான்மை மக்களுடைய உரிமைகளை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான், இந்தத் தேர்தலில் அவரை ஆதரிப்பதாக முடிவு செய்திருக்கிறோம்.\nகடந்த பொதுத் தேர்தலில், இந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்கு, ரணில் விக்கிரமசிங்க, மாதுழுவே தேரர் தலைமையில் 109 தலைவர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். அதில், எங்களது அமைப்பும் ஒன்று வியாழக்கிழமை (31) இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சிறிகோத்தவில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ஆனால், அங்கு செல்ல முடியவில்லை. வௌ்ளிக்கிழமை (08) அம்பாறையில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில கையொப்பமிட உள்ளோம்.\nநல்லாட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தும், ரணில் எந்த விதமான உதவிகளையும் சிறுபான்மை மக்களுக்குச் செய்யவில்லை; வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் இவர் ஏற்கவில்லை.\nஏனென்று சொன்னால், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்; அவர்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடந்த 20 வருடங்களாக ஆதரித்தோம்.\nஎங்களது தொழிற்சங்கம் மற்றும் எங்களது மற்ற அமைப்புக்கள் என்பன அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முழுக்காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பணிப்பின் படியேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம். அவர்களை மதித்தே அந்த ஆதரவைத் தெரிவித்தோம். இன்று நாங்கள் மக்களது பிரச்சினைகளையோ, குறைபாடுகளையோ சுட்டிக்காட்டிக் பேச முனையும் போது, அவர்கள் நேரமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் வாக்குகளைப் பெற்று, சுகபோக வாழ்க்கையைத்தான் வாழ்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை போன்றவர்களால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்காது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பில் தான் நாங்கள் பயணிப்போம்; திருகோணமலையில் சுமந்திரன், உரையாற்றும் போது, விமர்சிப்பவர்கள் தலைமைத்துவத்துக்கு வாருங்கள் என்றார். இன்று நான் கூறுகின்றேன். கூட்டமைப்பின் தலைமையை நான் பொறுப்பேற்கத் தயாராக உள்ளேன். இவர்களை விட, மக்களின் துன்பம், துயரம் என்பன எமக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு 40 வருட காலமாக, நாங்கள் அரச நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். ஆகவே வடக்கு, கிழக்கு மக்கள் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது சரியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2305409", "date_download": "2020-07-15T18:16:03Z", "digest": "sha1:UJLN6LET7ILK5A4OAYSM6I6VHW4FWMKU", "length": 3950, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:52, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:17, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் ஜூன் 16 ஐ சூன் 16 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)\n16:52, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAGILESWARANGOVIND (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n*[[1917]] – [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])\n*[[1921]] – [[அலெக்சாந்தர் சுதக்கோவ்]], சோவியத் உருசிய இயற்பியலாளர் (இ. [[2001]])\n*[[1924]] – [[டி. ஆர். மகாலிங்கம்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. [[1978]])\n*[[1930]] – [[வில்மோஸ் சிக்மண்ட்]], அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. [[2016]])\n*[[1934]] – [[குமாரி கமலா]], தென்னிந்திய நடிகையும், பரதநாட்டியக் கலைஞர், பாடகி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mafasdeen7", "date_download": "2020-07-15T19:14:56Z", "digest": "sha1:I5QFGL6TCJ3P25JZKHTP6YEXZU5TOHGA", "length": 3913, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Mafasdeen7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜே. மாபாஸ் தீன்(ஆங்கில மொழி: Mafasdeen, பிறப்பு: பெப்ரவரி 09, 1994) என்பவர் ஒரு கணணி மென்பொருள் வல்லுனர் ஆவர். இலங்கையில் பிறந்த இவர் பல கணணி நிரலாக்க மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண��டுகள், 4 மாதங்கள், 27 நாட்கள் ஆகின்றன.\n26 இந்த விக்கிப்பீடியரின் வயது 26 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 6 நாட்கள்.\nசூலை 15, 2020 அன்று\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/volvo-xc-90-and-volvo-xc60.htm", "date_download": "2020-07-15T18:08:32Z", "digest": "sha1:RHVYTXEOFKCZE55PCF7CDZSI6PR6ZH32", "length": 35311, "nlines": 842, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி 90 விஎஸ் வோல்வோ எக்ஸ்சி60 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்சி60 போட்டியாக எக்ஸ்சி90\nவோல்வோ எக்ஸ்சி60 ஒப்பீடு போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nபோர்ஸ் மக்கன் 2.0 டர்போ\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nநீங்கள் வாங்க வேண்டுமா வோல்வோ எக்ஸ்சி90 அல்லது வோல்வோ எக்ஸ்சி60 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. வோல்வோ எக்ஸ்சி90 வோல்வோ எக்ஸ்சி60 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 80.9 லட்சம் லட்சத்திற்கு டி5 மொமெண்ட்டம் (டீசல்) மற்றும் ரூபாய் 59.9 லட்சம் லட்சத்திற்கு இன்ஸகிரிப்ட்ஷன் டி5 (டீசல்). எக்ஸ்சி90 வில் 1969 cc (டீசல் top model) engine, ஆனால் எக்ஸ்சி60 ல் 1969 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்சி90 வின் மைலேஜ் 42.0 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எக்ஸ்சி60 ன் மைலேஜ் 11.2 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபோர்ஸ் மக்கன் 2.0 டர்போ\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More பிரகாசமான வெள்ளிஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மேப்பிள் பிரவுன்டெனிம் ப்ளூ மெட்டாலிக்+2 More kelly பசுமைshadow வெள்ளைchocolateolympic ��்ளூபிளாக்டெனிம் ப்ளூ மெட்டாலிக்charcoal பிளாக்ரெட்வெள்ளிpeacock+10 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா Yes Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes No\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No Yes\nசிடி பிளேயர் Yes Yes No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் Yes Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No No\nரூப் ரெயில் Yes Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\ntwin டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி90 ஒப்பீடு\nஜீப் கிராண்டு சீரோகி போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஆடி க்யூ8 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி60 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்சி 90 மற்றும் எக்ஸ்சி60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-skoda+cars+in+mumbai", "date_download": "2020-07-15T18:03:55Z", "digest": "sha1:WG2BQQ2OJ5IOORD7FHUBE74Z2E2T72FN", "length": 11554, "nlines": 337, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Cars in Mumbai - 100 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபுதிய ஸ்கோடா ரேபிட் புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஸ்கோடா லவ்ராஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா பாபியா\n2018 ஸ்கோடா சூப்பர்ப் Style 1.8 பிஎஸ்ஐ AT\n2011 ஸ்கோடா லவ்ரா 1.9 TDI AT ஃ ஆம்பியன்ட்\n2016 ஸ்கோடா சூப்பர்ப் Style 1.8 பிஎஸ்ஐ AT\n2015 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ AT\n2014 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ AT\n2012 ஸ்கோடா லவ்ரா ஃ ஆம்பியன்ட் 2.0 TDI CR AT\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nகோரேகானிலிருந்து தாஹிசர் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைதெற்கு மும்பைவடலாவிலிருந்து செம்பூர் வரைகுர்லாவிலிருந்து முலுண்த் வரை\nமாருதி ஸ்விப்ட்எம்ஜி ஹெக்டர்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி பாலினோஹூண்டாய் elite ஐ20 ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-3949-cases-in-tamilnadu-today-total-number-cases-surge-to-86224-389809.html", "date_download": "2020-07-15T19:12:24Z", "digest": "sha1:WLGEF64PLCNNGOD7P6P7HTD2KGNWWRWC", "length": 18915, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவை முந்திய தமிழகம்.. இன்று மட்டும் 3949 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது! | Coronavirus: 3949 Cases in Tamilnadu today, Total number cases surge to 86224 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்பு\nகாமராஜர் கல்வி வளர்ச்சி நாள் : தேவகோட்ட�� பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கொண்டாட்டம்\nஉதவி கேட்டு வந்த அழைப்பு... வீடு தேடிச் சென்று உதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ... நெகிழ்ந்த தம்பதி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கன மழை கொட்டப்போகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பு\nசரமாரி கேள்வி.. 2 நாள்தான் டைம்.. சச்சின் பைலட் மீது ஏவப்பட்ட தகுதிநீக்க அஸ்திரம்.. காங்கிரஸ் அதிரடி\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nEducation ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தென் மத்திய இரயில்வே-யில் வேலை வாய்ப்பு\nFinance அட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..\nAutomobiles பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்\nMovies ஹாண்ட்சம் ஹீரோ ஆன்சன் பாலிக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகைகள் வாழ்த்து\nLifestyle தாடி அதிகம் இருந்தால் கொரோனா சீக்கிரம் வந்துடும் என்பது உண்மையா அப்ப எந்த மாதிரியான தாடி வெக்கலாம்\nSports Eng Vs WI: இங்கிலாந்தை புரட்டிப் போட்டு.. 2வது இடத்துக்கு எகிறினார் ஜேசன் ஹோல்டர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவை முந்திய தமிழகம்.. இன்று மட்டும் 3949 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது\nசென்னை: தமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் 6 மாவட்டங்களில் தீவிரமான லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனாலும் கூட இன்னொரு பக்கம் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nதமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37331 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 47749 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 62 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 1141 பேர் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் சென்னையில் நிலைமை மிக மோசமாகி வருகிறது. சென்னையில் இன்று 2167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 55969 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மதுரையில் இன்று 290 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 2302 பேருக்கு இன்று மதுரையில் கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 187 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 5242 பேருக்கு இன்று மதுரையில் கொரோனா ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினமும் அதிக அளவில் டெஸ்ட்கள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இன்று 30005 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 30039 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1086569 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1140441 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகாமராஜர் கல்வி வளர்ச்சி நாள் : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கொண்டாட்டம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கன மழை கொட்டப்போகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பு\nரஜினிகாந்த் நவம்பருக்குள் கட்சி துவங்குவாராம்... அழகிரி நீக்கமாம்... சொல்கிறார் கராத்தே\n\"வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழ்வேன்\".. மூத்த பத்திரிகையாளர் \"காகிதம்\" ராஜன் திடீர் மரணம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - நாடுமுழுவதும் 91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சி\nகொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி\nநாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டங்கள்..\nகாமராஜர் 118வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை - விருதுநகரில் எளிமையாக கொண்டாட்டம்\n56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்\nகடும் எதிர்ப்பு எதிரொலி.. கந்த சஷ்டி கவசம் வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டது 'கறுப்பர் கூட்டம்'\nபெட் இல்லை, டாக்டர்கள் பத்தலை.. கைவிரித்த 60 தனியார் ஆஸ்பத்திரிகள்.. மக்கள் எங்கு போவது.. ஷாக் தகவல்\n32 டிஎம்சி காவிரி தண்ணீரை உடனே திறந்து விடுங்க - காவிரி குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nகந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்துவதா... கொங்கு ஈஸ்வரன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-are-2-bigger-problems-in-tamil-nadu-than-actress-vanitha-s-marriage-389859.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-15T19:11:53Z", "digest": "sha1:2BNDA7GTIR2KS3WRU4OACLPAHDXRRQ4Z", "length": 20833, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vanitha Vijayakumar Marriage: வனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம் | There are 2 bigger problems in Tamil Nadu than actress Vanitha's marriage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.��்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம்\nசென்னை: வனிதா எத்தனை கல்யாணம் பண்ணா என்ன 4 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அப்படி அப்படியே, விட்டுவிட்டு, வனிதா கல்யாண விஷயத்தை ஒருசிலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதும், விமர்சித்து வருவதும் கவலை அளித்து வருகிறது.\nவனிதா என்பவர் ஒரு நடிகை.. திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை.. ஆனால், அதையெல்லாத்தையும் விட தமிழகம் கவலைப்பட பல பிரச்சினைகள் உள்ளன.\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாடே கொந்தளித்து உள்ளது.. வட இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n\"நான்தான் கடவுள்\".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்\nலாக்அப் மரணம் என்பது இனி தமிழகத்தில் நடக்கவே கூடாது என்ற நிலையை கொண்டு வர வேண்டிய அவசியத்தை அனைவரும் உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இன்னும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்ற முழு விவரமும் நமக்கு தெரியாது.. ஆனால் அதிபயங்கரம் அதில் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு உள்ளது.\nஅதேபோல, கொரோனா நாம் நினைத்ததைவ��ட, வேறு எங்கோ நின்று பயமுறுத்துகிறது.. இதன் பாதிப்பு இன்றைய நாளைவிட, வரும் நவம்பர் இறுதியில்தான் உச்சத்தை தொடும் என்று சொல்லி வருகிறார்கள். இதனால் திரும்பத் திரும்ப லாக்டவுனில் உழன்று வருகிறோம்.. அரசை மட்டுமே நாம் குறை சொல்லி கொண்டிருக்க முடியாது.. அரசின் பேச்சை பொதுமக்கள் சிலர் கீழ்ப்படிந்து நடக்காததன் விளைவும் இந்த உச்சத்துக்கு ஒரு காரணம்.\nயார் கையிலும் இப்போது காசு இல்லை.. மறுபடியும் லாக்டவுன் என்றால், அல்லது பொதுபோக்குவரத்தை முடக்கிவிட்டால் வாழ்வாதாரம் என்பது இன்னும் மோசமாக பாதிக்கப்படும்.. அப்படி பார்த்தால், அடுத்து வரும் 3, 4 மாதங்களுக்குள் நாம் கொரோனாவை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளோம்.\nஇப்படி பிரச்சனைக்குள் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், நாளைக்கு யார் தொற்றால் பாதிக்கப்படுவோம் என்றுகூட கவலைப்படாமல், வனிதா கல்யாணம் பற்றி ஒருசிலர் கருத்து சொல்லி கொண்டிருப்பது, அதை சீரியஸாக விவாதித்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளது.. இந்த விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு விவாதிப்பதும், கமெண்ட் போடுவதும் தேவையற்றது.. இதனால் தமிழகத்தின் அதிமுக்கிய பிரச்சனைகள் திசைதிருப்பக்கூடிய விபரீதமும் எழும்.\n1 கோடி கேட்ட முதல் மனைவி... வனிதா மூன்றாவது கணவருக்கு சிக்கல்\nமுதலில், ஒருவரது திருமணத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.. 40 வயசுல கல்யாணம் பண்ண கூடாதுன்னு சட்டமும் இல்லை.. அப்படியே பிரச்சனை வந்தாலும், அது வனிதா குடும்பத்தை மட்டுமே சாரும்.. ஒருவேளை வனிதா கல்யாணத்தில் சமூக விலகல் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது குறித்து முதலில் பேச வேண்டும்.. திருவள்ளூரில் பர்த்டே பார்ட்டி கொண்டாடினாரே திமுக பிரமுகர், அவரை பற்றி முதலில் கேள்வி எழுப்ப வேண்டும்\nஅதைவிட்டுவிட்டு, நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை விட்டு, நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பதையும் மறந்துவிட்டு, இப்படி ஒரு நடிகையின் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைத்து கொண்டிருந்தால், நம்மை காப்பாற்ற யாரும் நாளை வர மாட்டார்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சிறுமி பட��கொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nவழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வாரியான பட்டியலை நீங்களே பாருங்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactress vanitha sathankulam coronavirus நடிகை வனிதா சாத்தான்குளம் கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/mansoor-alikhan-a-certificate/", "date_download": "2020-07-15T17:25:37Z", "digest": "sha1:LURZMTNC4FCWAJH3T3M7V2XQ3O3LI56U", "length": 7271, "nlines": 117, "source_domain": "tamilscreen.com", "title": "மன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் | Tamilscreen", "raw_content": "\nHome News மன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nமன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்துக்கு ‘கடமான்பாறை’ என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇன்னொரு கதாநாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.\nமற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,\nநடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா.\nஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.\nகடமான் பாறை படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.\nஇது பற்றி குறிப்பிட்டுள்ள மன்சூரலிகான் நான் எதிர்த்தது தான்.\nஎன் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது அதனால் ‘A’ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது.\nகாதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில். என்கிறார் மன்சூரலிகான்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.\nPrevious articleஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nபுதிய படம் இயக்கும் புவனா\nகன்னட நடிகர் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் திரைப்படம்\nஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம்\nவிஜய் உடன் நடிக்க மறுத்த ஹீரோ\nOTT யில் முன்னணி ஹீரோக்கள்\nஅவரு பேரையே சொல்ல வேணாம்\nஇனி கவனமாக இருப்பாராம் விஜய்\nவிட்டுக்கொடுத்த ரஜினி, விடாத விஜய்\nகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய்\nராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nபுதிய படம் இயக்கும் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2011/09/28/446/", "date_download": "2020-07-15T16:57:40Z", "digest": "sha1:PV7ES3OGIELWK52CEJJHHWNR3YCWNILR", "length": 12307, "nlines": 167, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…", "raw_content": "\nபேசியவ���்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nநடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது\nசினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.\nசினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.\nஇயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்\n‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்\nயதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…\nகண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..\nஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..\n6 thoughts on “எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…”\nதமிழ் இலக்கதியத்தின் மாபெரும எழுத்தாளர்களான எஸ.ராமகிருஷ்ணன், ஜெயமோகனும் இதில் அடங்குவார்களா\nஅந்த அற்பவாதிகள்தான் முதலில் அடங்குவார்கள். அவர்கள்தான் இன்றைய இலக்கியம் படிக்கும் இளைஞர்களுக்கு சினிமாவில் போகுதற்கு முன்மாதிரி\nஅறிவு ஜீவிகளுக்கு எப்பொழுதுமே ஒரு மனநோய் இருக்கிறது. என்ன நடக்கும் என்று எப்படியாவது ஒரு வரையறையை வைத்து ஜோசியம் சொல்வது. திரையுலகில் பணம் மட்டும் இல்லை என்பதை உணருங்கள். உங்களுடைய பொருளாதார கட்டுமான அடிப்படையில் சிந்திக்கும் ‘எகனாமிக் ஃபண்டமெண்டலிசம்’ தான் இது. திரையுலகில் படைப்பாளியின் உணர்வு வெளிப்பாட்டிற்கான நிறைய வடிகால்கள், பாலியல் பன்மைத் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nயோசிங்கள�� தோழரே, உண்டியலில் காசே விழாவிட்டாலும் கோவிலைக்கட்டிக்கொண்டு பார்ப்பான் அழவில்லையா\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணாச்சி.உங்களுக்கு எவனும் சான்ஸ் கொடுக்கவில்லை என்பதற்காக வைத்தெரிச்சலில் இப்படி எழுதுகிறீர்கள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் Select Category கட்டுரைகள் (702) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_425.html", "date_download": "2020-07-15T17:26:34Z", "digest": "sha1:NHL4W6A4EH76XZ2GHXL75I2C6QG7GOTF", "length": 6203, "nlines": 40, "source_domain": "www.maarutham.com", "title": "உண்மையைக் கூற மறுத்த கொரோனா நோயாளியால் சிக்கல்!", "raw_content": "\nஉண்மையைக் கூற மறுத்த கொரோனா நோயாளியால் சிக்கல்\nராகம போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், ஆண்கள் விடுதியில் சிகிச்சை பெற்றமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.\nஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன��� தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார்.\nஇதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார்.\nஎனினும், வைத்தியர்கள் குறித்த நபர் தொடர்பாக உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. எனினும், குறித்த நோயாளி ஒன்றரை நாட்கள் சாதாரண விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.\nஇதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது.\nஒருவரின் தவறால் வைத்தியசாலையில் பலரையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உண்மையினை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/167358?ref=archive-feed", "date_download": "2020-07-15T17:16:52Z", "digest": "sha1:PP2OWR3AE4UJDNW6GKT2IOEGHDOHA5R6", "length": 8171, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் ஒளிவிழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக���கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் ஒளிவிழா\nஇருளை அகற்றி ஒளியை கொடுக்கும் யேசு கிறிஸ்த்துவின் 2017ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது நேற்று கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நடைபெற்றது.\nஇக்கல்லூரியில் நடைபெற்ற ஒளிவிழாவில் முதன்மை அதிதியாக செங்கலடி பங்குத்தந்தை ஜீ.மகிமைதாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமாணவர்களது கலை நிகழ்வுகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுப்பொருட்களும் அங்கு வருகை தந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் கல்லூரியின் பிரதி முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சுதர்சினி மற்றும் உதவி அதிபர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/204329?ref=archive-feed", "date_download": "2020-07-15T17:44:35Z", "digest": "sha1:ILTDOJUGOMSZSMXSBP7ZITV54XUCG6PZ", "length": 9017, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மேற்குலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் அறிமுகமான அதிநவீன வசதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ���ந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமேற்குலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் அறிமுகமான அதிநவீன வசதி\nமேற்குலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நடைமுறை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.\n6 மாதங்களுக்குள் இந்த அட்டை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும். இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்றே இலங்கையில் இந்த அட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.\nஇந்த அட்டை மூலம் யாராவது ஒரு நோயாளியின் நோய் தொடர்பான முழுமையான அறிக்கை இந்த அட்டையில் உள்ளடக்கப்படும் என்பதால், குறித்த நபர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலுமுள்ள வைத்தியரிடம் விரைவாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nகளுத்துறை வைத்தியசாலையில் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.\nகடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/9th-feb-2020-just-in-updates", "date_download": "2020-07-15T19:07:33Z", "digest": "sha1:EPCVYWPGX776HXX4OAPRJIPUJ3E5TQEB", "length": 17176, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய அலி.. எமனாக வந்த ஈமான்.. இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்த வங்கதேசம்! #NowAtVikatan | 9th feb 2020 just in updates", "raw_content": "\nகேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய அலி.. எமனாக வந்த ஈமான்.. இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்த வங்கதேசம்\n9.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nகோப்பை கனவை தகர்த்த வங்கதேசம்\n19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி போட்டிக்கு தகுதியானது இந்திய அணி. வங்கதேசத்தின் பந்துவீச்சில் திணறிய இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜெய்ஸ்வால் மறுபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறிது ரன்களை சேர்த்தார். இந்திய அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது.\nவங்கதேச அணி 178 என்ற எளிமையான இலக்கினை நோக்கி களமிறங்கியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த அணியின் வீரர்களின் விக்கெட்டுகளை ரவி பிஷ்ணாய் வரிசையாக வீழ்த்தி வங்கதேச அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன்பிறகும் சில விக்கெட்டுகள் வீழ்ந்தது. ஆனால் அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஈமான் கேப்டன் அக்ஃபர் அலியுடன் சேர்ந்து இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிகொண்டார். இதன்பயனாக அந்த அணியின் ஸ்கோர் சீரான இடைவெளியில் அதிகரித்தது. இடையில் மழை குறுக்கிட 46 ஓவர்களில் 170 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 42.1 ஓவர்களிலேயே அந்த இலக்கை வங்கதேச அணி எடுத்து கோப்பையை கைப்பற்றியது.\nவங்கதேச அணிக்கு 178 ரன்கள் இலக்கு\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வாலைத் தவிர மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 47.2வது ஓவரிலேயே 177 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் அவிஷேக் தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nகாவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப���பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது”என்றார்.\nஜூனியர் உலகக்கோப்பையை வெல்லுமா இந்திய அணி\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கெனவே நான்கு முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆவலில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.\nஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடுகிறது.\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா, வங்கதேச அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. போட்செஃப்ஸ்ட்ரோம் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. பிரியம் கர்க் தலைமையிலான இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி, முதல் அணியாக இந்தியா, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜூனியர் உலகக் கோப்பையை இதுவரை 4 முறை வென்றிருக்கிறது.\nஇந்தநிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகல்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவர், `இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நாட்டுக்காக அந்தக் கோப்பையை வென்று வருவீர்கள் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nடிராவிட் பந்துவீச முதல்வர் பேட்டிங் செய்தார்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன், ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய முதல்வர். ``புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி; அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்றார். இந்த நிகழ்வின்போது இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்வித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/37938-2019-09-10-05-18-40", "date_download": "2020-07-15T16:53:09Z", "digest": "sha1:DMHSIGZT2WCYW54OQD5UNJ6L5XKKUNRT", "length": 19596, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "நோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்\nவழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்\nBPO பணியாளர்களும், மனித உரிமைகளும்\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\nஏன் எதிர்க்க வேண்டும் மரண தண்டனையை\nசட்டீஸ்கர் சென்னும் சமுதாயப் பணியும்\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 10 செப்டம்பர் 2019\nநோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணி\nஉலக சமாதானத்துக்கான நோபல் பரிசு ஷிரின் எபாடிக்கு (Shirin Ebadi) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஒஸ்லோவில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்டது. ஷிரின், ஈரான் நாட்டில் உள்ள குழந்தைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருபவர். இஸ்லாமிய சமூகத்தில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற ஈரான் தேசப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றவர்.\nஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததையும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தபடி, தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, போர் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதையும், நோபல் பரிசு பெற்றபோது தான் ஆற்றிய சொற்பொழிவில், எடுத்துரைத்துக் கடுமையாகச் சாடினார். அமெரிக்காவின் அடாவடித்தனங்களை எதிர்த்து முழங்கினார்.\nஷிரின் எபாடி 1947 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் பிறந்தார். சட்டப் படிப்பை டெஹரான் பல்கலைக் கழகத்தில் முடித்து சிறந்த வழக்கறிஞராக விளங்கினார்.\nஈரான் நாட்டுப் பொருளாதாரம் பெட்ரோலியப் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டதாகும். அங்கு, முகமது நீஜாஷா பாக்லவி என்பவர் 1941 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். இவர் நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்தியக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தார். மக்களுக்கு எதிரான இவரது ஆட்சியை எதிர்த்து, போராட்டங்களும், கலவரங்களும், வெடித்தன. இப்புரட்சியின் எதிரொலியாய் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டார்; புகலிடம் தேடி வெளி நாட்டுக்கு ஓடி விட்டார். அத்தருணத்தில், கோமேனி தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் இஸ்லாமியக் குடியரசு ஏற்பட்டது.\nஇஸ்லாமிய மத அடிப்படைவாதியான கோமேனி மதக்கோட்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்தினார். பத்திரிக்கைகளின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறித்தார். மதத்தையும், மதத்தலைவர்களையும் விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன. உண்மையை எழுதிய எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅப்பொழுது, ஈரானில் நீதிபதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ‘ஷிரின் எபாடி’யைப், பதவியை விட்டு விலகுப்படி, மத அடிப்படைவாதிகளும், ஆணாதிக்கச் சிந்தனையாளர்களும் நிர்ப்பந்தித்தனர்.\nஈரான் மீது 1980 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையை ஈராக் மேற்கொண்டது. இதனால் ஈராக்-ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் போர் மூண்டது. போரினால் இரண்டு நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்பட்டன. கொடுங்கோலன் கோமேனி 1989 ஆம் ஆண்டு இறந்தார்.\nஎபாடி போர் நிலைமைகளை கவனமாக ஆராய்ந்தார். அமைதி ஏற்படவும், சமூகத்தில் சனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். பேச்சுரிமை, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றிற்காகப் போராடுவதில் தம்மை இணைத்துக் கொண்டார்.\nஇஸ்லாமியச் சட்டத்தில் உள்ள க���றைபாடுகளைச சுட்டிக் காட்டினார்; சீர்திருத்தங்கள் செயய்ப்பட வேண்டும் என்று வேண்டினார்; மக்களுக்கான அடிப்படை உரிமைகள வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும், பேச்சு, எழுத்து சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்பதற்காகவும் குரல் எழுப்பினார். குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். குழந்தைகளின் உரிமைக்காகப் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\n‘ஈரான் குழந்தைகளின் சட்ட உரிமைகள்’, ‘ஈரானில் மனித உரிமைகள்’ முதலிய முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, ‘யூனிசெப்’ நிறுவனத்தின் உதவியுடன் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளன.\nஈரான் நாட்டின் ஆட்சியாளர்களால் எழுத்தாளர்கள் மற்றும் அறிவாளிகள் பலர் 1999-2000 ஆண்டுகளில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டனர். அப்படுகொலைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதாடினார். பிற்போக்குத்தனமான ஆட்சிக்கு எதிராகப் போராடிய டெஹரான் பல்கலைக் கழக மாணவர்கள் ஈரானிய ஆட்சியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகளை துணிச்சலுடன் வெளி உலகத்துக்குக் கொண்டு வந்ததனால் சிறையிலடைக்கப்பட்டார்.\nஷிரின் எபாடி, உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். மும்பை நகரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமூக மாமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு, உலகம் முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், அறிவாளிகளும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் உலகமயத்திற்கு எதிராகப் போராட வேண்டுமென அறை கூவல் விடுத்தார்.\nஷிரின் எபாடி மனித உரிமைகளுக்காகவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காகவும், அகதிகளின் வாழ்வுரிமைக்காகவும், தொடர்ந்து போராடி வருபவர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/allowed-and-prohibited/", "date_download": "2020-07-15T17:23:49Z", "digest": "sha1:5ADXGY2JUHGNL6T322UVQD2NYKLBG7MN", "length": 34908, "nlines": 218, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஅல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:\n பூமியில் உள்ளவற்றிலிருந்து (உணவாக) அனுமதிக்கப்பட்ட (நல்ல)வற்றையே உண்ணுங்கள்; ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். (அல்குர்ஆன் 002:168)\nஉங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 008:028. 064:015)\nஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் இரண்டுவிதமான வாழ்க்கைத் தெரிவுரிமைகள் (choices) இருக்கின்றன. ஒன்று ஆகுமான-ஹலாலான வரம்புக்குட்பட்டது; மற்றொன்று இந்த வரம்புகளை மீறிய, அல்லது தடுக்கப்பட்ட – ஹராமான செயல்பாடுகளைக் கொண்டது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஹலாலான வரம்புகளில் இருக்கின்றவரை, அதுவே அவருக்கு நேரான வழியாகும்.\nஇந்த அல்லாஹுதஆலா அனுமதித்த நேரான வழியில் அவர்கள் செய்கின்ற சிறிய நற்செயலும் – பாதையில் கிடக்கும் கல், முள் போன்ற இடர் தரும் பொருட்களை அகற்றுவது முதல், பிறரைப் பார்க்கும்பொழுது சிரித்த முகத்துடன் பார்ப்பது, அவர்களுக்கு ஸலாம் கூறுவது, உண்ணல், உறங்கல் மற்றும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்தலின்போது மார்க்கம் கூறுகின்ற சுன்னத்தான முறைகளைக் கடைப்பிடிப்பதுவரை – இதுபோன்ற எண்ணற்ற நற்செயல்களைச் செய்யும் பொழுது, வல்ல அல்லாஹ், அவர்களுக்கு எண்ணிலடங்கா அதிகமான நன்மைகளை வாரி வழங்குகின்றான்.\nஇப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எவராலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது; கணக்கிடவும் முடியாது. அவ்வளவு அதிகமான நன்மைகளை அவர்கள் செய்கின்ற நற்செயல்களுக்கு வல்ல அல்லாஹ் வைத்துள்ளான். உதாரணமாக, ஒருவர் “சுபுஹானல்லாஹ் – அல்லாஹ் மகாத்தூய்மையானவன்” என்று ஒரு தடவை சொல்வாரானால் ஏழு வான்களையும் ஏழு பூமிகளையும் ஏக காலத்தில் நிறுக்க வல்ல மீஜான் என்னும் தராசின் பாதிஅளவிற்கு நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். “அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப்புகழும் வல்லஅல்லாஹ்வுக்கே” என்று கூறினால் மீதமுள்ள பாதிஅளவையும் நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். “அல்ல��ஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று கூறும்பொழுது வானம் பூமிக்கு இடையிலுள்ள பரப்பளவின் அளவுக்கு நன்மைகளால் நிரப்பிவிடுகின்றான்.\nதூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும், ”அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்பது தராசை நிரப்பக்கூடியதாகும். ”சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி – அல்லாஹ் தூயவன், எல்லாப் புகழும் அவனுக்கே உரியது” என்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை (நன்மையால்) நிரப்பக்கூடியதாகும். தொழுகை ஒளியாகும், தானதர்மம் சான்றாகும், பொறுமை ஒரு வெளிச்சமாகும், குர்ஆன் உனக்கு ஒன்று ஆதரவான சான்றாகும், அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: நபித்தோழர் அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். (முஸ்லிம், 0381)\nஇம்மாதிரியான நற்செயல்கள் செய்யும்பொழுது, வல்ல அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளைத் தருவதோடு மட்டுமில்லாமல் நம்முடைய பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். உதரணமாக, நாம் உளூச் செய்யும்பொழுது நம்முடைய கைகளால், பேச்சினால், பார்வையினால், கேட்டதினால் மற்றும் நடந்ததினால் நிகழ்ந்திட்ட பாவங்களையும் மன்னித்து விடுகின்றான்.\n அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்து விடுகின்றன.\n : இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\nபிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.\nபிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்து விடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.\nபிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)\nமேலும், மூமினான ஆணுக்கோ பெண்ணுக்கோ பெரும் துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்பொழுது அவையும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.\nஉங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 008:028. 064:015)\nஒவ்வொருவரும் மரணத்தை சுகிப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 021:035)\nஎந்தக் குற்றமும் அற்றவர்களாக அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை மூஃமினான ஆண், மூஃமினான பெண் ஆகியோர் தங்களின் செல்வம், தங்களின் பிள்ளைகள், தங்களின் உயிர் ஆகிய விஷயத்தில் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, முஅத்தா)\nவல்ல அல்லாஹ், நாம் செய்த நற்செயல்களுக்கு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மைப்படுத்தி நன்மைகளையும் பலமடங்காக, நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு வழங்கக்கூடியவன் ஆவான்.\nநாம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய சிலச் செயற்பாடுகளை நம்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமையான செயற்பாடுகளை நாம் செய்யும்பொழுது அவை நமக்கு நன்மைகள் தரக்கூடியதாக ஆகிவிடுகிறது. இதில் அல்லாஹ்வுக்கு எவ்வித இலாபமும் ஏற்படுவதில்லை. அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றாமல் கைவிட்டோமெனில் அல்லாஹ்வுக��கு எவ்வித இழப்புமில்லை; அது நமக்குத்தான் இழப்பாகும். அல்லாஹ் கடமையாக்கிய செயற்பாடுகள் ஒட்டுமொத்தமாக நம்முடைய நலனுக்கேயாகும். அவற்றை நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மையும் நிறைவேற்றத் தவறினால் ஏற்படும் நன்மைகளின் இழப்பும் நமக்குத்தான். கடமையான செயற்பாடுகளைச் செய்வதற்கும் செய்யாததற்கும் நாம் பெறப் போகும் கூலி, நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத நன்மையாக அல்லது நஷ்டமாக அமையலாம்.\nஅல்லாஹ் வழங்கிய வாய்ப்புகளை நாம் உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டு, நன்மைகளை சேமித்துக் கொள்வதும் அவற்றுக்குப் பிரதி பலனாக, கொடிய-கொழுந்து விட்டெரியும் நரகத்தைவிட்டுப் பாதுகாப்புப் பெற்று, நமக்காக அல்லாஹ் தயார் படுத்தி வைத்துள்ள உயர்ந்த அந்தஸ்தையுடைய சொர்க்கத்தை அடைவதற்கு நம்மை நாமே தகுதி படைத்தோராய் ஆகிவிடுவதையுமே தன் அடியானுக்கு அல்லாஹ் விரும்புகிறான்.\nஅளவிடமுடியாத நன்மைகள் நமக்கு கிடைப்பதெல்லாம் நாம் ஹலாலான – ஆகுமான வரம்புக்குள் இருக்கின்றவரைதான். இதில் தவறிழைத்து விடுவோமானால் நாம் வரம்புகளை மீறி தடுக்கப்பட்ட – ஹராமானவற்றினுள் வீழ்ந்து படுவோம் என்பதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தடுக்கப்பட்டவை என்பது, அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்துச் செயல்களான, அல்லாஹ்விற்கு இணைவைப்பது, அல்லாஹ்வை மறுப்பது போன்ற படுபாதகச் செயல்களைச் செய்வதாகும். தடுக்கப்பட்ட வரம்புக்குள் புகுந்து கொண்டு எவ்வளவு அளப்பரிய நற்செயல்கள் செய்தாலும் அதில் நமக்கு ஒரு சிறிய நன்மைகூட கிடைக்க வாய்ப்பில்லை.\nஇந்த ஹராமுடைய வரம்பென்பது ஷைத்தானின் வழியாகும். நமது செயற்பாடுகளில் ஷைத்தானுடைய வழியைப் பின்பற்றினால் அதனை அல்லாஹ் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறான். அதாவது ஒருவன் ஹராமான ஷைத்தானுடைய வழியில் இருந்து கொண்டு, ஹஜ்ஜு, உம்ரா, பெரிய பெரிய பள்ளிவாசல்கள் கட்டுவது, மதரஸாக்கள் கட்டுவது, வாழ்க்கை முழுவதும் வணக்கத்தில் கழிப்பது, நோன்பு நோற்பது போன்ற எண்ணற்ற நன்மையான செயற்பாடுகள் செய்தாலும் அந்த ஹராமான வரம்புக்குள் வீழ்ந்து இவற்றைச் செய்தால் அவற்றுக்குக் கடுகளவு நன்மைகூட அல்லாஹ்விடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள் அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:264)\n நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 47:33)\nஇஸ்லாம் கட்டளையிடாத வழியில் அறச்செயல்கள் செய்யும் போது அது பாழாகிவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..\nஉதாரணமாக, திருட்டு, கொள்ளை போன்ற மோசடி செய்த பொருட்களிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்கமாட்டான்.\n”தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (இறைவனால்) ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)\nஇந்த பூமியில் வாழக்கூடிய நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு நாம் வாழவேண்டும் என்று நமக்குத் தேர்வு செய்வதற்கான முழுச் சுதந்திரம் உண்டு. ஒன்று, அல்லாஹ்வுடைய ஹலாலான வரம்புக்கு உட்பட்ட வாழ்க்கையாகும். மற்றொன்று, அதற்கு மாற்றமாக ஷைத்தானின் ஹராமான வரம்புகளில் அமைந்த வாழ்க்கையாகும். ஒரு மனிதருக்கு ஹலாலான வழிமுறையான குர்ஆன், ஹதீஸுடைய வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அல்லாஹ்வுடைய வேதத்தின்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறையின்படியும் செல்லும் வழிதான் நேரானவழி. உலகத்திலேயே அனைத்து வழிமுறைகளைவிட மிகச் சிறந்த வழியுமாகும். இந்த வழிமுறை நேரான, நேர்மையான, எந்த ஒரு தவறும் இல்லாத, முழுமை பெற்ற வழிமுறையாக உள்ளது. வாழ்க்கையில் இந்த வழிமுறைகளைக் கடைபிடித்து நடக்கும்பொழுது, சின்னஞ்சிறு நற்செயல்களுக்கும் தயாளகுணமுடைய வல்லஅல்லாஹ் அளவிடமுடியாத நன்மைகளை நமக்கு வழங்குகிறான்.\nமுந்தைய ஆக்கம்திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா\nஅடுத்த ஆக்கம்இஸ்லாமோஃபோபியா: சமரசம் இதழின் தலையங்கம்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kural.pro/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-15T17:58:45Z", "digest": "sha1:OCE75IJSMUYB6MZULTVMORKSNMHAZ6ZC", "length": 4407, "nlines": 86, "source_domain": "kural.pro", "title": "வெருவந்த செய்யாமை - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nஎங்கும் / Any wordதொடக்கத்தில் / Start wordமுடிவில் / End wordகுறள் இல / Couplet no\nதக்கபடி ஆய்ந்து மேலும் குற்றம் செய்யாவாறு பொருந்தத்\nநெடுநாள் ஆக்கம் நிலைக்க விரும்புபவர் வன்மையாக ஓங்கி\nகுடிகளை மிரட்டும் கொடிய வேந்தன் கட்டாயம் விரைந்து\nஅரசன் கடுமையன் என்று குடிகள் கூறின் இடஞ்சுருங்கி\nபார்க்க அருமையும் முகங்கடுமையும் உடையவன்\nகண்ணிலும் சொல்லிலும் கடுமையன் ஆயின் அவன்\nகடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் அரசனது\nஅரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது சினங்கொண்டு\nபோர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன் கலங்கி\nகடும் ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://siliconshelf.wordpress.com/2020/02/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/?like_comment=4347&_wpnonce=1473c474bb", "date_download": "2020-07-15T18:49:45Z", "digest": "sha1:6JIPFCABVZ35TFBFT5V3YTTGY2PZDRWA", "length": 13975, "nlines": 260, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "மதன் ஜோக்ஸ் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஆனந்த விகடன் ஜோக்ஸ் அவற்றோடு சேர்ந்த சித்திரங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. நாற்பதுகளில் மாலியிலிருந்து ஆரம்பித்த அந்த பொற்காலத்தின் கடைசி கண்ணி மதன். என் தலைமுறையினர் பலருக்கு விகடன் என்றால் சுஜாதா தொடர்கதை மற்றும் மதன் ஜோக்ஸ், கார்ட்டூன்கள்தான்.\nமதன் எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகம் வந்தார்கள் வென்றார்கள். என்னைக் கேட்டால் சரித்திரப் பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்\nஆனால் மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை sensationalize செய்யும் தண்டப் புத்தகம்.\nபாஸ்டன் பாலாவின் தளத்தில் பார்த்த பழைய பதிவுகளிலிருந்து (பதிவு 1, பதிவு 2). வசதிக்காக இங்கே ஜோக்குகளை கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன்.\nதொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் மதன் ஜோக்ஸ் தொகுப்பு\nபிரிசுரிக்கப்ட்டது 14 பிப் 2020 20 ஜன 2020\nPrevious Post தமிழின் முதல் செய்திப் பத்திரிகை\nNext Post (முழு) மஹாபாரதம் தமிழில் முழுமை பெற்றது\nரெட்டை வால் ரெங்குடு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா மூவரையும் அடித்துக் கொள்ள முடியாது. அதிலும் முதலிடம் ரெங்குடுவுக்குத்தான்\nமதன் ஜோக்குகளில் இருக்கும் முகங்களின் பாவங்கள் எதிலும் இருப்பதில்லை. அந்த தலைவரின் முகத்தை பாருங்கள் .என்னிடமும் சில தொகுப்புகள் இருக்கின்றது\nமிகவும் அருமை சார் .\nரெட்டை வால் ரெங்குடு ஒரு விதத்தில் Dennis the Menace பாதிப்பு என்று சொல்லலாம் (மதனின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை).. டென்னிஸ்-ன் Hank Ketchum கார்ட்டூன்கள் அற்புதமானவை. தொகுப்புகளாகக் கிடைக்கின்றன.\nஸ்ரீராம், ராஜ், ரெங்கசுப்ரமணி, யால்பாவாணன், பரமசிவம்,\nமதன் ஜோக்சுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது சந்தோஷம்\n// ரெட்டை வால் ரெங்குடு ஒரு விதத்தில் Dennis the Menace பாதிப்பு // என்று ராஜ் சொல்வது சரியே. ஆனால் ரெங்குடு டென்னிசை விட மனதுக்கு நெருக்கமானவனாக இருக்கிறான்.\nரெங்கசுப்ரமணி, உங்கள் பதிவுக்கும் சுட்டியை இணைத்திருக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்ன��்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம்… இல் சில பழைய பதிவுகள் |…\nசுஜாதாவும் சினிமாவும் இல் Geep\nஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ்… இல் ஜோ டி குரூஸுக்கு சாக…\nபிடித்த சிறுகதை – திலீப்… இல் Venkat trantorian\nராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தி இல் vijay\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் RV\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் RV\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் Sundar Gopalakrishna…\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/sani-peyarchi?q=video", "date_download": "2020-07-15T19:09:36Z", "digest": "sha1:LRJFXCIFNHJUPCW3LBTJEE25E2NMTCCM", "length": 9294, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sani Peyarchi News in Tamil | Latest Sani Peyarchi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழரை சனி என்ன செய்யும்... எச்சரிக்கையாக இருங்கன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா\nதனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: சங்கடம் தரும் சனிபகவான் - சிவனைப் பிடித்த கதை தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஆணவத்தில ஆடாதிங்க... சனிபகவான் தலையில தட்டி வைப்பார்\nசனி பெயர்ச்சி பரிகார கோவில்கள்- 12 ராசிக்காரர்களும் இங்கே போயிட்டு வாங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மேஷத்திற்கு தொழில் சனி - தடைகள் நீங்கி சாதிப்பீர்கள்\nசனி வக்கிரம் - எந்த ராசிக்கு நன்மை யாருக்கு பாதிப்பு - பரிகாரம்\nசனி கிரக தோஷம் நீக்கும் சனி சாந்தி ஹோமம்\nசனி தசை, சனி புத்தியால் பாதிப்பா... பயம் வேண்டாம் - தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்\nஹேப்பி நியூஸ்... சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை சனி பாதிக்க மாட்டார்\nநான்லாம் சனி கூடவே வாழ்றவன் இதப்பத்திலாம் கவலை இல்லை\nஅதுவா டையர்ட் ஆகற வரைக்கும் விடக் கூடாது அந்த சனியை\nமோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின்... அரசியல் தலைவர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இ���ுக்கும்\nமோடிக்கு சகாயம் செய்த சனிபகவான்... ராகுலுக்கு பாதகமானது ஏன்\nவிருச்சிகத்தில் சனி இருந்தால்.. தமிழகத்தில் விபரீதம் நேரிடும்\nஅட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா... கலங்க வேண்டாம் #சனிப்பெயர்ச்சி2017\nசனி பெயர்ச்சி 2017-2020: கப்பல், விமானத்தில் ஏறி வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு\nசனிபகவான் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாழாகிவிடுமா\nதிருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பந்தக்கால் நடுதலுடன் தொடக்கம் - பக்தர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/11/19/", "date_download": "2020-07-15T16:53:42Z", "digest": "sha1:WZKSX4OYKZI2QV3LP5JOCDAFSJUWNK2Q", "length": 28889, "nlines": 145, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/11/19", "raw_content": "\nசெவ்வாய், 19 நவ 2019\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்\nமேயர், நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலில் மாற்றம் கொண்டுவர தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் குழந்தைகளை பற்றி அளவுக்கதிகமாக கவலை படுகிறீர்களா\nவிளம்பரம், 7 நிமிட வாசிப்பு\nஇதைப் படிக்கும் பெரும்பாலான நேரங்களில் இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே உங்களுக்குள் இருக்கும் இந்த வழக்கத்திற்கு அதிகமான அக்கறை அல்லது கவலை குறித்த அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ...\nசபரிமலைக்குச் சென்ற புதுச்சேரி சிறுமி தடுத்து நிறுத்தம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு தந்தையுடன் சென்ற 12 வயது சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் முதல் நடுக்காட்டுப்பட்டி வரை: மக்களவை\nகாஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான நடவடிக்கை, சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி விலக்கப்பட்டது, நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தை ...\nஇனி டிக்-டொக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்\nடிக் டொக், இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கையே புரட்டிப்போட்ட அப்ளிகேஷன் என்று சொல்லலாம். அதிலேயே எல்லா நேரத்தையும் செலவழித்து, தனது வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லலாம்; அடடே\nவிளம்பரம், 7 நிமிட வாசிப்பு\nவழக்கம்போல ஒரு சனிக்கிழமை நொச்சிக்குப்பக் கடற்கரையில் மீன் வாங்க சென்றபோது, வழக்கத்திற்கு மாறாக அங்கே ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் கபடி போட்டிகள் நடக்கும் காலி கிரவுண்டுக்கு அருகில் உயர் தரத்தில் ...\nபிரதமர் வீடு பஞ்சமி நிலத்தில் என்றால் விசாரிப்பீர்களா\nமுரசொலி நிலம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லையென ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.\nசாலையில் நடனம்: போக்குவரத்தைச் சரி செய்ய புது முயற்சி\nமத்திய பிரதேச மாநில எம்பிஏ மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்தைச் சரி செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இந்தப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் ...\nபாத்திமா தற்கொலை: கேரளா விரையும் மத்திய குற்றப்பிரிவு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரையவுள்ளனர்.\nகொலை வழக்கில் விடுதலையானவுடன் கொலை\nஇரண்டு வருடங்களுக்கு முன்பாக நடந்த கொலை வழக்கு ஒன்றில் நேற்று புதுச்சேரி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலையானவர்களில் ஒருவரான ஆர் (எ) அமர்நாத் ...\nஇதையும் கொண்டாடலாமே: அப்டேட் குமாரு\nஅது எப்டிங்க, நாம ரொம்ப நாளா எதிர்பாத்து காத்திருக்க விஷயம் கனவில நம்ம கைல கெடச்சா கூட சரியா இந்த அலாரம் அடிச்சு அத கெடுத்து விட்டிடுது. இன்னைக்கு என்னடான்னா முதலமைச்சர் சீட்ல உக்காரப் போறேன். கரெக்டா அலாரம் ...\nவிக்ரம் மகன் அறிமுகம்: மொத்தம் 22 கோடி செலவு\nநடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஒரு நடிகர் அறிமுகமாவதற்கு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.\nஒடிசாவில் கமலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nநடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டத்தை இன்று (நவம்பர் 19) வழங்கியுள்ளார்.\nகிரவுண்டில் சண்டை: பங்களாதேஷ் பிளேயருக்கு 5 ஆண்டு தடை\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷஹதத் ஹுசைன் என்ற ஃபாஸ்ட் பவுலருக்கு 5 ஆண்டு தடை விதித்திருக்கிறது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்.\nஇனி சுங்கச் சாவடிகளில் ஒரு ‘லேனில்’ மட்டுமே பணம் கட்ட ...\nடிசம்பர் 1 முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 48 டோல் பிளாசாக்களில் ஒரே ஒரு லேனில் மட்டுமே பணம் செலுத்த முடியும், மற்ற லேன்களில் ஃபாஸ்ட் டேக் முறை பின்பற்றப்படும்.\nமெழுகாக உருக வைக்கும் சைக்கோ பாடலின் மேஜிக்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவுள்ள *சைக்கோ* திரைப்படத்தில் இடம் பெறும் **உன்னை நெனைச்சு** என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (நவம்பர் 18) வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.\nஇயற்கை நேசனுக்கு இந்திரா காந்தி விருது\nஇயற்கை ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான டேவிட் அட்டன்பரோவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் நீளமான ஏரியில் செத்து மடியும் பறவைகள்\nகாலநிலை மாற்றத்தாலும், சுற்றுச் சூழல் மாசுபாட்டாலும் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் 17,000 வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளன.\nஓ. பன்னீரை வரவேற்ற ஒரே ஒரு அமைச்சர்\nதுணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பத்து நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று (நவம்பர் 18) இரவு 8 மணியளவில் சென்னை விமான நிலையம் திரும்பினார். அவரோடு அதிகாரிகளும் திரும்பினார்கள். ...\nசுயநல அரசியலில் தமிழக தலைவர்கள்: நமல் ராஜபக்சே\nசுயநல அரசியல் தேவைகளுக்காக தமிழக தலைவர்கள் ஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்துவதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.\nசிதம்பரம் கோயில் தீட்சிதர் சஸ்பெண்ட்\nபெண்ணின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் தீட்சிதர் தர்ஷனை இரு மாதங்களுக்குச் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.\nஆட்சியர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபெரம்பலூர் அருகே அரியலூர் ஆட்சியர் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுக முயற்சி ஆபத்தானது: ராமதாஸ்\nஉள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தான முயற்சி என்று ப��மக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று: சூர்யா தரும் மியூசிக் ட்ரீட்\nசூர்யா கதாநாயகனாக நடித்து, சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று திரைப்படத்தின் முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.\nகட்டண உயர்வில் வோடாபோன், ஏர்டெல்: காத்திருக்கும் ஜியோ\nநிதி அழுத்தம் காரணமாக வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டிசம்பர் முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளன.\nராஜகோபால் மாற்றம்: ஆளுநர் நிம்மதி\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகா ஒப்பந்தம்: 5 ஆண்டுகளுக்கு உத்தவ் தாக்கரே முதல்வர்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில், உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகளுக்கு முதல்வர் என்றும், காங்கிரஸ்-என்சிபியை சேர்ந்தவர்கள் துணை முதல்வர் பதவியில் வகிப்பார்கள் என்றும் ...\nநாய்க்கு பதில் சிங்கம்: போராட்டத்தில் சுவாரசியம்\nஉலகமெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது, விருப்பத்தகாத மாற்றங்கள் தங்கள் மீது திணிக்கப்படும் போதும் அதற்கு எதிராக போராட்டங்களில் இறங்குகின்றனர்.\nரீல் தலைவர் ரஜினி, ரியல் தலைவர் எடப்பாடி -நமது அம்மா பதில்\nஎடப்பாடி பழனிசாமி முதல்வராவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவர் முதல்வர் ஆனது அதிசயம், அதில் தொடர்வது அதிசயம் என்று கமல்-60 விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘நாளையும் ஒரு அதிசயம் நடக்கும்’என்று ...\nபெண்கள் ஏன் ஆண்கள் தினம் கொண்டாட வேண்டும்\nசர்வதேச ஆண்கள் தினம் இன்று. பெண்கள் தினம் பெரிய அளவில் விளம்பரத்தோட கொண்டாடப்படுற நமது இந்தியாவில் ஆண்கள் தினம் என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை. பெண்கள் தினத்துக்கு தன்னை சுற்றியுள்ள பெண்களுக்கு பரிசுப்பொருளோ, ...\nசியாச்சின் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nலடாக்கில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர் இந்தியா விமான முறைகேடு வழக்கு: சிதம்பரத்திற்கு புதிய ...\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தின் அமலாக்கத் துறை வழக்கி��் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில், அவரை வேறொரு வழக்கில் கைது செய்யும் முயற்சிகளில் அமித் ஷா தரப்பு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை தண்டிக்கும் விதமாக பணியிட மாறுதல் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.\nகொலை மிரட்டல்: பாதுகாப்பை நாடிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்\nஓரினச் சேர்க்கை/தன்பாலின ஈர்ப்பு குற்றமில்லை என இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ஐ உச்ச நீதி மன்றம் ரத்து செய்தாலும், மக்கள் இன்னும் பழமைவாத மனநிலையிலேயே இருக்கின்றனர்.\nபொருளாதார மந்த நிலைக்குக் காரணம்: விவரிக்கும் மன்மோகன் ...\n“இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாகக் கூறுகிறேன். இப்போது உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன” எனக் கூறியிருக்கிறார் மன்மோகன் ...\nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: டிடிவி தினகரன் ...\nநடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அம்மா முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் திண்ணை: முதல்வர் ரஜினி; ஏற்பாரா கமல்\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.\nகிருஷ்ணகிரி அருகே காரில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அதை விபத்தாக சித்திரிக்க முயன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.\nஇரண்டு நாயகி, மூன்று வேடங்கள்: கலக்கும் சந்தானம்\nமூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nசிறப்புக் கட்டுரை: பெரியார் அறிவுசார் தீவிரவாதி\nஓரிரு நாட்களுக்கு முன்னர், ரிபப்ளிக் எனும் ஆங்கிலச் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பாபா ராம்தேவ் எனும் யோகா / ஆன்மிக வியாபாரி, தனது பேட்டியில், பெரியாரை ‘ அறிவுசார் தீவிரவாதி ‘ என்றும், அவர் இந்து மதத்திற்கெதிரான ...\nவன்முறையைத் தூண்டும் அமைச்சர்: டிஜிபியிடம் திமுக புகார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகாலை இழந்த அனுராதாவுக்கு அரசு வேலை: அமைச்சர்\nஅதிமுக கொடிக்கம்ப விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனத்தில் ...\nதமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nசென்னை திரைப்பட விழா: தமிழக அரசு நிதியுதவி\n17ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கினார்.\nகிச்சன் கீர்த்தனா: கதம்ப இட்லி\nகார்த்திகை மாத விரத நாட்களில் இரவு வேளையில் சாதம் எடுத்துக்கொள்ளாமல் சிற்றுண்டிகள் உண்பது நம் வழக்கம். காலையில் உபவாசம் இருந்து மதியம் கடவுளுக்குப் படையலிட்டு அந்த உணவை உண்போம். இரவில் ரொம்பவும் எளிதாக ஜீரணிக்கும் ...\nசெவ்வாய், 19 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=55221", "date_download": "2020-07-15T19:21:42Z", "digest": "sha1:CMJ7C6EDQUPK2F4WQ6HREMKVRB6PYJMH", "length": 22810, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "நட்பா காதலா ? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்... July 15, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4... July 15, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)... July 15, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32... July 15, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 3 July 15, 2020\nஆயுள் தண்டனை July 15, 2020\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nபார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்தாலும் அவள் கண்கள் இன்னும் மாறவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இன்னுமும் அதே கூர்மையான பார்வை. பாரதி பாடியது போன்ற ஒளிப் படைத்தக் கண் அவளுடையது என்றே ராஜா கருதினான்.\nமெல்ல அவன் நினைவுகள் கல்ல��ரி முதல் வருடத்திற்குச் சென்றது. முதல் முதலாய் அவளைப் பார்த்தது அன்று அவள் அணிந்திருந்த சிகப்பு தாவணி இன்னும் அவன் கண்களை விட்டு அகலவில்லை. தூர இருந்து பார்த்ததோடு சரி பேசவெல்லாம் முயலவில்லை. கல்லூரியின் கட்டுப்பாடு அவனை பயமுறுத்தியது.\nசில சமயம் பத்தாவதில் கூடப் படித்த அவனது ஒருதலைக் காதல் நாயகி உமாவின் முட்டைக் கண்களை சுமதியின் சிறிய கண்களோடு ஒப்பிட்டிருக்கிறான். ஒருதலைக் காதல் என்றால் உமாவிற்கும் தெரியாத காதல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். இப்பொழுது கல்லூரிக்கு வந்தவுடன் மனம் குரங்காய் தாவத் துடித்தது.\nசுமதி பேரழகி என்று சொல்ல இயலாது என்றாலும் அவள் வகுப்பில் இருந்தவர்களில் அவள் பேரழகி என்றே சொல்ல வேண்டும். கூர்மையான பார்வை வீசும் கண்கள், அந்தக் கண்களில் பூசிய அஞ்சனம் , கண்ணியமான உடை அதை அணியும் விதம், பேசும் பொழுது காதில் ஆடும் ஜிமுக்கி, எப்பொழுதும் எதிராளியை நேரடியாய் கண்ணில் பார்த்து பேசும் தைரியம் இதெல்லாம் அவனைக் கவர்ந்தது. அனைவற்றிற்கும் மேல், வகுப்பில் இருந்த ஆண்களில் இவனைத் தவிர அவள் வேறு யாரிடமும் பேசாதது அவனுக்குத் தைரியம் அளித்தாலும் பயமும் கூடவே இருந்தது. உன்னிடம் நட்பாய் பழகினேன் இப்படி செய்து விட்டாயே இப்படி கேட்டுவிட்டாயே என சொன்னால் என்ன செய்வது என மனதிற்குள் போட்டுத் தன் காதலை புதைத்து விட்டான். மாதங்கள் செல்ல, அவர்கள் பழக்கம் அதிகரித்தது. வீட்டிற்கு போன் செய்யும் அளவிற்கு பழக்கம் அதிகரிக்க அவர்கள் நட்பு வட்டங்களில் வதந்தி புகையத் துவங்கியது.\nசுமதியும் அதை மறுக்க, ராஜா மறுக்கத் துவங்கினான். மெலிதாய் விழுந்த விரிசல் பெரிதாக , பார்வை மட்டுமே என்றாகியது. இரண்டாமாண்டில் துவங்கிய விரிசல் இறுதி வரை நீண்டது.\nஇன்றும் கல்லூரி இறுதி நாள் அவன் நினைவில் பசுமையாய் இருந்தது. இன்று அவளிடம் கேட்டுவிடலாம் என்றெண்ணினான். மற்றவர் அனைவரும் சென்றுவிட அவளைத் தடுத்தான். வெளியே செல்ல எத்தனித்தவள் டெஸ்கில் சாய்ந்து நிற்க, அவளெதிரே ராஜா. அவனை விட உயரம் குறைவால் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே நின்றாள்.\n“ எனக்கு இன்னிக்குத் தெரிஞ்சாகனும் “\n“ உண்மையை சொல்லு. அது உண்மைதானே \n“ இன்னிக்கு கேட்டு தெரிஞ்சிகிட்டு என்னாகப் போகுது இனிமே தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை “.\nமின்னலாய் சொன்னவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியேறினாள். அன்றுப் பார்த்தவளை ஆறு வருடம் கழித்து நேற்றுதான் சந்தித்தான். இடையில் இவனுக்குக் கல்யாணம் ஆகி, முதல் பிரசவத்திற்கு இப்பொழுது மனைவி ஊருக்கு சென்றிருந்தாள். நண்பர்கள் மூலம் இவன் விலாசம் பெற்று திருமணத்திற்கு அழைக்க வந்து சென்றாள் .\nஇன்று வரை அவனுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.\nதனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் . கடந்த இரண்டு வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன்\nRelated tags : எல்.கார்த்திக்\nநிர்மலா ராகவன் “எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்.. நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள். அவள் -- கமலினி. கலைத்துறைக்காக வைத்துக்கொண்ட பெய\nமுகில் தினகரன் காலையில் கண் விழிக்கும் போதே சந்தோஷமாய் இருந்தது எனக்கு. இன்று ஏழாம் தேதி....முதல் சம்பளத்தை வாங்கப் போகிறேன். 'ஈவினிங் ஆபீஸிலிருந்து புறப்பட்டு நேரா அந்த 'அகிலா ஷூ மார்ட்' க்குப் போற\nநடராஜன் கல்பட்டு ரகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். எங்கு போவதானாலும் காரில் தான் பயணம். அவனுடைய சித்தப்பா சித்தி விழுப்புரத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல\n“ இன்னிக்கு கேட்டு தெரிஞ்சிகிட்டு என்னாகப் போகுது இனிமே தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை “.\nமின்னலாய் சொன்னவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியேறினாள். அன்றுப் பார்த்தவளை ஆறு வருடம் கழித்து நேற்றுதான் சந்தித்தான். இடையில் இவனுக்குக் கல்யாணம் ஆகி, முதல் பிரசவத்திற்கு இப்பொழுது மனைவி ஊருக்கு சென்றிருந்தாள். நண்பர்கள் மூலம் இவன் விலாசம் பெற்று திருமணத்திற்கு அழைக்க வந்து சென்றாள் .\nஇன்று வரை அவனுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.\nஒரு வேளை எனக்கு புரியவில்லையா\nஅல்லது இன்னமும் தெளிவாக எழுதியிருக்கலாமோ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி ந��ிகர் ராஜ்கிரண்\ndraathigaa on (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2018/11/blog-post_671.html", "date_download": "2020-07-15T18:37:10Z", "digest": "sha1:WSSSI7RBNVKTLH756FR3UMEKPJJ2I24V", "length": 23363, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வெளிநாடுகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்குமாயின் ஆயுதம் தூக்குவாராம் அருண் தம்பிமுத்து.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவெளிநாடுகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்குமாயின் ஆயுதம் தூக்குவாராம் அருண் தம்பிமுத்து.\nஇலங்கையில் நிலவுகின்ற அரசியல் அசமந்த போக்கினை சாட்டாக வைத்து வெளிநாட்டுசக்திகள் உள்நாட்டில் விவகாரங்களில் தலைநுழைக்க முற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் அருண் தம்பிமுத்து.\nகடந்த 15ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றில் மேற்கொண்ட உரையை அடுத்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:\nபிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று (15.11.2018) பாராளுமன்றில் நிகழ்த்திய உரை, நான் ஏன் அவருடன் எட்டுவருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டேன் என்பதை நினைவூட்டியுள்ளது. அத்துடன் கரு ஜெயசூரிய அவர்களினால் அவர்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுதலை நான் கணக்கிலெடுக்காதது பற்றிய��ம் பெரு மகிழ்சியடைகின்றேன்.\nஇந்நாட்டின் இறைமையை விட எனக்கு மேலானது எதுவும் கிடையாது. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, வெளிநாட்டு உறவு அல்லது வேறு ஏதாவது காரணங்களின் போர்வையில் எமது தேசிய நலனை அடகு வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nகரு ஜெயசூரிய அவர்கள் வெளிநாட்டு நபர்களை பாரளுமன்றில் உள்நாட்டு விடயங்களை அவதானிக்க அனுமதித்த விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்பொறுத்தவரை மேற்குலகின் ராஜதந்திரிகளை கண்காணிப்பாளர்களாக அல்லது மேற்பார்வையாளர்களாக வைத்துக்கொள்வது என்பது இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு விரோமானதாகும். இது தொடர்பில் மேலும் நான் விரிவாக சொல்வதாயின், இந்நாட்டின் மீது நான் கொண்டுள்ள பெருமதிப்புக்கு, கரு ஜெயசூரியவின் நவகாலனித்துவ செயற்பாடு அவமானத்தை தேடித்தந்துள்ளது.\nஉங்களில் சிலர் என்னை ஓர் தேசியவாதி அல்லது வெளிநாட்டினருக்கு எதிரானவன் என்று அழைக்கலாம். ஆனால் இந்த நாடு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்குமானால், அது எந்த பலம்வாய்ந்த சக்தியாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயங்கமாட்டேன் என்பதை உங்களுக்கு காட்டுவேன்.\nநான் என்றும் உங்களுக்கு கூறுகின்ற மாதிரி எனக்கு ஒரு தாயும் ஒரு தாய்நாடும் மாத்திரமே உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nஉதயகுமாருக்காக ஊழியர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பணித்த பிரதேச செயலர் சுபாவிற்கு ஆப்பு\nவவுனதீவு உப பிரதேச செயலராக செயற்பட்டுவருகின்ற சுபா சதாகரன் என்பவர் காரியாலய ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மா. உதயகுமாருக்க...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலிடுவதற்கு சிறந்த வியாபார நிறுவனம். மாணிக்கம் சின்னத்தம்பி\n#தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல.அது ஒரு அங்கீகரிக்கப்படாத ஒரு வியாபார நிறுவனம்.அதை கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களில் நிரூபித...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இலங்கையர் 08 பேர் மலேரியாவையும் ஏந்தி வ்ந்துள்ளனர்\nஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள இலங்கையர்கள் எட்டுப்பேர் மலேரியா நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மலேரியாத் தடுப்புத்...\nசோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.\nஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-\"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி ...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனி��ாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/10/narcotics.html", "date_download": "2020-07-15T18:34:40Z", "digest": "sha1:CI4KLJLOYFSWMIMSJS3VZRHOXARVLCCS", "length": 16011, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதைப்பொருளின் கடல் கடந்த பாதை | drug traffickings to foreigns make india worry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் 4,526 பேருக்கு கொரோனா\nநாயகி சீரியல்ல சேலை கட்டி பவ்யமா வந்தவரா இப்படி.. ரசிகர்களின் பெருமூச்சு\nஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க\nதாத்தாவின் கடை இது.. விடமாட்டேன்.. திருநெல்வேலி இருட்டுக்கடையை மீண்டும் திறந்த பேரன்.. குட் நியூஸ்\n130 ஆண்டுகளாக திறக்கப்படாத புதையல் பெட்டகங்கள்.., மலைக்க வைக்கும் பத்மநாபசுவாமி கோயில் வரலாறு\nஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா\nஉலக இளைஞர்கள் தினம்.. தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்கள் முன் இன்று பிரதமர் மோடி உரை\nTechnology புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.\nAutomobiles கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்\nMovies என்ன கன்றாவிடா இது.. காட்டுக்குள் அட்டகாசம் செய்யும் பூனம் பாண்டே.. வைரலாகும் போட்டோ\nLifestyle பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதைப்பொருளின் கடல் கடந்த பாதை\nஇந்தியாவிலிருந்து நாள்தோறும் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவது குறித்து இந்தியபோதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில்தான் போதைப்பொருள் கடத்தல் அதிக அளவில் நடப்பதாகக்கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பெங்களூர் என்றால்,தூத்த���க்குடிதான் இதன் துறைமுகம். அந்த அளவுக்கு இந்த 2 நகரங்களிலும் போதைப்பொருள் கடத்தல் தொழில்தூள் பறக்கிறது.\nபெரும்பாலும் இலங்கைக்குதான் ஏராளமான அளவில் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள்கடத்தப்படுகின்றன. இது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா-இலங்கைக்கு இடையே1998ஆம் ஆண்டு 38 கிலோ போதைப்பொருள்தான் கடத்தப்பட்டது. இதுவே 1999ஆம் ஆண்டு 224 கிலோவாகஅதிகரித்தது.\nஇலங்கை போதாது என்று, நைஜீரியாவிற்கும் ஏகப்பட்ட போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை வைத்திருந்ததாக நைஜீரியர்களை டெல்லிபோலீஸார் கைது செய்தனர்.\nவேற்றுமை பாராமல் நேபாளம், மியான்மர், கானா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கெல்லாம்போதைப்பொருள் கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\n2001ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 3,924 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், 15,000 பேர்போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களில்92 பேர் வெளிநாட்டினராம். அதிலும் நைஜீரியாவினர்தான் அதிகமாம்\nஎத்தனை பேரைக் கைது செய்தாலும், எத்தனை கிலோ போதைப்பொருள் கைப்பற்றப் பட்டாலும், இந்தபோதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடியாமல் இந்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் முழி முழியென்றுமுழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅந்த போதைப் பழக்கம் வேண்டாம்.. கொரோனா பரவும் ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்\nஅடக்க முயலும் ஆண்டிபயாட்டிக்குகளும், ஆட்டம்காட்டும் அட்வான்ஸ்ட் கிருமிகளும்..\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nகன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. கேரளாவில் செயல்படும் பகீர் கும்பல்\nவடஇந்தியா முழுவதையும் ஆக்கிரமித்துள்ள போதை வஸ்துக்கள்.. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி புகார்\nஷாக்கிங்.. ஒரே நாளில் இத்தனை கிலோவா.. மூட்டை மூட்டையாக பிடிபட்ட ஹெராயின்.. அதிர்ச்சி செய்தி\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nநொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nபல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை\nதலையின் உச்சியில் ஏறிய போதை.. போற வர்றவங்களை கடித்த இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-15T19:28:31Z", "digest": "sha1:KCV5VK3PKRIVBEVPP3EI5BZ7IAB4FOAZ", "length": 4535, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹனமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹனமி (花見, Hanami) என்பது ஒரு ஜப்பானிய பண்பாட்டில் இயற்கையைப் போற்றும் கலைநயம் மிக்க ஒரு நிகழ்ச்சி. ஹனமி என்பது பூக்கோலம் காணல் எனப் பொருள்படும். ஹனமியின் போது ஜப்பானியர்கள் கொத்துக் கொத்தாய் எங்கும் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை விரும்பி போற்றிக் காணும் விழா போன்ற நிகழ்வாகும்.[1] மார்ச் மாதப் பிந்தியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ (ஹொக்கைதோ மே மாதம்) பூக்கத்தொடங்கும்.ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய வானிலை தகவல் திணைக்களத்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் திகதி அறிவிக்கப்படும். இவ்வறிக்கையானது ஹனமி மேற்கொள்ளவுள்ளவர்களால் தொடர்ந்து கவனிக்கப்படும். ஹனமியின் போது செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர் விருந்துபசாரம் செய்வார்கள். ஹொக்கைதோவில் பார்பேக் (barbeque) எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து பிரசித்தமானது. இரவிலும் ஹனமி நடத்தப்படும் இது யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/atlantik-v3-plus-now-ready-ship/", "date_download": "2020-07-15T16:56:40Z", "digest": "sha1:GQEGYTSMMZUKZAFF25FWR64A3DGWY6LG", "length": 6785, "nlines": 83, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் வி 3 பிளஸ் இப்போது கப்பலுக்கு தயாராக உள்ளது • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / Atlantik V3 PLUS இப்போது கப்பல் தயாராக உள்ளது\nAtlantik V3 PLUS இப்போது கப்பல் தயாராக உள்ளது\nகாத்திருப்பு முடிந்தது; தி அட்லாண்டிக் V3 + LED ரீஃப் லைட்ஸ் இப்போது பங்கு மற்றும் கப்பல் தயாராக உள்ளன.\nஅட்லாண்டிக் V3 எங்கள் முதல் ரன் + மிக விரைவாக விற்பனை மற்றும் இந்த உற்பத்தி அதே செய்ய இயக்க எதிர்பார்க்கிறோம்.\nவிட்டுவிடாதீர்கள், உங்கள் அலகுக்கு ஆர்டர் செய்ய contact@orphek.com இல் மின்னஞ்சல் அனுப்பவும்.\nஆர்பெர்க் அட்லாண்டிக் V3 ப்ளஸ் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ரீஃப் அக்ரியம் எல்இடி லைட்டிங்\nமேலும் V3 பிளஸ் கிடைக்கும் மேம்படுத்தல்\nமூலம் புகைப்படங்கள்: மாசாஹிரிய கியாயா\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீ��ளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/php-in-tamil/", "date_download": "2020-07-15T19:06:28Z", "digest": "sha1:YOA5YZJCJYIRD5TTPDXNQC2BLBL24V63", "length": 4184, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "PHP in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Aug 2, 2010\nகார்த்திக்\t Jul 31, 2010\nகார்த்திக்\t Jun 3, 2010\nPHPல் =, == & === செயலிகள்.$a = 10; // 10 என்ற மதிப்பு $a . சேமிக்கப்படுகிறது.if($a==$b)== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) சமமாக உள்ளதா என்று மட்டும் சோதிக்கும்.if($a===$b)=== என்பது, மாறிகளின்(variables)…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2019-12-10/puttalam-other-news/140750/", "date_download": "2020-07-15T18:30:32Z", "digest": "sha1:VCT545OOVDCUCB4ZG3S23UKHNDDWA4QJ", "length": 4851, "nlines": 58, "source_domain": "puttalamonline.com", "title": "குறைக்கப்பட்ட வரி – தொலைபேசி கட்டண பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? - Puttalam Online", "raw_content": "\nகுறைக்கப்பட்ட வரி – தொலைபேசி கட்டண பட்டியலில் இடம்பெற்றுள்ளதா\nதொலைபேசிக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தமது தொலைபேசி பட்டியல் கட்டணத்தில் சரியாக குறிப்பிடப்படாது இருந்தால் அது குறித்து தெரிவிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் குழு தொலைபேசி பாவனையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு இதுவரையில் 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் இந்திரஜித் ஹந்த பாண்கொட தெரிவித்தார்.\nShare the post \"குறைக்கப்பட்ட வரி – தொலைபேசி கட்டண பட்டியலில் இடம்பெற்றுள்ளதா\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nபுத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு\nதபால் வாக்களிப்பு ஐந்து நாட்கள் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nபேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nபுத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு\nஇலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்\nபுத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்\nதராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sangunatham.com/?p=9820", "date_download": "2020-07-15T17:36:22Z", "digest": "sha1:SLYAKSQR2CPB6UW6Q32MQ6SAUZVSJBII", "length": 9733, "nlines": 128, "source_domain": "sangunatham.com", "title": "படைகளை விலக்கிக்கொள்ள இரு நாட்டு இராணுவத்தினரும் தீர்மானம் – SANGUNATHAM", "raw_content": "\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nபரப்புரையில் ஈடுபட்ட உறுப்பினர் உயிரிழப்பு\nகிளிநொச்சி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை\nஅரச, தனியார் நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது அவற்றின் தலைவர்களின் பொறுப்பு\nஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணமில்லை\nபடைகளை விலக்கிக்கொள்ள இரு நாட்டு இராணுவத்தினரும் தீர்மானம்\nஇந்திய – சீன இராணுவத்தினரிடையே நடந்து வரும் மோதல் போக்கை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவத்தினரும் தங்களது படைகளை விலக்கி கொண்டு முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளன.\nஇது குறித்து இந்திய இராணுவம் கூறுகையில், “இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்பு படைகளும் விலகிச் செல்ல முடிவு செய்யப��பட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தையானது கட்டுக்கோப்பான மற்றும் நேர்மறையான ரீதியில் இடம்பெற்றது. கிழக்கு லடாக் பகுதியில் மோதல் போக்கு நிலவி வரும் அனைத்து இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்புகளும் பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வது என ஒப்புக் கொண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு நாடுகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு தரப்புகளும் தீர்மானித்தன.\nஇந்நிலையில் இந்திய மற்றும் சீன இராணுவத் தரப்புகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் மோல்டோவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. .\nசுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nதேர்தல் நடவடிக்கைக்கு இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்\nஇராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு 28ஆம் திகதி \nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த பொலிஸார் நடவடிக்கை\nதபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவ���ிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.codl.jfn.ac.lk/?p=766", "date_download": "2020-07-15T19:18:25Z", "digest": "sha1:TMDDQH3QE43IA6T2ZLHPNCM5MKFNEJZD", "length": 2720, "nlines": 70, "source_domain": "www.codl.jfn.ac.lk", "title": "இசைமாணி மற்றும் நடனமாணி (பழைய பாடத் திட்டம்) மாணவர்களுக்கான வெளிவாரிப் பரீட்சைகள் – Center for Open and Distance Learning (CODL)", "raw_content": "\n← வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி (வெளிவாரி) 1ம் 2ம் 3ம் வருட 2ம் அரையாண்டுப் பரீட்சை 2017 நேர அட்டவணை\nவணிகத்தில் இரண்டாம் தேர்வு – 2017 முதல் பருவம் முதலாம் நேரடி கலந்துரையாடலுக்கான நேரஅட்டவணை →\nஇசைமாணி மற்றும் நடனமாணி (பழைய பாடத் திட்டம்) மாணவர்களுக்கான வெளிவாரிப் பரீட்சைகள்\n← வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி (வெளிவாரி) 1ம் 2ம் 3ம் வருட 2ம் அரையாண்டுப் பரீட்சை 2017 நேர அட்டவணை\nவணிகத்தில் இரண்டாம் தேர்வு – 2017 முதல் பருவம் முதலாம் நேரடி கலந்துரையாடலுக்கான நேரஅட்டவணை →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_931.html", "date_download": "2020-07-15T17:00:57Z", "digest": "sha1:XNSKWLVZ3QG2VFR2A6RIGDUVCNO6CMS5", "length": 23063, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மக்களின் எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும் - வேதம் ஓதும் சாத்தானாக உதயகுமார்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமக்களின் எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும் - வேதம் ஓதும் சாத்தானாக உதயகுமார்.\nமக்களுக்கு தேவையான நிதிகளையும், சலுகைகளையும் வழங்குவதோடு மட்டும் நின்று விடாது, அவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று மாலை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவில��� நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, கருத்து வெளியிட்ட போதே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார், இதனை கூறினார்.\nமக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் வடக்கு - கிழக்கில் உள்ள பல பகுதிகளில் கல்வி, பொருளாதாரம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்,சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nஇதேவேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வறுமை நிலையை நீக்குவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அரசாங்க அதிபர், எனினும் இந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வருவார்களாயின் அதுவே பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.\nஉதயகுமார் இவ்வாறு பகிரங்க மேடைகளில் பேசுகின்றபோதும், இத்தனை குறைபாடுகளுக்குமான பிரதான காரணிகளில் அரச ஊழியர்களின் அசமந்த போக்கும் அடங்குகின்றது என்பதை மறந்து விட்டார். மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அரச ஊழியர்கள் தங்களது கடமைகளை செவ்வனே பாராபட்சமின்றி செய்வார்களாயில் நாட்டிலுள்ள பிரச்சினைகளில் 90 வீதம் நிவர்த்தியாகும்.\nமட்டக்களப்பு மாவட்த்தை எடுத்துக்கொண்டால் அரச நிர்வாகத்திற்கும் மக்களுக்குமிடையே பல்வேறு பிணக்குகள் உண்டு. இதற்கான நிவாரணம் தேடி உதயகுமாரிடம் மக்கள் செல்கின்றபோது, அவர் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது மக்களின் அனுபவங்களினூடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான பல்வேறு ஆவனங்களை இலங்கைநெட் மிகவிரைவில் வெளியிடும் என்பதை நேயர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போ��்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலிடுவதற்கு சிறந்த வியாபார நிறுவனம். மாணிக்கம் சின்னத்தம்பி\n#தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல.அது ஒரு அங்கீகரிக்கப்படாத ஒரு வியாபார நிறுவனம்.அதை கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களில் நிரூபித...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இலங்கையர் 08 பேர் மலேரியாவையும் ஏந்தி வ்ந்துள்ளனர்\nஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள இலங்கையர்கள் எட்டுப்பேர் மலேரியா நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மலேரியாத் தடுப்புத்...\nசோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.\nஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-\"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி ...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nகொவிட் தா���்கத்திற்குள்ளான மேலும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்\nகொவிட் -19 தொற்றாளர்கள் இன்னும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான அலகு தெரிவித்துள்ளது. கந்தக்காடு சிகி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2017/02/tntet-2017-breaking-news-15-50-500-250.html", "date_download": "2020-07-15T17:18:05Z", "digest": "sha1:5XFUZXF67RWRNOGVLPXPORUURQS2T2L5", "length": 7091, "nlines": 110, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ...", "raw_content": "\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ...\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ...\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=382", "date_download": "2020-07-15T18:49:46Z", "digest": "sha1:643Z66QE2TKPNCPJIJ3EBLXFUKIZ7ZGV", "length": 10921, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் குடும்பத்துடன் இணைந்த பகீரதன்\n1978 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற பகீரதன் அடக்கு முறைக்குள்ளாகி மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துத் தனது பல்கலைக்கழக வாழ்வில் பல போராட்டங்களில் பங்கெடுத்து மாணவர் தலைவராகி அடக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுத்து வந்தார். இதனால் தொடர்ச்சியான அச்சுறுத்தலை இவர் எதிர்கொண்டு வந்தார்.\nபட்டப்படிப்பின் பின்னர் தனது பல்கலைக்கழகத் தோழியினைக் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் மன்னாரில் ஆசிரியராகக் கடமையாற்றினார். மன்னாரில் ஆசிரியராகக் கடமையாற்றும் போது வெள்ளை வானால் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிய நிலையில் கொல்லப்பட இருந்த சூழலில் மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டு அங்கிருந்து கொழும்பிற்கு மறைவாக அனுப்பி வைக்கப்பட்டார்.\nகொழும்பில் தங்கியிருந்த காலத்தில் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கை அரச படைகளால் துன்புறுத்தலுக்காளானார். பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், தொடர்ந்தும் அங்கிருப்பதால் பாதுகாப்பில்லை என்பதால் தமிழ்நாட்டுக்குக் குடும்பத்துடன் தப்பிச் சென்றார். விசா 3 மாதத்துடன் காலாவதியாக தான் மீண்டும் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்திலிருந்த அவர் படகு மூலம் உயிரைக் காப்பாற்ற அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார். 20 நாள் கடற் பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவை அண்மித்த நிலையில் படகு உடைந்து நீரில் தாழ, 22 மணித்தியாளம் கடல் நீரில் தத்தளித்த பின்பு அரசியல் தஞ்சம் கோரிய இவர் தடுப்பில் வைக்கப்பட்டார்.\nஅரசியல் தஞ்சம் கோரித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் பேனா நண்பனாக விரும்பிய கோர்க் என்ற பெண்மணிக்கு இவரின் தொடர்பு கிடைத்தது. அவரும் இவரை தன்னை அம்மா என அழைக்கும் படி கேட்டு அன்பு செலுத்துகிறார்.\n2 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்பு இவரின் அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்டு 2011 இல் விடுதலையானார். அன்றிலிருந்து தமிழ்நாட்டிலிருக்கும் தனது குடும்பத்தை வரவழைத்து மீளிணைய முயன்று வந்தார். நவுரு குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கான கலாச்சார ஆலோசகராக வேலை கிடைக்கும் வரை கிடைக்கும் இடங்களில் துப்பரவுப் பணி செய்து வந்தார். மிக விரைவில் குடும்பத்துடன் இணையும் நம்பிக்கையில் நாட்களை எண்ணிய இவரின் குடும்பத்தை அழைப்பதற்கான விணப்பப் படிவங்கள் இவர் படகில் வந்தவர் என்ற ஒரே காரணத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்தது. 7 1/2 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது குடும்பத்தைப் பிரிந்திருந்த இவர் கடந்த நவம்பரில் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந��து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=ungalukku%20enna%20pirachanai%20irukku%20enakuthan", "date_download": "2020-07-15T18:45:16Z", "digest": "sha1:ZA7FCS4REN7K7AD4S56CBCKTIKJOWTKO", "length": 7916, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ungalukku enna pirachanai irukku enakuthan Comedy Images with Dialogue | Images for ungalukku enna pirachanai irukku enakuthan comedy dialogues | List of ungalukku enna pirachanai irukku enakuthan Funny Reactions | List of ungalukku enna pirachanai irukku enakuthan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு எனக்குத்தான் பிரச்சினை\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata/kochi/cardealers/malayalam-vehicles-201336.htm", "date_download": "2020-07-15T17:10:42Z", "digest": "sha1:7PARL32F2UEE5GU3I2KSJFG3CKB2SJOV", "length": 4963, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "malayalam vehicles, Vyttila, கொச்சி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்கொச்சிmalayalam vehicles\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*கொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகொச்சி இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமெக் ரோடு, பெரும்பாவூர், Vattekkattupadi, கொச்சி, கேரளா 692306\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅங்கமாலி, ஆல்வா Road, கொச்சி, கேரளா 692306\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-sedan+cars+in+bangalore", "date_download": "2020-07-15T18:20:20Z", "digest": "sha1:SISBLEDBWQM3KWO4J4EYAGDX6YNOTLZY", "length": 11652, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Sedan Cars in Bangalore - 644 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2011 மாருதி ஸ்விப்ட் Dzire VDI\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 5.0 Litre வி8 பெட்ரோல்\n2017 ஹூண்டாய் வெர்னா VTVT 1.6 AT எஸ்எக்ஸ் Option\n2016 பிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line\n2014 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 CRDi எஸ்எக்ஸ் Option\n2012 வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.6 Highline BSIV\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ்\n2017 ஹோண்டா சிட்டி 2017-2020 i-VTEC விஎக்ஸ்\n2018 மாருதி சியஸ் ஆல்பா AT\n2016 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2015 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் டீசல்\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC எஸ்வி\n2017 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் VTVT (O)\n2015 பிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய பெங்களூர்ஹெபால்/யெளஹங்காஎலக்ட்ரானிக் சிட்டி/பொம்மனஹல்லிITPL வைட்ஃபீல்ட்மைசூர் சாலைபன்னேர்கட்டா சாலைகோரமங்களா /இந்திரா நகர்\n2011 ஸ்கோடா லவ்ரா ஃ ஆம்பியன்ட் 2.0 TDI CR AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/03/13/story-of-tamil-devadasis-part-10-seerkazi-kanika-ampor-silambi-pungodai-post-no-6189/", "date_download": "2020-07-15T17:02:40Z", "digest": "sha1:ZUXG4436LBUA2W3Y3V67E6YQA4XPSNZU", "length": 7265, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "STORY OF TAMIL DEVADASIS- PART 10, SEERKAZI KANIKA, AMPOR SILAMBI & PUNGODAI (Post No.6189) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇராவணன் சிறப்பு- கம்பர் பாடலின் இரு வடிவங்கள் – அவன் தரும் அரிய செய்தி\nபூலோகத்துக்குப் பெயர் எப்படி வந்தது கம்பன் கண்டுபிடிப்பு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/srm-college-student-jumped-in-15th-floor-and-suicide-in-chennai-7652", "date_download": "2020-07-15T18:29:59Z", "digest": "sha1:4AGCPCU3GS6DUPTBYFCGAKOUMKA5UVY3", "length": 8061, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "15வது மாடியில் இருந்து குதித்த மாணவன்! உயிர் பறிக்கும் பூமியாக மாறும் SRM பல்கலைக்கழகம்! - Times Tamil News", "raw_content": "\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாமா தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது..\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொளி வெளியிட்டுள்ளனர்..\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கருத்துகளை முதல்வருக்கு அளிக்கிறேன் - ஸ்டாலின்\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிக...\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்...\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொ...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கரு...\n15வது மாடியில் இருந்து குதித்த மாணவன் உயிர் பறிக்கும் பூமியாக மாறும் SRM பல்கலைக்கழகம்\nசென்னை: காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை வளாகத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக, மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇந்நிலையில், இன்று (ஜூலை 15), கன்னியாகுமரியை சேர்ந்த ராகவன் என்ற மாணவன், திடீரென பல்கலைக்கழகத்தின் 15வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.\nஐடி பிரிவில் 4வது ஆண்டு படித்து வந்த ராகவன், தனது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் அருகிலேயே தனியாக அறை எடுத்து தங்கியிருந்துள்ளான்.\nஇந்நிலையில், அவனது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுதது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக, ''allam and thattu'' என்று எழுதி ராகவன் கையெழுத்திட்ட ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.\nஇதன் அர்த்தம் என்ன என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nஇந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டத்தைக் கண்டி...\nஎடப்பாடியர் பெயரில் புது நகர் வந்துவிட்டது , துணை முதல்வர் மட்டும் ச...\nதமிழகமே கதிகலங்கி நிற்கும் நிலையில், எதற்கு 12 ஆயிரம் கோடிக்கு புதிய...\nதண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது.. வங்கிகள் கடன் தர மறுத்துவருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-15T17:41:59Z", "digest": "sha1:LDQLCCFNJ2Z54KCSSJ26WVTZVIGY774K", "length": 15637, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "தஞ்சை வடக்கு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பாபநாசம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 08/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: குர்ஆன் ஹதீஸ்...\nகரும் பலகை தஃவா – பாபநாசம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 08/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: நரகம்...\nகரும் பலகை தஃவா – பாபநாசம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 06/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: உண்மையே...\nகரும் பலகை தஃவா – பாபநாசம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா���த் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 06/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: தீய...\nபெண்கள் பயான் – கோவிந்தகுடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 01/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: முஹம்மது ரஸுலுல்லாஹ்...\nமெகா போன் பிரச்சாரம் – சோழபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 27/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம்...\nசுவர் விளம்பரம் – சோழபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 27/12/2016 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nமனித நேயப் பணி – பாபநாசம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 26/12/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. என்ன பணி:...\nகரும் பலகை தஃவா – சோழபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 27/12/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம்...\nகிளை பேச்சு பயிற்சி – சோழபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று கிளை பேச்சு பயிற்சி நடைபெற்றது. அதன் விபரம்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-15T18:44:23Z", "digest": "sha1:DVXRFHIT7KPJBNHPKMRMMSWH44JXT5SO", "length": 6366, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "மகளிர்-இட-ஒதுக்கீடு", "raw_content": "\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\n``மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு சந்தேகம்தான்'' - மேனாள் நீதிபதி கே.சந்துரு கணிப்பு\n``இட ஒதுக்கீடு பற்றி மத்திய அமைச்சரைக் கேளுங்கள்....'' - கடுகடுக்கும் தமிழக அமைச்சர்\n50% இட ஒதுக்கீடு... நனவான கனவு\n``இலக்கியத்துல இட ஒதுக்கீடு வேண்டாம்\" - சோ.தர்மன் சிறப்புப் பேட்டி\n50 சதவிகித இட ஒதுக்கீடு; ஆண்களுக்கு நிகராகப் பதவி - மகளிருக்கான அறிவிப்புகளால் அசத்தும் ஜெகன்\nமருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு - அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் கோரிக்கை\n`அரசுப�� பள்ளிக் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு’ - சேலத்தில் உண்ணாவிரதம்\n’பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஏன்’ பிரதமர் நரேந்திர மோடி பதில்\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\nபொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - குடியரசுத் தலைவர் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=12", "date_download": "2020-07-15T18:02:39Z", "digest": "sha1:3SYWHSBTJTEIWOT2FND2L2BVAOUS55LA", "length": 9971, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைவர் | Virakesari.lk", "raw_content": "\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஇலங்கை ஒருநாள் அணிக்கு புதிய தலைவர் ; கிரிக்கெட் சபை அதிரடி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளுக்கு இலங்கை அணியின் அனுபவ வீரர் உபுல் தரங்க அணித்தலைவராக செயற்படுவார் என...\n2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால\nஇலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென...\nஅராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி\nஅராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அம...\nஇந்திய ஒரு நாள் மற்றும் இ-20 கிரிக்கெட் அணித் தலைவராக கோலி பொறுப்பேற்பு\nமகேந்திர சிங் தோனியின் பதவி விலகலையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கு அணித்...\nத.தே.கூ. தலைமைகள் விலக வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதிய...\nஅரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது\nஅரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் பொருளாதார விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது என நவ ச...\nஎல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு\nஉள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்...\nசஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nசஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்...\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/keri/", "date_download": "2020-07-15T17:54:02Z", "digest": "sha1:GL5G2F366TQH64L2QOU2NJY6A3D4W3WZ", "length": 28921, "nlines": 196, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கெரிலின் ஏங்கல், WHSR இல் ஆசிரியர்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்��� வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப���பிடலாம்.\nமுகப்பு > இடுகையிட்டவர் KeriLynn Engel\nKeriLynn Engel இன் கட்டுரைகள்\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: உங்கள் புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #4: உங்கள் புத்தகத்தை வடிவமைத்தல் மற்றும் வடிவமைத்தல்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஉங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தகம் விற்பனை செய்ய எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: 29 வழிகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #2: உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட் அமைத்தல்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது ######################################\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு புத்தகங்கள் ஒரு அற்புதமான சந்தைப்படுத்தல் கருவி. வாசகர்களை மின்னஞ்சல் சந்தாதாரர்களாக மாற்ற அவை பயன்படுத்தப்படலாம் (மின்னஞ்சலுக்கு ஈடாக ஒரு இலவச புத்தகத்தை வழங்குதல்), அல்லது அவற்றை ���ற்றொரு புளிப்பாகப் பயன்படுத்தலாம்…\nஎந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கான உங்கள் காரணங்கள் என்னவெனில், வாசகர்களை ஒரு இடுகையைப் படிப்பது முதல் படிதான். உங்கள் வாசகர்களுடன் உங்கள் உறவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மேலும் ...\nவிற்பனையான புன்னாள்களுக்கான ஆரம்பகால வழிகாட்டி (எப்படி உங்கள் சொந்த உருவாக்குவது)\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் உங்கள் வலைப்பதிவில் ஏதேனும் விற்கும்போது அல்லது உங்கள் வணிகத்தை விற்பனை செய்வதற்கு பிளாக்கிங் செய்யும்போது, நீங்கள் எழுதிய ஒவ்வொரு இடுகையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பார்வையாளர்கள் ab கற்றல் இருந்து சரியாக எப்படி தெரியும் ...\nபதினெட்டு பெரிய காரணங்கள் பிளாக்கர்கள் ஒரு புத்தகத்தை தானாக வெளியிட வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\n\"நான் ஒரு எழுத்தாளன்\" என்று சொல்ல முடியாமல் எதுவும் இல்லை. அந்த உணர்வைப் பற்றி ஆச்சரியமாக இருப்பதால், ஒரு புத்தகம் எழுதுவதற்கு உங்களுடைய மற்ற காரணங்கள் ஏராளமாக உள்ளன. பிளாக்கிங் தன்னை லாபகரமாக இருக்கும் போது, eb ...\nபுதிய டொமைன் நீட்டிப்புகள் வலை எதிர்காலமா\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஉங்கள் வணிகம் ஆன்லைனில் இருக்கும்போது, நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பதாகும். ஒரு டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வியாபாரத்தை பெயரிடுவது போலவே முக்கியமானது - உங்கள் பிராண்டியின் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறது ...\nஉங்கள் மின்னஞ்சலை ஒழுங்கமைக்கவும், உங்கள் வாரம் மணிநேரங்களைச் சேர்க்கவும்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு வாரமும் எத்தனை மணி நேரம் மின்னஞ்சலில் செலவிடுகிறீர்கள் இங்கே உங்களுக்காக ஒரு சவாலாக இருக்கிறது: அடுத்த வாரம் தொடங்கி, நீங்கள் மின்னஞ்சலை சரிபார்க்கும் நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நோட்புக் அதை எழுதி அல்லது ஒரு நேரம் கண்காணிப்பு பயன்படுத்த ...\nலேண்டிங் பக்கங்கள் முழுமையான தொடக்க வழிகாட்டி\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் எந்த நேரத்திலும் பிளாக்கிங் செய்த��ருந்தால், இறங்கும் பக்கங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அவசியம் தேவை என்று உங்களுக்கு சொல்லப்பட்டது. உங்கள் வேர்ட்பிரஸ் தீம் ஒரு சிறப்பு இறங்கும் பக்கம் டெம்ப்ளேட் இருக்கலாம், மற்றும் ஒருவேளை நீங்கள் பார்க்கிறேன் ...\nEmail Autoresponders உடன் பணத்தை எப்படி எளிதாக்குவது\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபல பதிவாளர்கள் \"பணம் பட்டியலில் உள்ளனர்\" என்று ஏன் ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் வலைத்தள பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக விசுவாசமான ரசிகர்களாக மாறப்போவதில்லை. அவர்கள் ஒருவேளை டஜன் கணக்கான சோதனை, கூட நூற்றுக்கணக்கான ஓ ...\nஇறப்பு வெள்ளை திரை: உங்கள் வேர்ட்பிரஸ் தளம் கீழே இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு வலைத்தள உரிமையாளரின் மோசமான கனவு இது - அது நீங்கள் நினைக்கலாம் விட பொதுவானது. நீங்கள் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள், ஆனால் மிகவும் கடினமாக உழைத்த உள்ளடக்கத்தை காணவில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் ob உடன் எதிர்கொண்டீர்கள் ...\nவலைத்தள உரிமையாளர்களுக்கான எளிய தனியுரிமை (மற்றும் குக்கீ) கொள்கை வழிகாட்டி\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவிரைவு இணைப்பு ஒரு தனியுரிமை கொள்கை என்பது வேறு நாடுகளில் தனியுரிமை சட்டம் ஐரோப்பிய ஒன்றிய பொது தரவு பாதுகாப்பு விதிமுறை உங்கள் தனியுரிமைக் கொள்கையில் Google AdSense தனியுரிமை கொள்கைக்கான தனியுரிமை கொள்கையில் என்ன சேர்க்க வேண்டும் ...\nஉங்கள் முதல் நிதியுதவி போஸ்ட்டில் ஒரு படி படிப்படியான வழிகாட்டி\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇப்போது பிளாக்கிங் புயல் மூலம் இணையத்தை எடுத்துள்ளது, உங்கள் வலைப்பதிவில் இருந்து பணம் சம்பாதிப்பது ஒரு சில பேனர் விளம்பரங்கள் போன்று எளிதானது அல்ல. வாசகர்கள் ஊடுருவி விளம்பரங்களை வெறுக்கிறார்கள், இது ஏன் ஸ்பான்ஸர் செய்யப்பட்ட உள்ளடக்கம் இப்போது ஒரு prefe ...\nஆன்லைன் வழிகாட்டியை வெறும் ஜேசிங் லைக் மார்க்கெட்டிங் தான்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபல வணிக உரிமையாளர்களுக்கு, \"மார்க்கெட்டிங்\" என்பது ஒரு அழுக்கு வார்த்தை. நீங்கள் சுய விளம்பரத்தை வெறுக்கிறீர்கள், மேலும் உற்சாகமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் குளிர் கடின தரவு மற்றும் பகுப்பாய்வு இல்லை - நீங்கள் என்ன பற்றி உணர்ச்சி இருக்கிறோம். நீங்கள் விட்டோம் ...\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nவலைப்பதிவுகள் மற்றும் சிறு வணிக வலைத்தளங்களுக்கான சிறந்த DDOS பாதுகாப்புகளைக் கண்டறிதல்\nலேமனுக்கான வேர்ட்பிரஸ் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்: உங்கள் வேர்ட்பிரஸ் உள்நுழைவு மற்றும் பிற பாதுகாப்பு நடைமுறைகளைப் பாதுகாக்கவும்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2020-07-15T17:45:52Z", "digest": "sha1:SMDXFGMSFFOZ3OJD3BV5EWTGQJWO64JC", "length": 12135, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நோன்பு 21.02.2020 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நோன்பு 21.02.2020\nபுங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நோன்பு 21.02.2020\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சிவராத்திரி நோன்பு 21.02.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/category/panel-list/", "date_download": "2020-07-15T17:45:25Z", "digest": "sha1:RO6HF6CGJNPWBR7GV3DLK4KLXSC3DOQI", "length": 4160, "nlines": 106, "source_domain": "www.kalviosai.com", "title": "PANEL LIST | கல்வி ஓசை", "raw_content": "\n1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\nபள்ளிக்கல்வி – 01.01.2018 ல் உள்ளவாறு HM, PG, BT SENIORITY PANEL தயாரிக்க இயக்குனர் உத்தரவு – செயல்முறைகள்\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு,\nஅரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்...\nஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி...\nTNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி...\nRTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=10009", "date_download": "2020-07-15T17:55:37Z", "digest": "sha1:FTWQEHIVFX65JSKK2OR5C2O5GBN4B24K", "length": 8888, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Project Nirvagam - புராஜெக்ட் நிர்வாகம் » Buy tamil book Project Nirvagam online", "raw_content": "\nபுராஜெக்ட் நிர்வாகம் - Project Nirvagam\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சரவணன் தங்கதுரை\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇப்பொழுது கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்\nஇன்றைக்குச் சுற்றுச்சூழலுக்குச் சிக்கலாகவும், நிலத்தடி நீருக்கு எமனாகவும் மாறி இருக்கும் விஷயம் உலகம் முழுக்க எட்டுத்திக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகள்தாம். `பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது. `எப்படி பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது' என்று தெரியாமல் அரசே மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் பொருட்டு அதைக்கொண்டு புதிய தொழில்நுட்ப முறையில் சாலைகள் அமைத்து, பிளாஸ்டிக்குகளை ஒழிக்க நல்ல வழியை ஏற்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம். இது இந்தியாவிலே முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நூல் புராஜெக்ட் நிர்வாகம், சரவணன் தங்கதுரை அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சரவணன் தங்கதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nசூப்பர் மார்க்கெட் - Super market\nஉலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்\nஆயில் ரேகை - Oil Regai\nபட்டைய கிளப்பு (ப��ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)\nநாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்ணதாசன் பாடல்களில் பக்திநெறி - Kannadhasan paadalkalil bakthineri\nவாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal\nமைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்\nவெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai\nவளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்கெட்டிங் - Valamana Vazhkaikku Network Marketing\nஅந்தப் புதையல் எங்கே அகதா கிறிஸ்டி - Andha Puthayal Enge\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:19:40Z", "digest": "sha1:G65RBJGK4TVIXPPC5NRYRYJ4FITF3IFK", "length": 9840, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "எராஸ்மஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523)\nராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து\nபேசெல், பழைய சுவிசு குடியரசு\nஏராஸ்மஸ் ரோட்டர்டாமில் பிறந்தார்.[1] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். சர் தாமஸ் மூர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.\nகிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.\nசிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.\nஇவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை\nஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.\nகிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.\nஅமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.\nக. ��ெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:52:43Z", "digest": "sha1:ADOGJJ46NK746SIYATIXQE23Q76CSMUJ", "length": 15352, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்ரிச் ஒல்பெர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் (Henrich wilhelm Matthaus Olbers, அக்டோபர் 11, 1758- மார்ச்சு 2, 1840 ஜெர்மானிய நாட்டில் பிறந்த 19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வானவியலாளர். தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பியவர். வால்வெள்ளியைக் கண்டறிந்தவர். வால்வெள்ளி வட்டணைகளைக் கணிக்கும் முறையை வகுத்தவர். குறுங்கோள்களான பல்லாசு, வெசுட்டா ஆகியவற்றைக் கண்டறிந்தவர். வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவராகவும் விளங்கினார்.\nஓல்பெர்சு இன்றைய பிரேமெனின் ப்குதியாக உள்ள அர்பெர்கனில் பிறதார். மருத்துவராக கோடிங்கென் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.(1777–80). கோட்டிங்கெனில் இருக்கும்போதே ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்டெனர் அவர்களிடம் கணிதம் கற்றார். இவர் 1779இல் ஒரு நோய்வாய்பட்ட மாணவருக்கு மருத்துவம் பார்க்கும்போது வால்வெள்ளிகளின் வட்டணைகளைக் கணக்கிடும் வழிமுறையை உருவாக்கினர்.இது அத்துறைக்கே புதிய தடத்தை உண்டாக்கியது. இவரது முறையே வெற்றிகரமாக வால்வெள்ளி வட்டணைகளைக் கணக்கிடும் மிக நிறைவான முறையாகும். இவர் 1780இல் பட்டம் பெற்றதும் பிரேமெனில் தன் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இரவுகளில் வானியல் ஆய்வில் ஈடுபட்டார். அவரது வீட்டு மேல்மாடியே வான்காணக மாயிற்று.\nஓல்பெர்சு 1802 மார்ச் 28இல் பல்லாசு எனும் குறுங்கோளைக் கண்டுபிடித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு1807 மார்ச் 29இல் வெசுட்டா என்ற குறுங்கோளையும் கண்டுபிடித்தார். அதற்குப் பெயரிட கார்ள் ஃபிரெடெரிக் காசு அவர்களுக்கு இசைவு தந்தார���. அதுவரை குறுங்கோள் என்ற பெயர் உருவாக்கப்படவில்லை. எனவே இவை சிறுகோள் என்றோ கோளென்று மட்டுமோ அழைக்கப்பட்டன. இப்போது குறுங்கோள்பட்டை உள்ள இடத்தில் முன்பு ஒரு கோள் இருந்ததென்றும் அது அழிந்து சிதறிய துண்டங்களே குறுங்கோள்களாகின என்றும் இவர் முன்மொழிந்தார். அனைத்து இக்கால அறிவியலாளர்களும் வியழன் கோளின் ஓத விளைவால்தான் இவ்விடக் கோள் உருவாதல் தடைபட்ட்து கருதுகின்றனர். On March 6, 1815, Olbers discovered a periodic comet, now named after him (formally designated 13P/Olbers). இவர் ஓல்பெர்சு முரண்புதிரை முதலில் 1823இல் முன்மொழிந்து, பின்னர் 1826இல் அதற்கு மறுவடிவாக்கம் தந்தார். கருநிற இரவு வானம், எல்லையே இல்லாத என்றென்றும் நிலைத்துள்ள நிலையியல் புடவி நிலவலுக்கு முரண்பட்டதாக உள்ளது என்பதே ஓல்பெர்சுவின் முரண்புதிர் ஆகும்.\nஇவர் 1804இல் இலண்டன் அரசுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்,[1] இவர் 1822இல் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கு அயல்நாட்டுத் தகைமை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[2] மேலும் 1827இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினர் ஆனார்.\nஓல்பெர்சு தம் மக்களால் ஃபிரான்சின் நெப்போலியன் II அவர்களுக்கு 1811 ஜூன் 9இல் ஞானக்குளியல் செய்துவைக்க அனுப்பிவைக்கப்பட்டார். இவர் பாரீசில் உள்ள corps legislatif இன் உறுப்பினர் 1812–13. இவர் 81ஆம் அகவையில் பிரேமெனில் இயற்கை எய்தினார். இவர் இருமுறை திருமணம் முடித்தார். இவருக்கு ஒரேயொரு மகன் உள்ளார்.\nபின்வரும் வான் நிகழ்வுகள் ஓல்பெர்சுவின் பெயரால் அழைக்கப்படுகிறன:\n13P/ஓல்பெர்சு ஒரு பருவமுறையில் வரும் வால்வெள்ளி யாகும்.\nநிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் ஓல்பெர்சு எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nவெசுட்டா மேற்பரப்பில் உள்ள ஒரு 200கிமீ விட்டமுள்ள கருநிற அல்பிடோ ஓல்பெர்சு என அழைக்கப்படுகிறது.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Olbers, Heinrich Wilhelm Matthias\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13024247/Muslims-perform-special-prayers-during-the-festival.vpf", "date_download": "2020-07-15T17:49:18Z", "digest": "sha1:Q4IGO2JAV2JVD3I3SD5DDIWAPOGPP746", "length": 13188, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muslims perform special prayers during the festival of Bhakreit || பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.\nமுஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. மவுலவி அப்துர்ரகுமான் தொழுகையை நடத்தினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், ஆற்காடு எண்டோன்மெண்ட் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பஷீர் அகமது என்கிற நவுசாத், மக்கள் தொடர்பு அதிகாரி முகமது அப்துர் ரசாக் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த தொழுகையில் சிறுவர், சிறுமிகளும் பங்கேற்றனர். அவர்களும் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.\nதிருச்சி பாலக்கரையில் சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் த.மு.மு.க. சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தொழுகை நடந்தது. தொழுகையில் மாநில பொருளாளர் ஷபியுல்லா, மாவட்ட தலைவர் ஜாபர்அலி, மாவட்ட செயலாளர்கள் இப்ராகிம், அஷ்ரப் உள்பட முஸ்லிம்கள் பலர் பங்கேற்றனர்.\nபண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையில் ஏழை, எளிய மக் களுக்கு நல உதவிகள் வழங்குதல் மற்றும் ஆடுகளை வெட்டி அதன் இறைச்சியை குர்பானியாக கொடுப்பது வழக்கம். அதன்படி பண்டிகையையொட்டி ஆடுகளை வெட்டி இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் கொடுத்து முஸ்லிம்கள் மகிழ்ந்தனர். மேலும் வீடுகளில் பிரியாணி உணவு சமைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கினர். பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பலர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.\nஇதேபோல மணப்பாறையில் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் காதர்உசேன் பக்ரீத் பண்டிகை குறித்தும், தியாகம் குறித்தும் விளக்கி கூறினார். அதன்பின் ஹஜ்ரத் சிராஜ்தீன் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதைத்தொடர்ந்து மழைவேண்டியும், விவசாயம் செழித்திடவும் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\nஇதேபோல முகம்மதியா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையை பள்ளிவாசல் இமாம் ரஹ்மத்துல்லா நடத்தி வைத்தார். மாகாளிப்பட்டி, வையம்பட்டி, இளங்காகுறிச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/germany/03/208409?ref=archive-feed", "date_download": "2020-07-15T18:09:01Z", "digest": "sha1:4PDEAVRZS7KOQH2DKIVFRKCLSD2WJWAF", "length": 10391, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்\nஜேர்மனியில் Frankfurt நகரில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் பிரவின் மகராஜன், அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் மத்தியில் உரையாற்றினார்.\nதமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள தெற்கு அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் விஜய் பிரவின் மகராஜன். இவர் சிங்கப்பூரில் உள்ள ‘National University of Singapore' பல்கலைக்கழகத்தில் ‘தானியங்கி இயந்திரங்கள்’ குறித்து உரையாற்றி விருது பெற்றார்.\nஅதன் பின்னர், ஜேர்மனிக்கு மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றார். படிப்பை முடித்ததும் Data Analytics பிரிவில் பணிக்கு சேர்ந்தார். தற்போது ஜேர்மனியில் சிறந்த Data Analytics நிபுணராக விளங்குகிறார்.\n28 வயதில் இந்த சாதனையை செய்திருக்கும் விஜய் பிரவின் மகராஜன், Whitehall Media என்ற அமைப்பு 5வது முறையாக நடத்திய Steigenberger Frankfurt, Data Analytics Conferenceயில் கலந்துகொண்டார்.\nஇந்த மாநாட்டில் Deutsche Telekom, E.ON ஆகிய ஜேர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ, சி.ஓ.ஓக்கள் கலந்துகொண்ட விஜய் பிரவின் மிகவும் இளம் வயதில் உரையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து, அவர் தனது சாதனை குறித்து கூறுகையில், ‘மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜேர்மனி வந்தேன். படிப்பு முடிந்தவுடன் Data Analytics பிரிவில் வேலை கிடைத்தது. இந்த துறை எனக்கு பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.\nபின்னர், Siemens நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். வேலையில் சேர்ந்த 9வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால், அதிக பட்சம் 3 சதவிதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில், எனக்கு 8.4 சதவிதம் கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.\nWhitehall Media எங்கள் Siemens நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, Data Analytics-யில��� என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விடயங்களை கேட்டறிந்தனர்.\nபின், ஒரு பக்க அளவில் Data Analytics பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்ப கூறியிருந்தனர். சில வாரங்கள் கழித்து, 3வதாக வீடியோ கான்பெரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விடயங்களை விளக்கக் கூறி கேட்டனர்’ என தெரிவித்துள்ளார்.\nஅதன் பிறகே Frankfurt நகரில் நடந்த Whitehall Media அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/swiss/03/190845?ref=archive-feed", "date_download": "2020-07-15T17:40:24Z", "digest": "sha1:X7WIJENKF77VCIR3TL5NU3KPWN5PVBSO", "length": 11270, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் கட்டாயமாக்கப்படுகிறது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் கட்டாயமாக்கப்படுகிறது\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோவுக்கான உரிமக் கட்டணம் கட்டாயம் ஆக்கப்படும் நிலையில், அது தொடர்பான சில முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅனைவருக்கும் ஒரே கட்டாயக் கட்டணம்\n2019இலிருந்து சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து வீடுகளும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவுக்கான உரிமக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.\nமுன்பு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்ற உபகரணங்களை வைத்திருக்கும் வீடுகள் மட்டுமே இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.\nஅடுத்த ஆண்டிலிருந்து தொலைக்காட்சி இர��க்கிறதா அல்லது ரேடியோ இருக்கிறதா என்பதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் அனைவரும் கட்டாயமாக இந்த கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும்.\nதற்போது தொலைக்காட்சி, ரேடியோவில் மட்டுமல்லாது, ஸ்மார்ட் போன்கள், கணினி மற்றும் டேப்லட்டுகளிலும் மக்கள் சினிமா பார்க்கவும் ரேடியோ கேட்கவும் தொடங்கியுள்ளதையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு வீடொன்றிற்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த உரிமக்கட்டணம், 2019இல் 365 ஃப்ராங்குகளாக குறைக்கப்படுகிறது.\nஆனால் ஆண்டொன்றிற்கு 500,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாய் பார்க்கும் நிறுவனங்கள், அவர்களிடம் தொலைக்காட்சி இருக்கிறதோ இல்லையோ கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும்.\nஇதுவரை Billag என்ற நிறுவனம் வீடுகளிலிருந்து உரிமக் கட்டணத்தை வசூலித்து வந்தது, இனி அந்த வேலையை SERAFE என்ற நிறுவனம் செய்யும்.\nநிறுவனங்களுக்கு சுவிஸ் ஃபெடரல் வரி நிர்வாகமே கட்டண வசூல் செய்யும்.\nமிகச் சில விதி விலக்குகள்\nதற்போது 10 சதவிகித வீடுகள் உரிமக் கட்டணம் செலுத்துவதில்லை. அந்த அளவு இன்னும் குறைய இருக்கிறது.\nதொலைக்காட்சிப் பெட்டி, ரேடியோ, இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் போன் அல்லது பிற மின்னணு உபகரணங்கள் எதுவும் இல்லை என நிரூபிக்கும் வீடுகளுக்கு மட்டும் இனி கட்டணம் கிடையாது.\nAHV/AVS பென்ஷன் பெறுவோர், IV/AI இயலாமை காப்பீடு பெறுவோர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இந்த கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\n2019இல் மட்டும் இரண்டு பில்கள்\nஒலி/ஒளிபரப்புச் சேவை வழங்குவோருக்கு தொடர்ச்சியாக வருவாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சுவிட்சர்லாந்திலுள்ள வீடுகளை மாதத்திற்கு ஒரு குழு என வருடத்திற்கு 12 குழுக்களாக SERAFE பிரிக்கவுள்ளது.\nபுதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நிர்வாக வசதிக்காக பெரும்பாலான வீடுகளுக்கு 2019இல் இரண்டு பில்கள் வரும்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பி���பலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/amma-govt-now-become-a-edapadi-govt-9754", "date_download": "2020-07-15T17:31:23Z", "digest": "sha1:6V3RXEQVVQ2SHO45OJJDG7IHEFBNZIYL", "length": 8279, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அம்மாவின் அரசு எடப்பாடி அரசா மாறிப்போச்சுங்க! எங்கும் நான்! எதிலும் நான்! - Times Tamil News", "raw_content": "\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாமா தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது..\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொளி வெளியிட்டுள்ளனர்..\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கருத்துகளை முதல்வருக்கு அளிக்கிறேன் - ஸ்டாலின்\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிக...\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்...\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொ...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கரு...\nஅம்மாவின் அரசு எடப்பாடி அரசா மாறிப்போச்சுங்க எங்கும் நான்\nஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது வெளியிடப்படும் அனைத்து அறிக்கையிலும் நான் உத்தரவிட்டுள்ளேன், நான் அறிவித்துள்ளேன், நான் ஆணையிட்டுள்ளேன் என்றுதான் அறிக்கை வெளியிடப்படும்.\nஅதன்பிறகு பன்னீர்செல்வமாக இருக்கட்டும், அதன்பிறகு வந்த எடப்பாடியாக இருக்கட்டும், அம்மாவின் அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்றுதான் அறிவிப்பு வெளியானது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பதாக இருந்தாலும், ஏதேனும் திட்டம் அறிவிப்பதாக இருந்தாலும், அம்மாவின் அரசு அறிவிப்பு செய்துள்ளது அல்லது அம்மாவின் ஆசியுடன் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது என்று வெளியானது.\nஆனால், கடந்த தேர்தலுக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது. ஆம், இப்போது வெளியிடப்படும் அரசு அறிவிப்பு எல்லாமே நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடியின் பெயருடன் வெளிவருகிறது. மானியம் வழங்குவது தொடங்கி, தண்ணீர் திறப்பது வரை நான் உத்தரவிட்டுள்ளேன் என்கிறார்.\nஅமைச்சர் மணிகண்டன் நீக்கத்திற்குப் பிறகும் கட்சியில் எந்த சிக்கலும் இல்லை என்பதை அறிந்துகொண்டதாலே, முதல்வர் இப்படியொரு முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். பவ்யமாக பேசிய பழனிசாமியா இது..\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nஇந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டத்தைக் கண்டி...\nஎடப்பாடியர் பெயரில் புது நகர் வந்துவிட்டது , துணை முதல்வர் மட்டும் ச...\nதமிழகமே கதிகலங்கி நிற்கும் நிலையில், எதற்கு 12 ஆயிரம் கோடிக்கு புதிய...\nதண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது.. வங்கிகள் கடன் தர மறுத்துவருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=6", "date_download": "2020-07-15T18:05:33Z", "digest": "sha1:CPOQSEOY5RPTAQ4VDOREVQPTLHGUCBD7", "length": 10227, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகணக்காய்வாளர் சேவைகள் ஆணைக்குழுவின் சேவை யாப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையினால் கணக்காய்வாளர் சேவைகள் ஆணைக்குழுவின் பண...\nஊழல், நிதி மோசடிகள் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கை தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில்\nமுன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் த...\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் இளைஞர் முகாம்\nஅனைத்துலக மனித உரிமைகள் பிரகடணத்தின் 70 ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இளைஞர் முகாமொ...\nஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி\nஜனநாயக தேர்தலை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நான்காவது முறையாக இடம்பெறும் இந்த மாநாட்டில் உங்களை...\nசம்பள ஆணைக்குழு உறுப்பினர்களின் பெயர் வெளியீடு\nஅரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் காணப்படும் முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்...\nரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன் - மங்கள\n\"ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன். இங்குள்ள பிரச்சினை சம்பள அதிகரிப்பல்ல. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகர...\nபுகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு இரண்டு மாதத்தில் தீர்வு\nபுகையிரத சேவைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நிரந்தர தீர்வு பெற்றுக்...\nவெளிவிவகார அமைச்சு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது - குணதாச\nமக்களை ஏமாற்றும் அறிக்கைகளையே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டு வருகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணத...\nபொதுப்பயன்படுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல்\nவீதி விளக்கு முகாமைத்துவம் தொடர்பான தேசிய திட்டமிடல், மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர...\n9 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான சம்பள அதிகரிப்பு பிரேரணை நிறைவேற்றம்\nஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில்...\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்து��்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-02-15/puttalam-puttalam-news/76958/", "date_download": "2020-07-15T17:52:18Z", "digest": "sha1:3JDSTYXJJDOBAPHPCV6X4P5PZQ2JPPTL", "length": 5244, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "கற்பிட்டியில் நீதிமன்றக்கட்டிடம் - Puttalam Online", "raw_content": "\nகற்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக்கட்டிடம் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். கற்பிட்டியில் இவ்வளவு காலமும் தற்காலிகமான பிரதேசம் ஒன்றிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நீதி அமைசச்ர் ரவூப் ஹக்கீம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாகவே இவ் நிரந்தரக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nShare the post \"கற்பிட்டியில் நீதிமன்றக்கட்டிடம்\"\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nபுத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு\nதபால் வாக்களிப்பு ஐந்து நாட்கள் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nபேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nபுத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு\nஇலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்\nபுத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்\nதராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-15T18:59:34Z", "digest": "sha1:WPHVEZ7UHUWBNV3JWVP4LQP2RPDURA4M", "length": 9110, "nlines": 174, "source_domain": "www.satyamargam.com", "title": "நோய் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன வழி\nசத்தியமார்க்கம் - 16/08/2009 0\nபன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும் மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்கப் படுவதுமான ஒன்று. பன்றி இறைச்சி உண்பதால்...\nசத்தியமார்க்கம் - 14/08/2009 0\nஅன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார். சிகிச்சைக்காகச் சென்னையில்...\nசத்தியமார்க்கம் - 13/07/2009 0\nஐயம்: கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்) தெளிவு:...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2019/05/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/34522/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-15T16:55:06Z", "digest": "sha1:TRDUYVDSUDJQH5AP6LZINBIQ4JMZUBAG", "length": 10921, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "வான் பரப்பில் கடும் கண்காணிப்பு; 'ட்ரோன்' பறந்தால் சட்ட நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome வான் பரப்பில் கடும் கண்காணிப்பு; 'ட்ரோன்' பறந்தால் சட்ட நடவடிக்கை\nவான் பரப்பில் கடும் கண்காணிப்பு; 'ட்ரோன்' பறந்தால் சட்ட நடவடிக்கை\nஇல��்கை வான் பரப்பில் ட்ரோன் கெமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு பறக்கவிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.\nஇவ்வாறு பறக்க விடுவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இது தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொருட்டு விமானப் படையின் வான் பாதுகாப்பு நடவடிக்கை பிரிவுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் இலங்கை விமானப் படை விடுத்த வேண்டுகோளுக்கமைய ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்துவதையும் அதன் அனுமதிபத்திரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முற்றாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில், சிலர் தொடர்ந்தும் இதனை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் விமானப் படை அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகதிர்காமம் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும் கந்தன் அருளாசி பக்தர்களுக்கு என்றும் கிட்டுவது உறுதி\nஇலங்கை வாழ் கதிர்காமம் புனித யாத்திரை பக்தர்களுக்கு நாம் அன்புடன் அறியத்...\nகொவிட்-19: லத்தீன் அமெரிக்காவில் உலகில் இரண்டாவது அதிக பாதிப்பு\nலத்தீன் அமெரிக்கா உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக...\nபெப்ரவரி மின்பட்டியலுக்கு அமைய, மார்ச், ஏப்ரல், மே கட்டணம் அறவிடப்படும்\n- செலுத்த இரண்டு மாத கால அவகாசம்- ஏற்கனவே செலுத்தியோர் மீளப் பெறலாம்...\nநாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன\nமஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டுதேர்தல் கடமைகளில் இராணுவத்தினரோ,...\nநான் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் இல்லை\nதமிழ் தேசியத்திற்கு எதிராவன் அல்ல. எமது இருப்பை தக்க வைக்க தமிழ் தேசியக்...\nமாலைதீவிலிருந்து 177 பேர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 177 பேர், மத்தள சர்வதேச விமான...\nபொலிஸாரை டிப்பரால் மோதி விட்டு தப்பியவருக்கு விளக்கமறியல்\nபொலிஸார் மீது டிப்பர் வாகனத்தினால் வேண்டுமென்று மோதி விட்டு தப்பிச் சென்ற...\nபரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல்\nசுகாதாரக் காரணங்களைக் கருதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரு நாள்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetamilan.in/tag/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-15T17:58:53Z", "digest": "sha1:FCIGB65JRMTUGQ4AQRZF7GW64OMTBNDL", "length": 2792, "nlines": 61, "source_domain": "thetamilan.in", "title": "ஆழி செந்தில்நாதன் – தி தமிழன்", "raw_content": "\nதமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது இங்கே ஒரு விசமப் […]\nதியாக (ஈகை) திருநாள் வாழ்த்துக்கள்\nBigg Boss 3 – சரியான போட்டி\nதண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்\nநீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்\nஅதிமுக சினிமா விமர்சனம் திமுக ஸடாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2020/03/76_20.html", "date_download": "2020-07-15T17:11:29Z", "digest": "sha1:BFEC6N32GLLRBDL73JVNP4IQM63ZY3Q7", "length": 5883, "nlines": 40, "source_domain": "www.maarutham.com", "title": "76 பேரை தனிமையாக இருக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n76 பேரை தனிமையாக இருக்குமாறு ஹட்டன் ந��திமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து வந்து பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள 76 பேரை அவர்களின் வீடுகளில் பாதுகாப்பான முறையில் 14 நாட்களுக்கு தனிமையாக இருக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார் என அம்பகமுவ பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரி கிரிஷான் பிரேமசிறி தெரிவித்தார்.\nஹட்டனில் வைத்து இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது,\nமத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அண்மைய காலப்பகுதிகளில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகைதந்துள்ள 76 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகளால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றவில்லை. 76 பேரில் 70 வீதமானோர் பெண்களாவர்.\nஇந்நிலையில் உரிய சுகாதார நடைமுறையை மேற்குறிப்பிட்ட நபர்கள் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறு எமது அலுவலகம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஎட்டு பிரதான விடயங்களை கருத்திற்கொண்டே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.\nஇதன்படி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கொவிட் – 19 பரவக்கூடிய பகுதியாக நுவரெலியா மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த வைரஸால் எவராவது பீடிக்கப்பட்டால் அவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4025", "date_download": "2020-07-15T17:52:29Z", "digest": "sha1:OIQTRGS3CJP7HV2TR454KZN74WGH2GPU", "length": 6857, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 15, ஜூலை 2020\nதொடர்புக்க�� / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇளவரசரரை கொல்ல முயன்றவர் கைது\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மகனான நான்கு வயது ஜார்ஜ்ஜை கடந்த மாதம் தென் மேற்கு லண்டனில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். இந்நிலையில், இளவரசர் ஜார்ஜ்ஜை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு செய்திகள் வந்தது. இதையடுத்து, சதி திட்டம் தீட்டிய உஸ்னைன் ரஷீத் என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.\nஇவர் இங்கிலாந்தின் லங்காஷைரில் உள்ள நெல்சன் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த அக்டோபர் மாதம் இளவரசர் ஜார்ஜை கொல்ல தன் குழுவினருடன் சாட்டிங் செய்துள்ளார். பின்னர், அதை கண்டுபிடித்த உளவுத்துறை. ஜார்ஜுக்கு பாதுகாப்பை கூட்டியது.\nஇதனை தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிர வாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் விசாரணையில், அவர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரிட இருந்ததாக கூறப்படுகிறது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30601272", "date_download": "2020-07-15T18:15:27Z", "digest": "sha1:DOHTGDO2E3W2GGHL33UHMUFWWSIJFO2O", "length": 30220, "nlines": 860, "source_domain": "old.thinnai.com", "title": "மின்சாரப்பூக்கள்… | திண்ணை", "raw_content": "\n10 வோல்ட் ஏ.சி. டைனமோ\nகையில் குத்திய கொடியி���் முள்.\nநனைய அணைய காற்று மழை.\nநினைவுகள் நீள நெஞ்சம் நனைய\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nPrevious:துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2020-07-15T18:58:21Z", "digest": "sha1:QDAOVYSYZJTVYIRKEYL45WAAW53ULJQJ", "length": 35935, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 February 2017 No Comment\nஎந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின் வரிவடிவ வளர்ச்சியை நம்மால் கணிக்க இயலாது. அ���ன்பின்னர் மிக மிகச் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் அவை வரிவடிவங்களைக் குலைக்காத அளவில் உள்ளன. ஆனால், தமிழ்வரிவடிவ வரலாறு என்றும் தமிழ்வரிவடிவ வளர்ச்சி என்றும் தவறான அட்டவணைகள் உலா வருகின்றன. இவ்வாறு, தமிழ் மொழியில் காலந்தோறும் வரிவடிவ மாற்றம் ஏற்பட்டது எனக் கூறப்படும் தவறான கருத்துகள் குறித்துக் காண்போம்.\nதமிழ்வரிவடிவச்சிதைவுகள், சிதைவு முயற்சிகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். இதுகுறி்த்துப் பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இங்கு அவைபற்றிக் கூறவில்லை. வரலாறு என்ற பெயரில் தமிழ்வரிவடிவ நெடுங்கணக்கில் இடம் பெறாதவைபற்றிப் பரப்பி வருவதைத்தான் குறிப்பிட விரும்புகின்றேன்.\nபொதுவாகவே, காலந்தோறும் தமிழ்வரிவடிவங்கள் மாற்றமுற்று வருவதாகப் பெரும்பாலும் கல்வெட்டுகளில் இடம் பெறும் வரிவடிவங்களைக் காண்பிக்கின்றனர். தமிழ் இலக்கியங்களும் பிற செய்திகளும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், ஓலைச்சுவடிகளில் கல்வெட்டுகளில் உள்ளனபோன்ற எழுத்துவடிவ மாற்றங்களைக் காண இயலாது.\nதனக்கெனச் சொந்த எழுத்து வடிவங்கள் கொண்டிராத, சமக்கிரும், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானியம் முதலான பிற மொழிகளை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்குச் சொந்த வடிவம் இல்லாத பொழுதும் வரிவடிவச் சிதைவுகளை அம்மொழியினர் உண்டாக்க வில்லை. ஆனால், வரிவடிவங்களின் தாயான தமிழ்மொழியில் அறிவியல் முறையில் அமைந்துள்ள வரிவடிவங்களை நாம் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.\nதமிழ்நூல்களில் தமிழ்க்கட்டுரைகளில், தமிழ்இணையப் பதிவுகளில், அரசு நிறுவனமான தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் படிப்புசார் கட்டுரைகளில் என எங்கு பார்த்தாலும் தமிழ் வரிவடிவம் காலந்தோறும் மாற்றமுற்ற வந்துள்ளது எனப் பின்வரும் தவறான அட்டவணையைக் காட்டுகின்றனர்.\nஇன்னும் பலர், “திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது” (தமிழ் ஒரு அதிசய மொழி , இலண்டன் சுவாமிநாதன் ) என்றும் திருவள்ளுவர் வந்தால் இன்றைய திருக்குறளைப் படிக்கமுடியாமல் விழிப்பார் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆனால், திரு��ள்ளுவரோ, சங்கப்புலவர்களோ, தொல்காப்பியரோ, அவருக்கு முந்தைய புலவர்களோ வந்தால் இன்றும் அவர்களால், அவர்கள் கால இலக்கியங்களையும் இக்கால இலக்கியங்களையும் படிக்க இயலும். ஏனெனில் மிகச்சில மாற்றங்கள் தவிர, நம் தமிழ் மொழியின் வடிவங்களில் எவ்வகை மாற்றமுமில்லை. எனவேதான் இலக்கண நூலார், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” (நன்னூல் : எழுத்ததிகாரம்: 5 உருவம்: நூற்பா 95 – இலக்கண விளக்கம் எழுத்தியல்: நூற்பா 23) என்றனர். அஃதாவது தமிழ் வரிவடிவங்கள் தொன்றுதொட்டு ஒரே வடிவமுறையில் இருக்கின்றன.\nகல்வெட்டு எழுத்துகளில் மாற்றங்கள் உள்ளனவே எனலாம். கல்வெட்டு எழுத்து வடிவங்கள் இன்றைய சுருக்கெழுத்து வடிவங்கள்போன்றவை என்பார் பேராசிரியர் சி.இலக்குவனார். சுருக்கெழுத்து மொழியாகாது என்றும் கூறுவார். தமிழகம் வந்த பிற மொழிக்காரர்களை வாழ வைப்பதற்காகவே கல்வெட்டுகளில் பொறிக்கும் வேலைகளை அவர்களுக்கு மன்னர்கள் கொடுத்துள்ளனர்.\nகல்வெட்டுகளில் இடம் பெறுவனவே நம் எழுத்துகள் என்றால், காலந்தோறும் மக்கள் பயன்பாட்டில் இருந்த ஓலைச்சுவடிகளிலும் மாற்றங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா ஓர் ஓலைச்சுவடியிலாவது கல்வெட்டு முறை எழுத்துகளைக் காண இயலுமா ஓர் ஓலைச்சுவடியிலாவது கல்வெட்டு முறை எழுத்துகளைக் காண இயலுமா\nகல்வெட்டு எழுத்துகள்தாம் மக்கள் நடைமுறையில் இருந்தன வென்றால், தொல்காப்பியம் முதலான நம் இலக்கியங்கள் பல்வேறு எழுத்துவடிவுகளில்தானே இருந்திருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டு எழுத்துவடிவங்களைப் புரியாமல் அடுத்த நூற்றாண்டுகளில் படிஎடுக்காமல் விட்டிருப்பார்களே வழிவழியாகப் படியெடுத்துக் கிடைக்கப்பெற்றுள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தின் ஓலைச்சுவடியை நம்மால் படிக்க முடிகிறது என்றால் இன்றைய எழுத்து முறை என்பது பண்டுதொட்டே பயன்பாட்டில் இருந்து வரும் நடைமுறை என்றுதானே பொருள்.\nதொல்காப்பியர் தமிழ் எழுத்து வடிவங்கள் குறித்துத் தனியே விளக்காவிட்டாலும் மெய்யெழுத்துகள் மேல் புள்ளி இருக்கும் என்பதை,\nமெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்\nஎன்னும் நூற்பா மூலம் விளக்குகிறார்(தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 15).\nதொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இன்றுவரை நாம் மெய்யெழுத்துகளின் தலைப்பில் புள்ள�� இடுகின்றோம். ஆனால், கல்வெட்டுகளில் அத்தகைய வடிவம் இல்லை. இதிலிருந்தே பயன்பாட்டுத் தமி்ழ் வரிவடிவங்களுக்கும் கல்வெட்டில் உள்ள வடிவடிவங்களுக்கும் தொடர்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஇதற்கு மற்றொரு சான்றாக, ஆய்த எழுத்துபற்றிய விளக்கத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.\nமுற்பாற் புள்ளி (தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2).\nஎன்கிறார் தொல்காப்பியர். அவரது காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை நாம் ஆய்த எழுத்தை மூன்று புள்ளி வடிவில்தான் குறிப்பிடுகின்றோம். ஆனால், கல்வெட்டுகளில் இத்தகைய வரிவடிவத்தைக் காண இயலவில்லை. மேலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து, கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரை இகரம் முப்பாற்புள்ளியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, இதுவும் கல்வெட்டு வரி வடிவங்களுக்கும் பயன்பாட்டுத் தமிழ் வரிவடிவங்களுக்கும் எத்தகைய தொடர்புமில்லை என்பதை விளக்குகின்றது.\nஅறிஞர்கள் சிலரும் கல்வெட்டு வரிவடிவம்பற்றித் தவறான முடிவிற்கு வந்ததன் காரணம், சமற்ககிருதம்பற்றிய தவறான கருத்துகள் பரப்பபட்டுவந்தமையை உண்மை என நம்பியதுதான். தமிழறிஞர்கள்போன்று அவர்களும் தவறான கருத்துகளைக் கூற மாட்டார்கள் என்று நம்பினர். காலம் செல்லச்செல்லத்தான் சமக்கிருதம் பற்றிய தவறான கருத்துகள் பலவும் புரிய வந்தன.\nசான்றாக இராமாயணம்பற்றிய தவறான காலக்குறிப்புகளைக் கூறலாம். இராமாயணத்தில் புத்தமடம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. எனவே, புத்தர் காலமான கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே இராமர்காலம் என்பது தெளிவாகின்றது. ஆனால், இராமன் கி.மு. 1500 இலிருந்து கி.மு.15000 வரை வாழ்ந்ததாகத் தவறான காலப்பதிவுகளை ஆரியர்கள் பரப்பிவிட்டனர்.\nஇவற்றின் அடிப்படையில் தமிழைப்பார்த்துத் தன் வரிவடித்தை உருவாக்கிக்கொண்ட சமற்கிருதத்தை மூத்த மொழியாகக் கருதி, அதறகேற்பத் தமிழ்வரிவடிவங்கள்பற்றிய தவறான முடிவிற்கும் வந்தனர். எனவே,, அவர்கள் கண்டஆய்வு முடிவு தவறாகிப் போனதில் வியப்பில்லை. காலந்தோறும் எழுத்துவடிவம் மாறி வந்ததாகக் கல்வெட்டு அடிப்படையில் கூறப்படும் தவறான கருத்துகளை மெய்யென்று நம்பியதால், தமிழ் வரிவடிவங்களை மேலும் மாற்றலாம் என்று சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கல்வெட்டு மூலமான தமிழ்வரிவடிவ வரலாற்றைக் குப்பையி���் போடுவதே தமிழுக்குச் செய்யும் தொண்டாகும்.\nதமிழ்மீதும் உண்மைமீதும் அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள், கல்வெட்டு மூலமான வடிவ வரலாற்றினைப் பரப்பாமலும் அதன் உண்மையை வெளிக்கொணர்வதிலும் கருத்து செலுத்த வேண்டும்.\nஎண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்இரண்டும்\nகண்என்ப வாழும் உயிர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 392)\nஆதலின், தவறான வரிவடிவ வரலாற்று மாயையில்இருந்து விடுபட்டும், எழுத்துச் சிதைவுகளை விரட்டியடித்தும்\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, காலந்தோறும் ‘தமிழ்’, தமிழ் வரிவடிவம், பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nமணவை முத்தபா நினைவேந்தல், சென்னை »\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல��\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=53221", "date_download": "2020-07-15T19:16:40Z", "digest": "sha1:HUHKLRO4L7NYB5Z4DPSUTLCR77AVPP32", "length": 14398, "nlines": 97, "source_domain": "m.dinamalar.com", "title": "நுரையீரலை பலப்படுத்தும் துளசி! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 28,2020 19:06\nவைரஸ் தொற்று நுரையீரலில் பரவும் போது தான், அதிகமாக உயிரிழப்பு நிகழும் என்றாலும், நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன் மூலம், தொற்றை எதிர்த்து போராட முடியும். சில உணவுகளை சாப்பிடுவது, நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும்.\nப���ண்டை நம் அன்றாட உணவில் அளவோடு சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்க முடியும். பூண்டில் இருக்கும், 'அலிசின்' என்னும் இயற்கையான ஆன்டிபயாடிக் சத்து, நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆகவே, நம் உணவில் தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சேர்த்துக் கொள்வது, நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரும்.\nஇஞ்சியில் உள்ள, 'ஜிஞ்சரால்' என்னும் பொருள் தான், இதன் வித்தியாசமான சுவைக்கு காரணம். இந்த ஜிஞ்சரால், சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் குணமுடையது; நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இஞ்சியை நசுக்கிய பின், அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, ஒரு டம்ளராக குறைந்து வரும் போது, இந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வருவது நல்லது.\nதுளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். தற்போது கோவிட் பிரச்னை வராமல் இருக்கவும், நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.\nஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் 1/4 டீஸ்பூன் ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும்.\nபால் + மஞ்சள் + மிளகு + இலவங்கப்பட்டை + ஏலக்காய்\nபாலை நன்றாக காய்ச்சிய பின், 1 டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள், 1/4 டீஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை துாள் மற்றும் சிட்டிகை ஏலக்காய் துாள் சேர்த்து குடித்து வந்தால், நுரையீர லுக்கு வலு கிடைக்கும்.\nமஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்துள்ளது. இதில் இருக்கும், 'குர்குமின்' என்னும் வேதிப்பொருள், நம் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்யும். அடுத்தது இலவங்கப்பட்டை. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும்.\nமிளகில் வைட்டமின் சி, ப்ளேவனாய்டு, ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன��மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம்.\nஏலக்காய், பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் கிடைக்கும். இவை இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக கறுப்பு நிற ஏலக்காய் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை. கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிகழ்வதால், தற்போது நம்மை நாமே காத்துக்கொள்ள, தினமும் ஒரு கப் இந்த பாலை குடிப்பது நல்லது.\nகற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது, நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும். அதற்கு, சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nதினமும், 3, 5 புதினா இலைகளை சாப்பிட்டால், நுரையீரல் வலிமைஆகும். அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி இருந்தால் குணமாகும்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'ஆன்லைன்' வகுப்புக்கு பின் உருளை கிழங்கு மசியல்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nயாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/12/04/36/actor-lal-in-ponniyin-selvan-manirathnam", "date_download": "2020-07-15T16:54:14Z", "digest": "sha1:AS3HSR2WYWPIMGRK6O7HQG2M7IY26N34", "length": 4335, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கனவை நிஜமாக்கிய மணிரத்னம்: நடிகர் லால் நெகிழ்ச்சி!", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nகனவை நிஜமாக்கிய மணிரத்னம்: நடிகர் லால் நெகிழ்ச்சி\nஇந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்த சூழலில் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் லால் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இவர் காளை, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து ட்வீட் செய்த அவர், “என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரே ஒரு நபரிடம் மட்டும் தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளேன். அது மணிரத்னம் சாரிடம் தான். அதுவும் நடிகை சுஹாசினி எனக்குப் பழக்கமானவர் என்பதால் பல வருடங்களுக்கு முன்னதாகக் கேட்டிருந்தேன். அதன் பிறகு ‘கடல்’ திரைப்படத்தில் நடிக்க அவர் என்னை அழைத்திருந்தார். ஆனால் வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததால் அதில் நடிக்க என்னால் இயலவில்லை. தற்போது எனது கனவு நிஜமாகப் போகிறது. மணிரத்னம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வயதான ஒரு படைவீரனின் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்துள்ளார். அதற்காக குதிரைசவாரி கற்று வருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்தத் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் எனவும் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்னும் தகவலையும் தெரிவித்துள்ளார்.\nபுதன், 4 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:26:14Z", "digest": "sha1:L5S7OQFTQTEWINKMYYD64SSC4LNVGN4K", "length": 21757, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய அன்போடு அழைக்கிறோம்.\nதிட்ட உறுப்பினர்கள் உடன் பணிகள் நோக்கம் பங்குபற்றும் வழிகள் சமீப கட்டுரைகள் வார்ப்புருக்கள் துணைத் துறைகள்\nஇத்திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நெற்களஞ்சியம் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.\nதாங்களும் இத்திட்��த்தின் கீழ் இணைந்து நெற்களஞ்சியத்தை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.\nநெற்களஞ்சியத்தில் பங்குபெறும் அன்பர்கள், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல், மற்றும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் போன்ற பக்கங்களுக்கு சென்று, உருவாக்கம், விரிவாக்கம், மற்றும் தரவாக்கம் போன்ற பணிகளில் பங்குபற்றலாம்.\n→ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்#ஆங்கில விக்கிப்பீடியாவின் பட்டியல்\n→ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்#பாரம்பரிய நெல் வகைகள்\nநெற்களஞ்சியம் தொடர்புள்ள பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.\nநெற்களஞ்சியத்தின் கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.\nஇத்திட்டம் நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநெல் வகைகள் பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க மேற்கோள்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.\nநெல் வகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.\nஏற்கனவே உள்ள நெல் வகைகள் கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.\nஇன்றே உங்கள் நெல் வகைகள் பற்றிய கட்டுரையைத் தொடங்��ுங்கள்\nநெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.\nபேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்[தொகு]\nவிக்கித் திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.\nநெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் என்னும் திட்டத்திற்குள் விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இக்கட்டுரையை மேம்படுத்தவும், மேலும் விக்கித்திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய திட்டப்பக்கத்திற்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலை அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2018, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/77851/", "date_download": "2020-07-15T18:06:28Z", "digest": "sha1:R6ISYPXTT42JR5RA2W6WZVFJ2BYCOJ3E", "length": 60444, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 6\nஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே.\nஅவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்தி��ுந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. காலையொளி எழுந்ததும் பறவைகள் சாளரங்களினூடாக வந்து அவள் அறைக்குள் சுழன்றன. “அவள் கைதொட்டு அளித்த வெறும்நீர் இனிக்கிறது. அவள் செல்லுமிடங்களில் மலர்கள் இதழ்விரிக்கின்றன” என்று சேடி ஒருத்தி கேலியென சொன்னாள். “ஆம்” என்றாள் செவிலி. “இசையென அவளை சூழ்ந்திருக்கிறான்.” அஞ்சி “கந்தர்வனா” என்றாள் சேடி. “ஆயிரம்கோடி கந்தர்வர்களின் அரசன்” என்றாள் செவிலி.\nஅவளிடம் அவனைப்பற்றி எவரும் பிறகெதையும் சொல்ல நேரவில்லை. முட்டைவிட்டு எழும் பறவைக்குஞ்சு நீலவானை முன்னரே அறிந்திருக்கிறது. அன்னை அதற்கு அளிப்பதெல்லாம் சிறகுகளைப்பற்றிய நினைவூட்டலை மட்டும்தான். ஓரிரு வாரங்களுக்குள் அவனைப்பற்றி அவளறியாத எதுவும் புவியில் எஞ்சவில்லை என்பதை செவிலி அறிந்தாள். அவன் பெயரை அவள் ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒருகணம்கூட அவனை விட்டு உளம் விலகவுமில்லை.\nபறவை வானிலிருக்கிறது. அது வானை நோக்குவதேயில்லை. மண்ணில் அது வானை காண்கிறது. அவன் குழல்சூடிய பீலிவிழியை, நீலநறும் நெற்றியை, இந்திரநீலம் ஒளிவிடும் விழிகளை, குவளைமலர் மூக்கை, செவ்விதழ்களை, இளந்தோள்களை, கௌஸ்துபச் சுருள் கொண்ட மார்பை, பொற்பட்டு சுற்றிய அணியிடையை, கனலெனச் சுற்றிய கழல்மணியை, சிரிக்கும் கால்நகவிழிகளை, நாகமென நீண்ட கைகளை, துளைகொண்ட குழல்தொட்டு இசைமலரச் செய்யும் மாயவிரல்களை, இடைசூடிய ஆழியை, வெண்சங்கை ஒவ்வொரு நாளும் தன் அணியறை ஆடியில் தான் என நோக்கினாள்.\nஅவன் ஆண்ட பெருநகரத்துத் தெருக்கள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒருநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. ஒவ்வொரு விழியிலும் அவளுக்கான ஏழ்பிறவிப் புன்னகை இருந்தது. அவளுக்கான அரண்மனையும் அலர்காடும் காத்திருந்தன. அவள் அமர்ந்து எழுந்த வெம்மையுடன் அரியணை இருந்தது அங்கே.\nஒவ்வொரு நாளும் அவள் புத்தாடை அணிந்துகொண்டாள். ஒருமுறை சூடிய மணிகளையும் அணிகளையும் பிறிதொருமுறை சூட மறுத்தாள். “என் உளம் அமர்ந்தவன் நூறுநூறு முறை நோக்கிச் சலித்தவை இவை தோழி” என்றாள். சேடி வியந்து பிறசேடியின் விழிகளை நோக்கியபின் “இவை இன்றுவந்தவை இளவரசி” என இன்னொ���ு அணிப்பேழையை திறந்தாள். வீணையை யாழை நந்துனியை நாகக்குழலை மட்டுமன்றி துடியை கிணையை பறையைக்கூட அவள் குழலென்றே கேட்டாள். களிற்றுயானை என இமிழ்ந்த பெருமுரசும் அவளுக்கு இன்குழல் இசைச்சுருளென்றே ஆகியது.\nசெவிலி அவள் நிலையை எவருமறியாது காத்திருந்தாள். ஆயினும் ஆசிரியர் வழியாக சூதர் வழியாக சேடியரென அமைந்த உளவர் வழியாக செய்தியை அறிந்தனர் அவள் தமையர். “அவள் நோய்கொண்டிருக்கிறாள்” என்றார் விந்தர். “அவளை நாம் சிறையிலடைத்துள்ளோம். தனிமையில் நொய்ந்துவிட்டாள்” என இரங்கினார் அனுவிந்தர். “சென்று அவளை நோக்கி நிலையறிந்து வா” என தன் துணைவி சுஜாதையை அனுவிந்தர் மாகிஷ்மதியின் கன்னிமாடத்துக்கு அனுப்பினார்.\nஅரசமுறைப் பயணமாக மாகிஷ்மதிக்குச் சென்று கன்னிமாடத்தில் உறைந்த இளவரசியைக் கண்டு மீண்டுவந்த சுஜாதை “அரசே, காற்று புகாது மூடிய செப்புக்குள் முல்லைமொட்டு வெண்மலர்கொத்தாவது போன்ற விந்தை சொல்நுழையா இற்செறிப்புக்குள் கன்னியர் காதலியராவது. வான்பறக்கும் புள்ளின் வயிற்றுக்குள் அமைந்த முட்டையில் வாழும் குஞ்சின் பறத்தலுக்கு நிகர் அது. அவள் இன்று நாமறியா ஒருவனை உளம் அமர்த்தியிருக்கிறாள்” என்றாள்.\n” என்றார் அனுவிந்தர். “அவனேதான். வேறுயார் இந்த மாயத்தை செய்ய இயலும்” என்றார் விந்தர். “அவளிடம் ஆயிரம் சொல்லெடுத்து உசாவினேன். அவன் பெயரோ குலமோ ஊரோ அவள் சொல்லில் எழவில்லை. ஆனால் அவள் உள்ளம் அமைந்தவன் இளைய யாதவனே என்பதில் எனக்கும் ஐயமில்லை. கன்னி ஒருத்தியின் உடலே யாழென ஆகி இசைநிறையச்செய்ய இயன்றவன் அவன் மட்டுமே” என்றாள் சுஜாதை.\n“இனி அவள் மகளிர்மாளிகைக்குள் எவரும் நுழையலாகாது. இன்றே அவளை அஸ்தினபுரியின் அரசருக்கு மணம்பேசுகிறேன்” என்றார் விந்தர். “மூத்தவரே, அது எளிதல்ல. மணத்தன்னேற்பு வழியாக அன்றி எவ்வழியாக அவளை அஸ்தினபுரியின் அரசர் மணந்தாலும் நாம் மகதருக்கும் கீசகருக்கும் எதிரிகளாவோம்…” என்றார் அனுவிந்தர். “மணத்தன்னேற்பில் நாம் எதையும் முன்னரே முடிவெடுக்க முடியாதல்லவா” என்றார் விந்தர். “முடியும், நான் எண்ணிவகுத்துள்ளேன்” என்றார் அனுவிந்தர்.\nஅனுவிந்தரும் விந்தரும் மந்தண மன்றுகூடி சூது சூழ்ந்து நிறைமதி நாளில் மாகிஷ்மதியில் அவளுடைய மணத்தன்னேற்புக்கு நாள் ஒருக்கினார்கள். அதில் போட்டி என்பது கதாயுதப்பயிற்சி மட்டுமே என முடிவெடுத்தனர். அவ்வழைப்பு அத்தனை அரசர்களுக்கும் ஜெயசேனரின் ஆணைப்படி முத்திரையிடப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் விந்தரும் அனுவிந்தரும் எண்ணி முடிவெடுத்த பன்னிரெண்டு ஷத்ரிய அவைகளுக்கும் பதினெட்டு சிறுகுடி மன்னர்களுக்கும் அன்றி பிற எந்நாட்டிற்கும் உரியநேரத்தில் சென்றடையாமல் மதிசூழப்பட்டது. ஒவ்வொரு நகருக்கும் அவந்தியால் வகுக்கப்பட்ட நேரத்தில் பிந்திச்செல்லும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். ஜராசந்தருக்கும் கீசகருக்கும் அஸ்தினபுரியின் பீமனுக்கும் மணத்தன்னேற்பு நாளுக்கு மறுநாள்தான் ஓலைகள் சென்றடைந்தன.\nதுவாரகைக்கும் மாகிஷ்மதிக்கும் நடுவிலிருந்த பெரும்பாலைநிலத்தை எண்ணிய அனுவிந்தர் அன்று விடியலில் செய்தி கிடைத்தால் போதுமென வகுத்தார். ஜெயசேனரின் ஓலையுடன் வந்த அவந்தியின் தூதன் புழுதிபடிந்த புரவியுடன் துவாரகையின் எல்லையில் அமைந்த காவல்மாடத்தை அன்று பின்மாலையில் அடைந்தான். தூதென்று அவன் சொன்னான், ஏதென்று சொல்லவில்லை. ஆனால் அவன் உணவுண்டுகொண்டிருக்கையிலேயே அவன் இடையிலிருந்து அந்தச்செய்தி அகற்றப்பட்டது. அதை போலிசெய்தபின் முதலோலை மீளவைக்கப்பட்டது. தூதன் சற்று இளைப்பாறி வெயிலமைந்தபின் துவாரகை நோக்கி கிளம்பும்போது காவலர்தலைவன் அனுப்பிய பறவைத்தூது துவாரகைக்கு சென்றுவிட்டது.\nபறவை அக்ரூரரின் மாளிகைச் சாளரத்தில் அந்திக்கருக்கலில் வந்து அமர்ந்தது. அவந்தியின் அரசர் ஜெயசேனரின் இளமகள் யாதவ இளவரசி மித்திரவிந்தையின் மணத்தன்னேற்பில் கலந்துகொண்டு கதாயுதம் ஏந்தி களம் கொள்ள வேண்டுமென்று இளைய யாதவரை அழைத்திருந்தார் அமைச்சர் பிரபாகரர். அவ்வழைப்பில் ஏழு நாட்களுக்கு முந்தைய நாள் குறியிடப்பட்டிருந்ததைக் கண்டதுமே அனைத்தையும் அறிந்துகொண்ட அக்ரூரர் உடல்பதற சால்வை நழுவி இடைநாழியிலேயே உதிர ஓடி மூச்சிரைக்க இளைய யாதவரின அவைக்களத்தை அடைந்தார்.\nநூலவைக் கூடத்தில் புலவர் சூழ அமர்ந்து வங்கநாட்டுக் கவிஞர் கொணர்ந்த காவியமொன்றை ஆய்ந்து கொண்டிருந்த இளையவர் முன் சென்று நின்று “இளையவரே, தாங்கள் சூடவேண்டிய அவந்திநாட்டு இளவரசியை பிறர் கொள்ளும்படி வகுத்துவிட்டனர். அவளுக்கு நாளைக்காலை மணத்தன்னேற்பு என்கின்றனர். செய்தி பிந்திவரும்படி வ��்சமிழைத்துள்ளனர்…” என்று கூவினார். “ஏதுசெய்வதென்று அறியேன். இளவரசியை பிறர் கொண்டால் அது துவாரகைக்கு இழப்பு. அஸ்தினபுரியின் இளவரசர் கொண்டால் மேலும் இக்கட்டு…” என்றார்.\nஇளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி தன் தோழர் ஸ்ரீதமரிடம் “அவந்திக்கு நாளை புலரிக்குள் சென்று சேர வாய்ப்புள்ளதா ஸ்ரீ” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் முடியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் முடியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்” என்றார். “வழியில் ஏழு காவல்மாடங்கள் உள்ளன. அங்கே புரவிகளை காத்து நிற்கும்படி ஆணையிடுவோம். புரவிகளை மாற்றிக்கொண்டே செல்லலாமே” என்றார் சங்கமர்.\n“ஆனால் அப்புரவிமேல் செல்வது மானுட உடல்” என்றார் அக்ரூரர். “அதற்கும் களைப்பும் பசியும் உண்டு.” சங்கமர் “நான் மானுட உடல்களைப்பற்றிப் பேசவில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் இப்போதே கிளம்புவோம். இன்னும் ஓர் இரவு நமக்கிருக்கிறது” என்று இளையவர் எழுந்தார். பலராமர் “இளையோனே, நானும் உடன் வருகிறேன்” என்றார். “மூத்தவரே, தங்கள் உடலைச் சுமக்கும் புரவி அத்தனை தொலைவு வர முடியாது. இங்கு என் மணிமுடிக்குக் காவலாக தாங்கள் இருங்கள்” என்றார் இளையவர். “இந்தப்பயணத்தை தனியாகவே நிகழ்த்த விரும்புகிறேன். நான் அவைபுகுவதை அவர்கள் அறியலாகாது” என்றார்.\n“அக்ரூரரும் சங்கமரும் ஒரு சிறியபடையுடன் இன்றே அவந்திக்கு கிளம்பட்டும். அவர்கள் செல்வதை அவந்தியின் ஒற்றர்கள் விந்தருக்கு அறிவிப்பார்கள். நான் செல்வதை அச்செய்தி மறைத்துவிடும்” என்று இளைய யாதவர் ஆணையிட்டார். அக்ரூரர் “இளவரசே, இன்னும் நாம் அறிந்திராத ஒன்றுள்ளது. அவந்தி நாட்டு இளவரசியின் உள்ளம்” என்றார். “யாதவர் என்ற சொல்லே அவள் காதில்விழாது வளர���த்துள்ளனர். அவையில் அவள் தங்களை அறியேன் என்று உரைத்துவிட்டால் அதைவிட இழிவென வேறேதுமில்லை.”\nஇளையவர் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றார். அக்ரூரர் “அத்துடன் அவர்கள் எவரேனும் களம்புகுந்து இளவரசிக்காக சமராடலாமென ஐயம் கொண்டிருப்பதால் அவளை அவைக்களத்துக்கு கொண்டுவராமலும் போகலாம். அந்நிலையில் பெரும்படை கொண்டுசென்று அவந்தியை வென்று அரண்மனையைச் சூழ்ந்து மகளிர்மாளிகையை உடைத்தாலொழிய அவளை கைபற்ற முடியாது. அது துவாரகையால் இப்போது இயல்வதல்ல. அவந்தி இளவரசர்கள் அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர்கள்” என்றார்.\nஅக்ரூரர் தொடர்ந்தார் “தனியாகச் சென்று எவ்வண்ணமேனும் இளவரசியை தாங்கள் சந்தித்து அவள் உள்ளம் தங்களை ஒப்பும்படி செய்தால் மட்டுமே அவளை அடைந்து மீளமுடியும். தாங்கள் இதை முன்னரே செய்திருக்கவேண்டும். மிகவும் பிந்திவிட்டோம் என அஞ்சுகிறது என் உள்ளம்.” நகைத்தபடி இளைய யாதவர் “கதிர்விளைவது அப்பயிரின் எண்ணப்படி அல்ல, வானாளும் காற்றுகளின் கருத்துப்படியே என வேளாளர் சொல்வதுண்டு அக்ரூரரே” என்றார். “நம்முடன் பெண் ஒருத்தி வருவாளென்றால் அவளை அவந்திநாட்டு மகளிர்மாளிகைக்கு அனுப்ப முடியும். அவள் சென்று இளவரசியிடம் உரையாடி உளம் அறிந்து வரக்கூடும்.”\nஅக்ரூரர் “பெண் என்றால்…” என்று தயங்கி “அவந்தியில் நம் யாதவ வணிகர் சிலர் உள்ளனர். அவர்களின் மகளிர்களில்…” என தொடர “மதுராவிலிருந்து சுபத்திரை வந்திருக்கிறாள் அல்லவா அவள் என்னுடன் வரட்டும்” என்றார் இளைய யாதவர். உரக்கநகைத்து “ஆம், அவள் வரட்டும். அவளுக்கும் ஒரு நல்ல சமராடலை கண்ட களிப்பு எஞ்சும்” என்றார் பலராமர். “ஆம், அவள் மட்டும் வந்தால்போதும்” என்றார் இளையவர்.\n” என்றார் அக்ரூரர். ஏதேனும் சொல்லலாகாதா என்னும் முகத்துடன் பிறரை நோக்கிவிட்டு அவர் “பெரும்பாலையை ஓரிரவில் பெண்ணொருத்தி கடப்பதென்றால்…” என்று தொடங்க இளையவர் “பெண்கள் எவராலும் இயலாது. சுபத்திரை மட்டுமே அதை ஆற்ற முடியும். அவள் வில்லின் உள்ளமறிந்தவள். புரவிகள் அவளை அறியும்” என்றார்.\n“அரசே, மதுராவிலிருந்து இளவரசி இங்கு வந்து ஏழு நாட்களே ஆகின்றன. நெடும்பயணத்தின் களைப்பு இன்னும் ஆறவில்லை. இந்நீண்ட பயணத்திற்குப்பின் ஒருவேளை அதற்குப் பின் நிகழ இருக்கும் போரையும் இளவரசி எதிர்கொள்ள வேண்டும் அல்லவா” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் “அவள் குன்றா வல்லமை கொண்டவள்” என்றார். பலராமர் தொடையில் அறைந்து நகைத்தார். “அவள் எனது பெண்வடிவம் அக்ரூரரே. கதையாடும் பெண் இப்பாரதவர்ஷத்தில் அவளொருத்தியே.”\n“ஆம், அதை அறிவேன்” என்றார் அக்ரூரர். “ஆனால் நாம் இளவரசியை களத்துக்குக் கொண்டுசெல்கிறோம். அவர் வெல்வாரென்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வண்ணமேனும் அவர் சிறைப்பட நேர்ந்தால் அது குலமன்றுக்கு முன் கேள்வியாகும். அரசியல் சூழ்ச்சிகளே நிலைமாறும். எனவே அவர் தந்தையிடம் ஒரு சொல் ஒப்புதல் கேட்டாக வேண்டும்.” இளைய யாதவர் “அவள் என் தங்கை. என் தமையனின் சொல்லே போதும்” என்றார்.\n“இல்லை அரசே, முறைமைப்படி மட்டுமே அவள் தங்கள் தங்கை. தந்தை வசுதேவருக்கும் முதல் அரசி ரோகிணி தேவிக்கும் பிறந்தவரென்பதனால் அவ்வண்ணமாகிறது. ஆனால், மதுராவின் அரசரான வசுதேவர் துவாரகைக்கு தன் இளவரசியை விருந்தனுப்பி இருப்பதாகவே அரச முறைமைகள் கொள்ளும். போருக்கு அவரை அழைத்துச் செல்ல மதுராவின் அரசரின் ஒப்புதல் தேவை” என்றார் அக்ரூரர்.\nஇளைய யாதவர் சற்று எண்ணிவிட்டு “ஆம் ஒப்புதல் தேவை. ஒப்புதல் கோரி ஒரு பறவைத் தூது அனுப்புங்கள்” என்றார். அக்ரூரர் “பறவை சென்று மீள இருநாட்கள் ஆகுமே” என்றார். “உகந்தவழியை அவந்தியின் இளவரசர்கள் நமக்கு காட்டியிருக்கின்றனர் அக்ரூரரே. இருநாட்களுக்கு முன் நாள் குறித்து அத்தூது செல்லட்டும்” என்றார். அவர் என்ன எண்ணுகிறாரென்பதை விழி நோக்கி அறிந்த அக்ரூரர் “ஆனால்…” என மேலும் இழுக்க “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாங்கள் கிளம்பியாக வேண்டும். சுபத்திரைக்கு ஆணை செல்லட்டும்” என்றார் இளைய யாதவர்.\nதனக்கென ஆழி ஒளிசூடி எழுந்ததை, வெண்சங்கு மூச்சுகொண்டதை மித்திரவிந்தை அறிந்திருக்கவில்லை. அவளுக்கு மணத்தன்னேற்புக்கென அரங்கு ஒருக்கப்பட்டிருப்பதை செவிலிதான் வந்து சொன்னாள். அரங்கு ஒருங்கி அதில் அணிவேலைகள் நடப்பதைக் கண்டு உசாவியபின்னரே அவளும் செய்தியை அறிந்திருந்தாள். மூச்சிரைக்க ஓடி மகளிர்மாளிகைக்குள் சென்று அவள் அமர்ந்திருந்த கலைமண்டபத்தின் தூண்பற்றி நின்று “இளவரசி, அங்கே தங்கள் மணத்தன்னேற்புக்கென அனைத்தும் ஒருங்கிவிட்டிருக்கின்றன. வரும் நிறைநிலவுநாள் காலை முதற்கதிர் எழுகையில் முரசு இயம்பும் என்கிறா���்கள்” என்றாள்.\nநிமிர்ந்து நோக்கிய நங்கையிடம் “தங்கள் உளம் வாழும் வேந்தருக்கு அழைப்பில்லை என்று அறிந்தேன் தேவி. அஸ்தினபுரியின் இளவரசர் மட்டுமே வெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இக்களம். கதையேந்தி எதிர் நின்று போரிட அவருக்கு நிகரென இருக்கும் நால்வர் ஜராசந்தரும் கீசகரும் பீமசேனரும் பலராமரும் மட்டுமே. அவர்கள் நால்வருமே இங்கு வராமல் ஒழியும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அஸ்தினபுரிக்கு அரசியென தாங்கள் செல்வது உறுதியென்றாகிவிட்டது என்கிறார்கள் ஏவலர்கள்” என்றாள்.\nதன் உளம்நிறைத்து அருகிலென நின்றிருந்த அவனை நோக்கி முகம் மலர்ந்து அமர்ந்திருந்த திருமகள் திரும்பி “என்னை அவர் கொள்ள வேண்டுமென்பது அவர் திட்டமாக இருக்க வேண்டும் அல்லவா அவர் என்னைக் கொள்வது என் தேவை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது அவர் என்னைக் கொள்வது என் தேவை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே\nசெவிலி சொல்லிழந்து நோக்கி “அவ்வண்ணமே” என்றாள். ஆனால் ஒவ்வொரு நாளும் வளரும் அச்சமும் பதற்றமும் கொண்டவளானாள். “இளவரசி, தன்னேற்புக்கென அழைப்பு மணநிகழ்வன்று காலையில்தான் யாதவ மன்னரை சென்றடையும். இங்கு வருபவர்கள் பதினெட்டு சிற்றரசர்களும் அஸ்தினபுரியின் பெருந்தோளரும் மட்டுமே. நிலையழிந்திருக்கிறேன். நினையாதது நடக்குமெனில் எப்படி உயிர்வாழ்வேன்” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது தன் விழைவெதுவோ அதை நிலைநாட்டும் வித்தை அறிந்தவர் அவர் என்கிறார்கள். அவர் எண்ணுவது நிகழட்டும்” என்றாள்.\nமணத்தன்னேற்பு குறித்த அன்றே விந்தரும் அனுவிந்தரும் தங்கள் படைகளுடன் வந்து நகரை சூழ்ந்திருந்தனர். அரண்மனையில் ஜெயசேனர் தன் யாதவ அரசி ரஜதிதேவியுடன் அணுக்கர் சூழ அறியாச் சிறையிலிருக்க பட்டத்தரசி பார்கவியால் ஆளப்பட்டது மாகிஷ்மதி. கர்ணகரின் சொல்படி செயலாற்றினர் ஒற்றர். அரண்மனை முற்றத்தில் அமைந்த மணத்தன்னேற்புக் களத்தில் இடப்பக்கம் குலமூதாதையரும் குடிமுதல்வரும் அமரும் நூறு இருக்கைகள் அமைந்தன. வலப்பக்கம் மாலைகொள்ள வரும் அரசகுடியினருக்காக நாற்பது இருக்கைகள் மட்டும் போடப்பட்டன.\nஅக்ரூரரின் படைப்பிரிவு துவாரகையிலிருந்து கிளம்பியதை ஒற்றர்வழி அறிந்தார் அனுவிந்தர். “அவர்கள் கடுகி வருகிறார்கள். நாளை உச்சிவெயிலுக்குள் வந்துசேரக்கூடும்” என்றார். விந்தர் நகைத்து “புலரி மூப்படைவதற்குள் அஸ்தினபுரியின் இளவரசர் அவளுக்கு மாலையிட்டிருப்பார்” என்றார். “அவளை அம்மாளிகைக்கு வெளியே வீசும் ஒளியும் காற்றும்கூட தொடக்கூடாது. களம்வென்ற கௌரவர் மலர்மாலை கொண்டு சென்று நின்றிருக்கையில் அதன் வாயில் திறக்கட்டும். அவள் விழிதொடும் முதல் ஆண்மகனே அவர்தான் என்றாகட்டும்” என்றார். அனுவிந்தர் “ஆயினும் நாம் வாளாவிருக்கலாகாது மூத்தவரே. இளைய யாதவன் மானுடனல்ல மாயன் என்கிறார்கள். நாம் நூறுவிழிகள் கொண்டு துஞ்சாமலிருக்கவேண்டிய நேரம் இது” என்றார்.\nமகளிர் மாளிகைக்குள் எவரும் நுழைய ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உள்ளிருந்து ஒருவரும் வெளியேறவும் முடியவில்லை. வேலணியும் வாளணியும் மாளிகையை சூழ்ந்திருந்தன. வில்லணியினர் காவல்மாடங்களில் கண்துஞ்சாதிருந்தனர். அனுவிந்தர் நூறு வேட்டைநாய்களை கொண்டுவந்து மகளிர்மாளிகையைச் சூழ்ந்த அணிக்கானகத்தில் நிறுத்தி அயலவர் மணத்தை கூர்ந்துசொல்லச் செய்தார். அவன் மாயச்சிறகுகொண்டு பறந்து வரக்கூடுமென்பதனால் மாளிகையைச் சூழ்ந்து நூறு கிள்ளைக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவை மணிக்கண்களால் வானை நோக்கி ‘எவர் எவர்’ என அஞ்சி அஞ்சி வினவிக்கொண்டிருந்தன.\n“இளவரசி, இம்மாளிகைக்குள் நாகரும் தேவரும் நுழையமுடியாதபடி காவலிடப்பட்டுள்ளது” என்றாள் செவிலி. “இளைய யாதவர் நகர் நுழைந்தால்கூட இம்மாளிகையை போரில்லாது அணுகவியலாது. போரிடுவது இத்தருணத்தில் நிகழாது என்கிறார்கள்.” அச்சொற்களை உள்வாங்காமல் விழிமலர்ந்து புன்னகைத்து “இன்று காலைமுதல் இச்சிற்றெறும்புகள் என் அறைக்குள் வந்துகொண்டிருக்கின்றன அன்னையே. செந்நிறமும் கருநிறமும் கொண்டவை. இவற்றையே நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.\nசெவிலி குனிந்து நோக்கி “மரச்சுவரின் விரிசல் வழியாக வருகின்றன” என்றாள். அவற்றிலொன்று இழ���த்துச்சென்ற மணியை நோக்கி “இது வஜ்ரதானியம் அல்லவா எங்கிருந்து கொண்டுசெல்கிறது” என வியந்தாள். “செந்நிறமணிகளும் உள்ளன அன்னையே” என்றாள் மித்திரவிந்தை. “ஆம், அவை கேழ்வரகு மணிகள். அவை தினை மணிகள். பொன்னிறமானவை நெல்மணிகள்” என்றாள் செவிலி. “கீழே மகளிர்மாளிகையின் கூலக்களஞ்சியம் உள்ளது. அங்கிருந்து நிரைஎழுகின்றன.”\n“கால்முளைத்த கூலமணிகள்” என மித்திரவிந்தை நகைத்தாள். “பேரரசி ஒருத்திக்கு சீர்கொண்டு செல்லும் யானைகள் என எண்ணிக்கொண்டேன்.” செவிலி அவளை நோக்கி “இளவரசி ஆடல்பருவத்தை நீங்கள் கடக்கவேயில்லை” என்றாள். “பொருள்சுமந்த சொற்கள் என பின்னர் தோன்றியது” என்றாள் மித்திரவிந்தை. பெரியதோர் வெண்பையுடன் சிலந்தி ஒன்று சென்றது. “அதுவும் கூலமூட்டையா கொண்டுசெல்கிறது” என்றாள். “இளையோளே, அது அவளுடைய மைந்தர்மூட்டை” என்றாள் செவிலி. “எட்டு புரவிகள் இழுக்கும் தேர்போன்றுள்ளது” என்றாள் மித்திரவிந்தை. “நான் சென்று கூலப்புரையில் எங்குள்ளது விரிசலென்று கண்டுவருகிறேன்.”\nஅவள் தலையசைத்தபின் குனிந்து நோக்கினாள். மணிசுமந்து சென்ற எறும்புகளின் கண்களை நோக்க விழைந்து மேலும் குனிந்தாள். அவற்றின் சிறுகால்கள் புரவிக்குளம்புகள் போல் மண்ணை உதைத்து முன்செல்வதை கண்டாள். எத்தனைபெரிய விழிகள் என அவள் எண்ணிக்கொண்டாள். ‘இவை துயில்வது எங்கனம்’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்” என்றாள். “என் பெயர் ஹர்ஷை. நான் சோனகுலத்தவள்” என்றது செவ்வெறும்பு. “நாங்கள் மைந்தரால் பொலிந்தவர்கள். அங்கே எங்களவள் ஒருத்தி தன் வயிறுபெருத்து மைந்தர் செறிந்து காத்திருக்கிறாள். அவளுக்கென சீர்கொண்டுசெல்கிறோம்.”\n” என்றாள் மித்திரவிந்தை உடல்மெய்ப்புற. “என் பெயர் மித்ரை. நான் குலத்தால் ஹிரண்யை” என்றது பொன்னிற எறும்பு. “எங்களுக்கு எண்ணென ஏதுமில்லை. விருகன், ஹர்ஷன், அனிலன், கிரிதரன், வர்தனன், உன்னதன், மகாம்சன், பாவனன், வஹ்னி, குஷுதி என அம்மைந்தர் பெயர்கொண்டுள்��னர்” என்றது. கருநிற எறும்பு திரும்பி “இன்னும் முடியவில்லை கன்னியே” என்றது. “என் பெயர் காளகுலத்து கண்வை. எங்கள் குடியெழும் மைந்தர்கள் இன்னுமுண்டு. சங்கிரமஜித், சத்வஜித், சேனஜித், சபதனஜித், பிரசேனஜித், அஸ்வஜித், அக்ஷயன், அப்ரஹ்மன், அஸ்வகன், ஆவகன், குமுதன், அங்கதன், ஸ்வேதன், சைஃப்யன், சௌரன் என அந்நிரை முடிவிலாது செல்கிறது.”\n“மென்மையான சிறிய வளை. அதற்குள் செம்மணல் விரித்து எங்கள் குருதியால் பாத்தி கட்டியிருக்கிறோம். அவ்வெங்குழம்பில் அவை ஊன் உண்டு உயிர் துளிர்த்துக்கொண்டிருக்கின்றன. இவை அவர்களுக்கான கூலமணிகள்” என்றது வெண்ணிற எறும்பான தவளகுலத்து சங்கவை. விழிநீர் குளிர மித்திரவிந்தை பெருமூச்சுவிட்டாள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\nபோரும் அமைதியும் - ஒரு செய்தி, செய்தித்திரிபு\nசெழியனின் டு லெட் - கடலூர் சீனு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோல��் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/93394/", "date_download": "2020-07-15T18:19:03Z", "digest": "sha1:KDKVCADNWV6E7ZSQ2KJCQJA3YP44SKRI", "length": 22191, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணீருப்பின் கவிஞன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை கண்ணீருப்பின் கவிஞன்\nசில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ்.\nஎழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம் பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்று வரை இவர்களை ஒப்பிட்டு ஒரு விரிவான ஆய்வு எந்த மொழியிலும் நிகழ்ந்ததில்லை.\nஇவர்கள் அனைவருக்குமே தந்தை முக்கியமான படிமம். தங்கள் தந்தையிடம் கொண்ட கசப்பும் விலகலுமே இவர்களின் தொடக்கம். தந்தை என்றால் ஒரு மனிதன் மட்டும் அல்ல. மரபு, குடும்பம், வரலாறு மூன்றும்தான். அவர்களை உதறி எழுவதும் அவர்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் இவர்களின் கவிதைகளின் முதன்மைச்சரடு\nஅப்பா உன்னிடம் எனக்கு வெறுப்பில்லை\nஎன்னும் சுகுமாரனின் வரிகளை அக்காலத்தைய இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் சொல்லியிருப்பார்கள். முகம் நோக்கிக் கண்ணாடியிடம் எதிர் நின்று காறி உமிழ்வதைப் போன்ற தீவிரத்துடன்\nபாலசந்திரன் சுள்ளிக்காடு நீண்ட இடைவெளிக்குப்பின் தந்தையின் தரப்புக்குச் சென்று எழுதிய தாதவாக்கியம் என்னும் புகழ்பெற்ற கவிதையில் மலநாற்றம் அடிக்கும் வைதரணி என்னும் நரகத்திலிருந்து எழுந்து வருகிறார் தந்தை\nநீ என் மகன் என்று இனி நானும் கருதமாட்டேன்\nதீவைத்துவிடு தந்தையின் நினைவுக்கு நீயும்\nஎன்று சொல்கிறார். மைந்தனின் மீறல்கள் அனைத்தையும் கண்டு கசந்து இருளுக்குள் இறங்கி மறைந்த தந்தை. அது கண்ணாடிப்பிம்பம் எதிரே நிற்பவனை நோக்கும் கோணம். அங்கும் அதே கடும்கசப்புதான்.\nஒரு யுகமுடிவின் கசப்பு தங்கிய கவிதைகள் சுகுமாரன் எழுதியவை. . திமிறித்திமிறி சென்று வீணாகித் திரும்பி வருதலின் ஆற்றாமை நிறைந்தவை. சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பதன் வலியையும் பிளந்து வெளிவந்தால் பறக்கக்கிடைக்கும் வெளி வலைக்குள் என அறிதலின் கசப்பையும் முன்வைத்தவை.\nஎன் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்\nஇன்று மனிதனாக இருப்பதே குற்றம்\nஎன அவரது கவிதை எரிந்து உரைக்கிறது. பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதை\nவிரும்புவதொன்றே பெரும்பாவம் என்பதுதான் அந்த\nஎன வாழ்க்கையை அறிகிறது. எதுவும் எஞ்சாமல் முச்சந்தியில் நிற்பவர்களின் வெறுமை. கண்களால் ஓர் உலகைக் கண்ட பின்னரும் அடையமுடியாமல் போனவர்களின் சினம்.\nஅன்பின் மெல்லிய தொடுகை ஒன்றே ஆறுதலென வாழ்க்கையில் எஞ்சுகிறது. பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய பிற்காலத்தைய நல்ல கவிதைகளில் ஒன்றில்\nஅங்கே துணைவி காத்திருக்கிறாள் என்னை\nவெங்காயம் மணக்கும் ஓர் உடலின் வெப்பம்\nஎன்று மீளுமிடம் ஒரு சிறிய இல்லம்தான் என்கிறார். ஒரு காலகட்டத்தின் பேரலை சுருண்டு பின்வாங்கிச் சென்றடையும் இடம் அது கொசுவலைக்குள் பறப்பதைவிட முட்டைக்குள் மீண்டும் சென்றமைவது நல்லது என்று கற்றுக்கொண்டதன் அடங்கல். நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒருகணமேனும் பற்றி எரிவதே மேல் என அறிந்து கரியானவனின் அமைதி.\nநடு ஆற்றில் அள்ளிய நீர் போல\nஎன சுகுமாரனும் சென்றடையும் இடம். அதுவே. நீள்மூச்சுடன், கனவிலிருந்து விழித்தெழுந்த ஆறுதலுடன் எத்தனை உமிழ்ந்தாலும் எஞ்சும் கசப்புடன் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒரு காலம்.\nநவீனத்தமிழின் முதன்மைக்கவிஞர்களில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது இவ்வாண்டின் இயல். சுகுமாரனுக்கு அவர் விழிநீரை உடன்சிந்திய ஒருவனின் வணக்கம்\nமுந்தைய கட்டுரைசுகுமாரனுக்கு இயல் விருது – 2016\nஅடுத்த கட்டுரை”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/france/03/191620?ref=archive-feed", "date_download": "2020-07-15T18:53:48Z", "digest": "sha1:EQAOELAHELB6S5ZEKRYUFCMMYSULFDWR", "length": 10357, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நவீன போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நவீன போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nபிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நடத்திய நவீன போராட்டத்தால் பாரீஸ் நகரமே ஸ்தம்பித்தது.\nநூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்கள் சைரன்களை ஒலிக்க விட்டவாறே சாலைகளில் வழக்கத்திற்கு மாறாக மிக மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.\nநேற்று காலை போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரத்திற்கு முன்பே சுமார் 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாரீஸில் கூடின.\nநோயாளிகள் தங்கள் ஆம்புலன்சை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மருத்துவமனைகளே அவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்னும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.\nசுமார் 2000 ஆம்புலன்ஸ் போராட்டத்தில் பங்கு பெறக்கூடும் என எதிர்பார்ப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.\nஉள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கே Ile-de-France பகுதியில் 400 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் விளக்குகளை எரியவிட்டபடியும், சைரனை ஒலிக்க விட்டபடியும் மிக மெதுவாக நகர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்களை காண முடிகிறது.\nபல ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.\nசில இடங்களில் மருத்துவ உதவிக்குழுவினர் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, கைகளில் பதாகைகளை ஏந்தியவண்ணம் சாலைகளில் நடந்து சென்றனர்.\nசாலைகளில் தடுப்புகளை அகற்றுவதற்காக பொலிசாரும் களத்தில் இறங்கினர்.\nமாலை 4 மணி வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து, பின்னர் சுகாதார அமைச்சகம் முன்பு கூடுவது மருத்துவ உதவிக்குழுவினரின் திட்டம்.\nநோயாளிகளுக்கு பதிலாக மருத்துவமனைகளே ஆம்புலன்ஸ்களை தேர்ந்தெடுத்தால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும், தங்களால் அந்த பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவ உதவிக்குழுவினர் ���ச்சம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/05/Uk-Local.html", "date_download": "2020-07-15T19:20:21Z", "digest": "sha1:ZEWKDBXMPFMONSIXL3G46IXD323G2FZZ", "length": 5643, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரெக்ஸிற் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு பின்னடைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரெக்ஸிற் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு பின்னடைவு\nபிரெக்ஸிற் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு பின்னடைவு\nபிரெக்ஸிற் நெருக்கடிகள் காரணமாக பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. கொன்சவேற்றிவ் மற்றும் தொழிற்கட்சி இவ்வாறு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சிறிய மற்றும் சுயாதீன கட்சிகள் நாடளாவிய ரீதியில் ஆசனங்களை பெற்று வருகின்றன. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடந்த மார்ச் 29ஆம் திகதியுடன் விலகுவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் பிரெக்ஸிற் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. இவ்வாறான பிரெக்ஸிற் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேற்று இடம்பெற்றது. அதன்படி, சமூகத்தில் தாக்கம் செலுத்தும் தீர்மானம் இயற்றுபவர்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு நேற்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறி���ித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/?p=398", "date_download": "2020-07-15T17:48:20Z", "digest": "sha1:22PQX5JT5PD2NO5ZDJXSDIFV3NFRNKXO", "length": 19434, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "கர்நாடகமான கர்நாடக இசை – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nகண்ணகி மதுரை நகரெரித்த காலம் முதல் கண்ணகி சிலை அருங்காட்சியகம் சென்ற காலம் வரை உள்ள தமிழர் சரித்திரத்தை எடுத்துப்பார்த்தால்,தமிழர் வாழ்வில் இசை இரண்டரக்கலந்துதான் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு வகையான பாடலைக்கொண்டுதான் தன் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அல்லது வேறேதும் ஒரு உணர்வையோ தமிழன் வெளிப்படுத்துகிறான்.\nஅப்படிப்பட்ட தமிழனிடம் இன்று போய் \"நீ கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா\" என்று கேட்டால்,பெரும்பாலானவர் கூறும் பதில் \"அடஅதுக்கெல்லாம் ரொம்ப அறிவு வேணுமையாஅதுக்கெல்லாம் ரொம்ப அறிவு வேணுமையா நான் நிறைய பாட்டு கேப்பேன் ஆனால் எல்லாம் சினிமா பாட்டுதான்\" என்பது.\nஇப்படி ஒரு பதிலை கேட்க நேரிடும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன் முதலில் கர்நாடக இசை நம்மிலிருந்து அந்நியப்பட்டு போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். காலை வேளையில் கலர் கலராய் கனவு கண்டு கணக்கு டீச்சரை கட்டி வைத்து உதைக்கும் கணத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தன் தேன் மதுரக் குரலால் கனவை கலைத்து விடுவார். அன்று விழும் இந்த இசையின் மீதுள்ள வெறுப்பிற்கான முதல் விதை. அப்படி அதிகாலையை விட்டுவிட்டால் யாராவது பெரிய மனிதர் மண்டையைப் போட்ட அன்று நாம் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி மெகா சீரியல்களை ரத்து செய்துவிட்டு லால்குடி ஜெயராமனின் சுபபந்துவராளியை ஒளிபரப்பிவிடுவார்கள். ஆக.. நேரம்கெட்ட நேரத்தில் வந்து நம் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும் விஷயமாகவே கர்நாடக சங்கீதம் உள்ளது.\nசரி விஷயத்திற்கு வருவோம். ஒரு சராசரி தமிழ் வீட்டின் இல்லத்தரசியிடம் போய் \"உங்களுக்கு ரசம் சமைக்கத் தெரியுமா\" என்று கேட்டு,அதற்கு அவர் \"ஐயோ\" என்று கேட்டு,அதற்கு அவர் \"ஐயோ அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும் எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்\" என்று கூறினால் உங்களுக்கு சிரிப்பு வருமா அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும் எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்\" என்று கூறினால் உங்களுக்கு சிரிப்பு வருமா\nசாம்பார் வைக்க உபயோகப்படும் அதே பருப்பு, பொடி, கடுகு ஆகியவைதானே ரசம் வைக்கவும் உபயோகிக்கிறோம் அப்படியிருக்க, இந்த பெண்மணி ஏன் ரசம் வைக்க computer science படிக்க வேண்டும் என்கிறாள் என்று நினைக்கத்தோன்றும் அல்லவா அப்படியிருக்க, இந்த பெண்மணி ஏன் ரசம் வைக்க computer science படிக்க வேண்டும் என்கிறாள் என்று நினைக்கத்தோன்றும் அல்லவா அதே போலத்தான் கர்நாடக இசையும் திரையிசையும் ஒரே அடிப்படையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகின் எல்லா வகை இசைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஒரு குழந்தையிடம் அச்சிலிட்ட வடிவான கற்கண்டையும், கரடுமுரடான கற்கண்டையும் கொடுத்தால்,அது கரமுரடானதை சுவைக்காமலே எனக்கு வேண்டாம் என்பதுபோல், வெளிப்பார்வைக்கு கரடுமுரடாய் தெரியும் கர்நாடகயிசையை நாம் அந்நியப்படுத்திவிட்டோம்.\nதமிழருக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்காதெனில் 'சிந்து பைரவி' என்ற படம் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததெப்படி வேற்று பாஷைப் பாடல்களெனினும், \"சங்கராபரணம்\" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி வேற்று பாஷைப் பாடல்களெனினும், \"சங்கராபரணம்\" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி அட உங்கள் வீட்டில் எவரேனும் பெரியவர் இருந்தால் அவருக்குப்பிடித்த திரைப்பாடலை சொல்லச் சொல்லுங்கள். அவர்கூறும் M.K.T அல்லது K.B.S பாடிய பாடல் எங்கிருந்து வந்தது\nகர்நாடக சங்கீதம் அடிப்படையில் பக்தியை வெளிப்படுத்தும் இசை. ஆனால் திரைப்படங்களில் அனுதினம் நடக்கும் யதார்த்தங்களைக்காட்ட வேண்டியிருப்பதால், அதற்கேற்றார்போல இசையையும் சற்று மாற்றியமைக்கின்றனர்,அவ்வளவே\n\"I only listen to backstreet boys\" என்று வீண் பகட்டில் பிதற்றும் ஜந்துக்களை கர்நாடக இசை கேட்க வைப்பதல்ல இந்த தொடரின் நோக்கம். \"கண்ணே கலைமானே\" போன்ற அற்புதமான பாடல்களுக்கு மனதை பறிகொடுத்தவரிடையில் கர்நாடக சங்கீதம் ஒன்றும் கம்ப-சூத்திரம் அல்ல என்பதை பறைசாற்றுவதே இந்த தொடரின் நோக்கம். உங்களை வர���கின்ற இசைவிழாவில் \"music academy\"-யில் முண்டியடித்து டிக்கெட் வாங்க வைப்பேன் என்று கூறவில்லை. நீங்கள் இதுவரை ரசித்து ருசித்த பாடல்களை மேலும் எப்படி ரசிக்கலாம் என்று கூறுவதே என் நோக்கம்.\nஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)\nகர்நாடகமான கர்நாடக இசை (2) →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/240036-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-15T18:36:25Z", "digest": "sha1:JCB4GLWO7DJLZ7XWUTU5KWP44VUW7NWA", "length": 19798, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "அடுத்த வாரமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாம்..!: விடுமுறை இல்லை எனவும் அரசாங்கம் தெரிவிப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅடுத்த வாரமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாம்..: விடுமுறை இல்லை எனவும் அரசாங்கம் தெரிவிப்பு\nஅடுத்த வாரமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாம்..: விடுமுறை இல்லை எனவும் அரசாங்கம் தெரிவிப்பு\n(எம்.எப்.எம்.பஸீர்)
அடுத்தவாரம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை அடுத்தவாரம் முழுவதும் நீடிக்க அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது.\nஅதன்படி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த காலப்பகுதியில், அரச, தனியார் நிறுவங்கள் அனைத்தும் அதன்படி செயற்பட வேண்டும் எனவும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவை மற்றும் திறைசேரி ஆகியன அத்தியாவசிய சேவைப்பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ளன.\nசுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்களை விநியோகித்தல், சுங்க நடவடிக்கைகள், மின்சாரம், நீர், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த துறைகள் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு காலப்பகுதியில் இந்த நிறுவனங்களை திறக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர , மத்திய வங்கியின் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.\nஇதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் 02 மணித்தியாலங்கள் தபால் நிலையங்களை திறப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டில் அமேசான் அலெக்ஸா இல்லை கூகிள் கோம் இருந்தால் அவற்றை அருகில் வைத்து வேலை செய்யும் பொழுது அவைகள் தாங்களே கதைக்க இல்லை தங்களுக்குள் உங்கள் வேலையை புரிய ஆரம்பித்துவிடும்.\nஅதன்படி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nஇப்பிடி என்டா என்னவென்டு ஒருத்தருக்கும் ஒரு புரிதலும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தும் எந்த வசதியும் இல்லை என்டு தெரிஞ்சும் சொறிலங்கா அரசு ஊரையும் உலகத்தையும் ஏமாத்துது.\nஇப்ப இந்த கூத்து ஏப்ரல் 10 வரை அதிகரிக்கப்படும் என்டும் செய்திகள் ச��ல்லுது.\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nதொடங்கப்பட்டது July 27, 2013\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:43\nதமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 44 minutes ago\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nBy பகலவன் · Posted சற்று முன்\nஅருமையான குறும் படம். அர்ச்சனாவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு அழகான நெறியாள்கை.\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nமகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட் கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது ஆனால் கிழக்கு அப்படியில்லை வரம்புகளே நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nமகிந்த காலத்தில் தான் முஸ்லிம்களின் காணி பிடிப்பு வடக்கில் ரிசாட்டின் உதவியுடன் தலைவிரித்தாடியது. கிழக்கிலும் அவ்வாறே. ரணிலின் காலத்தில் ஓரளவுக்கேனும் அடாத்தாக காணி பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கருணா வந்தால் கிழக்கில் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி தமிழர்களுக்கு நல்லது நடக்க கோத்தாவும் மகிந்தவும் விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. ஒரு வேளை கருணா வந்தாலும், ஒரு அமைச்சுப் பதவி கூட கொடுக்கப்படப் போவதில்லை. மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றேன் என்று சொல்லிய ஒரு தமிழருக்கு பிரதி அமைச்சராக ��ரும் வாய்ப்பைக் கூட சிங்களம் வழங்கப் போவதில்லை. சனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் கருணா சொன்னதையோ, பிள்ளையான் சொன்னதையோ கேட்கவில்லை. அத் தேர்தல் நடந்து இன்னும் பல காலம் செல்லவில்லை. கிழக்கு மக்கள் இம்முறையும் தமிழ் தேசியத்தின் பால் தான் நிற்கின்றோம் எனக் காட்டுவார்கள். பார்ப்பம்.\nஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்\nவெள்ளை துணியில் ஒரு துளி கறுப்பு பட்டிருந்தாலும் கறைதான் நானும் லாசப்பல் கடை வீதி எனும் பெயரில் ஒரு வீடியோ பார்த்தன் நம்ம ஊரைப்போலவே இருந்துச்சு. நம்மவர்கள் தேங்காய் , முதல் மாம்பழம் வரைக்கும் கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொத்துவில் உல்லை கடற்கரைக்கு சென்றேன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நம்மவர்கள் சாப்பிட்ட பேப்பர் குப்பைகளை அந்த இடத்திலே போட்டு விட்டு சென்றார்கள் ஆனால் அதன் பிறகு வந்தசிங்கள குடும்பம் அதை சுற்றம் செய்து விட்டு அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள் நம்மவர்களுக்கு ஓர் இடத்திலிருந்து கடந்து சென்றால் போதும் என்ற நினைப்பு மட்டுமே காப்பிலி என ஓர் இனத்தை அழைப்பது தவறு சிலோன் தமிழர்களை திருத்த ஏலாது நம்ம வீடு முற்றத்தத்திலே ஆயிரம் குப்பைகள் இருக்கு அதை கூட்டி துடைத்து துப்பரவு செய்ய வழியில்லை ஆனால் அடுத்தவன் முற்றத்தை குப்பை என்பது\nஅடுத்த வாரமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாம்..: விடுமுறை இல்லை எனவும் அரசாங்கம் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sangunatham.com/?p=9824", "date_download": "2020-07-15T17:37:55Z", "digest": "sha1:SF5DFUMDPCM3VF3QZI3DYSYMLEWMY633", "length": 10019, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "காஷ்மீரில் மோதல் – 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை – SANGUNATHAM", "raw_content": "\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nபரப்புரையில் ஈடுபட்ட உறுப்பினர் உயிரிழப்பு\nகிளிநொச்சி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை\nஅரச, தனியார் நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது அவற்றின் தலைவர்களின் பொறுப்பு\nஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணமில்லை\nகாஷ்மீரில் மோதல் – 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பண்ட்ஸூ என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சி.ஆர்.பி.எப் 182ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.\nதொடர்ந்து நடந்த மோதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇது குறித்து இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், துப்பாக்கிச்சண்டை நடந்த இடத்தில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டை தொடர்கிறது என தெரிவித்தார்.\nஜூன் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுகொன்றுள்ளனர். இந்தாண்டு நடைபெற்ற பல்வேறு மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nதேர்தல் நடவடிக்கைக்கு இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்\nஇராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு 28ஆம் திகதி \nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த பொலிஸார் நடவடிக்கை\nதபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் \nசாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்\nசுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த\nகொரோனோ தொற்று 2 ஆயிரத்து 665ஆக உயர்வு\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=10183", "date_download": "2020-07-15T16:47:51Z", "digest": "sha1:VOWCL4HWFGVU64VMNIDCFRN454VA4CJW", "length": 6517, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Nadhiyil Vizhundha Malar - நதியில் விழுந்த மலர் » Buy tamil book Nadhiyil Vizhundha Malar online", "raw_content": "\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nகாதலுக்கு மட்டும் சறுக்கு மரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நதியில் விழுந்த மலர், ரமணன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசீனா வல்லரசு ஆனது எப்படி\nகடைசிக் கோடு - Kadaisi Kodu\nநேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகவிதையும் கத்தரிக்காயும் - Kavithaiyum sutharikkaayum\nநெருப்பில் காய்ச்சிய பறை - Neruppil Kaaichiya Parai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅர்த்தமுள்ள இந்துத் திருமண தத்துவங்கள்\nகாக்கியின் கதிர்வீச்சு - Kaakkiyin Kadhirveechchu\nமுன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnettram Indha Pakkam\nஆலயங்களும் அற்புதங்களும் - Aalayangalum Arpudhangalum\nபாரம்பரிய சமையல்கள் சுவையான சூப் வகைகள்\nவெற்றிக்கு வழி தன்னம்பிக்கையே - Vetrikku Vali Thannambikkai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2692", "date_download": "2020-07-15T18:31:46Z", "digest": "sha1:QQPOIKUUKWA3MCGWVC2MGHHNKTNZ5KIM", "length": 10076, "nlines": 126, "source_domain": "www.noolulagam.com", "title": "Udaluravil Uchcham - உடலுறவில் உச்சம் » Buy tamil book Udaluravil Uchcham online", "raw_content": "\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் குழந்தைகளுக்கான முதலுதவி\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில்,\nஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன\nஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்\nஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று.\nஇந்த நூல் உடலுறவில் உச்சம், டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமகளிர் மட்டும் - Magalir Mattum\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn\nசெக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nசர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nசர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nடீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தக���்கள் :\nஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal\nதியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகுழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nநோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2854", "date_download": "2020-07-15T18:06:24Z", "digest": "sha1:T254YDIM3VMIPPERKJJRJE3CHPHNUXE4", "length": 9077, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Sakthi Peedangal - சக்தி பீடங்கள் » Buy tamil book Sakthi Peedangal online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ரஞ்சனா பாலசுப்ரமணியன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு\nஸ்ரீ சக்ரம் 6 படை வீடுகள்\nபெண் இல்லையென்றால் பிறவிகள் ஏது வாழ்க்கை ஏது ஆனாலும், இவ்வுலகில் அவள் எதிர்கொள்ளும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை\nஇது சாமான்ய பெண்களுக்குத்தான் என்றில்லை; இறைவிக்கும் நேர்ந்ததுதான் தந்தை தட்சன் ஒருபுறம், கணவன் பரமேஸ்வரன் மறுபுறம் என பார்வதி தேவியே படாதபாடு பட்டுப்போய் தன் இன்னுயிரையே தியாகம் செய்துவிடவில்லையா தந்தை தட்சன் ஒருபுறம், கணவன் பரமேஸ்வரன் மறுபுறம் என பார்வதி தேவியே படாதபாடு பட்டுப்போய் தன் இன்னுயிரையே தியாகம் செய்துவிடவில்லையா அன்று தேவி பராசக்தி நடத்திய அந்தத் திருவிளையாடல்தான் புண்ணிய பாரதத்தில் சக்தி பீடங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. தட்சன் யாகம் காரணமாக இறந்துபோன சதி பார்வதியைச் சுமந்தபடி சிவபெருமான் தன் உடுக்கையை அடித்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வந்தபோது உடுக்கையிலிருந்து ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை 51 அட்சரங்கள் தோன்றின. 51 சக்தி பீடங்களின் வரலாறு, அவை அமைந்துள்ள இடங்கள், அந்தத் திருத்தலத்தின் பெருமைகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ள இந்நூலை, சிலிர்ப்பூட்டும் நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் திருமதி ரஞ்சனா பாலசுப்ரமணியன்\nஇந்த நூல் சக்தி பீடங்கள், ரஞ்சனா பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெ��ியிடப்பட்டது.\nஅற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal\nஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅய்யன் ஐயப்பனின் அற்புதங்கள் - Aiyyan Iyappanin Arpudhangal\nஆண்டாள் பிள்ளைத் தமிழ் - Aandal Pillai Thamizh\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nதிருமந்திரம் மூலமும் விளக்கவுரையும் பாகம் 4\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai\nநல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-15T18:43:19Z", "digest": "sha1:M6RVIPMLAUGWRSPCFMPG5CDTQ6JG5QMG", "length": 11487, "nlines": 182, "source_domain": "www.satyamargam.com", "title": "காவி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகாவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்\nசத்தியமார்க்கம் - 14/04/2014 0\n‘காவி பயங்கரவாதம்‘ என்று ஒன்று கிடையாது என்று ஓயாமல் பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ்-சும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி ஒரு காவி பயங்கரவாதம் இருப்பதையும் அது எப்படி எப்படியெல்லாம் தந்திரமாக செயல்பட்டு வருகிறது...\nகாவி பயங்கரவாதம் (சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சி)\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nகடந்த 28-07-2013 அன்று சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல் (அ)நாகரீகம் என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக பி.ஜே.பி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இணைந்து பீகாரில் புத்த...\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு...\nசத்தியமார்க்கம் - 03/04/2013 0\nகுர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு \"மதரஸா\" என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம்...\nசத்தியமார்க்கம் - 24/01/2013 0\nகடந்த சில மாதங்களாகவே \"விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும�� முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது\" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_main.php?cat=1557", "date_download": "2020-07-15T19:20:42Z", "digest": "sha1:LWXRKJOY5PFCUJCWAOWNVFHRWN3MMYYU", "length": 10341, "nlines": 134, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் ��ாலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nயார் இந்த நயன்தாரா; கண்ணன் ராஜமாணிக்கம் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 9 Hours ago\nஇனி நிறைய ஓடிடி தளங்கள் உருவாகும் தயாரிப்பாளர் cv.குமார் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 1 day ago\nமாமா ஏ.ஆர் ரகுமான் இடத்தை விட எனக்கான இடத்தை பிடிக்க விரும்புகிறேன்.ஏ.ஹெச்.காஷிப் பேட்டி.\nசினிமா பிரபலங்கள் 2 days ago\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\nசினிமா பிரபலங்கள் 5 days ago\nபணத்துக்காக பாட்டு எழுத வந்த புலவன் நான்..அருண்ராஜா காமராஜ் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 5 days ago\nசிம்பு ஹானஸ்ட் பர்சன் வேதிகா புகழாரம்\nசினிமா பிரபலங்கள் 8 days ago\nகுழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள்,,ஈரோடு மகேஷ் பேட்டி 2\nசினிமா பிரபலங்கள் 9 days ago\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 12 days ago\nஎந்த கேரக்டருக்கும் நான் ரெடி\nசினிமா பிரபலங்கள் 12 days ago\nசினிமா பிரபலங்கள் 13 days ago\nசினிமா பிரபலங்கள் 14 days ago\nஏன் சுஷாந்த் இப்படி பண்ண,,மாளவிகா உருக்கம்\nசினிமா பிரபலங்கள் 15 days ago\nசினிமா பிரபலங்கள் 16 days ago\nதேங்காய் பால் காளான் கிரேவி\nசினிமா பிரபலங்கள் 19 days ago\nசினிமா பி��பலங்கள் 21 days ago\nஎனக்கு பொறுமை இல்லை. 96 கௌரி பேட்டி..\nசினிமா பிரபலங்கள் 22 days ago\nவிஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசு\nசினிமா பிரபலங்கள் 23 days ago\n3 வயசுல மரண கானா பாட ஆரமிச்சேன்\nசினிமா பிரபலங்கள் 23 days ago\nசெந்தில் ராஜலஷ்மி வீக் எண்ட் கலகலா\nசினிமா பிரபலங்கள் 26 days ago\nஎன்னை வச்சி செஞ்சா கோபம் வராது, சிரிப்பு தான் வரும்.காயத்ரி ரகுராம் பேட்டி 1\nசினிமா பிரபலங்கள் 26 days ago\nசினிமா பிரபலங்கள் 27 days ago\nதிரௌபதி படம் இவ்ளோ விமர்சனம் ஆகும்னு நடிக்கும்போது தெரியாது..ஷீலா..பேட்டி..\nசினிமா பிரபலங்கள் 28 days ago\nசூப்பர் ஸ்டாரை சந்திக்க ஆசை பாடகர் திருமூர்த்தி பேட்டி\nசினிமா பிரபலங்கள் 29 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-15T18:34:05Z", "digest": "sha1:4O5OKQP33OFODBCFGQ2UY5KZ6XRTXJF2", "length": 12133, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "வண் வடமேற்கு – அண்ணமார்களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி கோவில் இராஜகோபுர மகா கும்பாபிசேகம் | Sivan TV", "raw_content": "\nHome வண் வடமேற்கு – அண்ணமார்களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி கோவில் இராஜகோபுர மகா கும்பாபிசேகம்\nவண் வடமேற்கு – அண்ணமார்களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி கோவில் இராஜகோபுர மகா கும்பாபிசேகம்\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாத��ல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங���கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா 09.02.2020\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் பெருமஞ்சத்திருவிழா 08.02.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-15T19:28:25Z", "digest": "sha1:QL3C7JD5IATIHN5UTWJP43ZFQZXJHALN", "length": 8233, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செண்பகராமன்புதூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது\nசெண்பகராமன்புதூர் ஊராட்சி (Chenbagaramanputhoor Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4761 ஆகும். இவர்களில் பெண்கள் 2282 பேரும் ஆண்கள் 2479 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 22\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\nமேலத் தெரு ( ராமசாமி நகர்)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தோவாளை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/uk-customer-reports-outstanding-coral-growth/", "date_download": "2020-07-15T18:01:21Z", "digest": "sha1:VGGTGPMULISUN4PIFTW7KTUE5YHDW3PU", "length": 7944, "nlines": 81, "source_domain": "ta.orphek.com", "title": "சிறந்த வாடிக்கையாளர் பவள வளர்ச்சியை இங்கிலாந்து வாடிக்கையாளர் தெரிவிக்கிறார் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / இங்கிலாந்தின் வாடிக்கையாளர் பவளமான வளர்ச்சியைக் குறிப்பிடுகிறார்\nஇங்கிலாந்தின் வாடிக்கையாளர் பவளமான வளர்ச்சியைக் குறிப்பிடுகிறார்\nஅட்லாண்டிக் V2.1 ஐ பயன்படுத்தி மூன்று மாதங்களில் இங்கிலாந்தின் வாடிக்கையாளர் பவளப்பாறை வளர்ச்சியை அறிக்கையிடுகிறார்.\nபிரிட்டனில் உள்ள எமது வாடிக்கையாளர் எங்களுக்கு இரண்டு புகைப்படங்களை அனுப்பியுள்ளார், முதல் புகைப்படம் அட்லாண்டிக் V2.1 பயன்படுத்தப்பட்ட நாள் முதல் தனது தொட்டியை காட்டுகிறது. இரண்டாவது புகைப்படம் தற்போதைய வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இந்த நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர் பவளத்தை ஒரு சில முறை சுற்றிக்கொண்டிருப்பதாகவும், அது பிரச்னைகளை விற்றுள்ளது என்றும் கூறினார். பல்வேறு பவளப்பாறைகள் மத்தியில் வளர்ச்சி வித்தியாசத்தை நிச்சயமாக நாம் காண முடியும். எங்கள் வாடிக்கையாளரின் கதையானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கதை அல்ல, ஆனால் எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அடிக்கடி கேட்கிறோம்.\nபீஃப் ரீஃப் டாங்க் நவம்பர் XX\n3 மாதங்கள் பின்னர் ஆர்பெக் அட்லாண்டிக்குடன் உள்ள XXX ரீஃப் அக்ரியம்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:33:26Z", "digest": "sha1:QCGPH377NMEON3BK7WCMPUZQ7B4ZO6PG", "length": 24211, "nlines": 432, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்ம விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடர்ம விசையியல் (Continuum mechanics) என்பது விசையியலின் ஒரு துறையாகும். இத்துறையில் பொருட்களை தனித்தனி துகள்களால் (அணுக்களால்) ஆனதாகக் கொள்ளாது ஓர் தொடர்ந்த திணிவாக கருதி அதன் அசைவு விபரியல் மற்றும் விசையியலை பகுப்ப���ய்வு செய்கிறது. இத்தகைய கருதுகோளை முதன்முதலாக 19வது நூற்றாண்டில் முன்வைத்தவர் பிரெஞ்சு கணிதவியலாளர் அகஸ்தின் லூயி கேச்சி ஆகும். இத்துறையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.\nஒரு பொருள் தொடர்ந்த திணிவைக் கொண்டிருப்பதாக கருதுவது அப்பொருள் முழுமையாக வெற்றிடத்தை நிரப்புவதாகவும் இடையில் எந்த இடைவெளியோ வெற்றிடமோ இல்லை என்றும் கருதுவதாகும். எனவை இக்கருதுகோள் உண்மைநிலையில் பொருட்கள் அணுக்களால் ஆனவை என்பதையும் எனவே தொடர்ந்த திணைவை கொண்டவை இல்லை என்பதையும் கருத்தில் கொள்வதில்லை. இருப்பினும் அணுவிடை நீளங்களை விட பலமடங்கு கூடுதலான நீள அளவுகளில், இத்தகைய கருதுகோள்கள் பெருமளவில் துல்லியமாக உள்ளன. அடிப்படை இயறுபியல் விதிகளான திணிவுக் காப்பு விதி, உந்தம், மற்றும் ஆற்றல் காப்பு போன்றவற்றை இத்தகைய வடிவங்களில் பயன்படுத்தி பொருட்களின் நடத்தையைக் குறித்து விவரிக்கும் வகையீட்டுச் சமன்பாடுகளைப் பெறலாம்.\nதொடர்ம விசையியல் பாய்ம மற்றும் திடப்பொருட்களின் இயற்பியல் பண்புகளை, எந்தவொரு ஆள்கூற்று முறைமையின் கட்டுமின்றி ஆராய்கின்றன. இந்த இயற்பியல் பண்புகள் பின்னர் கணிதவியலில் எந்தவொரு ஆள்கூற்று முறைமையின் கட்டுமின்றி விவரிக்கக்கூடிய பல்திசையன்களால் குறியீடப்படுகின்றன. இந்த பல்திசையன்களை கணக்கிடுவதற்காக ஆள்கூற்று முறைமைகளில் வெளிப்படுத்த இயலும்.\nதொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி திண்மநிலை விசையியல்\nஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி மீட்சிப்பண்பு\nஅளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது.\nதேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது. உருமாற்றவியல்\nதிண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி.\nவிசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை\nநியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/20130812/Actress-Bhanupriya-sued-for-molesting-minor-girl-at.vpf", "date_download": "2020-07-15T18:01:20Z", "digest": "sha1:KF2HJVTVI6RRRHNVLVRHKYP74NIPBVME", "length": 8512, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Bhanupriya sued for molesting minor girl at home || வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு + \"||\" + Actress Bhanupriya sued for molesting minor girl at home\nவீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு\nநடிகை பானுப்பிரியா, தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 13:08 PM\nஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை ஓராண்டு காலம் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாகவும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் மாதம் அஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது.\nஅந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் நீதி சட்டங்கள், அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அம���ச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. காடு வெட்டி குரு வாழ்க்கை படமாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/?p=894", "date_download": "2020-07-15T18:46:40Z", "digest": "sha1:CXFLBYNM4IQ6UTWTRXUHBJAYU5KBKUPH", "length": 19899, "nlines": 261, "source_domain": "www.tamiloviam.com", "title": "ரஜினியா ? அமிதாப்பா ? – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nAugust 29, 2010 August 29, 2010 ஜெ. ராம்கி\t1 Comment அமிதாப், சல்மான்கான், நாகார்ஜுன், பொதிகை, மம்மூட்டி, ரஜினி\nஆரம்பித்துவிட்டார்கள். சன் டிவிக்கு எதுவும் மிச்சம் மீதி வைக்கமாட்டார்கள் போல் தெரிகிறது. எல்லோரையும் ஹெட்லைன்ஸ் டுடே முந்திக்கொண்டுவிட்டது. யார் மெய்யாலுமே பாஸ் என்பதில் ஆரம்பித்து வேலைக்காரனுக்கும் நமக்லாலுக்கும் உள்ள எட்டு வித்தியாசம் வரை சகலத்தையும் விவரிக்கிறார்கள். பிளாக்கையும் தப்புத்தாளங்களையும் ஒப்பிடுகிறார்கள். பாட்ஷா 1992ல் வெளியானது என்றெல்லாம் தப்புத்தப்பாக அடுக்கினாலும் கிளிப்பிஸை வைத்து சமாளிக்கிறார்கள். அரசியலுக்கு வந்தபின்னர் வேண்டாமென்றாராம் அமிதாப்; வருவதற்கு முன்னரே வேண்டாமென்றாராம் ரஜினி. முடிவே பண்ணிட்டாங்கப்பா\nபேக் வாட்டரில் படகு முன்னேறிச் செல்கிறது. கரையோரமாய் காத்திருக்கும் மக்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். சுதந்திர தின அணிவகுப்பில் லெப்ட் ரைட் போடும் ராணுவ வீரருக்கு இணையான நேர்த்தியோடு மொத்த டீமும் துடுப்பைப் போட்டு தள்ளுகிறார்கள். செம டைமிங். ஒணத்தை முன்னிட்டு நடைபெறும் படகுப்போட்டியை அரை டஜன் மலையாள சேனல்களும் மறந்து போய் மோகன்லால், மம்முட்டியோடு மசாலா அரைக்கும்போது தூர்தர்ஷன் மட்டும் இன்னும் வித்தியாசமாய் இருககிறது. ஒரு மணி நேர லைவ், லயிக்க வைத்தது. நல்ல டீம் வொர்க்\nநாங்கள் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை எ���்று பிரஸ் மீட் வைத்து கத்தினால் கூட சளைக்காமல் அடுத்த கேள்வி கேட்பார்கள் போலிருக்கிறது. இரண்டுபேருககும் சண்டை, நடுராத்திரியில் நடுரோட்டில் சந்தித்து சமாதானம் என்று நாளொரு கிசுகிசுவும் பொழுதொரு மைக்குமாக இந்தி சேனல்களுக்குள் ஏகப்பட்ட போட்டி. கல்யாணம் பற்றி சல்மான் எங்கேயோ, என்னவோ முனகியதை அடிக்கடி ரீப்பீட் செய்து, அதற்கான அர்த்தத்தை படம்போட்டு பாகம் குறித்து காண்பித்தார்கள். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது என்கிறார் இந்தியாவின் கேட் வின்ஸ்லெட். சல்மானும் கல்யாணத்துககு இப்போ என்ன அவசரம் என்கிறார் சாவகாசமாக. ஒருவேளை ஸ்ட்ரெயிட்டாக அறுபதாம் கல்யாணம் செய்துகொள்வாரோ என்னவோ\nநாகார்ஜீனுக்கு பிறந்தநாளாம். தெலுங்கு சானல்களெல்லாம் கொண்டாடித் தீர்த்துவிட்டன. மனுஷனுக்கு வயது ஐம்பதை தாண்டிவிட்டதாம். நம்பவே முடியவில்லை ஐந்து வருஷமாக ஹிட்டடிக்கவில்லை. அதனாலென்ன பரவாயில்லை. பத்து வருஷமாக ஹிட்டடிக்காத அஜீத்குமாரே இன்னும் இருக்காரே ஐந்து வருஷமாக ஹிட்டடிக்கவில்லை. அதனாலென்ன பரவாயில்லை. பத்து வருஷமாக ஹிட்டடிக்காத அஜீத்குமாரே இன்னும் இருக்காரே நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில்தான் கம்மி. டெலிவுட்டின் அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் நாகார்ஜீன் ஆடும் ஓம் ஷாந்தி ஓம் ஸ்டைல் பாட்டை எல்லா தெலுங்கு சேனல்களும் ஒளிபரப்பினார்கள். ஷாரூக்கை விட நாகார்ஜீனில் ஆட்டம் பெட்டர்தான். பிடிக்காவிட்டாலும் பிரச்னையில்லை. ஆடியவர்களில் எத்தனை பேர் தேஜா தம்பிகளுக்கு நெருக்கம் என்று கணக்கெடுக்கலாம்.\nதமிழ் சினிமாவின் டாப் 100 காமெடி காட்சிகளில் இதுவும் ஒன்று. சிம்பிளான டயலாக். நடிப்பவர்களிடையே டைமிங் மட்டும் சரியாக இருந்தால் போதும். காட்சியை எங்கேயோ கொண்டுபோய்விடும். இதே படத்தை தெலுங்கிலும் பின்னர் இந்தியிலும் மொழிபெயர்த்தபோது எப்படி சமாளித்திருப்பார்கள் என்பதுதான் மண்டையைக் குடையும் கேள்வி. ஆங்கில சப்டைட்டிலோடு வந்த ஒரு சிடி கையில் சிக்கியபோது அலசிப்பார்த்தும் ஏமாற்றமே மிச்சம். சம்பந்தப்பட்ட வரிகளை மொழிபெயர்க்காமல் நழுவியிருந்தார்கள். உங்களால் முடியுமா கடைசி வரியை ஏதாவது ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்த்து மெயிலில் அனுப்பி வைப்பவர்களுக்கு ���ைநிறைய பரிசு காத்திருக்கிறது\n‘சரி ஆண்ட்டி… அப்படியே டீயில கொஞ்சம் சுக்கு தட்டிப்போட்டு எடுத்துட்டு வாங்க’\n‘ஆமா.. கூடவே குங்குமப்பூவையும் கொஞ்சம் தூவி எடுத்துட்டு வா.’\n‘அடேங்கப்பா.. என்ன குலுக்கு, என்ன தளுக்கு\nதேவிபாலா – சீரியல் கில்லர்\nசூப்பர் ஸ்டார் ஆகணும் சார்\nசெலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா \nரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் சொன்னதை நீங்கள் மறைப்பது பண்பல்ல.\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-15T19:03:03Z", "digest": "sha1:5WZA67GH3HY4KRQAJRSZO3KDUSXQCIW5", "length": 5717, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "-தேவயானி", "raw_content": "\nவீட்டைச் சுற்றி இயற்கை விவசாயம்... தேவயானி - ராஜகுமாரனின் லாக்டௌன் பொழுதுகள்\nமகேஷ் பாபு ஃப்ரெண்ட்ஷிப்; தேவயானி கூட சண்டை - `கோலங்கள்’ வில்லன் அஜய் கபூர் ஷேரிங்ஸ்\nநடன நிகழ்ச்சிக்கு நடுவரான தேவயானி..\nஇப்போதான் சந்தோஷமா இருக்கேன் - ஸ்கூல் டீச்சர் ஆன தேவயானி\n’’- ஸ்கூல் டீச்சர் ஆன தேவயானி\nதேவயானி கோப்ரகடே மீதான புதிய வழக்கு: இந்தியா அதிருப்தி\nவிசா மோசடி செய்ததாக தேவயானி மீது மீண்டும் வழக்கு\nதேவயானி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்\nவழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் தேவயானி மனு தாக்கல்\nவழக்கை கைவிட தேவயானி மனு: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்கா கைது எச்சரிக்கை; தேவயானி மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4027", "date_download": "2020-07-15T18:21:14Z", "digest": "sha1:MDVB2SMYJ7I6NMNF7L7WUBFH36WOFGCA", "length": 7579, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 15, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇறந்த எலும்புக்கூடு இறக்காத காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பு\nஉக்ரைனில் தொல்பொருள் ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்க��்பட்ட பழமையான படிம எலும்புகூடு காதலன் காதலி என இருவரும் பின்னி அன்புடன் இறுக தழுவி இறந்த நிலையில் இருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு உக்கரைனில் தெர்னோபில் என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு பழமையான ஜோடி எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஜோடி எலும்புக்கூடுகள் ஒன்றை ஓன்று ஆரத்தழுவி பார்த்தவுடனே கணவன் மனைவி அல்லது காதலன் காதலி நெருக்கத்தின் போது மரணத்தை எதிர்கொண்டது போன்றும் அல்லது ஒன்றாக இறந்துவிட வேண்டும் என முடி வெடுத்து இறந்தது போன்றும் பார்ப்பதற்கே அன்பு மற்றும் கருணையின் வடிவமாக இருந்தது.\nஅந்த எலும்புக்கூடுகள் பற்றி தொல்பொருள் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகையில்,\nஇந்த தம்பதிகளின் எலும்புக்கூடு 3000 வருடத்திற்கு பழமையானது. உக்ரைன் மனித கலாச்சாரத்தில் காதல் என்ற வார்த்தை புனிதமாக பொறுப்புணர்வு டன் கையாளப்பட்டது. அப்படி இருக்க இந்த எலும்புக்கூடு படிவத்தை பார்க்கும்பொழுது ஏற்கனவே இறந்த கணவன் அல்லது காதலனை காதலி விட்டு பிரிய மனமின்றி அவரைபற்றி அணைத்து இறந்திருக்கலாம். எப்படியோ இதுவும் உண்மை காதலுக்கான மற்றோரு சான்று என்று கூறி பெரு மைப்பட்டனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-15T18:21:53Z", "digest": "sha1:DR4FIGODWDKL43EUKOGUUM2TN55BG2SB", "length": 17608, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடெல்லி Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு கொரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nடெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா அறிகுறி மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா அறிகுறியாக இருப்பதால் இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் சத்யேந்தர் ஜெயின் 2 நாட்களுக்கு ...\nகொரோனா நோயாளிகள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்- உச்ச நீதிமன்றம் வேதனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜூலை 31 ஆம் ...\nடெல்லி ,மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா\nடெல்லியில் மேலும் 1,877 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,687 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவிலும் ...\nடெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா\nடெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னும�� பலருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியதிருக்கிறது. டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் அங்கு மயூர்விகார் பிரிவு-3-ல், இயங்கி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 31-வது பிரிவினரையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைக்கவில்லை.இந்த படை பிரிவினர் ...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 72 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 30 பேரைத் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசோடு, மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் ...\nடெல்லி லோக்நாயக் மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனா அறிகுறியுடன் 85 பேர் அனுமதி\nடெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாள் இரவில் கொரோனா ...\nடெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்\nதுப்பாக்கி தீவிரவாதத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சி தனது தொண்டர்களை உற்சாக படுத்த வெற்றி ஊர்வலம் நடத்தியது. வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 ...\nடெல்லி சட்டமன்ற தேர்தல்;மந்தமான வாக்குப்பதிவு;காங். தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி வாக்களித்தனர்\n70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளது மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக ...\nடெல்லி சாஹின்பாக்கில் மீண்டும் துப்பாக்கி சூடு; இந்து தீவிரவாதி கைது\nடெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் ஷாஹின்பாக் பகுதியில் நடந்து வருகிறது.இந்த போராட்டத்திலும் இந்து தீவிரவாதி ஒருவன் உள்ளே நுழைந்து போராட்டக்காரர்களை மிரட்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டான். டெல்லியில் ஷாஹின்பாக் போராட்டத்தையடுத்து 3 நாட்களில் 2வது முறையாக துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே 3 நாட்களுக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ் ...\nடெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதன் மூலம் டெல்லி போலீஸ் யாரையும் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\nஎதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=811&cat=10&q=General", "date_download": "2020-07-15T18:27:28Z", "digest": "sha1:2H7OPCW6CPMRCDSY6EOCQDOGHWNSAHAU", "length": 14391, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nகல்வி என்னும் அமைப்பின் அடித்தளமாக விளங்குவது நூலகங்கள் தான் என்பதை அறிவோம். புது நூலகங்களை உருவாக்கவும் இருக்கும் நூலககங்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாநில அரசும் ஏராளமான பணத்தை செலவிட்டாலும் அந்த செலவிடல் என்பது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்பது கேள்விக்குரியதுதான். நூலகங்களைப் பாதுகாக்கும் மற்றும் நிர்வகிக்கும் முக்கியப் பணியைச் செய்பவர்கள் நூலகர்கள் தான். நூலகங்களை கோவில்களுக்கு நிகராக ஒப்பிடுபவர்கள் இருக்கின்றனர்.\nகல்வி, அறிவு, தகவல் போன்றவற்றை உருவாக்கும் சக்தியின் ஆதாரமாகத் திகழ்பவை நூலகங்கள் தான். கல்வி தொடர்புடைய தகவல்களைப் பொதித்து வைத்துள்ள ஊற்றுக்களான நூல்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் துறையாக நூலக அறிவியல் உருவாகிறது. நூலகங்களை நாடுவோரின் தேவைக்கேற்ற நூல்களைக் கண்டறிவதிலும் அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதையும் நூலர்கள் செய்கின்றனர்.\nநூலக அறிவியல் படித்து அதற்கேற்ற பணி புரியும் ஒருவர் டாகுமென்டேஷன், கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்துப் பராமரிப்பது, புத்தகங்களை வரிசைப்படுத்துவது, பழைய பதிப்புகளை பாதுகாப்பது, தகவல்களை முறைப்படுத்துவது என்று எண்ணற்ற பணிகளைச் செய்கின்றனர்.\nஇத் துறையில் நுழைய விரும்பும் ஒருவர் நூல்களின் மீது அபரிமிதமான ஈடுபாடு இருப்பதுடன் தகவல் பரிமாற்றத்திறன், முறையான அணுகுமுறை, நிர்வாகத் திறன் போன்ற கூடுதல் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.\nஇவற்றை சம்பந்தப் பட்ட படிப்பை மேற்கொண்டபின்போ அல்லது பணியில் சேர்ந்த பின்போ கூட ஒருவர் பெறலாம். சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பி.எச்டி., என இத் துறையில் பல்வேறு நிலையில் படிப்புகள் உள்ளன.\nகல்வித் துறையில் நூலககர்களுக்கு தனி மரியாதை எப்போதும் இருக்கிறது. இன்று இளைஞர்கள் அதிகமாக நூலகங்களை நாடுவதில்லை என்ற போதிலும் தனி மனிதனின் நிர்வாகத் திறமைகளை வெளிப்படுத்துவற்கேற்ற துறையாக இது விளங்கு��ிறது.\nஇப் படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், தகவல் மையங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பிற பணிகளைப் போலவே இப் பணியில் இருப்பவருக்கும் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் சிறப்பான சம்பளத்தையும் துறையினர் பெறு-கின்றனர்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_main.php?cat=1558", "date_download": "2020-07-15T18:11:12Z", "digest": "sha1:TCJAM7VH3DNMGZWVID4VXNE5IEA2CPLS", "length": 8628, "nlines": 137, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப��பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமொருமொரு கேழ்வரகு கேரட் பக்கோடா\nமொறு மொறு கக்ரா மற்றும் தேன்மிட்டாய்\nவரகு அரிசி கருப்பட்டி பணியாரம்\nபோஹா பீநட் உருண்டை 3\nமொறு மொறு ஸ்வீட் கார்ன் வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=53223", "date_download": "2020-07-15T19:16:16Z", "digest": "sha1:ASCHLPSUMQLVXXMH2KSOKFNABSSVRMN6", "length": 6990, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "போட் இயர்பட்ஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர��ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 28,2020 19:06\nபிரபல, 'போட்' நிறுவனம், புதிதாக, 'போட் ஏர்ட்டோப்ஸ் 511வி2' ஒயர்லெஸ் இயர்பட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய இயர்பட்ஸ், இப்போது, 'ஆக்டிவ் பிளாக்' எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், செம்பு பினிஷிங்கும் இருக்கிறது. இப்படி ஒரு கலவையில் இயர்பட்ஸ் பொதுவாக சந்தையில் வருவதில்லை. இளைஞர்களை கவரும் வகையில் இதை வடிவமைத்துள்ளார்கள். இது, 6 மி.மீ., டிரைவர்ஸ் கொண்டது.\n'புளுடூத் 5.0' வசதி கொண்ட இந்த இயர்பட்ஸ், 30 அடி துாரத்திலும் இணைப்பை பெறும். இதன் எடை, 5.5 கிராம். மேலும், துாசி மற்றும் தண்ணீரை தடுக்க கூடிய வகையில், 'ஐ.பி.எக்ஸ்.,4' மதிப்பீட்டையும் கொண்டிருக்கிறது.\n» டெக் டைரி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமோட்டோவின் புதிய 5ஜி போன்\nசாம்சங்கின் 7 புதிய, 'டிவி'கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/religion/03/136073?_reff=fb", "date_download": "2020-07-15T18:05:11Z", "digest": "sha1:MYXNYWI6R2XSYVETCFBK5V6Z5GEG6WM5", "length": 12478, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களே! நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்க\nஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.\nஎந்த ஒரு மனைவி தன் கணவன் முன், முகத்தில் (கோபக்குறியைக் காட்டி) கடு கடுக்கப் பேசுவாளோ, அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.\n நீங்கள் தருமம் செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள் ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்' என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது, பெண்களில் சிலர் \"காரணம் என்ன ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்' என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது, பெண்களில் சிலர் \"காரணம் என்ன' என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் \"நீங்கள் கணவன் மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்' என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் \"நீங்கள் கணவன் மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள் மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை' என்று கூறினார்கள்.\n உங்களுடைய சொர்க்கம் நரகம் உங்கள் கணவர்களுடைய பிரியத்தைப் பொறுத்தே இருக்கிறது.\nதனது கணவனை மோசடி செய்து வாழ்க்கை நடத்தும் பெண், இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவள் அல்ல\nகணவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய பெண், நன்றி செலுத்தாமல் வாழ்வாளேயானால் கியாம நாளில் இறைவன் அவளைக் கண் கொண்டு பார்க்கமாட்டான்.\n\"ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் (முகத்தையும் உள்ளங்கைகளையும் திருநபி (ஸல்) அவர்கள் (காட்டி) இவைகளைத் தவிர ஒரு பெண் தன் மேனியின் எதனையுமே அன்னியவனிடம் காட்டுவதற்கு உரிமை இல்லை' என்றார்கள்.\nபெண் மறைமுகமாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர் நோக்கி ஷைத்தான் (அவள் வீட்டு வா���லில்) நின்று கொண்டிருக்கிறான். ஆனால் வீட்டில் இருப்பவள், இறைவன் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்.\nஎந்தப் பெண்ணாவது தன் கணவனுக்கு அல்லாமல் அன்னியருக்காக வாசனை பூசிக் கொள்வாளேயானால், நிச்சயமாக அச்செயல் அறிவற்றதாகும். அது நரகத்தின் நெருப்பாகும்.\nதலையில் முக்காடு இல்லாமல் (உடலை மறைத்துக் கொள்ளாமல்) வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது ஷைத்தான் முகத்தைக் கொண்டு வருகிறாள்.\nமெல்லிய ஆடை அணிந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்த திருநபி (ஸல்) \"உன்னை முழுமையாக்கிக் கொள் நிர்வாணமாக நடக்காதே\nஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்துவிடுவானாயின் அதற்காக அவள் தன் கணவனைப் பார்த்து \"என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே' என்று (கடிந்து) சொல்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.\nஎந்தப் பெண்ணும் சரி ஐங்காலமும் தொழுது ரமலான் மாதம் நோன்பும் நோற்று தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் விரும்புகின்ற சொர்க்கத்தில் நுழைவாள்.\nவேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:08:24Z", "digest": "sha1:6OPG57UMC7XMG76WYDNQVUTJTC2OS5VU", "length": 18079, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொழ��யூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில்\nகொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், கொழையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இவ்வூர் குழையூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. [2]\nஇக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் அகஸ்தீஸ்வரர், அபிராமி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியன், காசி விசுவநாதர், சண்டீகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[3]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழ��க்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நிய��ம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nநாகபட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-woman-who-went-for-job-rescued-from-kuwait.html", "date_download": "2020-07-15T17:48:33Z", "digest": "sha1:OM6YL5VISWTJSTPLREPNMDTN427ZSYMQ", "length": 9250, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai woman who went for job rescued from kuwait | Tamil Nadu News", "raw_content": "\n'எனக்கு மாதவிடாய்.. அவளயாச்சும் காப்பாத்தி அழச்சுட்டு போங்க'.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சித்ரவதைகள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேணி, குடும்ப கஷ்டம் தாளாமல், பெண் ஒருவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவரின் உதவியோடு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.\nஆனால் சென்ற இடத்தில் இரண்டரை மாதங்களாக அனுபவித்த நரக வேதனைகள் குறித்த தகவலை அறிந்து அவரை மீட்க உதவியுள்ளார் எய்ம்ஸ் என்கிற என்ஜிஓவின் துணை நிறுவனர் கன்னியாபாபு. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மூலம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் குவைத்தில் வேலை செய்யவில்லை என்று அங்கிருந்து தகவல் வந்திருக்கிறது. இதனையடுத்து கிருஷ்ணவேணியை குவைத்துக்கு அனுப்பி வைத்த திருவண்ணாமலை ஏஜெண்ட் செந்தமிழனை பிடித்து விசாரிக்க, அவரோ, தனது சொந்த செலவில் கிருஷ்ணவேணியை அழைத்து வருவதாகக் கூறினார்.\nஅடுத்த 17 நாட்களுக்குள் மீட்கப்பட்டு சென்னைக்கு திரும்பிய கிருஷ்ணவேணியை விசாரித்தபோது, தன்னை அனுப்பிவைத்த ஏஜெண்ட் செந்தமிழன், தன்னிடம் 2 விசாக்களை கொடுத்து அனுப்பியதாகவும், அதில் ஒன்றை நாப்கினுக்குள் வைத்துக்கொள்ளவும், இன்னொன்றை மட்டுமே அதிகாரிகளிடம் காண்பிக்கவும் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் அந்த 2 மாதங்களில் சொல்ல முடியா துயரங்களை குவைத்தில் அனுபவித்ததாகக் கூறிய கிருஷ்ணவேணி, அங்கிருந்த இன்னொரு பெண் மாதவிடாய் பிரச்சனை முற்றிப் போனதை ஏஜெண்ட்டிடம் கூறியும் அவளை விடாததால், கிருஷ்ணவேணியை மட்டும் அனுப்பி வைக்க அந்த பெண் உதவியதாகவும் கூறியுள்ளார். இப்படி இன்னும் பல பெண்கள் இப்படி அங்கு கஷ்டப்படுவதாக கன்னியாபாபு தெரிவித்துள்ளார்.\n‘ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு வந்த’.. ‘இளைஞரின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோய் நின்ற சென்னை போலீஸார்’..\n‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..\n'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா\n‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து’.. ‘டெல்லி திரும்பிய மோடி’.. ‘ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DontGoBackModi’..\n‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..\n'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்\n‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..\n‘பயங்கர விப���்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..\n‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'\n‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’\n‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/man-suddenly-fall-down-from-bicycle-video-goes-viral.html", "date_download": "2020-07-15T17:43:44Z", "digest": "sha1:3Z2J4D5PKNIBYSBZ5ZOUVNA54SYQ4C25", "length": 6952, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man suddenly fall down from bicycle, video goes viral | World News", "raw_content": "\n'ஒரே ' ஆளுதான்.. அம்புட்டு பேரும் 'குளோஸ்'.. அந்த கொடுமைய 'நீங்களே' பாருங்க\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசில நேரங்களில் நாம் செய்யும் சிறு விஷயங்களும் பெரிய விஷயமாக உருவெடுத்து விடும். அதிலும் கூட்டாக செய்யும் வேலைகளில் யாரேனும் சொதப்பினால் அவ்வளவு தான். ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி விடும். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோவை சொல்லலாம்.\nசைக்கிள் ரேஸ் ஒன்று நடைபெறுகிறது. அத்தனை பேரும் ஒன்று சொன்னது போல சைக்கிளை ஒழுங்காக மேடு பள்ளங்களில் ஏறி, இறங்கி ஓட்டி செல்கின்றனர். அதில் ஒருவர் மட்டும் திடீரென கீழே விழ, பின்னால் வந்த அத்தனை பேரும் ஒரே நேரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து கீழே விழுகின்றனர்.\n\"ஒரு ஆளு தடுமாறி விழுந்தான்.\nசில நிமிடங்களில் அந்த இடமே கலவரமாகி விடுகிறது. கடைசியில் முட்டிமோதி அனைவரும் தங்களது சைக்கிளை எடுத்து மீண்டும் ஓட்டி செல்கின்றனர். இந்த வீடியோ பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க\n‘காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நண்பர்கள்’.. ‘உதவி கேட்ட இளைஞருக்கு’.. ‘சில நொடிகளில் நடந்த பயங்கரம்’..\n‘உலகக் கோப்பைக்குப் பிறகு’.. ‘பயிற்சியைத் தொடங்கிய தோனி’.. ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கிறாரா\n‘பந்து எங்க போய் எங்க வருது’.. ‘ஷாக்’ ஆகி நின்ற பேட்ஸ்மேன்.. ‘எப்படி எல்லாம் அவுட் பண்றாங்க\nVideo: 'செவரு' ஸ்ட்ராங்கா இருக்கா.. 'பெயிண்ட்' மேட்ச் ஆகுதான்னு பாத்தேன்\n‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘ஹாஸ்டலில்’... ‘சமையல் மாஸ்டர் செய்த வேலை’... 'பதறிப்போன பெண்கள்'\n‘அசந்த நேரத்தில்’.. ‘���ந்தையின் பைக்கை இயக்கிய சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..\nஒரு நொடில.. 'சாவை' காட்டிட்டாங்க பரமா.. அந்த 'கொடுமையை' நீங்களே பாருங்க\n‘அரசுப் பேருந்தை வழிமறித்து’... ‘வைரலுக்காக’... ‘இளைஞர் செய்த காரியம்’... 'விபரீதத்தில் முடிந்த விளையாட்டு'\n‘சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்து’.. ‘ஏறி உட்கார்ந்த யானை’.. ‘பதறவைக்கும் வீடியோ’..\n‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift/what-is-the-red-colour-swift-base-model-price-in-rohtak-2149291.htm", "date_download": "2020-07-15T18:06:52Z", "digest": "sha1:BFQUQZGOOU565JCHFFM6EDJA5SBBJK6F", "length": 8521, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the red colour Swift base model price in Rohtak? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் faqsரோஹ்டாக் இல் what ஐஎஸ் the ரெட் colour ஸ்விப்ட் பேஸ் மாடல் விலை\n3787 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி ஸ்விப்ட் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nகிராண்டு ஐ10 போட்டியாக ஸ்விப்ட்\nவாகன் ஆர் போட்டியாக ஸ்விப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/alturas-g4/spare-parts-price", "date_download": "2020-07-15T18:57:43Z", "digest": "sha1:7COMM5RZ2XBJQX5D7YCSQNY4OCMCBYQT", "length": 10866, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4உதிரி பாகங்கள் விலை\nமஹிந்திரா அல்ட்ரஸ் ���ி4 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n இல் ஐஎஸ் Alturas G4 கிடைப்பது\n இல் When மஹிந்திரா Alturus G4 will be கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 வகைகள் ஐயும் காண்க\nஅல்ட்ரஸ் ஜி4 உரிமையாளர் செலவு\nடீசல் மேனுவல் Rs. 4,534 1\nடீசல் மேனுவல் Rs. 5,154 2\nடீசல் மேனுவல் Rs. 8,351 3\nடீசல் மேனுவல் Rs. 6,264 4\nடீசல் மேனுவல் Rs. 8,351 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 சேவை cost ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 mileage ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி அல்ட்ரஸ் ஜி4 மாற்றுகள்\nஃபார்ச்சூனர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஃபார்ச்சூனர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஎக்ஸ்யூஎஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஹெக்டர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஹெக்டர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஇனோவா கிரிஸ்டா ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nஹெரியர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஹெரியர் போட்டியாக அல்ட்ரஸ் ஜி4\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 சேவை cost\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/14051416/Will-Australia-retaliate-against-the-England-team.vpf", "date_download": "2020-07-15T17:56:51Z", "digest": "sha1:MTR2IUMJNZ64VK55VNKLVBVRERRFNDHF", "length": 13354, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will Australia retaliate against the England team? - Ashes 2nd Test begins today || ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் + \"||\" + Will Australia retaliate against the England team\nஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.\nடிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் 2-வது இன்னிங்சில் சொதப்பியதால் சொந்த மண்ணில் மோசமான தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.\nஇங்கிலாந்து அணியில் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், காயம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாகவும், சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச், மொயீன் அலிக்கு மாற்றாகவும் ஆடும் லெவனில் இடம் பெறுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆஸ்திரேலிய அணியினருக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பேட்டின்சனுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அல்லது ஹேசில்வுட் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும்.\nஆஸ்திரேலிய அணி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். இரு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nபோட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வருமாறு:-\nஇங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.\nஆஸ்திரேலியா: பான் கிராப்ட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன், ஹேசில்வுட் அல்லது மிட்செல் ஸ்டார்க்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. ‘இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கருத்து\n2. இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி\n3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம்\n4. உலக கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்\n5. 20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1576-71", "date_download": "2020-07-15T18:01:35Z", "digest": "sha1:RXLDMEIBNVUTZ23LRK635WHKQJDRK6CT", "length": 6891, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்\nசம்பத் வங்கிக் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை\nபொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபருடனான சந்திப்பு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/the-bible-is-not-gods-word/", "date_download": "2020-07-15T18:20:45Z", "digest": "sha1:VIIRXKREAK7UZJI56T54AZNC4BNBHVYF", "length": 7113, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "The Bible is not God’s word – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயி��்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஇறைவேதத்தின் இலக்கணமும் இன்றைய பைபிளும்\n – பாகம் – 1 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-07-15T17:02:31Z", "digest": "sha1:TZS5K4PHFYSO5CGAVAPBRLTWC2CMJRWT", "length": 29830, "nlines": 402, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en] நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n“மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை\n“சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது.\n“நீ நோயாளிதான்” என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்\n“தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.\nஎன பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.\nநம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.\nஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.\n*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,\n*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,\n*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,\nபொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.\nஇதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.\nஇத்தகைய “ரீடிங்குகள்” நவீன விஞ்ஞானத்தின் “நன்கொடைகள்”.\nநம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.\nஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.\n*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*\n*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,\n*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,\n*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,\n*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன\n*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.\nஅப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.\nஅப்படியானால், “உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்”,\nஎன்று ஆங்கில மருத்துவ உலகம், “அடம் பிடிப்பது” எப்பேற்பட்ட “முட்டாள் தனம்”. இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய “அறியாமை”.\n“மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி”.\nஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,\nவரும் முன் காப்பது எப்படி\n“தரம்” என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், “நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்” என உறுதி செய்து கொள்ளலாம்.\nஅனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,\n[:de]*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*\nநீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n“மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை\n“சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது.\n“நீ நோயாளிதான்” என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்\n“தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.\nஎன பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.\nநம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.\nஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.\n*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,\n*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,\n*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,\nபொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.\nஇதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.\nஇத்தகைய “ரீடிங்குகள்” நவீன விஞ்ஞானத்தின் “நன்கொடைகள்”.\nநம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.\nஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.\n*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*\n*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,\n*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,\n*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,\n*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன\n*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.\nஅப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.\nஅப்படியானால், “உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்”,\nஎன்று ஆங்கில மருத்துவ உலகம், “அடம் பிடிப்பது” எப்பேற்பட்ட “முட்டாள் தனம்”. இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய “அறியாமை”.\n“மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி”.\nஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,\nவரும் முன் காப்பது எப்படி\n“தரம்” என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், “நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்” என உறுதி செய்து கொள்ளலாம்.\nஅனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,\n[:en]சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் அரசாணை வெளியீடு[:]\n[:en]அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த வேட்பாளர்\n[:en]”தமிழகத்தில் 500 “ஜெனரிக்’ மருந்து விற்பனை மையங்கள்'[:]\nNext story [:en]ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர்கள் 5 பேர் பலி[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]சொடுக்கு ���ோட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\nபெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 50 ஆர்.கே.[:]\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nலாக்அப் மரணங்கள் அதிரும் இந்தியா – ஆர்.கே.\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\n[:en]2019 தேர்தல் களம் – மூன்றாவது அணி அமையுமா\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]உங்க குழந்தைக��் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kural.pro/tamil/adhigaram-uzhavu", "date_download": "2020-07-15T18:42:34Z", "digest": "sha1:F37BVF2DICGCDT44YAKGXMHVHGXQVE4M", "length": 7512, "nlines": 108, "source_domain": "kural.pro", "title": "உழவு | Uzhavu - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nஎங்கும் / Any wordதொடக்கத்தில் / Start wordமுடிவில் / End wordகுறள் இல / Couplet no\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nபல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nபல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஉழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.\nபலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nபல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.\nஇரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது\nதாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.\nஉழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nஎல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.\nஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்\nஉழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.\nசெல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து\nஉழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.\nஇலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்\nவாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புர���வாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/11/07/43", "date_download": "2020-07-15T18:22:52Z", "digest": "sha1:W7ZCAEBMTTMXVN4NOW3EMWNQMKVMP344", "length": 4320, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்\nவித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் விக்ரம் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றியுள்ள புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.\nராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்றது. படத்தில் அக்ஷரா ஹாசன், அபி மெக்தி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். தற்போது படக்குழு மலேசியா சென்று படப்பிடிப்பைத் தொடர்கிறது. மலேசியாவை கதைக்களமாகக் கொண்டே திரைக்கதை உருவாகியுள்ளது. மலேசியாவில் உள் அரங்குகளில் எடுக்கக்கூடிய காட்சிகளின் படப்பிடிப்பே சென்னையில் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டது. தற்போது மலேசியாவின் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.\nகமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் நேற்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ளார். படத்திற்குக் கடாரம் கொண்டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மலேசிய தீபகர்ப்பத்தின் ஒரு பகுதியை வென்ற ராஜேந்திர சோழனுக்குக் கடாரம் கொண்டான் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசியாவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம் என்ன மாதிரியான கதையைக் கொண்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகையில் விலங்குடன் உடல் முழுவதும் பச்சை குத்திய நிலையில் உள்ள விக்ரமின் புகைப்படம் கவனம் பெற்றுவருகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் காட்சியளிக்கும் விக்ரமின் தோற்றம் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதன், 7 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:43:05Z", "digest": "sha1:DWBNQVKQCP5SL55KM7WRAREVNMXUMQFU", "length": 8725, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் இலங்கைத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் குறிப்பிடத்தக்க இலங்கைத் தமிழர்\nவி. கனகசபை, ஆறுமுக நாவலர், பாலுமகேந்திரா\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஇந்து (சைவம்), கிறித்தவம், உரோமன் கத்தோலிக்கம்\nஇலங்கையர், இந்தியத் தமிழர், மலையாளிகள், திராவிடர்\nஇந்தியாவின் இலங்கைத் தமிழர் பொதுவாக இலங்கையில் பிறந்த, அல்லது பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காத இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரைக் குறிக்கும். இவர்கள் இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டதனாலும், மற்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்களாகவும், பிற காரணங்களுக்காக இந்தியாவிற்குக் குடியேறியோராயும் உள்ளனர். 1970-களின் முன் தாயகம் திரும்பியோர் பலரும் தமிழக மக்களோடு ஒன்றிணைந்துவிட்டனர். 1972-களின் பின் வந்தோர் பலர் இன்னமும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். சமூக பொருளாதார அடிபப்டையில் பொதுவாக இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோராய் உள்ளனர். ஆயினும், ஆரம்ப காலங்களில் குடியேறியோர் செல்வந்தராயும் தொழிலில் முன்னேறியோராயும் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் சிலோன் தமிழர் அல்லது யாழ்ப்பாணத் தமிழர் என அறியப்பட்டும், கேரளாவில் இவர்கள் தங்களை கேரள சாதியான ஈழவர் என்பதன் திரிபாக ஈழவர் என அழைக்கின்றனர்.[5]\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2017, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/reason-behind-india-s-ban-on-59-apps-including-tik-tok-and-uc-browser-389838.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-15T18:53:34Z", "digest": "sha1:GLSSNUEQ34WD7YXOZRLVBFNLXVPAGL4B", "length": 21047, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தடுத்த வார்னிங்.. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீர் தடை.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்? | Reason behind India's ban on 59 apps including Tik Tok and UC browser - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்\nமிக அருகில் வந்துவிட்டது.. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.. ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்ட வீடியோ\nஒரு பக்கம் கொரோனா.. மறு பக்கம் ஆம்புலன்ஸ் \"வெயிட்டிங்\".. கடைக்கு போய் பக்கோடா வாங்கிய தாத்தா\nசொந்தக்காரர்களுக்கு போனை போட்ட அமோல்.. துடித்து பதறிய உறவினர்கள்.. மயூரி கிடந்த நிலை.. அதிர்ச்சி\nஇங்க் காயவில்லை... தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் வர்த்தகம் இல்லை... ட்ரம்ப் பளிச்\nஇன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்பு\nMovies கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணம் இதுதானாம்...ஷாக் ஆகாதீங்க...\nEducation டிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles பெங்களூர் டொயோட்டா ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைப்பு... டெலிவிரிப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு\nSports யப்பா சாமி முடியலை.. மேட்ச்சா இது.. சிகரெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடிய உலகக்கோப்பை நாயகன்\nFinance அட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தடுத்த வார்னிங்.. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீர் தடை.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்\nடெல்லி: டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீரென தடை விதித்ததற்கு என்ன காரணம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜ��ன்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nடிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.\nடிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு\nலடாக்கைக் கைப்பற்ற சீனா துடிப்பது ஏன்.. பின்னணியில் நடப்பது என்ன\nடிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இதில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69ஏ சட்டத்தின் கீழ் இந்த தடையை கொண்டு வந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் நேர்மைக்கு எதிராகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராகவும் செயல்பட்டதாக அரசு தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளது.\nஇந்த தடைக்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு இந்த செயலிகளை நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்தும் கண்காணித்தும் வந்தது. இந்த கண்காணிப்பின் முடிவில் இந்த 59 செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பிற்கு எதிராக பல விஷயங்களை இந்த செயலிகள் செய்துள்ளது.\nஅதில் முதலாவதாக இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கும் உட்கட்டமைப்புக்கும் எதிராக செயல்பட்டுள்ளது. அடுத்த காரணம் இந்த செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக உள்ளது. இந்த செயலிகளுக்கு எதிராக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதை பலர் தவறான விஷயங்களுக்காக பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது .\nஅதேபோல் இந்த செயலிகள் மக்கள் குறித்த டேட்டாக்களை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்துள்ளது. மக்களின் டேட்டாக்களை பெற்று அதை சீனாவில் தவறுதலாக பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. அதேபோல் இதில் சில செயலிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் ���ந்துள்ளது. மக்களை முறையின்றி இந்த செயலிகள் கண்காணித்துள்ளது. இது தொடர்பாக Indian Cyber Crime Coordination Centre எனப்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு அடுத்தடுத்து நிறைய புகார்கள் வந்துள்ளது.\nஇந்தியாவில் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் கணினி அவசர கால பதில் அளிக்கும் குழுவான CERT (Computer Emergency Response Team CERT-IN) இந்த செயலிகள் ஹேக்கிங் செயல்களில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மக்களின் டேட்டாக்களை அவர்களின் அனுமதி இன்றி இந்த செயலிகள் திருடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக வந்த புகார்களை தொடர்ந்தே இந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்\nமிக அருகில் வந்துவிட்டது.. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.. ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்ட வீடியோ\nஇன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்பு\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nதலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்\n56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்\nகொரோனா தடுப்பூசி.. இனி இந்தியாவை நம்பித்தான் உலகமே இருக்கும்.. ஐசிஎம்ஆர் போடும் அதிரடி பிளான்\nஅடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங்\nஉலகளவில் போட்டி நிலவுகிறது.. இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. பிரதமர் மோடி உரை\nதலைமை மீது கோபம்.. கட்சிக்கு உள்ளேயே சச்சினுக்கு பெருகும் ஆதரவு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\n3 மணி நேர பரபரப்பு.. இந்தியா உட்பட பல நாடுகளில் திடீரென செயலிழந்த வாட்ஸ் ஆப்.. என்ன நடந்தது\nதிணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 29,842 கொரோனா கேஸ்கள்.. 10 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதி���்பு.. ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiktok டிக்டாக் india china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa coronavirus corona virus china சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/terrorists-attack-karachi-stock-exchange-building-in-pakistan-389771.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.20&utm_campaign=client-rss", "date_download": "2020-07-15T19:17:51Z", "digest": "sha1:VB7TYTWUZCDX4NKK4YOPLJHB76PZF3HA", "length": 15544, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி | Terrorists attack Karachi stock exchange building in Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் 4,526 பேருக்கு கொரோனா\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன கொல்கத்தா\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nநாயகி சீரியல்ல சேலை கட்டி பவ்யமா வந்தவரா இப்படி.. ரசிகர்களின் பெருமூச்சு\nஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க\nதாத்தாவின் கடை இது.. விடமாட்டேன்.. திருநெல்வேலி இருட்டுக்கடையை மீண்டும் திறந்த பேரன்.. குட் நியூஸ்\n130 ஆண்டுகளாக திறக்கப்படாத புதையல் பெட்டகங்கள்.., மலைக்க வைக்கும் பத்மநாபசுவாமி கோயில் வரலாறு\nTechnology புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.\nAutomobiles கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்\nMovies என்ன கன்றாவிடா இது.. காட்டுக்குள் அட்டகாசம் செய்யும் பூனம் பாண்டே.. வைரலாகும் போட்டோ\nLifestyle பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி\nகராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகராச்சி நகரில் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் இயங்கி வருகிறது. இதே கட்டிடத்தில் வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.\nஇன்று காலை காரில் வந்த பயங்கரவாதிகள் 4 பேர் திடீரென பங்கு சந்தை அலுவலகத்தை இலக்கு வைத்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளையும் சரமாரியாக வீசினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.\nஇத்தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேருமே சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nபலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு\nஇதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதிகள் எனவும் தெரியவந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \\\"ஜெ -20\\\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்\nபோலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை\nகுல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரம்- பாகிஸ்தான் பொய்யுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்\nகாஷ்மீருக்கு குறி.. ரூ.11 ஆயிரம் கோடி டீல்.. இம்ரானுடன் ஜிங்பிங் செய்த பகீர் ஒப்பந்தம்.. பின்னணி\nசீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்\nசீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nரயில்வே கிராசிங்கில் வேன் மீது ரயில் மோத��� விபத்து.. 16 சீக்கியர்கள் பலி.. பாகிஸ்தானில் பரிதாபம்\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nகாஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்\nலடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா\nகராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan karachi terror attack stock exchange பாகிஸ்தான் கராச்சி பயங்கரவாத தாக்குதல் பங்கு சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/functions/145792-childrens-day-celebration-by-christians", "date_download": "2020-07-15T18:39:07Z", "digest": "sha1:M5FFFHZQ46KEHVCL6OTIDG2SKLG26YPX", "length": 10296, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`இன்று மாசில்லாக் குழந்தைகள் தினம்!' : கிறிஸ்துவர்கள் அனுசரிப்பு | children's day celebration by christians", "raw_content": "\n`இன்று மாசில்லாக் குழந்தைகள் தினம்' : கிறிஸ்துவர்கள் அனுசரிப்பு\n`இன்று மாசில்லாக் குழந்தைகள் தினம்' : கிறிஸ்துவர்கள் அனுசரிப்பு\n`இன்று மாசில்லாக் குழந்தைகள் தினம்' : கிறிஸ்துவர்கள் அனுசரிப்பு\nமாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.\nஇயேசு பிறந்தபோது அவரைப் பார்ப்பதற்காக கிழக்குப் பகுதி நாடுகளிலிருந்து ஞானிகளும் ஜோதிடர்களும் பெத்லகேம் வந்தனர். அப்போது அவர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அலட்சியம் செய்துவிட்டு, அங்கு அரசனாக இருந்த ஏரோதுவை அணுகி, 'இஸ்ரவேல் வம்சத்தை ஆளப்போகும் யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்' என்று கேட்டனர். அதன் பொருள் அறியாத ஏரோது அவர்களை விளக்கம் கேட்க, சாஸ்திரங்களின்படி இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா பெத்லகேமில் பிறந்திருப்பதாக அவர்கள் கணித்ததாகவும் வரும் வழியில் நட்சத்திரம் வழிகாட்டியதாகவும் கூறினர். இதனால் கலக்கமுற்ற ஏரோது, `அக்குழந்தையை நீங்கள் கண்டுபிடித்தால் என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்லி அனுப்பினான்.\nமீண்டும் நட்சத்திரம் வழிகாட்ட கீழ்திசை ஞான��கள் இயேசுவைக் கண்டு வழிபட்டனர். அவர்களைத் தேவன் கனவில் எச்சரிக்க, ஏரோதுவை மீண்டும் காணாது தங்கள் தேசம் திரும்பினர். தேவன் யோசேப்பையும் கனவில் எச்சரித்து குழந்தையோடு எகிப்து தேசத்துக்கு அனுப்பினார்.\nஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த ஏரோது, திகைத்தான். தனது பதவிக்கு ஆபத்து விளைவிக்கப் பிறந்த அந்தக் குழந்தை எதுவென அறியாமல், பெத்லகேமில் பிறந்துள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்தையும் கொலை செய்யுமாறு ஆணையிட்டான். ஏரோதுவின் படைவீரர்கள் பெத்லகேம் நகரில் பிறந்த இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்று குவித்தனர்.\nஇயேசுவுக்காக உயிர் துறந்த அக்குழந்தைகளை வேதம், மறைசாட்சிகள் அல்லது ரத்த சாட்சிகள் என்று குறிப்பிடுகிறது. மறைசாட்சிகளான மாசில்லாத அந்தக் குழந்தைகளின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 28-ம் தேதி அன்று மாசில்லாக் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இயேசுவும் தனது வாழ்நாளில் குழந்தைகள் மீதான தன் அன்பை வெளிப்படுத்தியவாரே இருந்தார்.\n`குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம்' என்று கூறினார். (மத்தேயு 19:14)\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் குழந்தைகளின் நலனுக்காக இன்றைய நாளில் சிறப்புப் பிரார்த்தனைகளை ஏறெடுக்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆலயத்துக்கு கொண்டுவந்து ஆசிர்வதிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=12020", "date_download": "2020-07-15T18:29:41Z", "digest": "sha1:DDSFCINL4E22MLIK5DGFCV3HMMMTCAW4", "length": 46127, "nlines": 130, "source_domain": "www.writerpara.com", "title": "யதி - வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்] » Pa Raghavan", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]\nசுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று பாரா அறிவித்த நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன்.\nநேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில் காட்சிப்புலத்தில் (சின்னத்திரை) அவர் வசனகர்த்தாவாக நுழைந்தப��து ஒரு எழுத்தாளராக அவர் நீர்த்துப் போகப் போகிறார் என்ற கவலையுடனும், ஆதங்கத்துடனும் பார்த்திருந்தேன். ஆனால் சின்னத்திரை வசனகர்த்தா பணி அவரது புனைவெழுத்தை பாதிக்கவேயில்லை. ராட்சச வேகத்தில் / அவதாரத்தில் விசுவரூபமெடுக்கவே செய்தார். பூனைக்கதை முந்தைய உதாரணம். யதி இப்போது.\nஅவரை ஒரு எழுத்தாளராக எனது பதின்ம அல்லது இருபதின்ம நாட்களில் அவர் கல்கி குழுமத்திலிருந்த காலத்திலிருந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவ்வப்போது, கண்ணில் படுகிற அவரது முக்கியமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்கியில் அவர் புழங்கத் தொடங்கிய காலத்தில் அவர் வேண்டியமைத்துக் கொண்ட ஒரு தனித்துவமான நடை அவரை தனித்துக் காட்டியது; பிற்காலங்களில் அந்த நடை வலிந்து அமையாமல் அவ்வப்போது இயல்பாக நுழைந்து வெளியேறுவது போலவே அவரது எழுத்தில் தோன்றவாரம்பித்தது; இதற்குக் காரணம் ஒரு கதைசொல்லியாக அவருக்கு கைவந்த மொழியின் இலாகவம். எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பாராவால் நேர்த்தியாக எழுத முடியும் என்ற நிலைக்கு அவர் வந்து வெகுகாலம் ஆயிற்று. இந்த நிலையை அடைவது ஒரு எழுத்தாளருக்கான பூரணத்துவங்களுள் ஒன்று. [யதியின் கதைசொல்லியாக தன்மை நிலையில் வரும் விமல் பாத்திரமும் கூட இப்படி ‘மொழியின் குழந்தை’ என்றுதான் விளிக்கப்படுகிறான்].\nஅப்படியான நிலையை அவர் அடைந்த பின்னர் (என்ற எனது கருத்தில் ) அவர் எழுதிய முதல் நாவல் அலகிலா விளையாட்டு; பின்னர் புவியிலோரிடம்; பின்னர் ‘ரெண்டு’ ஒரு வித்தியாசமான கதைக்களனுக்காக சலசலக்கப் பட்ட ஒரு புனைவு.\nஆனால் இதுநாள் வரையான அவரது 20 ஆண்டு கால, அல்லது சற்றேறக்குறைய முன்பின்னான, கால அவகாசத்தில் அவரெழுதிய புனைவுகளில் எனக்கு துலக்கமாக நினைவில் நிற்பது அலகிலா விளையாட்டு. இரண்டாவதாக புவியிலோரிடம்.\nஇப்போது யதி, பூனைக்கதை இரண்டும் \nஇவற்றில் யதி அதனது அடர்வு, களம், நெடிதோட்டம், சாகசம், புனைவின் அழகியல், அவ்வப்போதான பாத்திரங்கள் வாயிலான பாராவின் தத்துவக் குறிப்புத் தெறிப்புகள் போன்ற காரணங்களால் இனி எளிதாக முதலிடம் பெற்று விடும் என்று தோன்றுகிறது.\nகளம், இரசிப்புகளுக்கான கூறுகள் :\nபுனைவோ அல்லது அபுனைவோ நல்ல நூல்கள் பலவற்றுக்கான ஆதார குணம் ஒன்று உண்டு; அது வாசகனின் மன வ��வாதத்தைக் கிளப்பி அவனை சிந்திக்க விடுவது.\nபதின்மங்களில் நான் படித்த ஒரு புனைவு, வாழ்வில் நான் எதிர் நோக்கப் போகின்ற அத்தனை பொருதங்களையும் அதன் நடு மண்டையின் உச்சியில் அடித்து எதிர் கொள்ள வைத்த ஒரு வல்லமையை எனது சிந்தனைக்குள் விதைத்தது; அது 16 வயதில், அன்றிலிருந்து இன்று வரை எனது நெருங்கிய நட்புகளில் ஒருவனான தங்கமணி பரிந்துரைத்த, ஒரு மனிதனின் கதை என்ற உருஷ்ய புனைவின் தமிழாக்கம். பதினேழு வயதில் திஜா வின் மோக முள்ளைப் படித்து அந்த முள் கிளறிய வலியை பல நாட்கள் விவாதித்துச் சுமந்து கிடந்து கடந்த வாலிபம் எங்களது; ஜெயகாந்தனைத் தொட்ட கணங்களில் படித்த அக்கினிப் பிரவேசம் படித்த அக்கணத்தின் அதிர்வும், அட, சரிதானே இந்த ஆள் சொல்றது.. என்று பின்னரேற்பட்ட உணர்வும் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது; பதினெட்டு வயதில், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ’வைப் படித்து விட்டு நண்பர்களோடு இரண்டரை மணி நேரம் விவாதித்திருக்கிறேன்.\nயதியும் இவ்விதமான மன விவாதத்தை எனக்குள் நிகழ்த்தியது.\nஇது சன்னியாசிகளின் உலகில் உழலும் கதை. நான்கு சகோதரர்களும் துறவறம் பூண்ட, வேறு குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பத்தில், அவர்களுக்குள் நிகழ்கிற வாழ்வின், அவர்கள் அமைத்துக் கொண்ட அல்லது தேடியடைகிற துறவின், வேறுபாடுகளுக்குள் திளைத்துக் கிளம்புகிற, அந்த முயற்சியில் இடம் பெறுகிற பல்வேறு செய்திகள், தத்துவங்கள், திடுக்கிடல்கள், கதை போகிற போக்கில் இடம் பெறுகிற சில சமகால அல்லது சமீபத்திய உண்மை நிகழ்வுகளின் படிமங்கள், சில கொலைகள் அனைத்திலும் ஊடாடிப் பரவுகிற கதை யதி.\nஇப்படித் துறவின் பல கிளைத்துவங்களைப் பாடுபொருளாக வைத்து இன்னொரு புனைவு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறில்லையெனில் அக்காரணத்திற்காகவும் யதி முதன்மை பெறும்.\nகதைக்களனுக்கு அப்பால் மேலும் துலக்கமாக நான் இரசித்தது அவ்வப்போது யதியின் பாத்திரங்கள், பெரும்பாலும் விமலன், வெளியிடுகின்ற அல்லது சிந்திக்கின்றனவாக கதையில் வருகிற சில வாக்கியங்கள் \nஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்க முடியாது போய்விடும் போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.\nநல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.\nசிப்பிக்குள் சித்திரம் எழுதுவது போல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது.\nசிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது எது கெட்டது\n‘குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா\n‘கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன் முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.‘\nஇப்படியான பல தெறிப்புத் தெளிப்புகள் நாவல் நெடுகிலும் உண்டு.\nயதியின் கதை போகிற போக்கில் சொல்லப்படும் பல தகவல்கள் சுவையானவை, உதகையில் மூப்பர்களின் வயதை குறிஞ்சி மலர்ப்புடன் ஒத்துக் கூறுவது (மூன்று குறிஞ்சி கண்டவர்), பலார்ஸா சப்பாத்திக் கல்லில் சப்பாத்தி மெல்லிசாக வரும், (எங்கு இந்தக் கல் சென்னையில் கிடைக்கிறது பாரா ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும்) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும்) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக வாசகனுக்கு வாசிப்பின் போக்கில் பல தகவல்களைக் கடத்துவதும் நல்ல எழுத்தின் ஒரு அறிகுறி.\nதுறவின், சித்தர்களின் சாகச நிகழ்வுகள் பல கதைப்போக்கில் பல இடங்களில் வருகின்றன. பகுதி 38 ல் வரும் மீன் உண்டவன்’ல் வரும் திரைலங்கரின் கதை, மற்றும் விஜயன் நெருப்பில் படுத்திருப்பது போன்றவை காமிக்ஸ் நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், உண்மையான சித்தர்களின் அனுபவங்கள், சக்திகளை உணர்ந்தவர்கள் இந்த 20,21 ம் நூற்றாண்டிலும் உண்டு; பாரா கூட இப்படிப்பட்ட சில அனுபவங்களைக் கண்டிருக்கக் கூடும்.\nஇந்த இடத்தில் பேராசிரியர் அசஞா அவர்கள் எழுதிய அருளாளர்கள் என்ற நூலின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; அதில் அவர் நேரில் கண்ட, உணர்ந்த அருளாளர்களின் செயல்களையும் அற்புதங்களையும் அவர் விவரித்திருக்கிறார். தேர்ந்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சமகால விற்பன்னரான பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான அவருடைய அந்த நூலே, இவ்விதமான சித்தர்களின் சாகசங்களுக்குச் சான்று.\nயதியில் இத்தகைய சாகசங்கள் வேண்டுமளவு உண்டு; யதியின் நிறைவுப் பகுதி கூட இப்படி ஒரு சாகச ஆகுதியுடனேயே நிறைவுறுகிறது.\nஎளிமையான வாழ்வு வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களது நான்கு குழந்தைகள், குழந்தைகளின் ஒரே தாய் மாமன், இரண்டு வயசாளிகளான சித்தர்கள் மற்றும் திருப்போரூர்ச் சாமி, நாயகி, அவளின் அம்மா… இவ்வளவுதான் பாத்திரங்கள்.\nஎன்ன ஒரேயடியாகத் தூக்குகிறாய் என்று கூட இந்த முன்னுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரக் கூடும்; இந்தக் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும், துறவைப் பின்புலமாகக்கொண்ட கதை, சுமார் 1,70,000 சொற்கள் கொண்ட, சுவாரசியம் குறையாத வாசிப்புக்கு உத்தரவாதமளிக்கிற புனைவாகப் பெருகுவது ஒரு அசாத்தியமான காரியம்\nயதியின் நாயகர்கள் நால்வரான விஜய், வினய், வினோத், விமல் ஒருவர் பின் ஒருவராகத் துறவுத் தேடலில் ஈடுபடுவதற்காகக் கிளம்புவதும், இறுதியில் அவர்கள் என்ன காரணத்திற்காகத் திரும்பச் சேரும் சூழல் வருகிறது என்பதும்தான் நாவலின் ஓரிழை. இதில் நான்கு பேரும் நான்கு விதமான துறவு வர்க்கத்தில் நுழைந்து புறப்படுகிறார்கள்.\nதுறவிகளில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையடைந்த ஞானிகள் உண்டு ; மந்திரம், மாந்திரீகம், கருப்புலகம், ஆவிகள், யட்சினிகள் என்ற புலத்திற்குள் உழலும் கேரளச் சாமியார்களின் பிரிவு உண்டு; ஏதோவொரு இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பாண்டுரங்கா, பண்டரி நாதா, ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டலையும் துறவு மார்க்கம் உண்டு, சாதாரண மக்கள் எண்ணி அச்சப் படுகிற அளவில் அரசின் அதிகார மட்டத்தின் சகல இழைகள், நிகழ்,நிழலுலகின் முடிசூடா மன்னர்களுடனான தொடர்புகளோடு இயங்கும் துறவிகள் வர்க்கம் உண்டு; இத்தைகய துறவின் அனைத்துப் புலங்களிலும் புகுந்து புறப்படுகிறது இக்கதை. இந்த ஒவ்வொரு இழையும் பிரித்து நெய்யப்பட்டால் கிடைக்கும் துறவின் பேரெழில் துகிலே யதி.\nஇவ்வாறு துறவின் நான்கு படிம நிலைகளை முன் வைக்கின்ற பொழுதில் அவை நான்கையும் ஒப்பிட்டுச் சிந்திக்கவும்; துறவு என்றால் என்ன என்பதன் ஆதாரக் கேள்வியை எழுப்புவதையும் யதி உங்களுக்குள் இடறி விடுவது நிச்சயம்; ஒரு வகையில் அதுவும் இந்தப் புனைவின் வெற்றிகளில் ஒன்று.\nமேற்கண்ட நான்கு துறவு நிலைகளுள் ஒரு கூற்றைக் கொண்ட விமலன், கதையின் முடிவில் தான் கைக்கொண்ட துறவின் வழியை மீண்டும் துறவைத் தொடர்வானா அல்லது துறவின் மேன்மைகளின் உன்னதங்களை மட்டும் தனதாக்கி துறவின் உன்னதத்துவத்தை அடைந்து சிவனை ஒத்த சித்தனாகி விட்ட தன் ஒரு சகோதரனையும், வாழ்வின் பலவீனங்களின் சறுக்கல்களைத் தனது துறவு முயற்சியின் ஊடாகச் சந்தித்து அவற்றில் வீழ்ந்து, எழுந்து, வீழ்ந்து, எழுந்து கடைசியில் தியாகத்தின் மூலமும், எதனையும் பெற விரும்பாமல், எல்லாவற்றையும் கொடுக்க விரும்பிய நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு தானும் சித்தனாகி விட்ட இன்னொரு சகோதரன் வழியிலான துறவின் வழியை மேற்கொள்வானா, என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை; சொன்னால் அவன் துறவியாகவே தொடர்வானா என்ற ஐயத்தையும் கூடத் தொக்கி வைத்து முடிகிறது யதி. ஆனால் உறுதியாகத் தெரிவது ஒரு நல்ல மானுடனாக அவன் தொடர்வான் என்பது. அதுதானே என்றைக்குமான சமூகத் தேவை.\nஇந்தத் துறவிகளின் தாய் கதையின் பெரும்பகுதியிலும் படர்க்கை முறையில்தான் அறியப்படுகிறாள்; தன்மையில் அவள் பேசுவது, சொல்வதெல்லாம் மிகச்சில சொற்கள்தான்; மொழியின் குழந்தை’யாக அறியப் படுகிற ஒருவனைப் பெற்றெடுத்த அவள் பேசுகிற மிகக் குறைந்த சொற்கள் அவளைப் பற்றிய பிம்பம், கதையில் நியாயமாக, நிழலாகத் தேய்ந்து மறையவே துணை புரிந்திருக்க வேண்டும்; ஆனால் கதையின் எதிர்பாரா ஒரு கணத்தில் அவளது பிரம்மாண்டம் துலக்கம் பெறுகிறது. அந்த துலக்கம் சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு தரிசனமும் கூட.\nதுறவுக்கும், காமத்துக்குமான இழை எப்போதும் பேசு பொருளாவது. அருணகிரிநாதரிலிருந்து, பட்டினத்தடிகளிலிருந்து, ஓஷோ ரஜனீஷ் வரை காமத்தின் வேட்புக்கும், துறவின் வாசனைக்குமான இழை விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. காமத்தின் துறப்பும், துறவின் துவக்கமும் ஓரிழையில் அமைந்தவையா என்பது ஒரு ஆதாரக் கேள்வி. இதற்கு நோக்கர்களின் பார்வையில் பலவிதமான கருத்துகள், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப் படலாம்.\nஇந்த – காமம் மற்றும் துறவு இரண்டுக்கிடையேயான ஆதாரக் கொக்கிக் கேள்விக்கான பதிலை யதி இரு விதமான நேரெதிர் பார்வைகளில், இருவிதமான பாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கிறது. அந்தப் பார்வைகளின் நியாய அநியாயங்களை வாசகனின் மன விவாதத்திற்கு விட்டு விடுகிற போக்கு யதியில் நல்ல ஒன்று.\nதீண்டுவீராயின் திருநீல கண்டம் என்று சொல்லிக் கட்டி வைத்துவிட்ட யாழ்ப்பாணனின் மனைவி பற்றிச் சொன்ன திருமுறைகளை ஓதியறிந்தது தமிழுலகம்; அதன் ஒரு இழைக் கூற்று யதியிலும் உண்டு; இந்த இழை காமத்தை விலக்குவதே துறவின் வாயில் என்ற ஒன்று சொல்லப்படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். காமம் படிந்த துறவு, பாழ்பட்ட மேன்மையின் உச்சநிலை என்ற கருத்தாக்கத்தில் யதியின் விஜயன் எடுக்கும் முடிவு யதியின் அதிர வைக்கும் கட்டங்களில் ஒன்று.\nஎதிலும் திளைத்துக்கிளம்பி, வெளியேறி, புறந்தள்ளி இலக்கை நோக்கிச் செல்வதே வாழ்வு, துறவு எல்லாவற்றிற்குமான இலக்கணம் என்று சொல்லுகிற இன்னொரு இழைக்கூற்றும் யதியில் உண்டு. அப்படியாயின் இரண்டாவது பார்வையின் இலக்குதான் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nயதியின் இறுதி அத்தியாயங்கள் ஒருவேளை இதற்கான விடையை, விளக்கத்தைத் தரக் கூடும் \nபெண்மை எப்போதும் உலகில் பிரவாகமெடுப்பது; பெண்மையின்றி அமையாது உலகு. பெண்மை பெரும்பாலும் அன்பின் அடித்தளம் கொண்டு அனைவரையும், அனைத்தையும் ஆண்டு கொள்வது என்பதும்; அம்மாவின் ஆதுரம், மனைவியின் கரிசனம், தங்கை, தமக்கைகளின் தோழமை, மகள்களின் பேரன்பு என்று பெண்மை அன்பின் பிரவாகத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டு ஆண்கள் உலகை ஆளுகிறது என்பதும் நிகழ்கின்ற வாழ்வின் புரிதல்.\nஇந்தப்பெண்மையின் இழைக்குள் ஊடுபாவாகத் திகழ்வத��� காமமும் அது விளைவிக்கும் விளைவுகளும்.\nகாமத்தை வேண்டாது துச்சமாக தூக்கி எறிந்து விடும் பெண்மை, பெண்மையின் பேரெழிலும், பேரச்சத்தின் பிரமாண்டமும் கொண்டது. அத்தகைய பெண்களைச் சந்தித்த ஆண்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கவியலும். அத்தகைய ஆண்கள் அந்தப் பெண்மையின் பேரெழிலையும், பிரமாண்டத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்; நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை எதிர்நிலையில் எதிர்கொள்ள வேண்டிய ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் அந்தப் பெண்மைச் சக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறுக்கும் அடிமட்டத்தில் கிடந்து வாழ்ந்து போகவே ஏலும். யதியில் அப்படி ஒரு ஆண் அப்படி ஒரு பெண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அந்த ஆண் கணவனாகவும் போனால் பெண்மையின் பெருவலிவு, விசுவரூபம், பெருந்தன்மை என அத்தனையைம் தழுவிச் செல்கிறது யதியின் இந்தப் பாத்திரப் படைப்பு.\nகாமம் விலக்கப்பட்ட, அல்லது மறுக்கப் பட்ட பெண்மையின் வடிவம் இன்னொரு எல்லை; அது பெண்மையின் பெரு ஊழியை ஒத்தது. இதோடு அப் பெண்ணுக்கு ஒரு தபஸ்வினியின் வலிமை சேருகிறது என்று வைப்போம்; கூடவே பழி உணர்ச்சி என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண் என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண் யதியின் சித்ரா அந்த உணர்வோடு உக்கிரமாக நிற்கிறாள்; வினோதன் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். அவள் தோற்றாளா, வென்றாளா என்பதில் யதி வெல்கிறது.\nமேற்கண்ட இரண்டு கதை நிலைகளும் யதியின் முக்கியப் பாத்திரங்களோடு கலந்தோடுகின்றன.\nதுறவின் பல நிலைகள், பெண்மையின் பிரமாண்டம் என்ற இரு தடத்தில் பயணம் செய்யும் யதியில், இரு சகோதரப் பாத்திரங்கள் துறவின் இருவிதமான உச்சநிலைகளை அடைகிறார்கள்.\nஒரு துறவுநிலை, யோகத்தைக் கைக்கொண்டு, சித்த ஞான நிலை எய்தி விடுகிற ஒரு நிலை; அங்கு உடல் ஒரு பொருட்டில்லை.\nஇன்னொரு நிலை துறவும் வாழ்வும் சந்திக்கின்ற ஒரு நிலை; வாழ்ந்து கொண்டே துறத்தலும், துறந்து கொண்டே வாழ்தலுமான ஒரு நிலை.\nஇந்த இரு நிலைகளும் பெண்மையின் பிரமாண்டத்துடன் ஒரு புள்ளியில் பொருதுகின்றன. பொருதலின் விளைவில் இந்த இரு துறவின் நிலைகளும் துலக்கம் பெறுகின்றன. யதியின் பூரணத்துவமான இடம் அதுதான். இரண்டு முக்கியமான பாத்திரங்கள் துறவின் இந்த இரு வித ��ிலைகளை அடைவதுடன் நிறைகிறது கதை.\nயதி கிட்டத்திட்ட ஒரு நான் லீனியர் வடிவில் சம்பவக் கோர்வைகளைக் கொண்டு செலுத்துகிறது; அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று, 30 ஆண்டுகளுக்குப் பின் வந்த சம்பவத்தோடு கதைப்போக்கில் இணைந்து அடுத்தடுத்துச் சொல்லப் படும்; பல புனைவுகள், நெடுங்கதைகள் இவ்வாறு எழுதப் பட்டிருக்கின்றனதான். ஒரு எடுத்துக்காட்டு பாருங்கள், பின்வரும் பகுதியில் கடைசிப் பத்தி மட்டும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து நிகழ்வு, முதல் இரண்டு பத்திகள், இப்போது நிகழ்வது; இவை இரண்டு இணையும் கணம் கதையில் எவ்விதம் தொய்வையும் ஏற்படுத்துவதில்லை.\n‘இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷா கற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.’\n இது எனக்குத் தெரியாதே’ என்றவள் சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.\nயுனானி மருத்துவர் அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.\nஇதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. வினாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.\nஆனால் யதியில் இவை நிகழும் கணங்கள் அளவில் அதிகமானவை; இருந்தும் கதைப் போக்கு, சுவை சிறிதும் குன்றாமல் செல்வதுதான் விசேஷம்.\nபல புதுமைகள் சேர்ந்த யதி ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கட்டாயமாக உங்களுக்குத் தரும்.\nPrevious Previous post: யதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]\nNext Next post: யதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=2171", "date_download": "2020-07-15T17:19:54Z", "digest": "sha1:6MND6OXHLLFCKU3BOYYFHNZJ2IRJSAH5", "length": 36806, "nlines": 170, "source_domain": "www.writerpara.com", "title": "ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர் » Pa Raghavan", "raw_content": "\nஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்\nஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம்.\nஒரு விடுதலை வீரராக, சுதந்தர வேட்கை மிக்க புரட்சியாளராக ஒசாமா மலர்ந்திருக்கவேண்டும். மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சிக் குடிப்பதற்காக அம்மாபெரும் நிலப்பரப்பைத் தன் காலனியாக்க அமெரிக்கா முனைந்தபோது அதை எதிர்த்ததன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஒசாமா. முன்னதாக, அதே அமெரிக்காவின் உதவியைப் பெற்று ஆப்கனிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராக அவர் யுத்தத்தில் பங்குகொண்டபோதெல்லாம் பிரபலம் கிடையாது. பணக்கார சவூதி ஷேக். தன் சொத்தையெல்லாம் ஜிஹாதுக்கு அள்ளிக்கொடுக்கிறார் என்று ஆப்கனிஸ்தான் எல்லைவரை மட்டுமே அவர் அறியப்பட்டிருந்தார். போராளிகளோடு போராளியாக நாட்டுத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஜலாலாபாத் வெட்டவெளிகளில் அவர் நடந்துபோகிற புகைப்படங்களை வைத்துக்கொண்டு பின்னால்தான் கதைகள் உருவாக்கப்பட்டன.\nசவூதி அரேபியாவிலிருந்தும் மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலிருந்தும் அமெரிக்கப் படைகளை வெளியேற்றவேண்டும் என்கிற அவரது நோக்கம், அந்நிலப்பரப்பின் அரசியலுக்கு ம��ற்றிலும் பொருத்தமானதாகவே இருந்தது. ஆனால் ஓர் ஆழமான மதவாதியாக, தீவிரமான அடிப்படைவாதியாக அவர் முன்வைத்த அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியக் கனவு – ஒருவேளை நனவானால் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு ஆப்கனிஸ்தானில் தாலிபன்கள் ஆண்ட கொஞ்ச காலம் பதில் சொல்லிவிட்டது. ஒசாமாவைத் தீவிரமாக ஆதரித்த சூடான் போன்ற தேசங்களே பார்த்து பயந்து, பின்வாங்கும்படியான ஒரு பொற்கால ஆட்சி அது.\nஅவரது அமெரிக்க எதிர்ப்புக்கு ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும், அல் காயிதாவின் ஜிஹாத், அரசியல் ரீதியிலானதாக இல்லாததும், வெறும் கொலைவெறி வேட்கை கொண்டதாக மட்டுமே அமைந்திருந்ததும், அரசியலைக் காட்டிலும் மதக்காரணங்களே பிரதானமாக முன்வைக்கப்பட்டதும்தான் ஒரு புரட்சியாளராக மலர்ந்திருக்க வேண்டியவரைத் தீவிரவாதியாகத் தேக்கமுறச் செய்தன. உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்களை, முஸ்லிம் அல்லாதோர் சந்தேகக் கண்ணோடே நோக்கத் தொடங்கியதில் ஒசாமாவுக்கும் அவரது இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரும் பங்குண்டு. ஏராளமான சிறு தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் உருவாகி, ஆங்காங்கே குண்டுகள் வைத்து, முடிந்தவரை மரணங்களை உற்பத்தி செய்ததற்கும் அல் காயிதா பெற்ற பல வெற்றிகள் தூண்டுதல்களாக இருந்திருக்கின்றன.\nஒரு வரியில் சொல்வதென்றால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து, இன்றுவரை மக்களை அதிக அளவு அச்சமூட்டி வந்திருப்பது அல் காயிதாவும் அதன் செயல்பாடுகளும்தான். ஒசாமாவின் மரணம் இந்த அச்சத்தின் சதவீதத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்தச் சமயத்தில், ஒசாமா செய்ததெல்லாம் அநியாயம் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் அவரைக் கொல்ல அமெரிக்கா யார் அமெரிக்கா செய்யாத அநியாயங்களா, அட்டூழியங்களா, அராஜகங்களா அமெரிக்கா செய்யாத அநியாயங்களா, அட்டூழியங்களா, அராஜகங்களா ஒரு யோக்கியனல்லவா அயோக்கியனைத் தட்டிக்கேட்க முடியும் என்று கேட்டிருக்கிறார் மருதன். இது ஓர் அர்த்தமில்லாத, விதண்டாவாத நோக்கத்தில் எழுப்பப்படும் குரல். அமெரிக்க அயோக்கியத்தனங்கள் குறித்து யாருக்கும் விளக்கங்கள் தேவையிருக்காது. ஆனால், ஒரு வல்லரசாகத் தன்னை முதலிடத்தில் எப்போதும் வைத்துக்கொள்வதற்காக அத்தேசம் மேற்கொள்ளும் நடவட��க்கைகளுள் ஒருசிலவாவது உலக நாடுகளுக்குக் கொஞ்சம் உபயோகப்பட்டுவிட்டுப் போவதில் என்ன பிழை ஒரு யோக்கியனல்லவா அயோக்கியனைத் தட்டிக்கேட்க முடியும் என்று கேட்டிருக்கிறார் மருதன். இது ஓர் அர்த்தமில்லாத, விதண்டாவாத நோக்கத்தில் எழுப்பப்படும் குரல். அமெரிக்க அயோக்கியத்தனங்கள் குறித்து யாருக்கும் விளக்கங்கள் தேவையிருக்காது. ஆனால், ஒரு வல்லரசாகத் தன்னை முதலிடத்தில் எப்போதும் வைத்துக்கொள்வதற்காக அத்தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுள் ஒருசிலவாவது உலக நாடுகளுக்குக் கொஞ்சம் உபயோகப்பட்டுவிட்டுப் போவதில் என்ன பிழை வேண்டுமானால் அமெரிக்கத் தீவிரவாதங்களுக்கு எதிரான யுத்தம் என்று தனியாக ஒன்று ஆரம்பித்து பத்து நூறு வருஷங்கள் நடத்திக்கொள்ளலாமே ஒழிய, கேங்-வாரில் ஒரு தரப்பை இன்னொரு தரப்பு போட்டுத்தள்ளுவது மக்கள் நலப்பணியே அல்லவா\nதீவிரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய யுத்தத்தை அமெரிக்கா தொடங்குவதற்கு முன்னாலேயே அதை ஆரம்பிப்பதற்கான நியாயங்கள் இந்தியா உள்பட பல்வேறு தேசங்களுக்கு இருந்தன. ஆனால் யாரும் செய்யவில்லை. இதற்கான காரணங்கள் பல.\n* பொருட்செலவு. அமெரிக்கா தவிர மற்ற எந்த தேசத்துக்கும் இது கட்டுப்படியாகக் கூடியதல்ல.\n* தொழில்நுட்ப பலம். அமெரிக்காவுக்குப் பின்னால்தான் மற்றவர்கள் அணிவகுக்கிறார்கள்.\n* நினைத்ததும் செயலில் இறங்கக்கூடிய வல்லமை. அங்கும் கேள்வி கேட்கும் நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள் உண்டென்றாலும் ஒரு தேசியப் பிரச்னையில்கூட கட்சி அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் அபத்தங்கள் அரிது. தவிரவும் மக்களின் ஒருமித்த ஆதரவு.\n* கணப்பொழுதில் அத்தனை தேசங்களையும் அச்சமூட்டியாவது ஓரணியில் திரட்டிவிடக்கூடிய திறன் அமெரிக்கா தவிர மற்ற தேசங்களுக்குக் கிடையாது.\nஇவை அனைத்தையும் செய்ய அமெரிக்கா கடமைப்பட்ட தேசமும்கூட என்பதும் இங்கே முக்கியமானது. அல் காயிதா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பலவற்றை வளர்த்த பாவம் அவர்களுடையதே அல்லவா எனவே அவர்களின் செயல்பாடுகளை நிறுத்தச் செலவழிக்கவும் அவர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nஎன்னைக் கேட்டால், ஊர் வம்பு எதற்கும் வரமாட்டேன் என்று ஒதுங்கியிருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டு உள்ளுக்குள் ஏகப்பட்ட கெட்ட காரியங்களை ஆத்ம சுத்தியுடன் செய்���ும் சீனாவைவிட அமெரிக்கா எத்தனையோ தேவலை என்பேன்.\nமனித குலமே வெறுக்கத்தக்க ஆட்சியை ஆப்கனிஸ்தானில் வழங்கிக்கொண்டிருந்த தாலிபன்களுக்கு சக இஸ்லாமிய தேசங்களே ஆதரவளிக்க மறுத்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களோடு ரகசிய ராணுவ பேரம் பேசியது சீனா. ஆப்கனிஸ்தான் முழுதும் ராணுவத்துக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு நெட் ஒர்க் அமைப்பதற்குச் சீனாவின் ஹுவாவேய் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சூடான் உள்பட ஒசாமாவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்துக்கொண்டிருந்த அத்தனை தேசங்களுக்கும் ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைச் சீன அரசு செய்துவந்திருக்கிறது. இன்றுவரை அல் காயிதாவின் எந்த ஒரு அழிவு நடவடிக்கையையும் வெளிப்படையாகக் கண்டித்திராத சீனாவுக்கு, [செப்டெம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகுகூட, அமெரிக்க அழைப்புக்கு இணங்கினார்களே தவிர, அல் காயிதாவைக் கண்டித்து ஒரு அறிக்கைகூடக் கிடையாது.] அதற்கான ஒரே நியாயம் ஆயுதம் விரும்பும் தேசங்களுடனான வர்த்தக உறவும் மத்தியக் கிழக்கின் பிசினஸ் தாதாவாகத் தான் நிலைத்திருக்கும் விருப்பமும் மட்டுமே.\nஇந்த வகையில் அல் காயிதா இன்னும் எத்தனை ஆயிரம் பேரைக் கொன்று குவித்தாலும் சீனாவுக்குப் பிரச்னையில்லை. அல் காயிதாவைப் போல் எத்தனை இயக்கம் இத்திருப்பணியில் இறங்கினாலும் பிரச்னையில்லை.\nஅமெரிக்கா இவர்களை வளர்த்துவிடுவதும் இதே பிசினஸ் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத்தான். ஆனால் எல்லை மீறும்போதாவது தடுத்து நிறுத்த முன்வரும் குறைந்தபட்ச தார்மிகம் அவர்களிடம் இருக்கிறது. ஹிந்து புராணக் கடவுள்கள் நினைவுக்கு வருகிறார்கள். அசுரர்களுக்கு வரம் கொடுத்து ஆடவிட்டுவிட்டுப் பிற்பாடு சம்ஹாரம் செய்கிறேன் பேர்வழி என்று கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் கடவுள்கள்.\nஅமெரிக்கா நிச்சயமாகக் கடவுள் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் கருணையுள்ள சாத்தான். அந்தக் கருணையும்கூட சுயநலக் காரணங்களால் விளைவதென்றாலும் அமெரிக்காவுக்கு வெளியிலும் அதன் பலன் சற்று சிந்துவதை நினைவுகூரத்தான் வேண்டும்.\nஅந்தக் கருணையும் இல்லாத ஒரு தேசத்தை எப்போதும் ஒரு ரஜினி ரசிகர் மாதிரி பார்த்து விசிலடித்து வியப்போர், அமெரிக்காவை இவ்விஷயத்தில் பழிப்பது அடாது.\nஒசாமா பின���லேடன் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இனி ஏகப்பட்ட குண்டுகள் வெடிக்கவிருக்கின்றன. யுத்தத்துக்குப் பிந்தைய ஓராண்டுக்கால இராக்கைக் காட்டிலும் மோசமான சம்பவங்கள் அங்கே நடைபெறுவது தவிர்க்க முடியாததாகப் போகிறது. பாகிஸ்தானுக்கு நிச்சயமாக அமெரிக்கா உதவி செய்யப்போகிறது. தோழர்கள் அப்போதும் தம் ‘தோழமை தேசத்’துக்கு உதவ முன்வருவார்களா, அல்லது தோழர்களின் முன்னாள் தோழர்களுக்கு உதவப் போகிறார்களா என்பது விக்கிலீக்ஸ் இல்லாமலும்கூட வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது.\nஎனக்கு நண்பரும் மற்றவர்களுக்குத் தோழருமான மருதனுக்கு நான் சிபாரிசு செய்யும் பக்கங்கள்:\nஒன்று | இரண்டு | மூன்று | நான்கு\nNext Next post: மானம் போகும் பாதை\nஜனாப் ஒசாமா செய்த தியாகங்கள் பற்றி உனக்குத் தெரியுமா\nமருதனின் உளரல்தான் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவருக்கு கம்யூனிசம் குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் கிழக்கில் யாராவது பாடம் நடத்துங்களேன். இப்படி தீவிரவாதிகளை பாராட்டுவது சாதாரண முஸ்லிம்களிடம் நன்மதிப்பையும், வருமானத்தையும் பெற்றுத்தரும் என நினைக்கிறார்களோ இந்த போலி அறிவுஜீவிகள்\nநமக்கு விதிக்கப்படதெல்லாம்,Devil or Deep sea choice தான் \nஎதாவது ஒன்றை ஆதரித்து தொலைக்க வேண்டியதுதான்\nஐந்து தேர்தல் அனுபவம் ஆயிற்றே\nமதிப்பிற்குரிய பா.ரா அவர்களே உங்களிடம் இருந்து சீனாவை பற்றி ஒரு புத்தகத்தை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்\n கடினமான விடயங்களை லாவகமாக எழுதிவிடுகிறீர்கள். இந்த ஒரு அம்சம் தான் திரும்ப திரும்ப உங்களை நோக்கி ஓடிவரவைத்துவிடுகிறது. திரு மருதன் மட்டுமல்ல. இணையத்தில் பல பேருக்கு இப்பதில் புதிய வாயில்களை திறக்கும்.\n“” ஸ்ருதி பேதம் “”\n“” இப்படி தீவிரவாதிகளை பாராட்டுவது சாதாரண முஸ்லிம்களிடம் நன்மதிப்பையும், வருமானத்தையும் பெற்றுத்தரும் என நினைக்கிறார்களோ இந்த போலி அறிவுஜீவிகள்\n பொத்தாம்பொதுவாக இப்படி சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்\n“”” ஏ, அமெரிக்க கைக்கூலியே..\nஜனாப் ஒசாமா செய்த தியாகங்கள் பற்றி உனக்குத் தெரியுமா\nபாராவின் வாசகர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பது என் எண்ணம்.பார்க்கலாம்.ஆனால் அனானிகளின் கமெண்ட்டுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வழியில்லை.அது மாலேகான் வழிமுறையாக ஆக இருக��கக்கூடும் என்பதால்.\nஉங்கள் பதிலுரையில் ஒரு ”நேர்மை” தெரிகிறது. வாழ்த்துக்கள்…\nசீனா ஒன்றும் ரஜினியில்லை, நானும் ராம்கியல்ல என்று மருதன் நிரூபிப்பார். புரட்சி வரும்… புரட்சி வந்தே தீரும்\nஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\nbasheer அவர்களே பா.ரா வின் எழுத்துக்களை படித்து சிந்தித்து பார்க்கும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் (என்னைப் போல்) இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறுவர் முதல் பெரியவர் வரை பரதேசி முதல் பணக்காரன் வரை ஜனாப் ஒசாமா (ரஹ்) அவர்களை மனித குல எதிராயாக பார்க்கவைத்த விடையம் 11/9 தாக்குதல் தான். இங்கே ஒசாமாவை அவர்களை பற்றி பேசும் புத்திஜீவீகள்() அந்த 11/9 தாக்குதலுக்கு அவர் தான் காரணம் என்று ஆதாரபூர்வமாக கூறயிலலுமா\nசரி அப்படி அவர் செய்தார் என்றே வைத்துக்கொள்வோம் அவரால் இது வரை 5000 பேர் இறந்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். அமெரிக்காவால் ஈராக்கில் ஒரு லட்சம் குழந்தைகள் இறந்தார்களே அது திவிரவாதம் இல்லையா அமெரிக்க நாய்களின் உயிர்கள் என்ன விலைமதிப்பில்லாததா அமெரிக்க நாய்களின் உயிர்கள் என்ன விலைமதிப்பில்லாததா ஈராக்கியர்களின் உயிர் என்ன ஒரு மூட்டை பூச்சியின் உயிருக்கு சமமா\nஅவர் இறந்ததில் எனக்கு சந்தோசம் ஏனெனில் அவர் வெற்றிபெற்றுவிட்டார். அவர் வாழ்வதர்க்காக நாடு துறந்து செல்லவில்லை செத்துமடிவதற்க்காக சென்றார் செத்துமடிந்துவிட்டார். அவர் இல்லை என்றாலும் இந்த உலகம் குர்ஆனின் கீழ் வரும் என்பது சத்தியம்.\nஅன்பு அண்ணன் பஷீர் அவர்களே, முதலில் சொந்தப் பெயரில் எழுதப் பழகுங்கள். அதன் பின்னர் எந்த வழிமுறை எனப் பார்த்துக்கொள்ளலாம்.\nஇந்திராவின் பிரந்தன்வாலா இவர். கத்தி எடுத்தவன் முடிவு அப்படியே தான்.\nஅப்கொய்தாவின் ஆட்சி சாம்பிள் ஆப்கானில் அரங்கேறிய அவலம், உலகம் அறிந்தது தான்.\nஎடுத்த காரியம் முடிப்பதில், இஸ்ரேலும், அமெரிக்காவும் முதலிடத்திலிருக்கிறது. அந்த நாட்டு மக்களை வெறும் வாக்குறுதிகளால் மட்டும் (இந்தியர்களை மாதிரி)திருப்தி செய்துவிட முடியாது.\nசொந்தமண்ணான மும்பையை நம் அரசியல்வாதிகள் துணையுடன் (சரத்பவார், காவல்/சுங்கத்துறை) தாக்கிவிட்டு, கராச்சியில் தொழில் நடத்தும் ஓடுகாலி தாவூத் இப்ராஹிம��� பற்றிப் பேச நம் நாட்டு அறிவுஜீவிளுக்கு நேரமில்லை. நாட்டை வளைத்து ஒடித்து தன்னலத்திற்கு\nபயன்படுத்தும், ஆளும் வர்க்கத்தைப் பற்றிப் பேச எழுத நம்மால் முடியவில்லை, ஆனால் அமெரிக்கா, சீனா, அல்கய்தா, ஆப்கான் பற்றிய ஆதங்கம் மட்டும் பதிவுகளில் பரவிக்கிடக்கிறது. நம்மை பற்றிய பேச்சு எனில், ரஜ்னியும், சினிமாவும், ரசிகனும் தவிர வேறு தகவலகளே அற்று போய்விடிகிறது. கூரையேறி கோழிபிடிக்கவே முடியாத நம்க்கு ஏன், ஹெலிகாப்டர் ஏறி ஒசாமா பிடிக்கிற வேலை\nமாலேகான் என்ற ஒரு வார்த்தை உங்களைப்போன்றவர்களிடம் என்ன ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது\nஉண்மை சுடும் என்பது எவ்வளவு அனுபவித்து எழுதிய வார்த்தை\nமற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுகையில் என் பெயரை கிளிக்கினால் என் வலைப்பூவிர்க்கே அழைத்து சென்று விடுகிறது.இங்கு ஏனோ அப்படி நிகழ்வதில்லை.புரிகிறதா\nபஷீர் அவர்கள் மாலேகான் என்றவுடன் ஜெயகுமாருக்கு கோவம் பொத்துகிட்டு வருது பாருங்க.\nமதகலவரங்கள் மூலம் நீங்கள் இந்தியாவில் அரசியல் பிழப்பு நடத்தலாமே தவிற. அகண்ட பாரதத்தையும் உருவாக்க முடியாது, அதில்ல் சிவாஜி ஆட்சியையும் அமைக்க முடியாது. மாராக உங்களால் ஆயிரம் ஆயிரம் ஒசாமாக்களை தான் உருவாக்க முடியும்.\nமும்பை தீவிரவாத குண்டுவெடிப்பு தாக்குதுலக்குயார் காரணம் இந்திய மக்கள் மட்டுமே காரணம். போலி மத சார்புயின்மை பேசும் தலைவர்கள்,அதை கண்டிகாத மக்கள் ஆகிய நாம் மட்டுமே.பா.சி எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wsws.org/ta/articles/2019/10/09/moth-o09.html", "date_download": "2020-07-15T18:44:23Z", "digest": "sha1:XWCRG6NKUAUM52FQMZVMFXGB3CZIDZSO", "length": 56552, "nlines": 319, "source_domain": "www.wsws.org", "title": "இந்தியா; மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇந்தியா; மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முக்��ியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nதமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு தொழிற்துறை மையமான ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனத்தை வைத்திருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering-MATE) நிறுவனத்தின் தொழிலாளர்களால் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமானது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது.\n500க்கும் அதிகமான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி ஆகஸ்ட் 26 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.\nஸ்ரீபெரும்புதூர் மதர்சன் தொழிற்சாலையில் 2000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் ஆனால் 568 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 1000 பேரும் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் 500 பேரும் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். குறைந்த ஊதியங்கள், கொடுமையான வேலைநிலைமைகள் மற்றும் ஆலையின் உணவகத்தில் தரமற்ற உணவுகளுக்கு எதிராக மதர்சன் தொழிலாளர்கள் கடந்த யூலையில் ஒரு புதிய தொழிற்சங்கத்தை கட்டினார்கள்.\nநிறுவனத்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் (அஇஅதிமுக) வழிநடத்தப்படும் காவல்துறையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்கிற மதர்சன் தொழிலாளர்கள் அவர்களின் தொழிற்சங்கம் இணைக்கப்பட்டிருக்கும் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU) மூலம் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலை உடைக்கவேண்டும் மேலும் பரந்தளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக போராடவேண்டும். இது நல்ல ஊதிய உயர்வுக்காகவும், 2000 தொழிலாளர்களையும் நிரந்தர தொழிலாளர்களாக்கவும் மேலும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சேர்வதற்கு தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களிடமும், பயிற்சியாளர்களிடமும் விண்ணப்பிப்பதன் மூலம் தொடங்கப்படவேண்டும். மற்ற வாகன தொழிற்சாலைகளில் இருக்கும் அவர்களது வர்க்க சகோர சகோதரிகளிடமும் மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிற துறைகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் மேலும் சர்வதேச அளவிலும் ஆதரவை அணிதிரட்டுவதன்மூலமும் தங்களுடைய போராட்டத்தை விரிவுபடுத்த போராட வேண்டும்.\nவேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மதர்சன் 22 பயிற்சியாளர்கள் மற்றும் 33 தொழில் வல்லுநர்களை பணிநீக்கம் செய்திருக்கிது மேலும் 15 நிரந்தரத் தொழிலாளர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. கூடுதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 தொழிலாளர்களுக்கு “குற்றப்பத்திரிகையுடன் காரணம் காட்டும் அறிவிப்பினையும்” (“Charge sheet cum Show cause Notice”) அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 24 அன்று காலையில் இருங்காட்டுக்கோட்டை துணை தொழிலாளர் ஆணையாளர் (DLC) அலுவலகத்திற்கு முன்னால் போராட்ட பேரணியை நடத்தியபோது 200 க்கும் அதிகமான மதர்சனின் வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நகரத்தின் ஒரு திருமண மண்டபத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் அதேநாள் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nமதர்சன் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்களுடம் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் அணிதிரட்ட ஸ்ரீபெரும்புதூர் தொழிற்துறை பகுதியிலும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் வாகன மற்றும் பிற தொழிலாளர்களிடம் ஆதரவை கோருவதற்கு AICCTU தலைவர்கள் மறுத்துவிட்டார்கள். அதற்குப்பதிலாக, மாநில அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் அதிகாரிகளிடம் முறையிடுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். அந்த அதிகாரிளிடம் பயனற்ற முறையீடுகளை அளிக்கும்படி தொழிலாளர்களை AICCTU தலைவர்கள் வழிநடத்துகிறார்கள்.\nஅக்டோபர் 1ம் தேதி மாலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது உதவி தொழில் ஆணையர் முன்னிலையில், MATE நிர்வாகத்தை பிரதிநிதித்துவம் செய்த புதிய மனித வள மேலாளர்; “தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது தப்பு. உங்கள் வேலைநிறுத்தத்தினால் கம்பனியின் பெயர் கெட்டுப் போகிறது.” என்றார்.\nமாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்- விடுதலை (CPM-ML-Liberation) இன் தொழிற்சங்க கூட்டமைப்பான AICCTU இனால் நிர்வாகத்தின் ஒடுக்கும் கை மேலும் தைரியம் அடைந்துள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது, இது நிர்வாகம் எவ்வாறு ஒரே ஆலைக்குள் பணி புரியம் தொழிலாளர்களை பிரித்து ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியை பராமரிக்கிறதோ அதே வழியில் தான் இருக்கிறது.\nஒரு நம்பகமான தொழிலாளர் தகவலின் படி, MATE நிர்வாகம் அனைத்து ஒழுக்க நடவடிக்கைகளையும் கைவிட்டு, அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாயின், AICCTU அதன் பிரதான கோரிக்கையான –ஊதிய உயர்வை – கைவிட்டு தொழிலாளர்களை வேலைக்கு திரும்படி உத்தரவிட தயாராக உள்ளது. எவ்வாறாயினும் AICCTU இன் இந்த பரிதாபகரமான சரணாகதி உடன்பாட்டை நிர்வாகம் அடியோடு நிராகரித்து விட்டது, மேலும் அனைத்து ஒழுக்க நடவடிக்கைக்கு ஆளான தொழிலாளர்களும் விசாரணைக்கு உட்படுத்த பின்னரே பணிக்கு திரும்ப முடியும் என்று நிர்வாகம் வலியுறுத்துகிறது. வேலைநிறுத்த தொழிலாளர்கள் AICCTU இன் நிலைப்பாட்டினால் தனிமைப்படுத்தப் பட்டதனால், தனது கையை பலப்படுத்திக் கொண்ட கம்பனி நிர்வாகம், கடுமையான சுரண்டல் நிலைமைகளை எதிர்க்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கும் குறிக்கோளுடன் போராட்ட நாட்டமுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அதன் வேட்டையாடலை முடுக்கிவிட உறுதி பூண்டுள்ளது,\nஇந்த துரோக ஒப்பந்தத்தை திணிப்பதற்காகவே, தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு குழு, முன்கூட்டியே திட்டமிட்டபடி செயல்பட்டு, ஏ.ஐ.சி.டி.யுவின் பாத்திரத்தை விமர்சிக்கும் மதர்சன் வேலைநிறுத்தம் குறித்த WSWS கட்டுரைகளின் நகல்களை விநியோகிக்க விடாமல் உலக சோசலிச வலைத்தள ஆதரவாளர்களை தடுக்க முயன்றது.\nஅக்டோபர் 1 ம் தேதி ஆலைக்கு முன்னால் ஒரு தர்ணா ( அமர்ந்து எதிர்ப்பு) நடத்தும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை WSWS ஆதரவாளர்கள் பார்வையிட்டபோது, WSWS நகல்களை வாங்கிய தொழிலாளர்களிடம் அவற்றை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் திருப்பிக் கொடுக்கும்படி AICCTU அதிகாரத்துவத்தினர்உத்தரவிட்டனர்.\nஇதற்கு பதிலளித்த WSWS ஆதரவாளர்கள், ஏ.ஐ.சி.டி.யு நிர்வாகிகள், மதர்சன் வேலைநிறுத்தத்தை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தியதாக குற்றம் சாட்டினர், அவர்கள் அதே ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்தனர் என்று கூறினர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று கூறி ஒரு தொழிற்சங்க நிர்வாகி தங்கள் பங்கை நியாயப்படுத்த முயன்றார். இந்த போலியான கூற்றை எதிர்த்து, WSWS நிருபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட MATE தொழிலாளர்களிடம் விளக்கமாக பேசினர், அதாவது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் குர்கானுக்கு அருகிலுள்ள மானேசரில் உள்ள மாருதி சுசுகி கார் அசெம்பிளி ஆலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவரும் 2011 ல் மலிவு உழைப்பு நிலைக்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கையில் போராடினர். சென்னையிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலியில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி) நிரந்தர அந்தஸ்துக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் 10,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பல தடவைகள் ஈடுபட்டனர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவ சட்ட முறைக்கு கீழ்ப்படுத்த முடியாது என்று WSWS ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். MATE நிர்வாகம் தொழிலாளர் ஆணையாளரின் \"ஆலோசனையை\" புறக்கணித்தது மற்றும் வேலைநிறுத்தம் செய்த நிரந்தர தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி இடைநீக்கம் செய்தது, ஆனால் இது சட்டரீதியான மீறல்கள் என்றாலும் கூட முதலாளித்துவ அதிகார அமைப்புகளினால் பொறுத்துக் கொள்ளப்படுகிறது.\nMATE இல் நடந்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கை உலகளவில் தொழிலாளர்கள் போராட்டங்கள் மீண்டும் வளர்ந்து வருவதன் ஒரு பகுதியாகும். உலகளவில் தொழிலாளர்கள் பெருகிய முறையில் நிரந்தர வேலைகள், நல்ல ஊதியங்கள் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மிகவும் அதிகமாக பயன்படுத்துவது மற்றும் தொழிலாளர்களை பழிவாங்குவது மற்றும் மலிவு கூலி சுரண்டல் ஆகியவை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இந்திய பொருளாதார உற்பத்தியாளர்கள் மிகபெருமளவில் வேலை அழிப்புகள் மற்றும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் நிலைம��களின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் முதலாளிகள் இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் வாகனத் துறையில் விற்பனை வீழ்ச்சியின் தாக்கத்தை தொழிலாளர்களின் தோளில் சுமத்த முயற்சிக்கின்றனர். 365,000 க்கும் மேற்பட்ட வாகனத் தொழில் வேலைகள் - அவற்றில் 350,000 வாகன உதிரிபாகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மேலும் வாகன துறையில் 15,000 வரையில் - ஏப்ரல் முதல் இந்தியாவில் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளன. சில வர்ணனையாளர்கள் வரும் மாதங்களில் சுமார் அரை மில்லியன் வேலைகள் குறைக்கப்படும் என்று கணித்துள்ளனர். இந்த தாக்குதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். சர்வதேச அளவில் அவர்களின் சகாக்களைப் போலவே, இந்திய தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் தேசிய அரசுடன் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரட்டலுக்கும் விரோதமாக இருக்கின்றன. அதனால்தான், நல்ல ஊதியங்கள், சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, இந்தியா முழுவதும் உள்ள MATE தொழிலாளர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்களது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.\nதொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் மற்றும் பூகோள வாகன நிறுவனங்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்திய மற்றும் பூகாள வாகனத் தொழில் துறைகளின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள வேலை பாதுகாப்பற்ற நிலையை, கம்பனி மட்டுமின்றி துரோகத்தனமான தொழிற் சங்கங்களும் கூட, வேலைநிறுத்த தொழிலாளர்கள் அவர்களது பிரதான கோரிக்கையை வென்றெடுக்காமல் வேலைக்கு திரும்பும் படி நிர்ப்பந்திக்க, சாதகமாக பயன்படுத்துகின்றன.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மதர்சன் தொழிலாளர்கள் கம்பனியின் தாக்குதல்களை எதிர்த்து போராட மற்றும் அவர்களது வேலைகளை பாதுகாக்க மற்றும் அவரகளது நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் ஸ்ராலினிச கட்டுப்பாட்டிலுள்ள, முதலாளித்துவ சார்பு சங்கங்களிடம் இருந்து முறித்துக் கொண்டு அவர்களது சொந்த சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்க வேண்டும், மேலும் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் பூராவும் இருக்கும் தொழிலாளர்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்துக்காக அணிதிரட்ட போராட வேண்டும்.\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் கொடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோருகிறது\nசாண்டர்ஸ்-பைடென் பணிக்குழுக்களும், சாண்டர்ஸ் \"அரசியல் புரட்சியின்\" அழிவும்\nசோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்களுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளிக்கின்றன\nஇலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது\nகோவிட்-19 கொடுங்கனவுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வட அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர்\nஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள்\nமெர்சிடெஸ்-பென்ஸ் 10,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்ட உள்ளது\nவாகனத் தொழில்துறையில் உலகளாவிய வேலை அழிப்புகளுக்கு ஒரு சோசலிச பதில்\nஇந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்களுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளிக்கின்றன\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு\n50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது\nஇலங்கை: பலபிட்டிய ஆதார வைத்தியசாலை தொழிலாளர்கள் ஏப்ரல் மாத மேலதிக நேர ஊதியத்தைக் கோரி போராடுகின்றனர்\nதென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்\nநோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nதென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்\nசோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன\nஇலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 56 வயதில் காலமானார்\nதென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்\nநோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது\nசோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன\nஇலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 56 வயதில் காலமானார்\nதென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/vijay-antony-in-next-level/", "date_download": "2020-07-15T17:42:20Z", "digest": "sha1:ZBE35IF6S3B6TKETH7OTMDBAX5TBLE45", "length": 8207, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "வேற லெவல் ஆக்ஷனில் விஜய் ஆண்டனி..!", "raw_content": "\nவேற லெவல் ஆக்ஷனில் விஜய் ஆண்டனி..\nவேற லெவல் ஆக்ஷனில் விஜய் ஆண்டனி..\nதீபாவளிக்கு தில்லாகக் களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, அதே தில்லுடன் முதல்முறையாகக் காக்கிச்சட்டை போட்டுக் காவல் அதிகாரியாகிறார் களமிறங்கும் ‘திமிரு புடிச்சவன்’ (டைட்டிலைக் காட்டியே டைரக்டர் சான்ஸ் வாங்கியிருப்பார் போல…) படத்தில்.\nயு டியூபில் இரண்டே தினங்களில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்த இந்த டிரைலரே இரு தினங்களாக ட்ரென்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது. இதற்குக் காரனம் விஜய் ஆண்டனியின் ‘வேற லெவல்’ ஆக்ஷன்தான். இதுவரை சாதுவான பாத்திரங்களிலேயே அவரைப் பார்த்துவந்த நமக்கு இத்தனை எமோஷனலாக வசனம் பேசியும், அதிரடியான ஆக்ஷன் காட்டியும் அவர் நடித்துப் பார்த்ததில்லை.\nஎனக்கு ‘சிங்க’ முகமும் காட்ட முடியும் என்று அவர் நிரூபித்திருக்கும் இந்தப்படம் டிரைலரைப் போலவே வெற்றியடையும் என்று எதிர்பார்க்கலாம்.\nவிஜய் ஆண்டனி கார்ப்பரேஷனுக்காக ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்கிறார். அதிரடி டிரைலர் கீழே…\ndirector GaneshaaThimiru PudichavanVijay antonyVijay Antony in Next Levelஇயக்குநர் கணேஷாதிமிரு புடிச்சவன்நிவேதா பெத்துராஜ்விஜய் ஆண்டனி\nபில்லா பாண்டி இசை வெளியீடு கேலரி\nநடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..\nஎன் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி\nநடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..\nகொரோனா பரிசோதனையில் பலியான குழந்தை\nமருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்\nஎன் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி\nசூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது\nகொரோனா பாதிப்பில் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் – இஸ்ரேல் சோகம்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட செல்லம்மா பாடல் முன்னோட்ட வீடியோ\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-promo-video-kamal-haasan-sandy-meera-kavin-losliya.html", "date_download": "2020-07-15T18:20:52Z", "digest": "sha1:FC4B5FE3XXQNYYUM5DO34XSUQNAVUVKR", "length": 9252, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Promo Video Kamal Haasan Sandy Meera Kavin Losliya", "raw_content": "\nஇனிமேல் அமைதியா இருக்க மாட்டேன் எல்லாத்தையும் தட்டிக்கேட்பேன் சார்..\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டின் ஒரே எண்டர்டெயினர் சாண்டிதான். அவர் கலகலப்புடன் நகைச்சுவையாக எதையாவது சொல்லி கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அவ்வப்போது சிரித்து வருகின்றனர். ஆனால் சாண்டி, மறைமுகமாக மீராவுக்கு சப்போர்ட் செய்வதாகவும் பலருக்கு சந்தேகம் உள்ளது.\nகுறிப்பாக மீரா யார் மீதாவது குற்றச்சாட்டு கூறும்போது சாண்டி வாயை திறப்பதே இல்லை. இதனை இன்று ஒரு பார்வையாளர் தொலைபேசியில் சாண்டியை கேட்டே விட்டார் அதற்கு முதலில் சாண்டி சமாளித்தாலும் அதன்பின்னர் கமல் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி இனிமேல் தவறை தட்டிக்கேட்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே இனிமேல் சண்டை நடக்கும்போது சாண்டியின் தலையிடூம் இருக்கும் என தெரிகிறது.\nமேலும் நேற்று சேரன் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று இருவர் காப்பாற்றப்பட்டு அதன்பின்னர் வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. இன்று மீராமிதுன் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருந்தாலும், அவரை ரகசிய அறையில் தங்க வைத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைக்கவும் பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரகசிய அறையை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீண்டும் மீரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் அவர் கிட்டத்தட்ட கடைசி வரை வீட்டில் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றே தெரிகிறது\nஇனிமேல் அமைதியா இருக்க மாட்டேன் எல்லாத்தையும் தட்டிக்கேட்பேன் சார்..\n\"என்ன Dress-வேணாலும் போடுவாங்க, நீங்க பாக்காதீங்க\" - Arunraja On Bigg Boss Dress Controversy\nஇவ்ளோ பேர் மேல எப்படி காதல் வரும் \n\"Vanitha மாதிரி மனைவி.. Life காலி\nSanam Shetty-ய Love பண்றியான்னு கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetamilan.in/2018/07/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-07-15T18:31:04Z", "digest": "sha1:QQRJYAKHFE3ILZOAZAZRXKICEYTXNIU5", "length": 6221, "nlines": 111, "source_domain": "thetamilan.in", "title": "திமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா – தி தமிழன்", "raw_content": "\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் - Blue Sattai மாறனின் மறுபக்கம்\nகுணசேகரன் - நெறி பிறழாத நெறியாளர்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஅறிக்கையை தொடர்ந்து, திரு ஆ. ராசா அவர்கள் காவேரி மருத்துவமனையில் கூடி இருந்த செய்தியர்களிடம் “திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர் செய்யப்பட்டது. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று பேட்டியளித்தார்.\nCategories: அரசியல், செய்திகள், தமிழகம்\nதிமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு\nதியாக (ஈகை) திருநாள் வாழ்த்துக்கள்\nBigg Boss 3 – சரியான போட்டி\nதண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்\nநீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்\nஅதிமுக சினிமா விமர்சனம் திமுக ஸடாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/88349/", "date_download": "2020-07-15T19:06:59Z", "digest": "sha1:ZN6LJRQAI5FJGSKNBSRA74EUTAJAMGQZ", "length": 23815, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு குறுங்கதை குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம்\nகுறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது ஏன் சிலர் இப்���டி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும்\nஎன்னாப்பா குறுங்கதை எழுதும் நீயே (இதற்கும் கடுப்பாவார்கள்:-)) ஜெயமோகனுக்கு லெட்டர் போட்டா பெருசா நீட்டமா போட்டுடற என பலரும் அலுத்துக் கொண்டதால், பாயிண்டுகளாக நம்பர் போட்டு எழுதிவிடுகிறேன்.\n1) தடம் இதழில் நீங்கள் எழுதிய கட்டுரை தலைப்பே, தமிழ்சிறுகதை100 ஆண்டுகள். அதை ஒட்டி நான் ஒரு கடிதம் போட்டேன். உடனே குறுங்கதை ஸ்பானிஷில் எழுதி இருக்கிறார்கள், லத்தீனில் அல்ரெடி எழுதி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பபிள்கம் மாம், ஷட் புட் பூம் என்று பல விநோதமான பெயர்களையும் உதிர்க்கிறார்கள்.\n2) நான்தான் உலகிலேயே குறுங்கதைகளை முதலில் எழுதினேன் என நானோ, தமிழில் தான் குறுங்கதை முதலில் எழுதப்பட்டது என நீங்களோ குறிப்பிடவில்லை. நீங்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளீர்கள். //ஆகவே இன்று உலகளாவிய தளத்தில் வந்துகொண்டிருக்கும் குறுஞ்சித்தரிப்பு [மைக்ரோநெரேஷன்] தமிழில் எவ்வகையில் உள்ளது என்று பார்த்தேன்.//\n3) ஒரு ஆர்வலர் உங்கள் பேஜில் “குறுங்கதைகள்” என்பதை காப்பி செய்து கூகிளில் பேஸ்ட் செய்து பார்த்த அடுத்தகணம் உங்களுக்கு கடிதம் எழுதுகிறார்.\n4) உங்களை கிண்டல் செய்தேன் என உளவு கூற பலர். தற்கொலை குறுங்கதைகள் விழாவிற்கு கவுதம்மேனனை அழைத்தேன். உடனே அவர் படத்தை நான் கிண்டல் செய்து எழுதி இருந்ததை அவருக்கு மெயில் அனுப்புகிறார்கள். அவர் ஃபேஸ்புக் பேஜில் போடுகிறார்கள். நான் என்ன கிண்டல் செய்து எழுதி என் பர்ஸுக்குள்ளா வைத்துக்கொள்கிறேன் பொதுவில்தானே போடுகிறேன். இவர்கள் ஏன் பாவம் பலருக்கும் பர்ஸனல் ஆன்லைன் குரியர்பாய் வேலை பார்க்கிறார்கள்:-)\n5) //எந்த ஒரு வடிவமும் அடிப்படையில் பிற வடிவங்களால் ஆகாத ஒன்றை தொட்டு எடுத்து ஒரு வாழ்க்கையைக் காட்டும்போதே பொருள்படுகிறது. வாழ்த்துக்கள்// உண்மைதான். வாழ்வில் சின்ன சின்ன அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சின்ன அபத்தத்தை தொட்டுக்காட்ட, நீட்டி முழக்கி சிறுகதை எழுதி பெரும்பாவம் செய்ய மனம் ஒப்பவில்லை. ஆனாலும் சின்ன அபத்தங்களாக இருப்பினும் சில வீரியம் மிக்கவைகளாக இருக்கின்றன. அதை வேடிக்கையாக சொல்ல குறுங்கதை வடிவம் ஏதுவானதாக இருக்கிறது. உங்கள் தளத்துக்காக இப்படி சிரமப்பட்டு எழுதுகிறேன். சோம்பலானவர்களுக்கு குறுங்கதை வசதியானது என்பது முதற்காரணம்:-)\n6) சாரு அடிக்கடி சொல்வார், ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லையென்றால் நீங்கள்ளாம் எழுதியே இருக்கமாட்டீர்கள் என்று. அது சரியான கணிப்பு. ஃபேஸ்புக்கை தொறந்தமா, நாலுலைன் எழுதி போஸ்ட் போட்டமா என்ற வசதியும் குறுங்கதைகள் செழிக்க காரணம். சில பாலுணார்வு சார்ந்த காமடிகளை சொல்ல இந்த வடிவம் சிறப்பானதாக இருக்கிறது.\n7) குறுங்கதைகள் என்பது ஒரு பொது வடிவமாக உலக அளவில் பார்க்கப்பட்டாலும், தற்கொலை குறுங்கதைகள், விளையாட்டாக எழுதப்பட்டு இருப்பினும் அது தன்னளவில் ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றே நினைக்கிறேன். (இந்த கடிதத்தை தொடர்ந்து சண்டை போட தீனி கொடுக்க வேண்டாமா:-))\n8) நீங்கள் போலி பிராண்டுகளைப் பற்றி எழுதப்போக, அதற்கும் உங்களுக்கு ஒருவர் கடிதம் போட்டு, நான் ஜாக்கி ஜட்டி போடறேன், அது மும்மடங்கு நல்லா உழைக்குது என நீங்கள் உரத்து சொல்லும்படி ஆகிவிட்டது. சாரு ரெமிமார்டினுக்கு இலவச விளம்பரம் அளித்தார். உங்கள் பிளாகும் உலக அளவில் படிக்கப்படுவதால், ஜாக்கியிடம் ராயல்டீ… ச்சிச்சீ…. பிராண்ட் அம்பாஸிடர் தொகை கிடைக்க வழிவகை உள்ளதா என அரங்கசாமியிடம் கேட்கச் சொல்ல வேண்டும்.\n9) இந்த சம்பவத்தை () வைத்து ஒரு ஜாலியாக ஒரு போஸ்ட் போட்டேன். அதை எப்படியும் ஆன்லைன் கூரியர் பாய்ஸ் உங்களிடம் நான் டைப் செய்து கொண்டிருக்கும் போதே கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள்\n10) எனக்கு மட்டும் படம் வரைய தெரிந்து இருந்தால், சாருவை கால்வின்க்ளெயின் ஜட்டியோடு பப்பில் ஆடுவது போலவும். உங்களை ஜாக்கி ஜட்டியோடு, கடற்கரை ஓரம் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் நின்று கொண்டு இருப்பது போலவும் கார்டூன் வரைந்து இருப்பேன்.\nநீங்கள்வெளியிட்டு இருந்த மலையாள குறுங்கதை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. இதைத்தான் ஃபேஸ்புக்கில் “செம” என்று சுருக்கமாக கூறுகிறார்கள். இந்த கதையை நீங்கள் வெளியிட்டதற்கு ஏதும் விமர்சனம் வரவில்லையா ஆச்சர்யமாகத்தான் உள்ளது. அது சம்மந்தமாக ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன். சில ஆண்கள், இதற்காகவே பெண்கள் போல நடிக்கிறார்கள்:-)\nஎப்படியோ கஷ்டப்பட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு பணிவு மற்றும் போலி பணி��ு இல்லாமல் எழுதிவிட்டதாக நம்புகிறேன்.\nஇலக்கிய விவாதம் என்பது இங்கெல்லாம் இப்படித்தான் நடக்கும். சாருநிவேதிதாவின் இலட்சிய இலக்கியபுரியான லத்தீன் அமெரிக்காவில்தான் அடுத்தகட்டமாக பப்பில் கட்டிப் புரள்வார்கள்\nவர வர காந்தியவாதி என்றே என்னை நம்பி ஜாக்கி ஜட்டி கூட போட விடமாட்டேன் என்கிறார்கள். லங்கோட்டில் பிராண்ட் உள்ளது என கடிதம் வந்துவிடுமோ என்றே பயந்தேன்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 63\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 47\nபழைய அரிய தமிழ் புத்தகங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/2016-02-15", "date_download": "2020-07-15T18:34:59Z", "digest": "sha1:4RMKL4NGLX73HLEW65OEQE4Y5MD3GB3X", "length": 6919, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபத்து வயது சிறுவனின் நெகிழ வைக்கும் கடிதம்: குவியும் பாராட்டு\nயுத்த பூமியில் சிக்கி சின்னபின்னமாகும் பெண்கள் நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்\n”மேக் இன் இந்தியா” விழாவிலும் கமெராவுக்கு சரியாக போஸ் கொடுத்த பிரதமர் மோடி\nஆண்கள் எதற்காக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்\nமின்னல் வேக தரவு கடத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை\nஏனைய தொழிநுட்பம் February 15, 2016\nமரணத்தை தழுவிய அன்பு மகள்: கண்ணீருடன் 8,000 கி.மீ நடைப்பயணத்தை தொடங்கிய தாயார்\nபிரித்தானியா February 15, 2016\nதீவிரவாதத்தை அழிக்க இணையவேண்டும்: ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்\nமுதலிடத்தை தக்க வைத்த இந்தியா: பின்னுக்கு தள்ளப்பட்ட இலங்கை\nஅனுபமில்லாத அணியால் தான் தோற்றோம்: சந்திமால் புலம்பல்\nநாற்காலி போட்டு தான் ஹெலிகாப்டர் ஷாட் ஆட வேண்டும்: நிருபரை கலாய்த்த டோனி\nதொடர்ச்சியாக 40வது வெற்றி: சாம்பியன் பட்டம் வென்ற சானியா – ஹிங்கிஸ் ஜோடி\nடி20 தொடரை வென்ற இந்தியா: தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/10/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-07-15T18:43:45Z", "digest": "sha1:MRBQ27CJH3O4GL2Z2X5YH7JBRWB4ODU5", "length": 7786, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழு", "raw_content": "\nதபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழு\nதபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு விநியோகம் ���ிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளைய தினம் (11) முன்னெடுக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇதற்கமைய, வட மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏனைய பகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுக்கள் 13 ஆம் திகதி விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்\n42,000 வௌிநாட்டுப் பொதிகளுக்கான உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக தகவல்\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nஅரிசி விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டம்\nதேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்\nபிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்\n42,000 வௌிநாட்டுப்பொதிகளை விநியோகிக்க முடியாத நிலை\nஆணைக்குழு - கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nஅரிசி விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டம்\nஆணைக்குழு, ஜனாதிபதி இடையே ஒற்றுமை வேண்டும்\nநோயாளர்களை மறைத்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகுடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nநடன இயக்குநர் ஆகிறார் சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wsws.org/ta/articles/2017/11/06/twrr-j13.html", "date_download": "2020-07-15T19:07:02Z", "digest": "sha1:ING5ZWCLHMPYUKCFPUUJG2EG7OFCJKAJ", "length": 17822, "nlines": 32, "source_domain": "www.wsws.org", "title": "பெட்ரோகிராட், நவம்பர் 6-7 (அக்டோபர் 24-25 ஒஎஸ்): அரசாங்கத் தாக்குதல்களுக்கு பதில்கொடுக்கும் விதத்தில் போல்ஷிவிக்குகள் எழுச்சியைத் தொடங்கினர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபெட்ரோகிராட், நவம்பர் 6-7 (அக்டோபர் 24-25 ஒஎஸ்): அரசாங்கத் தாக்குதல்களுக்கு பதில்கொடுக்கும் விதத்தில் போல்ஷிவிக்குகள் எழுச்சியைத் தொடங்கினர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nபோல்ஷிவிக் தலைவர் ஜோர்ஜி ஒப்போக்கோவ் (“லோமோவ்”) நவம்பர் 6 அன்று ஒரு தொலைபேசி அழைப்பால் நடுநிசியில் விழித்துக்கொண்டார். மிகவும் குளிர், அத்தோடு நள்ளிரவுக்குப் பின்னராகவும் இருந்தது. போர்வைகளை வீசி எறிந்துவிட்டு எழுந்து தொலைபேசிக்கு விரையும் முன்னர் லோமோவ் சில கணங்கள் தாமதித்தார். அவர் தொலைபேசியை கையில் எடுத்தபொழுது அது ட்ரொட்ஸ்கி.\nட்ரொட்ஸ்கி லோமோவிடம் கெரென்ஸ்கி போல்ஷிவிக் தலைவர்களைக் கைதுசெய்வதற்காக உத்தரவுகளை இட்டுள்ளார், அரச படைகளால் போல்ஷிவிக் பத்திரிக்கைகள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, மற்றும் கெரென்ஸ்கி தலைநகருக்கு வருமாறு விசுவாசமுள்ள இராணுவத்தினருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார் என்று விரைந்து தகவல் சொன்னார். “கெரென்ஸ்கி தாக்குதலில் உள்ளார்” “நாம் ஒவ்வொருவரும் ஸ்மோல்னியில் கூட வேண்டியுள்ளது” என உறுதியாக அறிவித்தார்.\nஇராணுவ புரட்சிகரக் குழுவின் தலைமையகமான, ஸ்மோல்னி கட்டிடத்தில், ட்ரொட்ஸ்கி, லாசிமிர், ஸ்வெர்தோவ், அன்டோனோவ், போட்வாய்ஸ்கி மற்றும் லாஷிவிச் உள்பட போல்ஷிவிக் தலைவர்கள் விரைந்து கூடினர். அவர்கள் அனைத்து இராணுவ பிரிவுகளுக்கும் “ஆணை எண் 1” என்ற தலைப்பில் ஒரு அவசர ��ணையை பிறப்பித்தனர்.\nபெட்ரோகிராட் சோவியத் நேரடி ஆபத்தில் இருக்கிறது; எதிர்-புரட்சிகர சதியாளர்கள் புறநகர்ப்பகுதிகளில் இருந்து கடேட்டுக்கள் மற்றும் அதிரடி படைப் பிரிவுகளை இரவோடு இரவாக பெட்ரோகிராட்டுக்கு கொண்டுவரமுயற்சி செய்துள்ளனர். பத்திரிக்கைகள்சோல்டாட் மற்றும் ரபோச்சி புட் மூடப்பட்டுள்ளன. உங்கள் படையினை போருக்கு ஆயத்தமாய் கொண்டுவருமாறும் (மற்றும் அதுவரை) மேலும் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்குமாறும் நீங்கள் இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த ஆணையை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வது அல்லது குறுக்கீடு செய்வது எதுவும் புரட்சிக்குத் துரோகம் இழைப்பதாகக் கருதப்படும்.\nட்ரொட்ஸ்கியின் முதலாவது நகர்வு, போல்ஷிவிக் பத்திரிகை ரபோச்சி புட் (தொழிலாளர் பாதை) ஐ திரும்பவும் திறக்க லிடோவ்ஸ்கி படைப்பிரிவுக்கு ஆணையிடுவதாக இருக்கிறது. போல்ஷிவிக்குகளுக்கு விசுவாசமான இப்படைப்பிரிவு அரச ஆதரவாளர்களைவிட விரைவில் பெரும்பான்மை பெற்று, பத்திரிக்கைகளை மீண்டும் கைப்பற்றியது மற்றும் அசாங்க சீல் வைப்புக்களை அழித்தது. எழுச்சியானது உத்தியோகபூர்வமாக நடந்துகொண்டிருந்தது. மாநகரில் போல்ஷிவிக் செல்வாக்கின் பல உறுதிப்படுத்தல்களில் இந்த பரிசோதனை முதலாவதாக இருக்கிறது.\nஎங்கும் உள்ள படைவீரர்கள் இரண்டு விதமான முரண்பட்ட ஆணைகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர் — அவர்கள் இடைக்கால அரசாங்கத்திடமிருந்து ஒரு தொகுதி ஆணைகளைப் பெறுகின்றனர், மற்றறொரு தொகுதியை இராணுவ புரட்சிகரக் குழுவிடமிருந்து பெறுகின்றனர். ஆயினும், முந்தைய நாட்களிலான போல்ஷிவிக்குகளின் முயற்சிகள் பரந்த பகுதி படைவீரர்களிடமும் தொழிலாளர்களிடமும் இராணுவ புரட்சிகரக் குழுவிற்கு உள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தின. எங்கும் உள்ள படைவீரர்கள், இராணுவப் புரட்சிகரக் குழுவினால் கையெழுத்திடப்படாத ஆணைகள் செல்லுபடியாகதவை என்றும் பின்பற்றப்படமாட்டாது என்றும் அறிவித்தனர்.\nஅக்டோபர் புரட்சியின் இலச்சினையாக ஆகவிருந்த விரைவு போர்க் கப்பலான அரோரா, இடைக்கால அரசாங்கத்திடமிருந்து கடலுக்குச் செல்லுமாறு ஆணையைப் பெற்றது. இது உடனடியாக இராணுவ புரட்சிகரக் குழுவால் எதிர்க்கப்பட்டது, அது எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் போரிடத் தொடர்��்து கைவசம் இருக்குமாறு ஆணையிட்டது. அரோரா பேரார்வத்துடன் பிந்தையதின் ஆணையை செயற்படுத்தியது. “நேவாவில் அரோரா இருப்பது எழுச்சியின் சேவையில் மிகத் திறமான போரிடும் அலகாக இருந்தது மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக இருந்த ஒரு வானொலி நிலையமாகவும் இருந்தது” “மதிப்பிடமுடியா அனுகூலம்” என ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதுகிறார்.\n“உயர் தலைமைப்பீடம்” அலெக்சாண்டர் கெரென்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட “இரத்தமும் இரும்புமான” ஆட்சி சுத்தமாய் அதிகாரமற்றதாய் இருப்பதாக தன்னைத்தானே காட்டிக்கொண்டது. அதன் உத்தரவுகளும் ஆணைகளும் பெட்ரோகிராட் மக்களால் பெரிதும் அலட்சியம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட எங்கும் அரசாங்கம் போல்ஷிவிக்குகளை சவால்செய்தது, மோதலானது போல்ஷிவிக் செல்வாக்கின் விரிவடைதலிலும் அரசாங்க கட்டுப்பாடு உருக்குலைவதிலும் விளைவைக் கண்டது.\nநவம்பர் 7 அன்று முழுவதும், போல்ஷிவிக்குகளும் அவரது ஆதரவாளர்களும் நகரில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூலோபாய முக்கிய இடங்களை தம் கட்டுப்பாட்டில் எடுத்தனர். ட்ரொட்ஸ்கி மத்திய குழு கூட்டத்திற்கும் சோவியத்துக்களின் காங்கிரசுக்கான போராளர்களின் கூட்டத்திற்கும் தான் ஒரு இரத்தம் சிந்தா வெற்றிக்காக நம்பிக்கை கொள்வதாக அறிவித்தார். உடனே அவர் அனைவரும் எழுந்து நின்று தந்த பாராட்டை பெற்றார். போல்ஷிவிக்குகளும் அவரது ஆதரவாளர்களும் ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தாமல் முழு நகரையும் கைப்பற்ற முடிந்தது.\nட்ரொட்ஸ்கியின் நகர்வுகள், காமனேவ் மற்றும் ரியாசனேவ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட போல்ஷிவிக் தலைமையின் “மிதவாத” பிரிவால் விமர்சிக்கப்பட்டது, அவர்கள் போல்ஷிவிக்குகள் தங்களைத் தாங்களே அளவுக்குமீறி நீட்டிக்கொண்டிருக்கின்றனர் என நம்பினர்.\nலெனின், மத்திய குழுவிலிருந்து வரும் கட்டளைகளின் கீழ் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும்படி வைக்கப்பட்டார், ஆனால் காமனேவ் பிரிவின் எதிர்ப்பை வெல்ல ஸ்மோல்னியில் தனது வருகை தேவைப்படுவதை நன்கு உணர்ந்திருந்தார். அவர் எழுதுகிறார், “அரசாங்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, என்ன விலை கொடுத்தாவது அதற்கு மரண அடி கொடுத்தாக வேண்டும். செயலை தாமதப்படுத்தல் மரண ஆபத்தானது.”\nலெனின் ஒரு கனவானாய் மாறுவேடமணிந்து ஸ்மோல்னிக்கு செல்கையி���், கடேட்டுகளின் ஒரு காவல்ரோந்தில் மயிரிழையில் தப்பித்தார் (அதன் அர்த்தம் அந்த சூழ்நிலையில் நிச்சயமாக அது மரணமாகத்தான் இருந்திருக்கும்). ஸ்மோல்னிக்கு வந்ததும் லெனின் போல்ஷிவிக் மத்திய குழுவுடன் விவாதத்தில் சேர்ந்துகொண்டார். அது புதிய அரசாங்கத்திற்கான பெயர்ப்பட்டியலை வரைவதை தொடங்கியது. “இடைக்கால அரசாங்கம்” அல்லது “அமைச்சர்” போன்ற பதங்களைப் பயன்படுத்த ஒருவரும் விரும்பவில்லை. ட்ரொட்ஸ்கி, புதிய அமைச்சர்கள் “மக்கள் கமிசார்கள்” என அழைக்கப்படுவார்கள் என்று கருத்துரைத்தார். அதனை லெனின் அங்கீகரித்து, அப்பதம் “புரட்சியின் வாசனையை வீசுகிறது” என்று சுட்டிக்காட்டினார். போல்ஷிவிக் அரசாங்கம் தன்னை “மக்கள் கமிசார்களின் அவை” என்று அழைத்துக்கொள்ளும் என்று அவர் மேலும் சேர்த்தார். இந்த கலந்துரையாடல்களில், புதிய அரசாங்கமானது ஒரு வடிவெடுக்க ஆரம்பித்தது.\nரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற நூலில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார், “பாரிய அளவில் மக்கள் தலையீடுசெய்த ஒரு புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் அந்த அளவு இரத்தம் சிந்தாமல் இருந்ததற்கான எடுத்துக்காட்டு வேறு எதுவுமில்லை.”\n(ஆதாரம்: ராபினோவிட்ச், அலெக்சாண்டர், The Bolsheviks Come to Power, பக்கம்.249-272)\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-15T17:20:59Z", "digest": "sha1:PIYBKZSBWMLVMLJNSVPMB3MXKW64WMPO", "length": 6352, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "பயணத்தை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறையில் அடைத்து எமது பயணத்தை நிறுத்த முடியாது\nஎம்மையும் எம்மை சார்ந்தவர்களையும் சிறையில் அடைப்பதினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான் ஒர் அமெரிக்க பிரஜை – என்னால் இலங்கையில் பிரதமராக முடியாது – கோதபாய\nதாம் ஓர் அமெரிக்க பிரஜை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார்\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=16361", "date_download": "2020-07-15T17:01:49Z", "digest": "sha1:Z4EBN552AEJGDII2L2B35MLVXMXL6DXO", "length": 7404, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "இன்னமுதம் » Buy tamil book இன்னமுதம் online", "raw_content": "\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஇராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் சேக்கிழார் தந்த செல்வம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இன்னமுதம், அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3\nதிருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2\nதேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nமூத்த குடிமக்களுக்கு முத்தான யோசனைகள் - Mooththa Kudimakkalukku Muththaana Yosanaigal\nமிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal\nதிராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும் - Dhiravida Iyakka Kavingnargalum kavidhaigalum\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nபென்சில் ஓவியர் ராஜனின் அற்புத���் படைப்புகள்\nஉங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி\nகாமசூத்திரம் - Kaama Soothram\nகவிதையும் நீதியும் . சுகிதகுமாரியுடன் ஒரு நேர்காணல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகர்நாடக மாநிலக் கலைக் கோயில்கள்\nசிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்\nசிந்தனைக்கு விருந்தாகும் அமுத மொழிகள்\nஉயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:18:15Z", "digest": "sha1:5XKJV7WJQQTC3RS3J25IHBF2VTJTZU6A", "length": 6826, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலாய் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலாய் மாவட்டம், இந்திய மாவட்டங்களில் ஒன்று. [1]. இது திரிபுரா மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலேயே குறைந்த மக்கள் தொகையைக் கொண்டது. இதன் தலைமையகம் ஆம்பாசா நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2523 சதுர கி.மீ. பொருளாதார அளவில், தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. மக்கள் அடர்த்திக் கணக்கின்படி, சதுர கி.மீக்கு 157 பேர் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விடவும் அதிகம்.\nஇந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் உள்ளது. இந்த மாவட்டத்தில் ரைமா வேலி, கமல்பூர், சுர்மா, ஆம்பாசா, கரம்சரா, சாவ்மனு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:25:57Z", "digest": "sha1:66ZXPWRHM5XCQ7GRUFLP7D7P6RF2SZW5", "length": 6873, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:துப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\n\"துப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2018, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2020-07-15T18:23:33Z", "digest": "sha1:PWXU2YN7M44CUKAAF64SKCBG3TBZDRSM", "length": 10087, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐபிஎல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIPL2020: லாக்டவுன் 4.0ல் வந்த முக்கிய தளர்வு.. ரசிகர்கள் இன்றி ஐபிஎல் 2020 நடக்குமா\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை.. நீச்சல் குளங்களு��் மூடப்படுகிறது.. அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஹைகோர்டில் வழக்கு\n3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்\n3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா\nமழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன்\nடேய் டேய் இருங்கடா.. கம்மி ரேட்டுல யாராச்சும் வரட்டும்.. பறக்காதீங்க\nநீங்க வேணா பாருங்க, அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்.. தோனி\nஐபிஎல் போராட்ட வழக்கில் கைதான இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசாப்பிடும் போது இழுத்து சென்றார்கள்.. எங்கே என்று தெரியவில்லை.. கவுதமன் மனைவி கண்ணீர் பேட்டி\nஐபிஎல் போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்.. கைதான நாம் தமிழர் தொண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்.. மகளை கொண்டாடும் தோனி\nஐபிஎல் போராட்டத்தில் போலீசாரை தாக்கிய வழக்கு.. சீமானுக்கு முன்ஜாமீன்.. கோர்ட் கூறிய நிபந்தனை இதுதான்\nஐபிஎல்லில் பெட்டிங்.... நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீஸ் சம்மன்\nநீட்: ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றுள்ளது.. மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லை- ரயில்வே துறை\n ஐபிஎல்லை வைத்து சூதாட்டம் செய்த கும்பல்.. மடக்கி பிடித்த ஹைதராபாத் போலீஸ்\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் : காலணி வீசி கைதான நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் ஜாமீனில் விடுதலை\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல்\nசிஎஸ்கேவிற்கு அடுத்த சிக்கல்.. ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு\nஅரக்கோணத்தில் பயங்கரம்.. ஐபிஎல் பார்க்க ரிமோட் கொடுக்காத தந்தையை அடித்து கொன்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/03/12042832/Super-Division-Hockey-League-Indian-Overseas-Bank.vpf", "date_download": "2020-07-15T17:58:09Z", "digest": "sha1:LZXC5LJN7YJB63CBTBK3ZJIGEOMQZDJK", "length": 9699, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Super Division Hockey League: Indian Overseas Bank Team Win || சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி + \"||\" + Super Division Hockey League: Indian Overseas Bank Team Win\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிபெற்றது.\nசென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது. ஜி.எஸ்.டி. அணியில் பிரசாத் குஜூர் 2 கோலும், பாலாஜி ஒரு கோலும் அடித்தனர். ஏ.ஜி.அலுவலக அணியில் தங்கராஜ் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை சாய்த்தது. இந்தியன் ஓவர்சீஸ் அணியில் ஆனந்த் எக்கா 2 கோலும், ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும், தமிழ்நாடு போலீஸ் அணியில் அருணாச்சலம் 2 கோலும் அடித்தனர். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம்-தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் வங்கி-ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை பொழிந்தது.\n2. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி கோல் மழை\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி கோல் மழை பொழிந்தது.\n3. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.\n4. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபாரம்\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபார வெற்றிபெற்றது.\n5. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/aiadmk/", "date_download": "2020-07-15T17:44:07Z", "digest": "sha1:BYIAW3HCOQYR2CHRHCLJ5OKRDIFW2PL3", "length": 9658, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "AIADMK Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nசாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..\nவிளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 JULY 2020 |\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி\nஅதிமுக கூட்டணி விவகாரம் : அதிமுக-வின��் பேசக்கூடாது… – தலைமை அறிவிப்பு..\nதேர்தல் தொடர்பாக , நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநேரடியாக மேயர் தேர்தல் நடத்தினால் அதிமுக வெற்றி பெற முடியாது – கனிமொழி\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவு..\nஇந்தி மொழி… காக்கை தேசிய பறவை… – அண்ணாவின் கூற்றை நினைவுகூறி கண்டனம் தெரிவித்த...\n – வடிவேல் பாணியில் ஸ்டாலினை கலாய்த்த ராஜேந்திர பாலாஜி\n3 நாடுகள் பயணத்தை நிறைவு செய்து தமிழகம் திரும்பினார் முதலமைச்சர்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/recipes/cashew-recipes", "date_download": "2020-07-15T17:19:56Z", "digest": "sha1:MUWY4WYU4XYKILQLQXX7V22MZ7TDW3K4", "length": 5978, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 October 2019 - முந்திரி கொண்டாட்டம்! | Cashew Recipes", "raw_content": "\nஅவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019\nபுதுமை + இனிமை ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்\nமனம் மகிழ ஒரு மாபெரும் விருந்து\nநீலகிரி மக்களின் பாரம்பர்ய சைவ உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: தசரா ஸ்பெஷல் மைசூர் உணவுகள்\nசமையல் சந்தேகங்கள் - தீபாவளி இனிப்பும் காரமும்\nமுந்திரி என்றாலே மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் அதன் மொறுமொறு சுவைதான் நினைவுக்கு வரும். உலக அளவில் முந்திரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=7", "date_download": "2020-07-15T17:59:30Z", "digest": "sha1:ZPMBWJPA6CYYCG4XTP3F3OS44LHESXOI", "length": 10218, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வங்கி | Virakesari.lk", "raw_content": "\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்ப��ய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஅர்ஜுன மகேந்திரன் தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானிக்கவேண்டும் ; அரசாங்கம் அறிவிப்பு\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரம் குறித்த கோப் அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்...\n500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள்\nநாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகள...\nஅர்ஜுன மகேந்திரனின் தற்போதைய பதவியும் பறிக்கப்படும்\nமத்திய வங்கியி்ன் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு பிரதமரினால் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவியிலிருந்தும் அவர் விலக்...\nமத்தியவங்கி பிணைமுறி விவகாரம் ; குற்றவாளிகளை காப்பாற்ற ஐ.தே.க. முயற்சிக்கவில்லை\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்காது.\nபிரதமர் பதவியில் இருக்கும் வரை கோப் அறிக்கை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெறாது\nமத்திய வங்கி பிணைமுறியில் பிரதமருக்கு பங்கு கிடைத்துள்ளது. முடியுமானால் எங்களுக்கு எதிராக வழக்குதொடரட்டும்.\nமத்திய வங்கி பிணைமுறி நடவடிக்கையை பிரதமர் திட்டமிட்டே செய்துள்ளார்\nபிரதமரை பதவியில் இருந்து நீக்கி கோப் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி நம்பிக்கையான குழுவொன்றை நியமிக்கவேண்டும்.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் ; பிரதமர் அறிவிப்பு\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்��ு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங...\nகோப் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழு\nமத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடிகள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை நடத்தக்கோரி ஸ்ரீலங்...\nகோப் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nமத்திய வங்கியின் பிணை முறி மொசடி தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டுள்ள...\nபிரமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்\nமத்திய வங்கி பிணை முறி வழங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பிரமருக்கும் தொடர...\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=11131", "date_download": "2020-07-15T17:30:31Z", "digest": "sha1:NPX5XNI4J7COII3DAQVZ266PI5F6ZF2Z", "length": 17389, "nlines": 98, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 41 » Pa Raghavan", "raw_content": "\nராமானுஜருக்குத் தமது சீடர்களின் மன ஓட்டம் புரிந்தது. இதற்குமேல் நீட்டித்துக்கொண்டிருந்தால், மல்லனின் மனம் சுருங்கும்படி யாராவது ஏதேனும் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. நல்லது. முடித்துவைத்துவிடுவோம் என்று முடிவு செய்தார்.\n‘மல்லனே, பேரழகியான உன் மனைவியின்மீது வெயிலும் காற்றும் படுவதுகூட உனக்குச் சகிக்கவில்லையென்றால் அவளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே எதற்கு இத்தனை சிரமப்பட்டு வெளியே அழைத்து வருகிறாய் எதற்கு இத்தனை சிரமப்பட்டு வெளியே அழைத்து வருகிறாய்\n‘நான் என்ன செய்யட்டும் சுவாமி பொன்னாச்சிக்கு வசந்த உற்சவத்தைக் காணவேண்டும் என்று ஆசை. இதற்காகவேதான் திருவெள்ளறையில் இருந்து புறப்பட்டு வந்தேன். உற்சவம் முடிகிறவரை விடுமுறை கேட்டு நேற்றே மன்னர்பிரானுக்கு விண்ணப்பித்துவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டுவிட்டதால் உடனே கி���ம்பிவிட்டேன்.’\n‘ஓ. அப்படியென்றால் உனக்கு உற்சவத்தில் பெரிய இஷ்டம் இல்லை என்று சொல்.’\n‘எனக்குத்தான் எப்போதும் உற்சவமாயிருக்கிறதே. பாருங்கள் என் தேவியின் விழிகளை என் பிரியை எனக்காகவே ஏந்திக்கொண்டிருக்கிறாள் பாருங்கள் என் பிரியை எனக்காகவே ஏந்திக்கொண்டிருக்கிறாள் பாருங்கள்\nஆனால் ராமானுஜர் காட்டிக்கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார், ‘நீ சொல்வதெல்லாம் சரிதான் அப்பனே. உன் மனைவியின் விழிகள் அழகானவைதான். கவிதை பொங்கச் செய்பவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இதைக் காட்டிலும் பேரழகும் எதைக்காட்டிலும் ஒளி பொருந்தியதுமான விழிகளை நீ காண நேரிட்டால் என்ன செய்வாய்\nஅவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். சட்டென்று கோபம் வந்துவிட்டது.\n இவளது விழிகளைவிடச் சிறந்த விழிகள் இந்த உலகில் யாருக்குமே இருக்க முடியாது.’\n‘அட ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். அப்படியொரு விழியை நானே உனக்குக் காட்டுகிறேன் என்று வைத்துக்கொள். அப்போது என்ன செய்வாய்\nஒரு கணம் அவன் யோசித்தான். பிறகு சொன்னான். ‘இவளது விழிகளைக் காட்டிலும் பேரெழில் படைத்த விழிகளைக் காண்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை சுவாமி. அப்படிக் காண நேரிட்டால் அவ்விழிகளுக்கு அடிமையாகிப் போவேன்.’\n‘நல்லது வில்லி. என்னோடு வா, இப்போதே காட்டுகிறேன். ஆனால் அதற்குமுன் நீ நதியில் குளித்துவிட்டு வந்துவிடு.’\nஅவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடையவர் அப்படி யாருடைய விழிகளைத் தனக்குக் காட்டப் போகிறார் யோசனையுடன் காவிரியில் இறங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வந்து நின்றான்.\n‘நான் தயார் சுவாமி. புறப்படலாம் வாருங்கள்\nராமானுஜர் அவனை திருவரங்கன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினார்.\nஅங்கே பச்சைமா மலைபோல் மேனி படுத்துக் கிடந்தது. பவளவாய் முறுவலித்துக்கொண்டிருந்தது. கமலச் செங்கண் திறந்திருந்தது.\n இவனைப் பார். கண்ணிருந்தும் குருடனாக இருக்கிற இம்மல்லன்மீது கொஞ்சம் கருணை காட்டு. கணப் பொழுதில் இல்லாமல் போய்விடக்கூடிய இவ்வுலக வாழ்வில் உன்னை நினைக்கக்கூட நேரமின்றித் தன் மனைவியின் விழிக் குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். இவனது ஆண்மை, இவனது கம்பீரம், இவனது ஆளுமை அனைத்தும் நசுங்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைக் கூட உணராதிருப்பவனை என்னால் என்ன செய்ய இயலும் அதனால்தான் உன்னிடம் அழைத்து வந்தேன். அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூபத்தில் கொசுவளவு இவனுக்கு நீ காட்ட முடிந்தால் போதும். உன் விழி திறக்கிறபோதுதான் உலகம் இயங்குகிறது என்பதை இவனுக்கு உணர்த்தியே தீரவேண்டும். பேரொளியே அதனால்தான் உன்னிடம் அழைத்து வந்தேன். அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூபத்தில் கொசுவளவு இவனுக்கு நீ காட்ட முடிந்தால் போதும். உன் விழி திறக்கிறபோதுதான் உலகம் இயங்குகிறது என்பதை இவனுக்கு உணர்த்தியே தீரவேண்டும். பேரொளியே பெரும் பொருளே உன் கருணை பொங்கும் விழிகளின் பேரெழிலுக்கு முன் காண்பதெல்லாம் வெறும் தூசென இவனுக்கு எப்படியாவது புரிய வை.’\nகண்மூடிக் கைகூப்பி மானசீகமாக வேண்டினார் ராமானுஜர்.\nஅந்த அற்புதம் அப்போது நிகழ்ந்தது.\nசன்னிதியில் ராமானுஜரின் எதிரே நின்றுகொண்டிருந்த வில்லி மெல்லத் தலை திருப்பி அரங்கனைக் கண்டான். பாதங்கள். முழங்கால். நாபிக் கமலம். திருமாமகள் உறையும் மார்பு. முகவாய். விரிந்த பெரும் இதழ்கள். உலகு சுவாசிக்கும் நாசி. அவனது பார்வை இன்னும் சற்று நகர்ந்து அரங்கனின் விழிகளைத் தொட்டபோது அது விரிந்தது.\nகோடி சூரியன்களின் கொள்ளைப் பிரகாசம். கொட்டும் அருவியின் குளிர்ப் பிரவாகம். சுழலும் புவியும் விரியும் வானும் நிலைத்த அண்ட பேரண்டப் பெருவெளியில் நீந்தும் நட்சத்திரங்களும் அங்கே அடங்கியிருக்கக் கண்டான். அது கருணையின் ஜீவ ஊற்று. கனிவின் பெரும்பாற்கடல். கற்பனைக்கெட்டாத பேரெழில் புதையல். பல்லாயிரம் கோடி ஆண்டுகள் தவம் புரிந்தாலும் கிட்டாத மகத்தான் அனுபவத்தில் திக்குமுக்காடிப் போனான் வில்லி.\nகண்டேன், கண்டேன், கண்டறியாதது கண்டேன் என்று அவன் நெஞ்சு விம்மி விம்மி வெடித்துச் சிதறியது. கண்ட காட்சியில் தன்னை மறந்து கதறிக் கொண்டிருந்தான்.\nஅணை உடைத்த வெள்ளமெனப் பெருகிய அவன் விழி நீரை ராமானுஜர் பார்த்தார். புன்னகை செய்தார். அவனைக் கலைத்துவிடாமல் அமைதியாக சன்னிதியை விட்டு வெளியேறிப் போனார்.\nவில்லி அங்கிருந்து நகரவேயில்லை. காலம் அவனுக்குள் உறைந்து போனது. இரவா பகலா இது தெரியவில்லை. இன்று வந்தேனா புரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. அங்கே அவன் இருந்தான். அரங்கன் இருந்தான். இடையில் வேறு எதுவும் இருக்கவில்லை.\nவெகு நேரம் கழித்துத் தன் நினைவு மீண்டதும் அவன் சன்னிதியைவிட்டு வெளியே வந்தான். இருட்டியிருந்தது. அங்கிருந்த ஒரு காவலரிடம், ‘என்ன நாழி’ என்று கேட்டான். தன்னை அழைத்து வந்த உடையவர் எப்போதோ திரும்பிச் சென்றுவிட்டதையும் தெரிந்துகொண்டு நேரே சேரன் மடத்துக்கு விரைந்தான்.\n நான் வில்லி வந்திருகிறேன். உங்கள் அடிமை வந்திருக்கிறேன் சுவாமி, கதவைத் திறவுங்கள்’ என்று குரல் கொடுத்தான்.\nமடத்தின் கதவும் உடையவர் மனத்தின் கதவும் ஒருங்கே திறந்தன. அன்றே, அந்தக் கணமே அவன் ராமானுஜரின் சீடனாகிப் போனான்.\n‘சுவாமி, இந்தப் பிறவிக்கு இது போதும். எதைக் கண்டுவிட்டால் வேறு எதையும் காண அவசியமில்லையோ, அதை நான் கண்டுகொண்டேன். இனி இந்த ஜென்மம் அரங்கன் சேவையில் மட்டுமே ஈடுபடும்.’ என்று சொல்லி அவர் தாள் பணிந்தான்.\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=17253", "date_download": "2020-07-15T17:35:58Z", "digest": "sha1:MZHB4Y57GDPOUOZOQ6QHBXA45I35EHUM", "length": 7120, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "புதுமைப்பித்தன் கவிதைகள்.கட்டுரைகள் » Buy tamil book புதுமைப்பித்தன் கவிதைகள்.கட்டுரைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : புதுமைப்பித்தன் (Pudhumaipithan)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nபலிபீடம் (மூலம் அலெக்ஸாண்டர் குப்ரின்) மனோன்மணீயம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புதுமைப்பித்தன் கவிதைகள்.கட்டுரைகள், புதுமைப்பித்தன் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புதுமைப்பித்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை\nபலிபீடம் (மூலம் அலெக்ஸாண்டர் குப்ரின்)\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumai pithan\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nவெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai\nபுதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஈரோடு தமிழன்பன். தொகுதி 5\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-15T19:11:43Z", "digest": "sha1:DZPXBF5FNERKBASIBFUBEIL7RAHPI76W", "length": 133063, "nlines": 710, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\nசந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது எத்தனை அழகு\nசந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது\nபகவானின் நாமத்தை சொல்லி சொல்லி ஆனந்தமாக கொஞ்சம் தீர்த்தம் எடுத்து குடி - ஆசமனம்\nஎன்று பொதுவான பரத்துவத்தை சொல்ல கசக்குமா\nபகவானின் நாமத்தை சொல்லி சொல்லி உன் அங்கங்களை தொடு. - அங்க ந்யாஸம்\nமந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள்.\nமந்திர ஸ்நானம் செய்து கொள் (குளி)\nநீ செய்த பாபங்களுக்கு மருந்தாக பகவானை நினைத்து கொண்டே, பகவத் பிரசாதமாக கொஞ்சம் தீர்த்தம் குடி.\nமீண்டும் மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள். மந்திர ஸ்நானம் செய்து கொள் (இரண்டாவது குளியல்)\n\"எங்கும் இருக்கும் பரப்ரம்மமே எனக்குள்ளும் இருக்கிறார்\" என்று சத்தியத்தை அறிந்து கொள். இதுவே \"ஞான யோகம்\"\nசுத்தமாக இருக்கும் நீ, ப்ரம்மமாகவே ஆகிவிட்ட நீ, இப்போது நவ கிரகத்துக்கும், அதிபதியான பரப்ரம்மாவான நாராயணனின் 11 வ்யூஹ அவதாரத்தை நினைத்து, உன் கையில் இருக்கும் தீர்த்தத்தாலேயே பூஜை செய்.\nபத்ரம் (இலையோ), புஷ்பமோ (பூவோ) கூட தேவையில்லை. கொஞ்சம் தீர்த்தை (தோயம்) எடுத்து உன் கையால் பகவானுக்கு பூஜை செய். நீ இன்றுவரை உயிருடன் இருக்கிறாயே. உன் நன்றியை காட்டு.\nதூக்கத்தில் கிடக்கும் உன்னை எழுப்பி காரியங்களில் ஈடுபட வைத்த பகவானை நன்றியுடன் உன் மனதால் தியானம் (காயத்ரி ஜபம்) செய்.\nபகவானை கையை உயர்த்தி பாடு (பஜனை செய்)\n100 வயது காலம் ஆரோக்கியம் குறையாமல், அனைவரோடும் சேர்ந்து வாழ, பகவானை நினைத்து கொண்டிருக்க, பகவானிடமே பிரார்த்தனை செய்.\nபகவானுக்கு நீ செய்த அனைத்து பாவ புண்ணியங்களை சமர்ப்பணம் செய். (கர்ம யோகம்)\nபாவ புண்ணியம் இல்லாமல் மோக்ஷத்துக்கு தகுதி ஆக்கி கொள்.\nஇந்த அற்புதமான பிரார்த்தனை செய்ய ஒருவனுக்கு கசக்குமா\nஇன்று வரை உயிர் இந்த உடம்பில் தங்க வைத்திருக்கும் பகவானுக்கு இந்த நன்றியை கூடவா ஒருவன் செய்ய கூடாது\nப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட கடமை அல்லவா இது.. நன்றி உள்ளவர்கள், சிந்திக்க வேண்டும்.\nகாயத்ரி மந்திர அர்த்தம் :\nகாயத்ரி மந்திரத்தின் வெளி அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டு,,\nஜோதி ஸ்வரூபமாக இருக்கும் சூரிய தேவனுக்கு நம்முடைய நன்றியை சொல்லும் போது, சூரிய தேவன் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கிறார்.\nஇருட்டில் இருந்த என்னை எழுப்பி, தன் ஜோதியால் இருட்டை விலக்கி, என்னை உலக காரியங்களில் ஈடுபட வைக்கும்,\nசவிதா என்ற கதிரவனுக்கு என் நன்றி. அந்த சூரிய பகவானை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.\nகாயத்ரி மந்திரத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு,\nபரமாத்மா நாராயணனுக்கு தன்னுடைய நன்றியை சொல்லும் போது, ஆரோக்கியம் மட்டுமல்லாது, உலக சௌக்கியங்கள் அனைத்தும் கிடைக்க செய்து, கடைசியில் மோக்ஷமும் கொடுத்து விடுகிறார் பரவாசுதேவன்.\nசூரியன் தன் ஜோதி ப்ரகாசத்தால் உலகின் இருட்டை விரட்டுகிறார் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும்,\nஅந்த சூரிய ஜோதியை பார்க்க ஆதாரமாக இருப்பது நம்முடைய கண்.\nஆத்மா வெளியேறிய பின், இறந்த உடலில் உள்ள கண் பார்ப்பதில்லை.\nஆத்மா உள்ளே இருக்கும் போது, அந்த ஆத்ம ஜோதி, ஜடமான கண்ணை பார்க்க செய்கிறது.\nஅந்த கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்தது, நம் உள்ளிருக்கும் ஆத்ம ஜோதியே.\nசூரிய ஜோதியை அறிந்து கொள்வதும், நம் உள்ளேயே இருக்கும் ஆத்ம ஜோதியே என்று தெரிகிறது.\nசூரியனுக்கு ஜோதியாக இருக்கும் பரவாசுதேவன நாராயணனே,\nஆத்மாவாகிய நமக்கு ஜோதியாக இருக்கிறார்.\nஅந்த நாராயணனே, நம்மை தமஸ் என்ற இருட்டில் இருந்து எழுப்பி, மோக்ஷத்துக்கான காரியங்களில் ஈடுபட செய்து பரம உபகாரம் செய்கிறார்.\nஎன் உள்ளிருக்கும், பரஞ்ஜோதியான நாராயணனை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.\nஇதன் படி காயத்ரீ ஜபம் செய்யும் போது, மோக்ஷமும் ஸித்தியாகி விடுகிறது.\nகாயத்ரி ஜபம் குறைந்தது 108வது இந்த நன்றி உணர்ச்சியோடு சொல்ல வேண்டும்.\nLabels: அமைந்து உள்ளது, எப்படி, சந்தியா, சந்தியா வந்தனம்\nகுட்டி சந்தியா வந்தனம் எப்படி செய்வது தெரிந்து கொள்வோமே \nபிராம்மணன் இந்த குட்டி சந்தியா வந்தனத்தை குறைந்தபட்சம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்..\nமெதுவாக அர்த்தங்களை தெரிந்து கொண்டு,\nமுழுமையாக ஒரு முறையாவது உணர்ந்து, நாம் சாவதற்குள் செய்து விட வேண்டும்.\n\" என்பது நமக்கு தெரிகிறதோ இல்லையோ பிற ஜாதியில் பிறந்தவனுக்கு நன்றாக தெரியும்.\nபிற ஜாதியில் பிறந்தவனும் கோவிலுக்கு போகிறான், பூஜை செய்கிறான்.\nபிற ஜாதியில் பிறந்தவனும் ஜோசியம் பார்க்கிறான், பிரசங்கம் செய்கிறான்.\nபிற ஜாதியில் பிறந்தவனும் வேலைக்கு போகிறான் வேலை கொடுக்கிறான்.\nநமக்கும், மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்\n'சந்தியா வந்தனமும், வேதமும்' தானே நம்மை 'ஐயர்' (ஐயா) என்ற மரியாதையை பெற்று தந்தது\nஇந்த மரியாதைக்கு ஏன் பிராம்மணன் தன்னை தகுதி ஆக்கி கொள்ள கூடாது\nகிடைத்த ஜன்மாவை பிராம்மணன் வீண் செய்து விட கூடாதல்லவா\nநாம் (90%) இன்று வேதம் கற்கவில்லை.\nநாம் சந்தியா வந்தனமும் செய்ய வில்லையென்றால், தெய்வம் எதற்காக நம்மை பிராம்மணனாக பிறக்க வைத்தோம் என்று நினைக்குமல்லவா\nஏதோ பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் தானே, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிராம்மண குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம்.\nஇந்த சிறிய சந்தியாவந்தனம் செய்வோமே\n(இதை செய்யும் போது நம்மை பரமாத்மாவின் நாமத்தை சொல்லி சுத்தம் செய்து கொள்கிறோம்.\n\"அச்சுதா, அனந்தா, கோவிந்தா\" என்று கொஞ்சம் வாயில் தீர்த்தம் விட்டு கொள்ள முடியாதா நமக்கு\n(இங்கு நவ கிரகங்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.\nமேலும் 12 ரூபமாக உள்ள பரமாத்மாவுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.\nஒன்றுமே செய்யாததை விட குறைந்த பட்சம், தேவ தர்ப்பணம் மட்டுமாவது செய்ய வேண்டும். பத்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் சொல்வதை கேளுங்கள். (@ 16:04 Minute Speech)\nதர்ப்பணம் என்றால் \"திருப்தி\" என்று அர்த்தம்.\n\"ராகும் தர்பயாமி\" என்றால் \"ராகு க்ரஹத்தின் தேவதையை திருப்தி செய்கிறேன்\" என்று அர்த்தம்.\nராகு, கேது, சனீஸ்வரனை ஆராதித்து, அவர்கள் நம்மை பாதிக்காமல் இருக்க செய்ய, நமக்கு கசக்கிறதா\nஒரு சொட்டு தண்ணீர், நம் கையால் நவ க்ரஹங்களை ஆளும் தேவதைகளுக்கு கொடுக்க முடியாதா நம்மால்\nஒரு சொட்டு தண்ணீர், 12 ரூபங்களாக இருந்து நம்மை காக்கும் பரமாத்மாவுக்கு நம்மால் கொடுக்க முடியாதா\nநம்மிடம் ஒரு சொட்டு தண்ணீருக்காக நவ க்ரஹ தேவதைகளோ, பரமாத்மாவோ ஏங்கவில்லை.. இதை மறந்து விட கூடாது...\nஆனால் 'பிராம்மண ஜாதியில் பிறந்த நமக்கு துளியாவது நன்றி இருக்கிறதா' என்று தெய்வங்கள் பார்க்கிறார்கள்.\nஇந்த நன்றியை கூட பிராம்மணன் காட்ட கூடாதா\nதெய்வங்களை நாம் தானே திருப்தி செய்ய வேண்டும்\nநம்மை படைத்த தெய்வங்கள் அல்லவா\nநம்மை காக்கும் தெய்வங்கள் அல்லவா..\nதொடர்ந்து 10 காயத்ரி மந்த���ரம் சொல்லி விட்டு,\nகாயே ந வாச...நாராயணா யேதி சமர்ப்பாயாமி\"\n\"இப்படி அரைகுறையாக செய்த சந்தியா வந்தனத்தையும் அழகாக முழுமையாக செய்ததாக ஏற்று கொண்டு, பரமாத்மா நமக்கும், நம் குடும்பத்துக்கும் அருள் செய்ய வேண்டும்\"\nஎன்று பிரார்த்தித்து முடித்து விடலாமே..\nஇந்த மூன்றையும் செய்ய, ஒரு நிமிடம் கூட ஆகாதே நமக்கு\nஉணர்ந்து செய்தால், நவ க்ரஹங்கள் நம்மை வாட்டுமா\nதுன்ப காலங்களிலும் நம்மை தெய்வங்கள் ரக்ஷிக்குமே\n100 வயது காலம் நாம், நம் குடும்பம் வாழ, மதிய வேளையில் பிரார்த்தனை செய்யும் மந்திரம் இருக்கிறது.\nஅதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், இந்த குட்டி பிரார்த்தனையை பிராம்மணன் அனைவரும் செய்யலாமே\nஇந்த பிறவியில் அதிர்ஷ்டமாக நமக்கு கிடைத்த பரிசை, நாம் ஏன் அலட்சியம் செய்ய வேண்டும்\n\"மற்றவர்கள் பொறாமைப்படும் பிராம்மண குலத்தில் இவனை பிறக்க வைத்தும், நமக்காக சில நிமிடங்கள் சந்தியா வேளைகளில் (காலை, மதியம், மாலை) கூட நினைக்காமல், நன்றி இல்லாமல் இருக்கிறானே\nஎன்று தெய்வம் நினைக்கும் படியாக வாழ்ந்து நாம் இறந்து விட்டால்,\nஇந்த ஜென்மத்தில் சந்தியா வந்தனம் செய்யாமல் இருந்த நமக்கு, தெய்வம் அடுத்த பிறவியிலும் பிராம்மண குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு தருமா\nப்ராம்மணர்கள் அனைவருக்கும் உரிமையுள்ள சந்தியா வந்தனத்தை, குறைந்தது இந்த மூன்றை மட்டுமாவது காலை, மதியம், மாலை, வெறும் ஒரு நிமிடம் ஒதுக்கி,\nநமக்கு பிடித்த தெய்வத்தையே பரமாத்மாவாக நினைத்து நன்றி செய்யலாமே\n\"பூணூலுக்கு அர்த்தம் உண்டு\" என்று காட்டுவோமே\n(பூணூல் அர்த்தம் என்ன என்று அறிய இங்கே படிக்கவும்)\nதெய்வ அருள் வேண்டாமென்று ஏன் சொல்ல வேண்டும்\nவியாச பகவான் நமக்காக கொடுத்த இந்த சந்தியா வந்தனத்தை,\nநமக்கு என்று உரிமையுடன் கொடுத்த இந்த பாக்கியத்தை, நாம் யாருக்காக விட வேண்டும்\nநாம் தெய்வத்துக்கு நன்றி சொல்ல, யாரும் தடை இல்லையே\nஇது நம் சொத்து ஆயிற்றே..\nதெய்வ அருளை பெற்று தரும் சந்தியா வந்தனம் என்ற தங்க குவியலை, நாமே குப்பை தொட்டியில் வீசி விட்டு,\nமேல் சொன்ன இந்த மூன்றை மட்டுமாவது, ஆசையோடு தினமும் நாம் செய்ய ஆரம்பிப்போம்.\nபுரிந்து கொண்டு ஒரு நிமிடம் செய்தாலும், நமக்கு மனத்திருப்தி நிச்சயம்.\n100 வயது நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ ஆசை இருந்தால், மேலும் சில ம��்திரங்கள் அதன் அர்த்தங்களை தெரிந்து கொண்டு இன்னும் நன்றாக அனுபவித்து தெய்வத்துக்கு நன்றி செய்வோம்.\nமேலும் சந்தியா வந்தனம் பற்றிய காரணங்கள் தெரிந்து கொள்ள... இங்கே படியுங்கள்..\nசந்தியா வந்தன மந்திரங்களின் அர்த்தங்கள் தெரிந்து கொள்ள....\nஸூர்ய அஸ்தமனத்திலிருந்து (6PM) மறுநாள் உதயம் (6AM) வரையுள்ள முப்பது நாழிகையில் (30*24 = 720 minutes = 12hr), இருபத்தைந்து நாழிகையான பின், கடைசி 5 நாழிகையை (5*24 = 120 minutes = 2hr) \"உஷத் காலம்\" என்று சொல்கிறோம்.\n4AM முதல் 6AM வரை 'உஷத் காலம்'.\nஇதை \"ப்ரம்ம முகூர்த்தம்\" என்று சொல்கிறோம்.\nஇந்த உஷத் கால சமயத்தில் விழித்துக் கொண்டு, பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.\nஸந்தியாவந்தனம் செய்வதால் தேவர்கள் நம்மை பார்த்து திருப்தி அடைகிறார்கள்.\nஎன்ற தாபம் ப்ராம்மணனுக்கு இருக்கவேண்டும்.\nஎன்ற ஆர்வம் ப்ராம்மணனுக்கு இருக்க வேண்டும்.\nகருணாமூர்த்தியான பகவான் நம் ஆர்வத்தை, தாபத்தை கவனிக்காமல் போகமாட்டார்.\nஉலகில் எந்த மதத்தையும் விட, தொன்றுதொட்டு வந்திருக்கிற இந்த அநுஷ்டானங்கள் நம் காலத்தோடு அழித்து விடாமல், நம் குழந்தைகள் எடுத்து செல்லும் அளவிற்கு, இவற்றால் நாம் பெறுகிற நன்மையையும், லோகம் பெறுகிற நன்மையையும் உண்டாக்குவதற்கே ஸகலப் பிரயத்தனமும் பண்ணவேண்டும்.\n6:00 AM மணிக்கு ஸூர்யோதயம் என்றால் 8:24 AM வரை \"ப்ராத: காலம்\".\nஉஷத் காலத்தில் சந்தியா வந்தனம் செய்ய முடியாது போனால், ப்ராத: காலத்தில் ப்ராத சந்தியா செய்ய வேண்டும்.\n8:24 AM லிருந்து 10:48 AM வரை \"ஸங்கவ காலம்\".\n10:48-1:12 சமயத்தில் செய்ய இயலாது இருந்தால், இந்த காலத்திலேயே, மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்து விடலாம்.\n10:48 AM லிருந்து பகல் 1.12 PM வரை \"மாத்யான்னிக காலம்\".\nஇந்த சமயத்தில் மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.\n1:12 PM லிருந்து 3:36 PM வரை \"அபரான்ன காலம்\".\nஅபரான்னத்தில் மட்டுமே பிராம்மணன் சாப்பிடவேண்டும்.\nஒரு வேளை தான் உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் ப்ராம்மணனை எதிர்பார்க்கிறது.\n3:36 PMலிருந்து 6 PM மணி வரை (அதாவது அஸ்தமனம் வரை) \"ஸாயங்காலம்\".\nசூரிய அஸ்தமனத்தை ஒட்டினது \"ப்ரதோஷகாலம்\" (5:15 PM- 6 PM).\nLabels: how, short, கவனத்திற்கு, குட்டி, சந்தியா, சந்தியா வந்தனம், சிறிய, பிராம்மணர்கள்\nயோகி, போகி, ரோகி... ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்\nயோகி, போகி, ரோ���ி... தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய உண்மைகள்.. (முக்கியமாக ப்ராம்மணர்கள்)\nமூன்று வேளை சாப்பிடுபவன் \"ரோகி\",\nஇரண்டு வேளை சாப்பிடுபவன் \"போகி\",\nஒரு வேளை சாப்பிடுபவன் \"யோகி\".\nகலியில் வேதம் முழுவதும் கற்க ஒருவனால் முடியாது என்று உணர்ந்து, ஒன்றாக இருந்த 'வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்' வேத வியாசர்.\nஅன்றைய காலங்களில் மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்கள் மனிதர்கள் என்றே கருதுவது இல்லையோ என்னவோ தெரியவில்லை. மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்களை பற்றி நம் ரிஷிகள் சொல்லவில்லை அல்லது சொல்ல பிரியப்படவில்லை என்றே தெரிகிறது.\nப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்ற குறிப்பு சந்தியா வந்தனத்தில் இருக்கிறது.\nஎன்ன சொல்கிறது இந்த மந்திரம்\n\"தண்ணீர் (ஜலதேவதை), தனக்கு உறைவிடமாகிய 'பூமியை' புனிதமாக்கட்டும்.\nதண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, 'என்னை' புனிதமாக்கட்டும்.\nதண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, வேதத்தை கற்ற 'வேதியனை' புனிதமாக்கட்டும்.\nஎன்றும் புனிதமாயுள்ள வேதம், 'என்னை' புனிதமாக்கட்டும்.\nபிறர் உண்ட பிறகு பெறப்பட்ட உணவோ,\nதுர்நடத்தை உள்ளவர்களிடம் இருந்து ஏற்றுக் கொண்ட உணவோ,\nஅவை எல்லாவற்றினின்றும் 'என்னை' ஜலதேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தித்து, புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்.\"\nஇப்படி சாப்பாட்டை பற்றி ஒரு இடத்தில் மட்டும் தான் வருகிறது.\nஇப்படி ஒரு மந்திரம் மதிய வேளையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வருகிறது..\n\"மாத்யானிக சந்தியா வந்தனம் செய்து விட்டு, சாப்பிட உட்கார்\" என்று சொல்லும் பழக்கம் சந்தியா வந்தனம் செய்யும் பிராம்மண குடும்பத்தில் இன்றும் இருப்பதை காணலாம்.\nசாப்பாட்டை பற்றி இது போன்ற மந்திரம், காலையில், மாலையில் செய்யும் சந்தியா வந்தனத்தில் இல்லை.\n\"பிராம்மணன் ஒரு வேளை சாப்பிட்டு யோகியாக வாழ்வான்\"\nஎன்று தான் ரிஷிகள் ஆசைப்பட்டு, இப்படி ஒரு முறையை அமைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.\nஅர்த்தங்கள் புரிந்து கொள்ளும் போது, சந்தியா வந்தனம் \"நம்மை ரோகியாக வாழாதே\" என்று எச்சரிப்பது புரியும்.\nஒரு வேளை சாப்பாட்டை குறைத்து கொண்டால்,\nநம் உடலுக்கு ஆரோக்யம் கூடுவது மட்டுமல்ல, 130 கோடி மக்கள் கொண்ட பாரத நாட்டுக்கே நாம் பெரும் உபகாரம் செய்கிறோம் என்று தோன்றும்.\nஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புனாது மாம் \nபுனந்து ப்ரஹ்மணஸ்பதிர் ப்ரஹ்ம பூதா புனாது மாம் \nயதுச்சிஷ்ட மபோஜ்யம் யத்வா துச் சரிதம் மம \nஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா \nMorning சந்தியாவந்தனம் with meaning\nEvening சந்தியாவந்தனம் with meaning\nLabels: சந்தியா, சாப்பிட, போகி, ப்ராம்மணர்கள், யோகி, ரோகி, வந்தனம்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்\nபூணூல் இடது தோளில் அணிவதை \"உபவீதம்\" என்று அழைக்கிறோம்.\nதேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும்.\nநம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும்.\nநம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோளில் இருக்க வேண்டும்.\nமுன்னோர்கள் பித்ரு லோகம் தென் திசையில் உள்ளது.\nஅதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது.\nபொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்து தான் செய்ய வேண்டும்.\nஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசைபார்த்து தான் செய்கிறோம்.\nகிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப்பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம்.\nநமக்கு வலப்பக்கம் தெற்கு திசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும் போது, பூணூல் வலமாக போட்டு கொள்கிறோம்.\nரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.\nபூணூல் நாம் அனைவரும் ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.\nமதம் மாற்ற வருபவர்கள், நெற்றியில் திலகம், பூணூல் அணிந்தவனை நெருங்கி அவன் போலி தெய்வங்களை பற்றி பேசுவதில்லை...\nஜாதி பேதம் இல்லாமல் அணியலாம்.\nவேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்..\n\"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்\" என்று அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.\nநம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.\nஇன்று ப்ராம்மணர்களில் கூட, சிலர் பூணூல் அணியாமல் திரிகின்றனர்.\n1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், கோவில்கள், பாரத பெண்கள், செல்வங்களை மட்டும் இழக்கவில்லை நாம், இது போன்ற பழக்கத்தின் \"ரகசியங்களையும்\" தொலைத்தோம்..\n' என்ற காரணம் இன்று மறைந்து போனதால்,\n'எதற்கு பூணூல் அணிய வேண்டும்' என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டு கொள்கிறோம்..\nபூணூல் அணிந்து இருப்பவர்களை பார்த்து, காரணமே இல்லாமல் பொறாமையும் படுகிறோம்..\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன\nபூணூல் 'மூன்று நூல்களை' கொண்டதாக இருக்கிறது..\nபூணூலில் ஒரு 'முடிச்சும்' காணப்படுகிறது.\nஅதை \"ப்ரம்ம முடிச்சு\" என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம்..\nமூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது\n\"மனிதனாக பிறந்த நாம் அனைவருமே,\n\"மூன்று பேருக்கு கடன் பட்டு\" இருக்கிறோம்\"\nஎன்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது..\nஇன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம்.\nஇன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரை பிறந்து இருக்கிறோம்.\nஜீவனான நமக்கு, \"மனித உடல் கொடுத்து\" இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள் \"நம் பெற்றோர்கள்\".\nநமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்து கொண்டு,\nநாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்...\nஇந்த உடலை வைத்து கொண்டு,\nஉலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..\n\"உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன் பட்டுள்ளோம்\".\nஇதை நமக்கு எப்பொழுதும் \"நினைவுபடுத்தவே\", பூணூல் அணிகிறோம்.\nபூணூலில் உள்ள ஒரு நூல் \"பித்ரு கடன் உனக்கு உள்ளது\"\nஎன்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.\nதாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது.\nஅவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும்.\nஅவர்கள் உயிர் பிரிந்து \"பித்ரு லோகம்\" சென்றாலும்,\nஅவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும்,\nஅவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.\n\"திவசம்\" போன்ற காரியங்கள் செய்யும் போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள்..\n பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்...\nபூணூலை அணிந்து கொண்டே இருக்கலாமே.\nஒரு நூலை உடம்பில் போட்டுக்கொள்வது என்ன சிரமமான காரியமா\nஹிந்துக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்..\nஅமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும்,\nபெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே..\nஇது நம்முடைய ஒரு கடமையே.\n\"உனக்கு மனித உடல் கொடுத்த பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்து விடாதே\"\nஎன்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.\nதாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன்,\nஅவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன்,\nஅவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன்,\nஇந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிப்பானா\n\"பூணூல் அறுப்பேன்\" என்று சொல்பவன், \"தாய் தந்தைக்கு நன்றி காட்டாதே.. அவர்களுக்கு நீ கடன் படவில்லை..\" என்று தானே சொல்கிறான்..\nபெற்றோரை மதிக்காத அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்கள் மனித குணம் உள்ளவர்களா\nசூரிய தேவன், \"கண்\" என்ற உறுப்பிற்கு \"பார்க்கும்\" சக்தியை கொடுக்கிறார்..\nஅக்னி தேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார்.\nவாயு தேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார்.\nஇப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகி விடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் \"கடன்\" பட்டு இருக்கிறோம்.\nஸந்தியா வந்தனத்தில், \"பிரணவ ஜபம், காயத்ரி ஜபம்\" தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல, ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.\nஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாகவே சந்தியா வந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.\nதினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதன் மூலமாகவே \"தேவ கடனுக்கு\" நாம் நன்றி செய்ய முடிகிறது..\nநவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்..\nஎமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்..\n\"யோவ: சிவதமோ ரஸ:\" என்று சிவபெருமானை தியான��த்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்..\n\"சர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:\" என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்..\nசந்தியா வந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் \"தேவ கடனை\" அடைத்து விடலாம்.\n\"சிவாய நம:, நமோ நாராயணா, முருகா போற்றி\" என்று சொல்வதும்,\nஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பாடுவதும் கூட,\nநாம் செய்யும் ஸ்தோத்திரங்களே (துதிகள்).\n\"வேத மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு\" என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டுமே பக்தியை கொடுக்கும், தெய்வத்திடம் அழைத்து செல்லும் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல..\nவேதத்துக்கு நிகராக 4000 திவ்ய பிரபந்தங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்..\n4000 திவ்ய பிரபந்தங்களை \"தமிழ் மறை\" என்றே சொல்கிறார்கள்..\n\"வேதத்துக்கு நிகரான திவ்ய பிரபந்தத்தை, கோவிலில் பெருமாளுக்கு முன் பாட செய்தார்\" ஸ்ரீ ராமானுஜர் (1017AD)..\n'திவ்ய பிரபந்தம் படிக்கும் போது, தெளியாத வேத மந்திரங்களின் அர்த்தங்கள் கூட புரிந்து விடுகிறது' என்கிறார் ஸ்வாமி தேசிகர்.\nதிவ்ய பிரபந்தம் \"வேதத்துக்கு நிகரானது\" என்று மதிக்கப்பட்டாலும்,\nகோவில்களில் திவ்ய ப்ரபந்தத்தை பெருமாள் முன் பாட வேண்டும் என்று சீர்த்திருத்தமே செய்தாலும்,\nஸ்ரீ ராமானுஜர், \"திவ்ய பிரபந்தம் போதுமே என்று வேத மந்திரங்களை ஒதுக்கி விட வில்லை\" என்று பார்க்கிறோம்..\n\"ஸ்தோத்திரம் வேறு, வேத மந்திரங்கள் வேறு\" என்பதை அறிந்தவர் ராமானுஜர்.\nபெருமாள் முன் பாடப்படும் திவ்ய பிரபந்தங்கள், பகவானை பற்றி பாடுகிறது.. இது ஸ்துதி.\nஆனால் \"புருஷ சூக்தம்\" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது பகவானை பற்றிய ஸ்துதி அல்ல, அது பகவானையே குறிக்கிறது..\n\"ஓம் நம சிவாய\" என்று சொல்வதும்,\n\"ருத்ரம்\" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது சிவபெருமானின் 11 ருத்ர ரூபத்தையே குறிக்கிறது..\nமந்திரங்கள் ஸித்தி ஆகும் போது, தெய்வங்கள் நேரிடையாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..\nநம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தேவர்களுக்கு,\nகாலத்தில் மழை கொடுக்கும் தேவர்களுக்கு,\nநாம் அனைவருமே \"தேவ கடன்\" பட்டு இருக்கிறோம்.\nமூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்து \"தேவ கடனை\" அடைக்கிறோம்.\nதினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமா��வும்,\nகுல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும்,\nகோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும்,\nகோவிலில் உள்ள தெய்வங்களின் சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பது போன்றவை மூலமாகவும்,\nபூணூலில் உள்ள இரண்டாவது நூல் \"தேவ கடன் உனக்கு உள்ளது\" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.\n\"ஓம்\" என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் ப்ரம்ம தேவன்.\nஎன்று சந்தியா வந்தனம் காட்டுகிறது.\n\"ஓம் என்ற பிரணவம்\" ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும்.\n\"காயத்ரி மந்திரத்துக்கு\" ரிஷி விஸ்வாமித்திரர்.\nஇப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..\nசக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு \"ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம்\" என்று பல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்..\nஅவர்கள் எங்கெல்லாம் \"சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்\" பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ,\nஅங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர்.\nவாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..\nமோக்ஷத்துக்கு வழிகாட்ட வராஹ புராணம், பாகவதம் போன்றவைகளையும் கொடுத்தனர்..\nநாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்..\nரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே..\nஇதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும் சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்\nஎன்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு,\nஇன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்..\nபூணூலில் உள்ள மூன்றாவது நூல் \"ரிஷி கடன் உனக்கு உள்ளது\" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.\nசந்தியா வந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து,\nஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.\nகாயத்ரி ஜபம் செய்து, விஸ்வாமித்ர ரிஷியின் அணுகிரஹத்தை பெறுகிறோம்.\nவால்மீகி, விய��சர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த \"புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்\" போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர்.\nஸந்தியா வந்தனம் செய்து வந்தாலே \"தேவ கடனும் தீருகிறது, ரிஷி கடனும் தீருகிறது\".\nரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷி கடனை அடைக்கலாம்.\nகுருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும் போது, ரிஷி கடன் தீருகிறது.\nஅவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம்.\nமகான்களின் அறிவுரை படி வாழ முயற்சிப்பது..\nரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது,\nரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது\nபோன்றவை மூலம் \"ரிஷிகளின் கடனை\" நாம் அடைக்கிறோம்..\nஇந்த \"மூன்று கடனையும்\" எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது..\nஇன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது..\n\"ஓம் நம சிவாய\" என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவபெருமான் பிரசன்னமாக,\nவேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் \"ஆவணி அவிட்டம்\" என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.\nஅனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்..\nநாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க,\nவேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் \"ஆவணி அவிட்டம்\" என்ற நாளில்,\nபூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.\nயாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ணரும் சந்தியா வந்தனம் செய்தார். பூணூல் அணிந்து இருந்தாரே\nஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே\nநம் \"பெற்றோருக்கு\" கடன் பட்டு இருக்கிறோம்..\nப்ரம்ம தேவன் வழி வந்த நாம் அனைவரும்,\n\"ரிஷிகளுக்கு' கடன் பட்டு இருக்கிறோம்.\nநம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும்\n\"தேவர்களுக்கு\" கடன் பட்டு இருக்கிறோம்..\nஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்..\nநாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது,\nஅனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்..\nமனிதனாக பிறந்த யாருமே \"இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்\" பாவத்தை சேர்த்து கொள்கிறா���்..\nஇந்த \"மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே\" பூணூல் அணிகிறோம்..\nபூணூல் அணிந்து கொண்டே இருக்கும் போது,\nகோவில் சொத்தை திருட வாய்ப்பு கிடைத்தாலும்,\nநம்மை செய்ய விடாமல், நம் மனசாட்சியே தடுத்து விடும்..\nஒரு CCTV கேமராவை வைக்கும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போனாலும், தவறான செயல்கள் செய்ய அது தடுப்பது போல,\nபூணூல் என்ற CCTV கேமரா, ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது..\nசில சமயங்களில் தெரிந்தே சில தவறுகள் செய்தாலும்,\nபெரும்பாலும், \"பூணூல் அணிந்தவர்கள் தவறு செய்ய அஞ்சுவதை காணலாம்\".\nசிறையில் பெரும் குற்றத்தை செய்து விட்டு இருப்பவர்களில்,\n99% மக்கள் மாமிசம் உண்பவர்களாகவும், பூணூல் அணியாதவர்களாகவும் தான் உள்ளனர்..\nகுற்றத்தை குறைக்க வல்லது பூணூல்..\nபாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் பூணூல் அணிய ஆரம்பித்தால், தானாகவே தனி மனித ஒழுக்கங்கள் சீர்பட்டு விடும்.\nஇது வெறும் நூலாக தான் தோன்றும்..\nபாரத மக்கள் விழிப்படைய வேண்டும்..\nஎதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்..\nபரவாசுதேவன் நாராயணன், \"நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்\" என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.\n\"நாம் நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்\" என்று காண்பிக்க, தானும் இட்டு கொள்கிறார்.\nகருணையே வடிவான தெய்வங்கள் அல்லவா\nநமக்கு மேல் தேவதைகள் உண்டு என்று உணராதவன்,\nரிஷிகளின் யோக சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆயுர்வேதம் என்று எதையும் மதிக்காதவன்\nமட்டுமே, \"பூணூல் அணிவதை தவிர்க்க நினைப்பான்\"..\nஅப்படிப்பட்டவனை மனிதன் என்று மதிப்பதே வீண்.\nபெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,\nதேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,\nரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,\nகட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்..\nஇது \"ஒரு ரக்ஷை\" என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.\nஒரு CCTV கேமராவை போல,\nநம் உடம்பில் இந்த பூணூல் இருக்கும் போது,\nபெற்றோர் விரும்பாத செயல்களை செய்ய, நாம் தயங்குவோம்.\nதேவர்கள் வெறுக்கும் உடல் ரீதியான காரியங்களை செய்ய தயங்குவோம்.\nரிஷிகள் வெறுக்கும் வாழ்க்கை முறையை வாழ தயங்குவோம்.\nபூணூலில் போடப்பட்டு இருக்கும் \"ப்ரம்ம முடிச்சை\" பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்..\nஓம் என்ற பிரணவத்தின் ரிஷி \"ப்ரம்ம தேவன்\" என்று அறிகிறோம்.\n\"பிராணாயாமம்\" என்ற இந்த மூச்சு பயிற்சிக்கும், இந்த \"ப்ரம்ம முடிச்சுக்கும்\" சம்பந்தம் உள்ளது...\n8 மாத்திரைகள், \"ராம ராம..\" என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),\n16 மாத்திரைகள், \"ராம ராம..\" என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.\n8 மாத்திரைகள், ராம ராம என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),\n16 மாத்திரைகள், \"ராம ராம..\" என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.\nஇந்த எண்ணிக்கையை, 64 வரை எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டு போகலாம்.\nஇவ்வாறு 6 மாதம் செய்தால்,\nஇடது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, \"மூலாதார சக்கரம்\" வரை செல்லும், 'இடா என்ற பெண் குணங்களை கொண்ட நாடி' சுத்தி ஆகி விடும்..\nவலது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, \"மூலாதார சக்கரம்\" வரை செல்லும், 'பிங்களா என்ற ஆண் குணங்களை கொண்ட நாடியும்' சுத்தி ஆகி விடும்..\n6 மாதம் செய்து வந்தால் - இரண்டு நாடியும் (இடா, பிங்களா) சுத்தி ஆகி, \"மூலாதார சக்கரம்\" தூண்டப்பட்ட நிலையில், உடலில் ஆரோக்கியம், மனதில் அமைதி, புத்தியில் விவேகம் இவைகள் உண்டாகும்.\nஒருக்கால் \"ஓங்கார நாதம்\" கேட்கவும் கூடும்.\n6 மாதத்தில் இரு நாடிகளும் சுத்தி ஏற்பட்டதும், இந்த இரு நாடிகளுக்கும் நடுவே, முதுகு தண்டின் நடுவில், மூலாதார சக்கரம் ஆரம்பித்து, மேல் நோக்கி சக்தியை செலுத்தும் குணமுடைய \"சுஷும்னா\" என்ற நாடி விழித்து விடும்.\nஇடா என்ற நாடியும், பிங்களா என்ற நாடியும் கீழ் நோக்கி சக்தியை செலுத்தும் குணம் கொண்டவை..\nஇந்த இரு நாடிகள் மட்டுமே, நமக்கு வேலை செய்கிறது..\nநம் பிராண சக்திகள் காமத்துக்கும், கோபத்துக்கும் விரயம் ஆகிறது..\nஇந்த இரண்டு நாடிகள் தடையில்லாமல் சஞ்சரிக்கும் போது,\nஇந்த இரண்டு நாடிகள் சுத்தி ஆகும் போது,\nமேல் நோக்கி செல்லும் சுஷும்னா என்ற நாடி விழித்து, இடா, மற்றும் பிங்களா என்ற நாடிகளிலிருந்து கீழ் நோக்கி வரும் சக்தியை, அப்படியே திசை மாற்றி முதுகு தண்டின் நடுவே மேல் நோக்கி பாய்ச்சுகிறது..\nஇ���்த அனுபவம் பேரானந்தத்தை பயிற்சி செய்பவருக்கு கொடுத்து விடும்.\n'இடா பிங்களா' நாடிகள் கீழ் நோக்கி சக்தியை எடுத்து செல்கிறது.\nஇது உலக விஷயங்களில் நம்மை இழுத்து செல்கிறது.\n'சுஷும்னா' என்ற நாடி விழித்தெழும் போது, நம் ப்ராண சக்தி, மேல் எழும்பி செல்லும் போது, இது வரை அனுபவிக்காத நிலை ஏற்படும்.\nசுஷும்னா நாடி தெய்வீக விஷயங்களில் நம்மை இழுத்து செல்லும்.\nஒரு சாரை பாம்பு எப்படி நெளிந்து நெளிந்து வேகமாக செல்லுமோ, அது போல, குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் உயரே செல்லும்.\nதெய்வ தரிசங்கள் ஏற்படுவதற்கு முன், ஸித்திகள் கை கூடும்.\nஇந்த ஸித்திகளில் மயங்கி விழுந்தால், பெற்ற சக்திகள் அந்த ஸித்திகளை அனுபவிப்பதில் செலவாகி, தெய்வ தரிசனம் கிடைக்காமல் போக செய்யும்.\nஎந்த ஞானி, இந்த ஸித்திகளை புறந்தள்ளி மேலும் முயற்சிக்கிறானோ, அவனுடைய பிராண சக்தி, சஹஸ்ரார சக்கரம் வரை சென்று, மோக்ஷத்தை நேரிடையாக பெற்று விடுகிறான்.\nஅந்த ஜென்மத்தோடு பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீண்டு, வைகுண்டம் சென்று விடுகிறான்.\n7 சக்கரங்களில், 'மூலாதார சக்கரத்தில்' உள்ள இந்த சுஷும்னா நாடி, மேல் எழும்பி 'சுவாதிஸ்டான சக்கரத்தை' தொட்டு விட்டால், உடல் ஆரோக்கியம் தானாகவே ஏற்பட்டு விடும்.. களைப்பே இல்லாத தேகத்தை பெற்று விடுவான்..\n'சுவாதிஸ்டான சக்கரம்' நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன், தனக்கும் இந்த உடலுக்கும் இடைவெளியை உணர்வான்..\nஇந்த இரு சக்கரத்தின் நடுவே ஒரு முடிச்சு உள்ளது.\nஇந்த முடிச்சுக்கே \"ப்ரம்ம முடிச்சு\" என்று பெயர்.\nஇதே ப்ரம்ம முடிச்சை தான் பூணூலில் வைத்து, \"இந்த ப்ரம்ம முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்\" என்று நமக்கு நினைவுபடுத்துகிறது..\nபிராணாயாமம் செய்து, மூலாதார சக்கரத்தில் இருக்கும் சுஷும்னா நாடியை மேலே எழும்பி விட முடியும்..\nஆனால் வெறும் ப்ராணாயாமத்தால் மட்டுமே இந்த ப்ரம்ம முடிச்சை தாண்டி, அடுத்த சக்கரமான சுவாதிஸ்டான சக்கரத்தை அடைய முடியாது..\nநம் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை உணர்ந்து, அதற்கான நன்றியை விடாமல் செய்து கொண்டிருந்தால்,\nரிஷிகளில் முதன்மையான ப்ரம்ம தேவன் கருணையால்,\nஅவர் படைத்த உலகை கண்டு, எதிர்கால பயம் ஏற்படாத நிலையை கொடுக்கிறார்.\nதெய்வ பலம் தனக்கு இருப்பதை உணர்வதால், தானாகவே உலக பயம் விலக, ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது..\nஸந்யாஸத்தை ஏற்றவர்கள், பூணூலை அவிழ்த்து விடுகிறார்கள்.\nஅவர்கள் குடும்பத்தை, சுகத்தை விட்டு சன்யாசம் ஏற்கிறார்கள்.\nதெய்வ பலத்தை கையில் எடுக்கும் இவர்கள், எதிர்கால பயத்தை விட்டு விடுகிறார்கள். ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது.\nஆதலால் பூணூல் இவர்கள் அணிவதில்லை.\nமறுபிறவி எடுத்த சந்யாசமானாலும், தேவ கடனை, ரிஷி கடனை இவர்கள் விடுவதில்லை. தாயை விட்டுவிடுவதில்லை.\nஆதி சங்கரர், சன்யாசம் ஏற்ற பின், தன் தாய் கடைசி காலத்தில் இருப்பதை அறிந்து, தாயை பார்க்க வந்து விட்டார்.\nஅவருடைய தாய், பரவாசுதேவனை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாளோ, அப்படி எல்லாம் பார்க்க பரவாசுதேவன் நாராயணனை பிரார்த்திக்க, கிருஷ்ணராகவும், ராமராகவும், விஷ்ணுவாகவும், சிவபெருமானாகவும் தரிசனம் பெற்று, நற்கதி அடைந்தாள்.\nப்ரம்ம முடிச்சு அவிழ, தடைபட்ட ஓட்டம் விலகுகிறது...\nநாடி சுத்தியால், எழுப்பப்பட்ட சுஷும்னா நாடி, மூலாதார சக்கரத்தை தாண்டி, மேலே உள்ள சுவாதிஸ்டான சக்கரத்தை அடைகிறது...\nமேலும் பிராணாயாமம் கும்பத்தோடு (மூச்சை அடக்கி) செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி மணிப்பூரக சக்கரத்தை தூண்டுகிறது .\nதொப்புளுக்கு நேரான முதுகு தண்டில் மணிப்பூரகம் சக்கரம் உள்ளது.\nமணிப்பூரகம் சக்கரம் தூண்டப்பட்ட மனிதன், கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.\nஇந்த இடத்தில் தான் நினைப்பது எல்லாம் தானாக நடக்க ஆரம்பிக்கும்.. மனிதர்கள் தானாக வந்து விழுவார்கள்...\nமேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள அனாகதம் சக்கரத்தை அடைய முயல்கிறது.\nஇந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு இருந்ததை போன்று, இங்கு விஷ்ணு முடிச்சு தடுக்கும்...\nஇதையும் ப்ராணாயாமத்தால் மட்டும் அவிழ்க்க முடியாது...\nவிஷ்ணு பகவானை தியானித்து பக்தி செய்ய செய்ய, நம் புத்தியில் உள்ள சுயநலம் கரைந்து விடும்.. அவர் அணுகிரஹத்தால் தான் தன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்று தெளிவு ஏற்படுகிறது..\nசுயநல எண்ணம் கரைய, விஷ்ணு முடிச்சு அவிழ, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள 'அனாகதம் சக்கரத்தை' அடைகிறது.\nஇந்த சக்கரம் தூண்ட படும்போது, உலகத்தில் யாரை பார்த்தாலும் ப்ரம்ம ஸ்வரூபமாகவே தோன்றும்...\nபிரகலாதன் எதை பார்த்தாலும் அதில் நாராயணன் இருப்பதை பார்த்தது போல, யாரை பார்த்தாலும் தோன்றும்.. எதை பார்த்தாலும் தோன்றும்.. மனதில் அன்பு பெருகும்.. அன்பே உருவாக ஆகி விடுவார்கள்..\nசில சமயங்களில் படைக்கும் சக்தியும் பெற்று விடுவார்கள்..\nமேலும் முயற்சி செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி, கழுத்துக்கு நேராக உள்ள விசுக்தி என்ற சக்கரத்தை அடையும்.\nஇந்த சக்கரம் தூண்டப்படும் போது, வரும்\nதீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி ஏற்படும்.\nமேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி நெற்றியின் நடுவில் உள்ள ஆக்கினை சக்கரத்தை அடைய முயல்கிறது.\nஇந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு, விஷ்ணு முடுச்சு இருந்ததை போன்று, இங்கு ருத்ர முடிச்சு தடுக்கும்...\nதான் எப்படி ஒரு ஆன்மீக முன்னேற்றத்தை பெற்று விட்டோம் என்ற கர்வம் இருக்கும் வரை, ஆக்கினை சக்கரத்தை அடைய முடியாது.\nகர்வத்தை ஈஸ்வரனிடம் தொலைத்து, சரணாகதி செய்தால், ருத்ர முடிச்சு தானாக அவிழ்ந்து, ஆக்கினை சக்கரத்தை தூண்டுகிறது...\nமூன்றாவது நெற்றி கண் போல, ஞானம், பேரறிவு போன்றவை உண்டாகும்.\nகடைசியாக குண்டலினியாகிய மின்னல் கொடி (பிராண சக்தி), ஆறு விதமான ஜோதிகளை (சக்கரம்) தாண்டி, பரஞ்ஜோதியை (சஹஸ்ரார சக்ரம்) அடைந்து, இரண்டற கலந்து விடும்.\nப்ராணயாமத்தில் ஸித்தி பெற்றவனுக்கு, சமாதி தானே கை கூடும்.\nப்ராணயாமத்தில் ஸித்தி பெறாதவன், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் போன்ற வழியில் சென்றும் \"சமாதி\" நிலையை அடையலாம்.\nநம் ஹிந்து தர்மத்தில் எதற்கும் காரணம் உண்டு.\n\"ஓம் நம சிவாய\", \"நமோ நாராயண\" என்று நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள் பலிக்க,\nதெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலிக்க,\nநம் மீது உள்ள தேவ கடனை, ரிஷி கடனை, பித்ரு கடனை கழிக்க,\nபூணூல் தேவை.நாம் அனைவருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.\nஇதை வேதம் கற்ற வேதியர்களிடம், \"ஆவணி அவிட்டம்\" அன்று அனைவரும் மிகுந்த மதிப்புடன், மரியாதையுடன் வாங்கி பெற்று போட்டு கொள்ள வேண்டும்.\nஆவணி அவிடத்தில் வேதியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி புது பூணூலை கொடுப்பதால், நாம் சொல்லும் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்.\nஆவணி அவிட்டத்தின் போது, பூணூல் அணிவதில் காரணத்தை அறிய இங்கு படிக்கவும்...\nஇப்படி மூன்று நூல் கொண்ட ஒரு பூணூலை,\nதிருமணம் ஆகும் வரை ஒரு ஆண் போட்டு கொண்டு, தன் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை அடைகிறான்.\nதிருமணம் ஆன பின், மேலும் ஒரு பூணலை போட்டுக்கொள்கிறான். இங்கு, தன் மனைவிக்கு இருக்கும் இந்த மூன்று கடனையும் தான் ஏற்று கொண்டு, மேலும் பொறுப்பை ஏற்கிறான்.\nஅவளின் தெய்வீக பாதைக்கும், தான் உழைக்கிறான். பத்னி இதனால், கணவனுக்கு நன்றியுடன், தர்மத்தில் இருந்து, அவனை தாயாக, துணைவியாக பார்த்து கொள்கிறாள்.\nமூன்றாவது பூணூல் கிடையாது. ஆனால் பிராம்மணர்கள் அங்க வஸ்திரம் இன்று அணியாமல் இருப்பதால், மூன்றாவது பூணூலை அங்கவஸ்திரமாக போட்டு விடுகிறார்கள்.\nசட்டை அணியாத, அங்க வஸ்திரம் அணிந்தே இருக்கும் வேதியர்கள், இந்த மூன்றாவது பூணூலை அணிவதில்லை.\nLabels: அணிய, என்ன, ஏன், சந்தியா, தமிழன், பூணூல், ப்ரம்ம முடிச்சு, வந்தனம்\nஹிந்து மக்களின் பெருமைகள் என்ன\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அர���ள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்கள��ன் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்க���ுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தா���் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\nஹிந்து மக்களின் பெருமைகள் என்ன\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-15T18:07:48Z", "digest": "sha1:6TYPIRHSYOMBJN3MHWJKCVZX6WJFOSDV", "length": 8197, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "சிலை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதமிழக அரசியல் விளையாட்டில் சிக்கிய சிலைகள்\nசத்தியமார்க்கம் - 19/05/2013 0\nமுன்னாள் முதல்வர் 'அய்யா' கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது கன்னியா குமரிக் கடலில் அமைத்துக் கொடுத்த அய்யன் வள்ளுவன் சிலையால் நாட்டுக்கு என்ன நன்மை என்று தெரியாமல் பொதுமக்கள் இன்னும்...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/09/jusmine.html", "date_download": "2020-07-15T17:06:28Z", "digest": "sha1:YE37OFM7HID7C7EIWUD2XJHHZZGRYNSG", "length": 12036, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் முதல் முறையாக 'மதுரை மல்லி' சாகுபடி ஆரம்பம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாற��� தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையில் முதல் முறையாக 'மதுரை மல்லி' சாகுபடி ஆரம்பம்\nஇலங்கையில் மலர் சாகுபடியை பெரிய அளவுக்கு முன்னெடுக்கும் திட்டமொன்று நாட்டின் வட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள் வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தின் முயற்சியில், உள்ளூர் வர்த்தகர் ஒருவர் இதில் இறங்கியுள்ளார்.\nஇலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உறுபத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த மல்லிகைப் பண்ணையை ஏற்படுத்தியுள்ள உள்ளூர் வர்த்தகர் பிரேமந்திரராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் கூறுகிறார்.\nஇந்தத் திட்டத்துக்காக இந்தியாவிலிருந்து 30,000 மதுரை மல்லிகைச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ���னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\n கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3799", "date_download": "2020-07-15T18:34:36Z", "digest": "sha1:TAVCTQQ26YYD6374MKHP4VAMF35LPT3G", "length": 9170, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாவிரி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Anna University,Trichirappalli\nகல்லூரியின் எண் : 3828\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nநிறுவனர் : N / A\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nகாஸ்ட்யூம், பேஷன் பிரிவுகளில் பட்டப்படிப்பு கோவை அருகே எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=52831", "date_download": "2020-07-15T19:08:34Z", "digest": "sha1:RZFRJ4T34RR3VA5PMHUW4NH5QA3SHAFO", "length": 13929, "nlines": 90, "source_domain": "m.dinamalar.com", "title": "மாஸ்க் அணிவதால் சுவாசம் பாதிக்கப்படுமா? அழகாக விளக்கம் அளிக்கிறார் அரசு மருத்துவர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்ப���ம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'மாஸ்க்' அணிவதால் சுவாசம் பாதிக்கப்படுமா அழகாக விளக்கம் அளிக்கிறார் அரசு மருத்துவர்\nபதிவு செய்த நாள்: மே 21,2020 09:05\n நாம் அணியும் ஆடையைப் போல், இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. மாஸ்க் அணிவதால், சுவாசப்பிரச்னை ஏற்படும் என்று, சில 'அறிவுஜீவிகள்' புரளி கிளப்பி விடுகின்றனர். இதை நம்பும் சிலர், மாஸ்க் அணிவதை தவிர்ப்பதாக, பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை நிலவரம் என்ன...\nகோவை அரசு மருத்துவமனை டி.பி. மற்றும் நுரையீரல் நோய்(Pulmonologist) சிறப்பு மருத்துவர் வாணியிடம் கேட்டோம். அவர் கூறிய சில முக்கிய தகவல்கள் :\n* மாஸ்க் அணிவதால் சுவாசப்பிரச்னையோ, ஆக்சிஜன் குறைவோ ஏற்படாது. கெரோனா வைரஸ் உட்பட, எந்த நோய் கிருமியும், பரவ வாய்ப்பில்லை.\n* அறையில் தனியாக இருந்தாலோ, ஏ.சி., காரில் தனியாக பயணித்தாலோ, மாஸ்க் அணிய வேண்டியதில்லை. இருவர் பயணித்தால், கட்டாயம் இருவரும் மாஸ்க் அணிய வேண்டும். ஏ.சி.,அறைக்கும் இது பொருந்தும்.\n* துணி மாஸ்க்குகளை பயன்படுத்துபவர்கள், நான்கு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பின் துவைத்து, பயன்படுத்த வேண்டும். திரும்ப, திரும்ப ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதால், நோய் தொற்று அதிகரிக்கும்.\n* மாஸ்க்கின் வெளிப்பகுதியில் மட்டுமே, கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டும். உட்பகுதியில் தொடக்கூடாது.\n* ஆக்சிஜன் .3 மைக்ரான் அளவுக்கும் குறைவானது. ஆனால் நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமி .3 மைக்ரான் அளவை காட்டிலும் அதிகமானது. அதனால் மாஸ்க் நம் உடலினுள், கிருமிகளை அனுமதிக்காது. ஆக்சிஜனை அனுமதிக்கும்.\n* மாஸ்க் அணிவதால், நாசித்துவாரங்களின் வழியாக, உள்ளே இழுக்கும் காற்றின் விசை (ப்ளோ ரேட்) குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், நாம் பேசும்போதும், நுகரும்போதும் அந்த விசை அளவு சரிக்கட்டப்படும்.\n* 'என் 95' மாஸ்க்கில், தரமான சான்றளிக்கப்பட்ட சுவாசகருவி (ரெஸ்பிரேட்டரி) பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இதை அணிபவர் வெளியேற்றும் சுவாசக்காற்று, அருகே இருப்பவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.\n* பிற மாஸ்க்குகளால், நோய்க்கிருமி உடலின் உள்ளேயும் செல்லாது; வெளியேவும் வராது. நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால், ரத்தத்தில் ஆக்சிஜன் குறைய வாய்ப்புகள் இல்லை.\n* மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவோ, அழுத்தமோ குறையாது. அப்படியானால் நாள் முழுக்க மாஸ்க் அணிந்திருக்கும் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமே.\nஇவ்வாறு, டாக்டர் வாணி கூறினார்.அதனால் மாஸ்க் அணிவதால் வீண் பயம் தேவையில்லை. பொது இடங்களில் மாஸ்க் அணிவதால், அணிபவருக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் நல்லது.ஆக்சிஜன் .3 மைக்ரான் அளவுக்கும் குறைவானது. ஆனால் நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமி . 3 மைக்ரான் அளவை காட்டிலும் அதிகமானது. அதனால் மாஸ்க் நம் உடலினுள், கிருமிகளை அனுமதிக்காது. ஆக்சிஜனை அனுமதிக்கும்.'என் 95' மாஸ்க்கில், தரமான சான்றளிக்கப்பட்ட சுவாசகருவி (ரெஸ்பிரேட்டரி) பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதை அணிபவர் வெளியேற்றும் சுவாசக்காற்று, அருகே இருப்பவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.\n» நலம் முதல் பக்கம்\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nடாக்டர் மூச்சு விடாமே ரொம்ப கஷ்டப்பட்டு விளக்கியிருக்கார் ...... முகக்கவசம் அணிந்திருக்கும்பொழுது ஆஸ்த்மா நோயாளிகள் சுவாசிப்பதில் சிறிது சிரமப்படுவார்கள் ...... காரணம் வெளிக்காற்றை உள்ளிழுக்கும் வேலையை சிரமமின்றிச் செய்ய முடியாது .. முகக்கவசத்தின் மைக்ரான் அளவைப் பொறுத்து அந்த சிரமமும் மாறுபடலாம் ...... இவ்வளவுதான் விஷயம் ......\n'ஆன்லைன்' வகுப்புக்கு பின் உருளை கிழங்கு மசியல்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nயாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mimirbook.com/ta/9450cd84a67", "date_download": "2020-07-15T18:32:05Z", "digest": "sha1:QKUCSXF7JFUNZR6IRAXKBWUNMCV7TW5I", "length": 11830, "nlines": 66, "source_domain": "mimirbook.com", "title": "ஜெனிபர் கான்னெல்லி (திரைப்படங்கள்) - Mimir அகராதி", "raw_content": "\nகலை மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்கள்\nஜெனிபர் லின் கான்னெல்லி (பிறப்பு: டிசம்பர் 12, 1970) ஒரு அமெரிக்க நடிகை, அவர் குழந்தை மாதிரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா (1984) என்ற க்ரைம் திரைப்படத்தில் அறிமுகமானதற்கு முன்பு அவர் பத்திரிகை, செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். திகில் படம் ஃபெனோமினா (1985), இசை கற்பனைத் திரைப்படமான லாபிரிந்த் (1986), காதல் நகைச்சுவை தொழில் வாய்ப்புகள் (1991), மற்றும் கால சூப்பர் ஹீரோ திரைப்படமான தி ராக்கெட்டீர் (1991) உள்ளிட்ட பல படங்களில் நடித்த கான்னெல்லி மாடலிங் மற்றும் நடிப்பைத் தொடர்ந்தார். . டார்க் சிட்டி (1998) என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் அவர் பணியாற்றியதற்காகவும், டேரன் அரோனோஃப்ஸ்கியின் நாடகமான ரெக்விம் ஃபார் எ ட்ரீம் (2000) இல் போதைக்கு அடிமையாக நடித்ததற்காகவும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.\n2002 ஆம் ஆண்டில், ரான் ஹோவர்டின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எ பியூட்டிஃபுல் மைண்டில் (2001) அலிசியா நாஷை சித்தரித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதை கான்னெல்லி வென்றார். மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ஹல்க் (2003), அவரது புரூஸ் பேனரின் காதல் ஆர்வமான பெட்டி ரோஸ், திகில் படம் டார்க் வாட்டர் (2005), ப்ளட் டயமண்ட் (2006), அறிவியல் புனைகதைத் திரைப்படமான தி டே தி எர்த் ஸ்டூட் ஸ்டில் (2008), காதல் நகைச்சுவை ஹிஸ் ஜஸ்ட் நாட் தட் இன்டூ யூ (2009), மற்றும் வாழ்க்கை வரலாற்று உருவாக்கம் (2009). 2010 களில், அரோனோஃப்ஸ்கியின் காவிய திரைப்படமான நோவா (2014) மற்றும் ராபர்ட் ரோட்ரிகஸின் அதிரடி திரைப்படமான அலிதா: பேட்டில் ஏஞ்சல் (2019) ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்தார்.\n2005 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் கல்விக்கான சர்வதேச தூதராக கொன்னெல்லி பெயரிடப்பட்டார். அவர் பாலென்சியாகா பேஷன் விளம்பரங்களின் முகமாகவும், ரெவ்லான் அழகுசாதனப் பொருட்களாகவும் இருந்தார். 2012 ஆம் ஆண்டில், ஷிசைடோ நிறுவனத்தின் முதல் உலகளாவிய முகமாக அவர் பெயரிடப்பட்டார். டைம் , வேனிட்டி ஃபேர் மற்றும் எஸ்குவேர் ��ள்ளிட்ட பத்திரிகைகளும், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளும், உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்களில் அவரை சேர்த்துள்ளன.\nயேல் பல்கலைக்கழக நாடகத் துறை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்\nதுணை நடிகைக்கான அகாடமி விருது (74 வது 2001) (2002) \"அழகான மனம்\" துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது (59 வது 2001) \"அழகான மனம்\" \"துணை நடிகைக்கான பாஃப்டா விருது (2002)\" அழகான மனம் \"\nஎன் தந்தை ஒரு ஆடை வடிவமைப்பாளர், என் அம்மா முன்னாள் மாடல். நான் ஒன்பது வயதிலிருந்தே மாதிரி வேலை செய்கிறேன். ஆடிஷன்களில் செர்ஜியோ லியோனால் அங்கீகாரம் பெற்றது, 1984 இல் \"ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா\" இல் அறிமுகமானது. அப்போதிருந்து, திரைப்படத் துறை \"உலகின் சிறந்த பெண்\" என்று கவனத்தை ஈர்த்தது. 2002 ஆம் ஆண்டின் \"அழகான மனதில்\" (2001) துணை நடிகைக்கான அகாடமி விருதை வென்றது. \"ஃபெனோபினா\" (1985), \"லாபிரிந்த் / தி டெவில்ஸ் லாபிரிந்த்\" ('86), \"ஹாட் ஸ்பாட்\" ('90), \"ராக்கெட்டியா\" ('91), \"உயர் கற்றல்\" ('95), 'தி சீக்ரெட் ஆர்மர் '('97),' டார்க் சிட்டி '('98),' ரெக்விம் ஃபார் ட்ரீம் '(2000),' தி ஹல்க் ',' தி ஹவுஸ் ஆஃப் சாண்ட் அண்ட் ஃபாக் '(2003), \"டார்க் வாட்டர்\" (2005) , \"பிளட் டயமண்ட்\", \"லிட்டில் சில்ட்ரன்\" (2006), \"தி டே எர்த் ஸ்டாண்ட்ஸ் அப்\" (2008), \"அவர் அதைத் தூக்கி எறிந்தால் (2009),\" சால்வேஷன் \"(2011),\" நியூயார்க் விண்டர் ஸ்டோரி \" , “நோவாவின் வாக்குறுதியளிக்கப்பட்ட பத்திரங்கள்” (2014), முதலியன 2002 இல் \"அழகான மனதில்\" இணைந்து நடித்த பால் பெட்டானி. 2005 இல் அம்னஸ்டி இன்டர்நேஷனல் யுஎஸ்ஏவில் மனித உரிமை கல்வி தூதராக நியமிக்கப்பட்டார். 2007 ஜப்பானுக்கு வருவது. இத்தாலிய மொழியில் சரளமாக , ஜெர்மன் மற்றும் பிரஞ்சு.\nசெயின்ட் ஆன் பப்ளிக் பள்ளியில் கற்கவும். ஒரு நண்பரின் பரிந்துரையின் பேரில், நான் ஒரு மாதிரியாகி விளம்பரங்களில் தோன்றினேன். ஆடிஷன் செய்யப்பட்டபோது, செர்ஜியோ லியோன் கண்களைப் பிடித்து, \"ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா\" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி பூச்சியுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பெண்ணை \"ஃபெனோமினா\" வெப்பப்படுத்துகிறது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் மொழிகளிலும் சரளமாக பேசலாம். ஜப்பானில், இது மாட்சுஷிதா எலக்ட்ரிக் தொலைக்காட்சி விளம்பரத்தில் வெளிவந்துள்ளது. மற்ற தோற்றங்களில் \"லாபிரிந்த், லவ் அலையன்ஸ்\" ('86) அடங்கும்.\nபுகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையம்\nஜப்பானிய தொழிலாளர் சங்க பொது சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T19:04:23Z", "digest": "sha1:IVJX6FFFXV44FQXGYEAXXVL6VXKOQIXA", "length": 5466, "nlines": 98, "source_domain": "nilgiris.nic.in", "title": "பதவியும் பெயரும் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nதிருமதி ஜே. இன்னொசென்ட் திவ்யா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் collrnlg[at]nic[dot]in 0423-2442344\nதிரு வி. சசிமோகன், இ.கா.ப., காவல்துறை கண்காணிப்பாளர் spnilgiri[at]yahoo[dot]co[dot]in 0423-2223839\nதிருமதி எஸ். நிர்மலா மாவட்ட வருவாய் அலுவலர் dronlg[at]nic[dot]in 0423-2441233\nதிருமதி டி. கெட்சி லீமா அமாலினி திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை drdanlg[at]nic[dot]in 0423-2442053\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 15, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-15T17:42:37Z", "digest": "sha1:3SPJPM6YSDNHRCGBQ3CN3GXMEIGGLJK7", "length": 5782, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறைபனிச்சறுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறைபனிச்சறுக்கு என்பது இறுகுபனி மீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகளின் துணையுடன் சறுக்கிச் செல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே, பனிக்கள வளைகோற் பந்தாட்டம் (ice hockey) விளையாடப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2013, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/18/kalai.html", "date_download": "2020-07-15T18:29:14Z", "digest": "sha1:SSMCDWQ3FUFRDNNGLDJVI64V4AAHTFIR", "length": 13711, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டராவேன்..சாதனை மாணவி கலையரசி | dindugal student got state second rank in sslc exam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ��.எஸ்.எல்.சி.தேர்வில் திண்டுக்கல் புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.எஸ்.கலையரசிமாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nகலையரசியின் தந்தை எம்.சண்முகம் கடந்த 25 ஆண்டுகளாக திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார்மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தாய் செளந்தர மீனாட்சி.\nசகோதரி எம்.எஸ்.மணிமொழி. இவர் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.\nமாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள கலையரசி, டாக்டருக்குப் படிக்க விருப்பம் உள்ளதாகத்தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள்.. முன்னாள் மாணவர்கள் அசத்தல்.. தேனி பள்ளியில் நெகிழ்ச்சி\nஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி\nவெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம்\nஅரசு அதிரடி.. ஜூலை 13 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- செங்கோட்டையன் அறிவிப்பு\nஜூலை முதல் வாரம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்.. அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடித்து, அசத்தலாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்\n\"முடிவு எடுத்தால் உறுதியாக இருக்க வேண்டும்..\" 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. விஜயகாந்த் கடும் கண்டனம்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு+குட்டு\nகுழப்பமே வேண்டாம்.. 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இப்படித்தான் நிர்ணயிக்கப்படும்.. செம முடிவு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. அனைவரும் ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி அறிவிப்பு\n10ம் வகுப்பு தேர்வு ரத்து: ஹைகோர்ட்டில் நேற்று பிடிவாதம்.. இன்று முடிவை மாற்றிய அரசு.. பின்னணி என்ன\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை.. முதல்வருடன் செங்கோட்டையன் சந்திப்பு.. என்ன முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14003917/28-motorcyclists-arrested-for-transporting-3-motorcycles.vpf", "date_download": "2020-07-15T18:21:37Z", "digest": "sha1:PW5B3LWBXBZVNG2PHCMJBKGU7J3OFB66", "length": 9277, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "28 motorcyclists arrested for transporting 3 motorcycles, including 3 women || சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nசாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.\nநாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலில் ஈடுபடுவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது சாராயம் கடத்தி வந்ததாக பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (வயது 40), சீர்காழி முதலைதிட்டு பகுதியை சேர்ந்த உமா (38), அளக்குடி மணியாற்று தெருவை சேர்ந்த இந்திரா (38) உள்பட 28 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 ஆயிரத்து 65 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்தனர்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=37583", "date_download": "2020-07-15T19:30:37Z", "digest": "sha1:2JMZBQL5N3BQV5OSPLH27PWVSGWDBRI7", "length": 43791, "nlines": 372, "source_domain": "www.vallamai.com", "title": "பிரிவு ஒரு தொடர்கதையோ – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்... July 15, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4... July 15, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)... July 15, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32... July 15, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 3 July 15, 2020\nஆயுள் தண்டனை July 15, 2020\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nசென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்\nஅட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..\n“இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”\nஅவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.\n என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”\n”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”\nஅந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா\nஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:\n”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”\n“அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா\n நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.\n“அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க\n“இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”\n”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமா��ானப் படுத்தினார்.\n”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.\n”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”\nஅம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”\nஅவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”\nஅப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”\nஅப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”\n”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.\n”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”\nஉள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். ��வள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”\nஅவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”\nஅதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.\nஅவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.\nமனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”\n“இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”\n“ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.\n”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….\n”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.\n“அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”\nஅம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”\n“இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.\n இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”\n”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.\nஇவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..\nஇரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா\n“இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..\n“ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..\n“அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..\n“நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.\n“நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”\n“இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:\n“அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”\n“சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”\n அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”\n”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”\nசட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி\nதஞ்சை வெ. கோபாலன் கன்னிவனநாதா கன்னிவனநாதா பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை பூசியநீற்றைப் புனை\n-பா.ராஜசேகர் அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் போதும் துஞ்சித் துஞ்சி வீழ்ந்தகதை எப்போ மாறும் துஞ்சித் துஞ்சி வீழ்ந்தகதை எப்போ மாறும் பொய்மூட்டை புளுகைக்காட்டி ஓட்டுக் கேட்டான் பொய்மூட்டை புளுகைக்காட்டி ஓட்டுக் கேட்டான் பொன்முட்டை வாத்துத் தரேன் மாற்றம் கேட்டான் பொன்முட்டை வாத்துத் தரேன் மாற்றம் கேட்டான்\nபவள சங்கரி திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல். அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது. வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன\nஹ்ம்ம்ம் … கதையின் தலைப்பு மிக்க நன்று கதை நிகழ்ச்சிகள் உண்மையின் அடிப்படையில் தொடங்கி எங்கெங்கோ போகிற மாதிரி இருக்கே கதை நிகழ்ச்சிகள் உண்மையின் அடிப்படையில் தொடங்கி எங்கெங்கோ போகிற மாதிரி இருக்கே The characters represent a typical brahmin family — all high-strung driven by enormous nervous energy ஆனாலும், இளைய மகளை இப்படி அலுப்பும் எரிச்சலும் உள்ள ஒருத்தியாகப் படைத்திருக்க வேண்டாம் 🙂 அப்படியே அவள் இருந்தாலும் … முதல்முறை திரும்பிவரும்போது அயல்நாட்டுப் பட்டறிவு அவளை எப்படிப் பட்டை தீட்டியிருக்கும் என்பதைப் பார்ப்பீர்கள்; இன்னும் 2~3 மாதங்களிலும், பின்வரும் ஆண்டுகளிலும் இதே மகளையும் தாயையும் தந்தையையும் வேறு முறையில் கதைப்படுத்தும் நிலை வரும் 🙂 அப்படியே அவள் இருந்தாலும் … முதல்முறை திரும்பிவரும்போது அயல்நாட்டுப் பட்டறிவு அவளை எப்படிப் பட்டை தீட்டியிருக்கும் என்பதைப் பார்ப்பீர்கள்; இன்னும் 2~3 மாதங்களிலும், பின்வரும் ஆண்டுகளிலும் இதே மகளையும் தாயையும் தந்தையையும் வேறு முறையில் கதைப்படுத்தும் நிலை வரும் காத்திருக்கவும்\n கதை மிக யாதர்த்தமாக உள்ளது ..எல்லோரும் அனுபவித்துதான், ஆனால் எவ்வளவு அழகாக் எழுதி இருக்கீர்கள் நீங்கள். ரொம்பவும்\nஆச்சரியம்மாக இருக்கு. நீங்கள் எழுதிய விதம் அப்படியே அந்த சூழ்நிலையை படம் பார்ப்பது போல் இருந்தது. உங்கள் கடைகளை ஆவலுடுன் எதிர்பார்க்கும் உங்கள் விசிறி சுகுணா\n//”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”\nசட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.//\nஆனாலும் பொண்ணுக்குக் கோபம் ஜாஸ்தி தான். ஆனாலும் இது அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனதன் எதிரொலியோனு தோணும் அளவுக்கு அப்படியே எங்க வீட்டில் நடக்கும் கதையாகவே இருக்கிறது. கடைசி பஞ்ச் டச்சிங் ஆனாலும் பொண்ணு படிச்சுட்டு வந்தப்புறமும் இதே போல் இருக்கணும்னு வேண்டிக்கறேன். :))))))\nநடுவினில் ஒரு சிறுகதை (இதுபோல்)\nசொந்த வாழ்க்கையில் நடந்ததை ஒரு கதை போல் சொல்வது ஒரு தனி கலை. அதில் நீ கைதேர்ந்தவனாகி விட்டாய். அது வெண்டைக்காய் சமையலாகட்டும், மகள் அமெரிக்கா செல்வதாகட்டும். (இனி சசி பாடு திண்டாட்டம் தான்).\nசாந்தினி, ராஜம் அம்மா, சுகுணா கண்ணன் மூவருமே ஆசிரியர்கள். ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த ‘வெகுமதி’க்கு நன்றி\nராஜி முத்துகிருஷ்ணன், வசந்த், சத்தியமணி, ஸ்ரீதேவி, கீதாம்மா ஆகியோருக்குநன்றி\nமனோ – சொந்தக் கதையோ, வந்த கதையோ, எந்தக் கதைக்கும் ஒரு சிறு பொறிதான் தேவை. ரசித்தமைக்கு நன்றி\nவிமான நிலையத்துக்குப் போய் ஒரு அருமையான குடும்பத்தைச் சந்தித்து வழி அனுப்பின நிறைவைத் தந்த கதைக்குப் பாராட்டுக்கள்..\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\ndraathigaa on (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157099-indian-christian-built-mosque-for-muslims-in-uae", "date_download": "2020-07-15T18:20:44Z", "digest": "sha1:5I2GRMFDEW7ESL7XKAKKVNFIJICOIL2M", "length": 12566, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர் | Indian Christian Built Mosque for Muslims in UAE", "raw_content": "\n‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர்\n‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர்\n‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர்\nஐக்கிய அரசு எமிரேட்ஸ் என்றாலே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என அனைவருக்கும் தெரியும். அங்கு வெளிநாடுகளில் இருந்து வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகின்றனர். பெரிய நிறுவனங்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் போன்ற பல தொழில்களை அவர்கள் செய்துவருகின்றனர்.\nஅரபு எமிரேட்ஸ், ஃபுஜைரா மாகாணத்தில் வசித்துவருகிறார் 49 வயது சாஜி செரியன். கிறிஸ்தவரான இவர், கேரளாவின் காயம்குலம் பகுதியை சொந்த ஊராகக் கொண்டவர். 2003-ம் ஆண்டு இங்கிருந்து யு.ஏ.இ சென்ற சாஜி, தற்போது அங்கு மத்திய கிழக்கு குழுக்கள் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். ஃபுஜைராவில் 53 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல நூறு இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை டாக்ஸிக்கு கொடுத்து, ரம்ஜான் மாதத்தில் தொழுகைக்காக நீண்ட தூரம் சென்று வழிபாடு நடத்திவந்துள்ளனர்.\nஇதைக் கவனித்த சாஜி, உடனடியாக முடிவெடுத்து ஃபுஜைராவில் ‘மரியம் உம் இஷா’ என்ற பெயரில் ஒரு மசூதியைக் கட்டியுள்ளார். அந்த மசூதி, ஏ.சி வசதியுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திவருகின்றனர். வெளிநாடு வாழ் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, உள்ளூரில் உள்ளவர்களும் அங்கு வந்து தொழுகை நடத்துகின்றனர். சாஜி, 15 ஆண்டுகளுக்கு முன்னர் சில தினார்களுடன் (ரூபாய் - அரேபிய மொழியில் ) அரேபியா சென்றவர். ஆனால், தற்போது தினமும் 800 இஸ்லாமியர்களுக்குத் தொழுகை விருந்தளிக்கிறார்.\nஇதுகுறித்து பேசியுள்ள சாஜி செரியன், “ கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி இரவு ரம்ஜான் தொடங்கிய தினத்தன்று, இந்த மசூதி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து, முக்கிய தொழுகை நாள்களில் மட்டும் இங்கு வரும் வழிபாட்டாளர்களுக்கு நான் விருந்தளித்து வந்தேன். ஆனால் இந்த ஆண்டு முதல், அனைத்து நாள்களிலும் வரும் அனைவருக்கும் விருந்தளித்துவருகிறேன். நோன்பு இருந்துவிட்டு இங்கு தொழுகை நடத்த வருபவர்களுக்கு, பழங்கள், பிஸ்கட்டுகள், ஜூஸ், தண்ணீர் மற்றும் பிரியாணி போன்றவற்றை நான் வழங்கி வருகிறேன். இங்கு வருபவர்கள், ஒரே பிரியாணியை உண்டு சலித்துவிடுவார்கள் என்பதால், தினமும் பல விதங்களில் பிரியாணி செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த 63 வயது பஸ் டிரைவர் அப்துல் குயம், சாஜியின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, “ சாஜி போன்றவர்கள்தான் இந்த உலகத்துக்குத் தேவை. இவரைப் போன்றவர்கள் இல்லாமல் போனால், உலகம் முடிந்துவிடும். நாங்கள் தினமும் அவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இறைவன் அவரை ஆசீர்வதிக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் இருக்கும் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்துவருகிறோம். அதே நிறுவனத்தில் வேலைசெய்யும் உயர் அதிகாரிகளுக்குத் தனியாக சில குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அந்த மசூதிக்குச் சென்றுவிட்டால், அங்கு அனைவரும் சமம்தான். நாங்கள் இணைந்துதான் தொழுகை நடத்துவோம். சாஜி எங்களை அப்படித்தான் நடத்துவார்’ என இந்தியாவைச் சேர்ந்த வஜாஸ் அப்துல் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.\n’ - மோடியின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-15T17:30:29Z", "digest": "sha1:TPACTGDSUZE3R6HOU4CFJBBVJNT2MJ3A", "length": 10489, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசு – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா,யோவான் ஆகியோர்எழுதியதாகக் காணப்படுகின்��து எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை.\nஅல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான்.\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nநான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nஇயேசுவும் இன்னும் பல தீர்க்கதரிசிகளும் தத்தமது இனத்துக்காக அனுப்பப்பட்டனர். இயேசு அனுப்பப்பட்டது உலக மக்களுக்காக அல்ல. இஸ்ரவேல் என்ற ஒரு இனத்துக்காகவே அனுப்பப்பட்டார். ஆனால் அதை மீறி அதை எதிர்த்து இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கும் நான் பிரச்சாரம் செய்வேன் என்று பவுல் மாற்றம் செய்தார்.\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nஇயேசுவும் அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் கடவுள் ஒரே ஒருவர் தான் என்ற கொள்கையைப் போதித்தனர். இந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவரும் பவுலடிகள் தான். கடவுள் குறித்து கடவுள் கூறுவதையும் இயேசு உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் கூறுவதையும் சிந்தியுங்கள்.\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nமனிதர்களின் பாவங்களைச் சுமந்து கொள்வதற்காக இயேசு தன் உயிரைப் பலி கொடுத்தார் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை. பைபிளை நாம் வாசிக்கும் போது பலியாவதை இயேசு அறவே விரும்பவில்லை; அதைத் தவிர்க்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார். ஆனாலும் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். அவர் விரும்பாமலே எதிரிகளால் சிலுவையில் அறையப்பட்டார் என்று அறிய முடிகிறது.\nதன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ள செய்தி தெரிந்த பின் இயேசு கடவுளிடம் திரும்பத் திரும்ப மன்றாடியுள்ளார். நீதிமானாகிய இயேசு தன்னைப் படைத்த கர்த்தரிடம் அழுது புலம்பி மன்றாடி இருக்கும் போது அதைக் கர்த்தர் கண்டு கொள்ளாமல் இருப்பாரா\nபன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்க��் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\n அல்லது தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொண்டாரா என்பதில் சுவிஷேசங்கள் முரண்படுவது சிலுவைப் பலியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.\nசிலுவையில் அறைவதற்காக இயேசுவை இழுத்துச் செல்லும் போது அவருக்குரிய சிலுவையை யார் சுமந்து சென்றார் என்ற செய்தியைக் கூறும் போதும் சுவிஷேசக்காரர்கள் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2000.10.11", "date_download": "2020-07-15T18:53:14Z", "digest": "sha1:SKEWXZLYLGKLBP5XWCGW6OBGKEJFUCDJ", "length": 5748, "nlines": 74, "source_domain": "noolaham.org", "title": "தினக்கதிர் 2000.10.11 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு ஐப்பசி - 11 2000\nதினக்கதிர் 2000.10.11 (1.181) (7.89 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமட்டக்களப்பு யாழ்பாணம் மாவட்டங்களில் தமிழர் கூட்டணி முன்னணியில் நிற்பதாக தகவல்\nஉலகின் முதல் பெண் பிரதமர் சிறிமா காலமானார்\nகிளாலி படைத்தளம் புலிகள் வசம்\nகோவில் திருவிழாவுக்கு சென்று வீடு திருப்பியவர்கள் மீது சூடு\nஇலங்கையில் சரித்திரம் படைத்த சிறிமா அம்மையார்\nஜெயலலிதா சசிகலாவுக்கு 5 ஆண்டு சிறை வாசம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது\nமுதியோர் வாரம் போட்டி முடிவுகள்\nபசி முக பரிசளிப்பு நிலைமை\nபிறந்த திகதி தரும் யோகம்\nமுஸ்தபா மறைவுக்கு ஹக்கீம் அனுதாபம்\nமினி உலகக் கிண்ணம் யாருக்கு\nயாருக்காக இந்தக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்\nஏறாவூர் காத்தான் குடியில் 3 வாகானங்கள் சேதம் தமிழ் பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லை\nயாழ் நகர் படை முகாம்கள் மீது எறிகணைத் தாங்குதல்\nவவுனியாவில் அமைதியான வாக்குப் பதிவு\nகள்ள வாக்கு போட்டதாக இருவர் கைது ரூபா 3000 பிணாயில் செல்ல அனுமதி\nமட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகள் விபரம்\nஷெல் விழுந்து மூவர் காயம்\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,878] பத்திரிகைகள் [47,792] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2000 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2017, 21:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2004.05.11", "date_download": "2020-07-15T18:40:29Z", "digest": "sha1:SNIXSE62F6OPZMVOIIJLTX26LBF6AJ5J", "length": 2773, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "வலம்புரி 2004.05.11 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2004.05.11 (26.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,878] பத்திரிகைகள் [47,792] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2004 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2016, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-87/", "date_download": "2020-07-15T16:50:54Z", "digest": "sha1:IHHNNVHHFCXKLML5DFUMNEZ57V5I3CYE", "length": 4008, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "விபத்தில் ஹயாத்து முகம்மது மரணம் » Sri Lanka Muslim", "raw_content": "\nவிபத்தில் ஹயாத்து முகம்மது மரணம்\nதிருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (14) வியாழக்கிழமை முற்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு ,ஏறாவூர் பகுதியைச்சேர்ந்த ஹயாத்து முகம்மது மகீன் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பகுதியிலிருந்து புல்மோட்டை பிரதேசத்திற்கு ஹயர் வந்த முற்சக்கர வண்டி சாரதியான இவர் இரவு அங்கு தங்கிவிட்டு இன்று காலை வீட்டுக்கு செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட��டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுற்சக்கர வண்டியில் பயணித்த மற்றையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் தற்போது நிலாவௌி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்\nபுத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/28640", "date_download": "2020-07-15T17:32:51Z", "digest": "sha1:6TJFLW2K7MDXYQNNF5JPKCBVYWHCRRTX", "length": 8170, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "HELLO FRDS | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபீல் பன்னாதிங்க தோழி.நல்ல சாப்பிடுங்க நம்ம உடம்பு நல்லா இருந்த தான் குழந்தை சீக்கிரம் பிறக்கும்.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nரிலக்ஷ் ஆக இருங்க. ஹிட் ஆன\nரிலக்ஷ் ஆக இருங்க. ஹிட் ஆன சப்பாடு சாப்பிடதிங்க, ஹிட் ஆன தண்ணிர்ல குளிக்காதிங்க...\nBangloreஇல் குழந்தையின்மை மற்றும் PCOD க்காண treatment எடுத்த தோழிகள் உதவுங்கள்\nபதிலளியுங்கள் தோழிகலே pls pls\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=3140", "date_download": "2020-07-15T17:53:53Z", "digest": "sha1:QTTASI2JCSBKRXWQ2YYMHMKQ4OUAJ6TU", "length": 11483, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஎமது மக்கள் எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவதைத் தடுக்க முடியாது\nயுத்தம் முடிந்து வழமை நிலை ஏற்பட்டுள்ள சூழலில் எம்மவர்கள் மீண்டும் மீண்டும் வெளிநாடு செல்லவேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவதைத் தடுக்க முடியாமல் போகும் எனவும் கவலை வெளியிட்டார்.\nஎமது மக்கள் எமது நாட்டிலேயே நிலைத்து நின்று சாதிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எமது பிள்ளைகள் வெளிநாடுக்குச் செல்லாமல் எமது நாட்டிலேயே அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசெய்து கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.\nவெண்கரம் அமைப்பின் சுழிபுரத்தில் உள்ள இலவசப் படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nவெண்கரம் படிப்பகத்தில் கற்பிக்கும் மாணவர்களின் நன்மை கருதி நோர்வே சுன்மோற பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழ் உறவுகள் அனுப்பிய ஒரு தொகை நிதியைக் கையளிக்கும் நிகழ்வு 2019.07.14 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு படிப்பகத்தில் இடம்பெற்றது.\nவெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைiயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nவெளியே செல்ல இருக்கும் பல மாணவர்கள்தான் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். வெளியே இருந்து அவர்களுக்கு பணம் வருகின்றது. அதனால்தான் அவர்கள் சீரழிவான பாதைக்கு செல்கின்றனர்.\nவெளிநாடுகளுக்கு நாம் பயணிப்பது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது. வெளிநாடுகளில் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்படக்கூடும்.\nநெருக்கடியான காலங்களில் ஒழுக்கவிழுமியங்களை கைவிடாத எமது சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சீரழிவுகளுக்கு உட்பட்டு வருவது மனவருத்தத்தை தருகிறது.\n30 ஆண்டுகால யுத்தம் தமிழ் மக்களின் கலை, கலாசாரத்தை சீரழித்தது. இதனால் எமது இளைய தலைமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு ஐரோப்பிய நாடுகளில��� தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் உயர் கல்வித்தரத்துடன் சென்றவர்கள் அங்கு ஓரளவு நல்ல நிலையில் இருக்கின்ற போதிலும் கல்வித்தரம் குறைவாக உள்ளவர்கள் கஷ்டத்தின் மத்தியிலேயே பணியாற்றுகின்றனர்.\nஎனினும், அவர்கள் இங்குள்ள மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு உதவுகின்றனர். இது நல்ல செயற்பாடாகும். – என்றார்.\nஇந்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும் பொருளாதார விவகாரங்களுக்கான உப செயலாளருமாகிய பேராசிரியர் வி.பி.சிவநாதன் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன் ஆகியோரும் உரையாற்றினர்.\nகட்சியின் இளைஞர் அணி இணைப்பாளரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருமாகிய கிருஸ்ணமேனனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=169414&cat=528", "date_download": "2020-07-15T19:26:02Z", "digest": "sha1:YVIPCBPK5XI3WUBHKDKWLQRV4BWJ43DG", "length": 9633, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nபயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\n3,333 கருத்துக்களை உருவாக்கிய IPS அதிகாரி\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\nநுழைவுத் தேர்வை அணுகுவது எப்படி -ஜே.சி. சவுத்ரி, தலைவர், ஏ.இ.எஸ்.எல்.,\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\nபெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு - சவுந்தர்யா ராஜேஷ், Social Entrepreneur\n-ராப் கலைஞர் யங் ராஜா\nஸ்டார்ட்- அப் வாய்ப்புகள் ஏராளம்|Excellent opportunities in Start-ups\nஇ-மொபிலிட்டியே எதிர்காலம் |e-mobility is the future\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nஎனது பெயர் வேலன். அனுபவமின்றி ஒரு வெளிநாட்டில் எம்பிஏ படிக்க முடியுமா மற்றும் அதற்கு அரசாங்கம் உதவித்தொகை அளிக்குமா மற்றும் அதற்கு அரசாங்கம் உதவித்தொகை அளிக்குமா அதற்கான வாய்ப்புகள் இருக்குமெனில், எந்த தேர்வை நான் எழுத வேண்டும்\nநான் படிக்கப்போகும் இன்ஜினியரிங் கல்லூரி அங்கீகாரம் பெற்றது. எனவே எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/comments-and-photos-of-orphek-clients-tanks-part-two/", "date_download": "2020-07-15T17:36:24Z", "digest": "sha1:XXTR3EQBOWAOTYB6VYLYMUJBQCWHD2V5", "length": 8041, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "ஓர்பீக் கிளையன்ட் டாங்க்களின் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் - பாகம் இரண்டு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / ஓர்பீக் கிளையன்ட் டாங்க்களின் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் - பாகம் இரண்டு\nஓர்பீக் கிளையன்ட் டாங்க்களின் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் - பாகம் இரண்டு\nஓர்பெக் வாடிக்கையாளர் டாங்கிகளைப் பற்றிய பவள புகைப்படங்கள் - பாகம் இரண்டு\nதொட்டி அளவு: 70 செ.மீ. X செவ்வாய் X செவ்வாய் X = X XX X XX X\nஇந்த அற்புதமான படங்களை எங்களுக்கு அனுப்புவதற்காக அவினோம் ஸ்விஸாவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், எங்கள் வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுவதற்கு எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம்.\nபுகைப்படக் கடன்கள்: அவினோம் சுவிஸ்லா\nஇந்த கட்டுரையில் உள்ள அனைத்து பொருட்களும் காப்புரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன,\nமற்றும் இனப்பெருக்கம், விநியோகிக்கப்பட்ட, பரவும், காட்டப்படும் அல்லது\nஆர்ஃபீக்கின் முன் எழுதப்பட்ட அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டது\nபடங்கள் வேறு எந்த வலை தளத்தில் மறுபடியும் பார்க்க முடியாது\nபுகைப்படம் மற்றும் ஓபீக் அனுமதி இல்லாமல்.\nஆர்பெக் ரீஃப் மீன் மீன் விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-07-15T19:01:07Z", "digest": "sha1:LBVT32UXJXBPOYAYCL72ICBHARZCFCZ2", "length": 10152, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதர்வா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.\nஅதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள்.\n2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார்.\n2010 பாணா காத்தாடி ரமேசு தமிழ்\n2011 கோ நடிகர் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் ராமச்சந்திரன் தமிழ்\n2013 பரதேசி[1] ராசா தமிழ்\n2014 இரும்புக் குதிரை பிரிதிவிராஜ் நாராயணன் தமிழ்\n2015 சண்டி வீரன் பாரி தமிழ்\n2015 ஈட்டி புகழ் தமிழ்\n2016 கணிதன் கௌதம் ராமலிங்கம் தமிழ்\n2017 ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஜெமினிகணேசன் தமிழ்\n2018 செம போத ஆகாதே ரமேஷ் தமிழ்\n2018 இமைக்கா நொடிகள் அர்ஜூன் தமிழ்\n2019 பூமராங் சிவா தமிழ்\n2019 100 சத்யா தமிழ்\nசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nசிவாஜி கணேசன் (1972) · சிவாஜி கணேசன் (1973) · ஜெமினி கணேசன் (1974) · கமல்ஹாசன் (1975) · கமல்ஹாசன் (1976) · கமல்ஹாசன் (1977) · கமல்ஹாசன் (1978) · சிவகுமார் (1979)\nசிவகுமார் (1980) · கமல்ஹாசன் (1981) · மோகன் (1982) · பாக்யராஜ் (1983) · ரஜினிகாந்த் (1984) · சிவாஜி கணேசன் (1985) · விஜயகாந்த் (1986) · சத்யராஜ் (1987) · கார்த்திக் (1988) · கார்த்திக் (1989)\nகார்த்திக் (1990) · கமல்ஹாசன் (1991) · கமல்ஹாசன் (1992) · கார்த்திக் (1993) · சரத்குமார் (1994) · கமல்ஹாசன் (1995) · கமல்ஹாசன் (1996) · சரத்குமார் (1997) · சரத்குமார் (1998) · அஜித் குமார் (1999)\nகமல்ஹாசன் (2000) · விக்ரம் (2001) · அஜித் குமார் (2002) · விக்ரம் (2003) · சூர்யா (2004) · விக்ரம் (2005) · அஜித் குமார் (2006) · கார்த்திக் சிவகுமார் (2007) · சூர்யா (2008) பிரகாஷ் ராஜ் (2009)\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/107292?ref=archive-feed", "date_download": "2020-07-15T19:19:59Z", "digest": "sha1:KIXHHS5TY4VM37HA6JVFJEN4KNN36UQZ", "length": 6777, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இயேசு சிலை கண் திறந்ததா? வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயேசு சிலை கண் திறந்ததா\nமெக்சிகோவில் உள்ள சர்ச் ஒன்றில் இயேசு சிலை கண் திறந்து பார்ப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமெக்சிகோவின் Coahuila de Zaragoza மாகாணத்தில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டது.\nஇதில் சர்ச்சில் உள்ள இயேசு சிலை தனது கண்களை சிமிட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.\nஇந்த வீடியோ கடந்த யூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி உள்ளது.\nபலரும் இதை உண்மை என்று பகிர்ந்து வரும் நிலையில், சிலர் இது போலியாக உருவாக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.melodlist.com/index.php?a=search&q=Vaaranam%20Aayiram", "date_download": "2020-07-15T18:34:21Z", "digest": "sha1:HYJ6AOLEXZ4JVSHN3ZTCH3G7K2IO5RDL", "length": 37166, "nlines": 642, "source_domain": "www.melodlist.com", "title": "Playlist of Vaaranam Aayiram | MelodList | Online Songs & Music Playlists", "raw_content": "\nவாரணம் ஆயிரம் பாடியவர் பாம்பே சாராதா Vaaranam Ayiram\nவாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1\nகல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்க��் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே\nநாளைவ துவைம ணமென்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்\nகாளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2\nநாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி\nஇந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,\nவந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியு டுத்திம ணமாலை,\nஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3\nஇந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி\nநாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4\nவைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி\nகதிரொளி தீபம் கலசமு டனேந்தி,\nசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,\nமதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5\nபருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி\nமத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6\nமத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி\nவாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,\nகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,\nதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7\nவேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி\nஇம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மையு டையவன் நாராய ணன்நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8\nஇந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி\nவரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு\nஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,\nஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9\nவில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி\nகுங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம்செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10\nஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த ���ெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி\nஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11\nவேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.\nவாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் லிரிக் | சூரிய\nலிஸ்ட்டேன் டு நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் லிரிக் வீடியோ பிரேம் தி மூவி வாரணம் ஆயிரம்\nவாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே தமிழ் பாடல்வரிகள் | சூர்யா\nவாரணம் ஆயிரம் திரைபடத்திலிருந்து அடியே கொல்லுதே பாடல் கண்டு மகிழுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/submit-sex-story/", "date_download": "2020-07-15T19:04:09Z", "digest": "sha1:IF5JN7W5S2WTFBX6GGAF2ICV5FVFFHUU", "length": 6958, "nlines": 169, "source_domain": "www.tamilscandals.com", "title": "Submit A Story - TAMILSCANDALS Submit A Story - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 6\nஆண் ஓரின சேர்கை 8\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 10\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nவாசகர் கதை பட்டியல் – Story Status\nபுகை படங்கள் அனுப்ப – Send Sex Photos\n1. கதைகள் தமிழில் தான் இருக்க வேண்டும்\n2. களவாடப்பட்ட கதைகள் நிராகரிக்க படும்\n3. உங்களது கதைகள் சரியான Format, Spacing, Full Stop உள்ளதா என்று உறுதிசெய்யுங்கள்.\n***உங்களது பெயரை கதையின் தொடகத்தில் தெரிய படுத்தவும் (Author : Your name)***\n 24 மணி நேரத்தில் உங்களது கதை REVIEW செய்ய படும் \nCategory Uncategorizedஅன்னியர்கள்ஆசிரியர்ஆண் ஓரின சேர்கைஆன்டிஆபாச படங்கள்ஆபீஸ் செக்ஸ்கன்னிகலூரி செக்ஸ்கள்ள காதல்காம கதைகள்கிராமம்குடும்ப செக்ஸ்கைவேலைகொடூர காமம்செய்திசேயர்ந்து செக்ஸ்டீன்தமிழ் செக்ஸ் ஜோக்ஸ்தேசிநடிகை ஆபாச கதைபக்கத்துக்குவீடுபாபிபெண் தோழிமஜா மல்லிகாமல்லுமாடல்முதல் முறைலெஸ்பியன்வாசகர் பதிவுகள்விநூத வுணர்வுவீட்டு செக்ஸ்வெளியில்வேலம்மா தொடர்வேலைகாரிவோயர் Select A category.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=61965", "date_download": "2020-07-15T18:49:24Z", "digest": "sha1:QWYGEFNGHVXJ3DGVRX2GBYCVUADGXNA4", "length": 26542, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணையவழி ஒலிப்பதிவு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்... July 15, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4... July 15, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)... July 15, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32... July 15, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 3 July 15, 2020\nஆயுள் தண்டனை July 15, 2020\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணையவழி ஒலிப்பதிவு\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணையவழி ஒலிப்பதிவு\nஇணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்\nசில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்தக் குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்துப் பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியுடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளை வழங்கும் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nஇந்த வசதி நமக்குத் தனி மென்பொருள் வாயிலாகக் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நமது கணினியில் தரவிறக்கி, குரல் பதிவு, ஒலிப்பதிவு செய்து அவற்றை தனிக் கோப்புகளாக கணினிகளில் சேமித்து பயன்படுத்தலாம். பிறருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். அத்தகைய ஓர் மென்பொருள் தான் ஆடேசிட்டி (Audacity). இந்த மென் பொருளை நமது கணினியில் தரவிறக்கி (Download), நிறுவி (Install) பயன்படுத்தலாம்.\nஇம்மென்பொருளைக் கீழ்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.\nஇனி, மென்பொருட்களைக் கணினிக்கு தரவிறக��கம் செய்யாது, இணையத்திலேயே ஒலிப்பதிவு செய்து, கோப்புகளாகவே நமக்குக் கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் இணையதளங்கள் குறித்து காணலாம்.\nஇணையத்தில் ஒலிக்கோப்புகளைத் தரவேற்றம் செய்து, அந்தக் கோப்புகளை எந்தத் தளங்களில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது இந்த sound cloud இணையதளம். இசை மற்றும் ஒலிக் கோப்புகளை ஃபேஸ் புக் (facebook), ட்விட்டர் (twitter), டம்ப்ளர் (tumblr) மற்றும் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.\nஇந்த மென்பொருள் பலவகையான ஒலிக்கோப்பு வடிவங்களைப் பயன்படுத்த வழிவகை செய்கிறது. இந்த இணையதளத்தில் AIFF, WAVE (WAV), FLAC, OGG, ALAC, MP2, MP3, AAC, AMR, WMA ஒலிக் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தலாம். தரவேற்றம் செய்யப்படும் ஒலிக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 5GB ஆக இருக்கலாம்.\nஒலிக்கோப்புகளைத் தரவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ள தனி பயனர் கணக்கு தொடங்குதல் அவசியம்.\nஇந்த மென்பொருளைக் கீழ்காணும் இணையதள முகவரியில் பயன்படுத்தலாம்.\nஆடியோ எக்ஸ்பர்ட் என்ற இந்த இலவச இணைய மென்பொருளின் உதவியுடன் ஒலிக் கோப்புகளை (Audio files) உருவாக்கலாம், ஏற்கனவே இருக்கும் ஒலிக்கோப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் (Edit) செய்யலாம். கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு (file convert / format convert ) மாற்றலாம். இரு வேறு ஒலிக் கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம். குரல் பதிவு செய்து, கோப்புகளாக சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.\n100 Mb அளவு வரை இருக்கும் கோப்புகளை ஒரு ஒலி வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு மாற்றலாம். இணையதளங்களில் இருக்கும் ஒலிக் கோப்புகளையும் நமக்குத் தேவையான ஒலி வடிவ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நமக்குத் தேவையான ஒலிக் கோப்பு இருக்கும் வலைப்பக்கத்தின் சரியான முகவரியைக் கொடுத்தாலே போதுமானது.\nவலைப்பக்க முகவரிகள் கொடுக்கையில், http (hyper text transfer protocol), https (http secure), ftp (file transfer protocol) என்று துவங்கும் வலைப்பக்க முகவரிகளை வழங்குதல் அவசியம்.\nஇம்மென்பொருளினை பயன்படுத்தி கீழ்க்கண்ட ஒலிக் கோப்பு வகைகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் வடிவிற்கு மாற்ற இயலும்.\nஇம்மென்பொருளைக் கீழ்கண்ட இணையப் பக்கத்தில் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த ஓர் பயனர் கணக்கு மட்டும் துவங்கினால் போதுமானது.\nஒலிப்பதிவிற்கான மற்றுமோர் இலவச இணையதளம் தான் இந்த Audio Pal. இந்த மென்பொருளின் உதவியுடன் ஒலிப்பதிவு செய்து, பயன்படுத்தலாம். மேலும், 25 ற்கும் மேலான மொழிகளில் எழுத்து வடிவத்திலிருந்து ஒலி வடிவத்திற்கு (Text to Speech) மாற்ற இயலும். தொலைபேசியின் உதவியுடன் குரல் அல்லது ஒலிப்பதிவு செய்யலாம்.\nகணினியில் சேமித்து வைத்திருக்கும் ஒலிக்கோப்புகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.\nமேற்கூறிய நான்கு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒலிப்பதிவு செய்த பின், அந்தக் கோப்புகள், எங்ஙனம் பதிவாகி உள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒலிப்பதிவு செய்த கோப்புகளை, நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மின்னஞ்சலில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் பயன்படுத்தலாம்.\nஇணையத்தில் இலவசமாக ஒலிப்பதிவு செய்ய உதவும் வலைத்தளம் Vocaroo.com.\nவலைத்தளத்தை திறந்ததுமே, மேற்காட்டியுள்ளதைப் போன்று தான் பக்கம் திறக்கிறது. இதில் காணப்படும், ” Click to Record” என்கிற பொத்தானை சொடுக்கியதும், குரல் பதிவு அல்லது ஒலிப்பதிவு ஆரம்பமாகிறது. இந்தத் தளத்தினூடாக ஒலிப்பதிவு செய்ய ஒலிவாங்கி (microphone) தேவை. ஒலிவாங்கியின் உதவியுடன், குரல்பதிவு செய்து முடித்ததும், பதிவு செய்ததை மீண்டும் கேட்கலாம். நமக்குத் தேவையெனில் அதனை ஒலிக்கோப்பாக நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.\nஇந்தச் சேவை வழங்கும் இணையதளம்\nRelated tags : சிவானந்தம் கனகராஜ்\nஐந்து கை ராந்தல் – 30\nகுரோம் பிரௌசரை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள்\n– எஸ். நித்யலக்ஷ்மி. குரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள் குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது. Space\n-ல. புவனேஸ்வரி & சி. சத்தியசீலன் முன்னுரை: கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சமற்கிருதப் புலவரான காளிதாசரால் இயற்றப்பட்ட பாடல் மேகதூதம் ஆகும். இது தமிழில் உள்ள தூது இலக்கியத்தை\nசிகரம் நோக்கி – 21\nசுரேஜமீ கடமை உலகமே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர் இது எந்த அளவு உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சற்று யோசித்தால் புலனாகும். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யக்கூடிய பலவகையான பாத்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\ndraathigaa on (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/28217", "date_download": "2020-07-15T17:31:18Z", "digest": "sha1:DIFWBGRBKPNTQ3P7KTSP4M2S3MGXAMFD", "length": 15058, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விக்கியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முயற்சி? : வடக்கு மக்கள் அதிருப்தி | Virakesari.lk", "raw_content": "\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nவிக்கியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முயற்சி : வடக்கு மக்கள் அதிருப்தி\nவிக்கியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முயற்சி : வடக்கு மக்கள் அதிருப்தி\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும் திட்டம் கட்சிக்குள் நிலவுகிறதா என்ற கேள்வி பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது.\nவட ம��காண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கட்சித் தலைமைப்பீடத்திற்கும் இடையே அண்மைக்காலமாக முரண்பட்ட கருத்து இருந்து வரும் நிலையில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கட்சித் தலைமைப்பீடம் அண்மைக்காலமாக கூறி வருகின்றது.\nஇந் நிலையில் நேற்று முன்தினம் வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எஸ். சுகிர்தன் தனது உரையில்,\n\"இன்று முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்றுவிட்டார். எமது மக்களுக்காக அவர் இனிவரும் காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு நல்லதொருவர் முதலமைச்சராக வர வேண்டும்.\" என்று கூறியிருந்தார்.\nசுகிர்தனின் இந்த உரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இந்த மாகாண சபையின் ஆயுட் காலம் முடிவடைவதற்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கிவிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் கட்சித் தலைமைப் பீடத்திற்கு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரது சேவையை வட பகுதி முழுவதற்கும் செய்வதையே தாங்கள் விரும்புவதாகவும் தற்போதைய நிலையில் கிழக்கிற்கு ஏற்பட்ட நிலைமை வடக்கிற்கு ஏற்படாது ஒரளவாவது பெரும் தடுப்பு அரணாக விக்னேஸ்வரனே இருப்பதாகவும் அவரே தொடர்ந்தும் வட மாகாண சபைக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ள பொதுமக்கள் பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசியத்தை இழந்து ஐக்கிய தேசியத்துடன் ஒன்றிணைந்த நிலையில் முதலமைச்சருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விட கூடாது அவர் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேணடும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nவட மாகாண முதலமைச்சர் பாராளுமன்றம் மக்கள் அதிருப்தி\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nமன்னார் பேசாலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக இன்று புதன் கிழ��ை மாலை 3.45 மணி அளவில் மன்னார் பதில் நீதவான் இ.கயாஸ் பெல்டானோ முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.\n2020-07-15 23:00:36 மன்னார் பேசாலை கடற்கரை வீதி சந்தேகத்திற்கிடமான பொருட்கள்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2020-07-15 22:29:40 உலக சுகாதார ஸ்தாபனம் ஐரோப்பிய ஒன்றியம் ரணில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளரான பத்மா சோமகாந்தன் இன்று காலமானார்.\n2020-07-15 22:22:33 இலங்கை மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்\nஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். வேட்பாளர்கள் தொடர்ந்தும் கூட்டங்களை நடத்தும் போது மக்களுடன் இணைந்து செயற்பட முற்படுவது ஆபத்தானது...\n2020-07-15 21:24:54 நாட்டின் நிலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுத் தேர்தல்\nவடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற உரிய வழிமுறை - விமல் வீரவன்ச\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்று நடவடிக்கைகளை முன்வைக்கவில்லை.\n2020-07-15 21:18:13 வாழ்க்கை தரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அடிப்படை பிரச்சினை\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=2175", "date_download": "2020-07-15T17:09:14Z", "digest": "sha1:EJWST7CIHEUDOSPP4PKHFSDUXEU5U5GF", "length": 6266, "nlines": 99, "source_domain": "www.writerpara.com", "title": "கஸ்தூரி ரங்கன் » Pa Raghavan", "raw_content": "\nதினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.\nவிரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.\nNext Next post: வெயிலோடு விளையாடு\nகணையாழி என்ற trail blazing இதழின் நிறுவனருக்கு எனது அஞ்சலி.\nசுஜாதா பிரபல்யமாக இவரும் ஒரு காரணம். கண்ணீர் அஞ்சலி\nஇதோ இப்போதும் கூட…. நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது மூச்சை நிறுத்திஉள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. .\nகணையாழி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு என் அஞ்சலி.\nஜெயமோகன் குறிப்பிடுவது போல, தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் கணையாழி வழியாகவே அறியப்பட்டார்கள்.\nஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது கணையாழியில்தான்.\n1. இன்று காலை’யில்’ காலமானார்\n2. எனக்கும், என்னை போன்ற பலருக்கும் பேரிழப்பு\n6. திருக்குறள் ஏற்காத கள்ளை அஞ்சலி ஏற்குமோ\nஇலக்கணித்திற்க்கும் நடைக்கும் சேர்ந்தோ அஞ்சலி\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/?p=2337", "date_download": "2020-07-15T18:21:59Z", "digest": "sha1:QDXEWXDIZ7QX2RETDIJJY27OVSFZVKJ3", "length": 17701, "nlines": 313, "source_domain": "www.writerpara.com", "title": "10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள் » Pa Raghavan", "raw_content": "\n10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்\nவ்ரைட்டர்பேயோன் தனது தளத்தில் பதினைந்து காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இந்தரக டெம்ப்ளேட் கவிதைகள் எழுதுவது மிகவும் எளிது. [அவரும் அதை அறிந்தேதான் எழுதியிருக்கிறார்.] ஒரு வேகத்தில் 115 கவிதைகள் எழுதுகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தாலும் இப்போதைய வேலைகளுக்கு இடையில் என்னாலான கவிச்சேவை இந்த பத்தரை கவிதைகள்தான். மிச்சம் எங்கே என்று கேட்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இது புறமுதுகிடுவதல்ல. எல்லாம் தேசநலன் கருதி செய்யப்படுவதுதான்.\nபின் குறிப்பு: இந்த பத்தரை கவிதைகளை எழுத மொத்தமாக எனக்குப் பதினா���ு நிமிடங்கள் பிடித்தன.\nPrevious Previous post: எனக்கு என்ன பிடிக்கும்\nNext Next post: சில சொகுசு ஏற்பாடுகள்\nஇதுவரை உம்மை எந்தப் பெண்ணும் காதலித்திருக்க வாய்ப்பில்லை; இனியும் அதற்கு வாய்ப்பேயில்லை. அடுத்த ஜென்மத்தில் நீர், தபூ சங்கராகப் பிறக்கக் கடவ\nஅருமை. இப்படி காதலுக்கு எதிரான கவிதைகள் வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இதற்கும் ஒரு மனது வேண்டும்\nபடகு மறைவில் பேசுவதற்கு – இந்த\nஒரு சிறுகதைக்கு இத்தனை அத்தியாயங்களா\n//ஒரு சிறுகதைக்கு இத்தனை அத்தியாயங்களா// சேச்சே. இவை அத்தியாயத் தலைப்புகள் மட்டுமே.\n5 ஸ்டார் ஹோட்டல் – யெஸ் பப்பா,\nசெல்ஃபோன் டாப் அப் – யெஸ் பப்பா,\nபல்சார் பைக் – யெஸ் பப்பா –\nஓப்பன் யுவர் மவுத் – ஐ லவ் யூ\nநகைச்சுவையின் மூலம் ட்ராஜடியில் இருப்பது உண்மைதான்.\nஇப்படி காதலுக்கு எதிரான கவிதைகள் வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை\nசூப்பர் பாரா.. வாய்விட்டுச் சிரித்தேன்.\nஇந்த இன்ஸ்பிரேஷனில் என்னுடைய காதலெதிர்க்கழுதைகள்\nஅன்று அது மோசமான நாள்\nபினாத்தல் சுரேஷ் பின்னி எடுத்துவிட்டார்..\nஅவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது\nசித்ரன், ஜெய், ஆதம் முஹம்மத் மற்றும் நண்பர்களுக்கு: கழுதையை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் என்பது அச்சமூட்டக்கூடியதாக உள்ளது. இது நிச்சயமாகக் கவிதை இல்லை, சர்வநிச்சயமாக நல்ல கவிதை இல்லை என்பதை முற்றிலும் அறிந்தேதான் எழுதி வெளியிட்டேன். ஆனால் உங்கள் பாராட்டு என்னை மேலும் மேலும் இம்மாதிரி எழுதிப் பார்க்கத் தூண்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பேரபாயம் சூழவிருப்பதைச் சுட்டுகிறது. அப்புறம் தமிழகத்தை ஜெயலலிதாவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். வேண்டாம், பாராட்டாதீர்கள். 😉\nபாரா, இது சும்மா ‘வெண்பாம்’ எழுதுவது மாதிரி\u001cஜாலியாக இருக்கிறது. தொடருங்கள்.\nஒரு வாரப்பத்திரிக்கையில் ‘சொல்வனம்” என்ற தலைப்பில் வரும் so called கவிதைகளை விட இது எவ்வளவோ மேல்.\nபினாத்தல் சுரேஷ், அரைக்க விதை நீ- அட்டகாசம்.\nஆஹா…..சுடுரதுக்கு ஏத்த எடமா இருக்கே ;-))\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnschoolstudymaterials.blogspot.com/2019/02/", "date_download": "2020-07-15T19:10:07Z", "digest": "sha1:HB4OUBXQ2MTPUXI33ZOUCEDU7APRM7R6", "length": 13421, "nlines": 226, "source_domain": "tnschoolstudymaterials.blogspot.com", "title": "February 2019 - Kalvisiragu Study Materials", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nEmis attendance app 2.1.9. Version ல் ஆசிரியர்கள் வருகைப்பதிவு மற்றும் தலைமை ஆசிரியர் user I'd no கண்டுபிடிப்பது என்பதை விளக்கும் வீடியோ\nநான்காம் வகுப்பு- தமிழ்-மூன்றாம் பருவம்- செம்மொழி பண்பாட்டுமொழி வில்லுப்பாட்டு\nஇரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் புத்தகம்\nமூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - கற்றல் கற்பித்தல் புத்தகம்\nமூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - 5 மரபுச்சொற்களை அறிவோம் ( காணொலி)\nஒரு நிமிடத்தில் 100 ஆங்கில வார்த்தைகளை படிக்கும் அரசுப்பள்ளி மாணவி\nநான்காம் வகுப்பு- மூன்றாம் பருவம்- தோழிக்கு விருந்து- Video Lesson\n2,500 மரங்கள்;50 மூலிகைகள்… ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்\nஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தோல்வியா\nதமிழ் மொழியின் தனிச்சிறப்பை கூறும் அரசுப்பள்ளி மாணவி\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தால் 2 மணி நேரம் நடை பயிற்சி செய்த பலன் கிடைக்கும்\n\" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் 22 வகையான Pdf\nதொடக்க நிலை வகுப்புக்கான எழுத்து சக்கரங்களின் தொகுப்பு\nமெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி\nநான்காம் வகுப்பு- தமிழ்-மூன்றாம் பருவம்- செம்மொழி ...\nஇரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - ஆசிரியர்களுக்...\nமூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - கற்றல் கற்பித...\nமூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - 5 மரப...\nஒரு நிமிடத்தில் 100 ஆங்கில வார்த்தைகளை படிக்கும் அ...\nநான்காம் வகுப்பு- மூன்றாம் பருவம்- தோழிக்கு விருந்...\n2,500 மரங்கள்;50 மூலிகைகள்… ஆசிரியர் உருவாக்கிய ஓர...\nஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தோல்வியா\nதமிழ் மொழியின் தனிச்சிறப்பை கூறும் அரசுப்பள்ளி மாணவி\nஇந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தால் 2 மணி நேரம் நடை பயிற்சி செய்த பலன் கிடைக்கும்\n\" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\nதமிழ் மெல்லக் கற்கு���் மாணவர்களுக்குப் பயன்படும் 22 வகையான Pdf\nதொடக்க நிலை வகுப்புக்கான எழுத்து சக்கரங்களின் தொகுப்பு\nமெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/lkg-movie-review/", "date_download": "2020-07-15T17:54:40Z", "digest": "sha1:DKKPGP2ZKTMESUKDYNSDNECNN2A4XFZ7", "length": 15094, "nlines": 150, "source_domain": "gtamilnews.com", "title": "எல்கேஜி திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nலால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம்.\nஅரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான் இந்தப்படம்.\nஅப்படி அவர் உயர்கிற வழிகள் எப்படி குறுக்கும், நெடுக்குமாக அவரைப் பணிய குனிய வைக்கின்றன அவர் எப்படி வளைந்து நெளிந்து அந்த இடத்துப் போகிறார் என்பதை தற்கால அரசியல் நிகழ்வுகள் மூலமாகவே சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.பிரபு.\nஆர்ஜே பாலாஜிக்கு அறிமுகப்படம் இதைவிடக் கிடைக்காது எனலாம். நடிக்கத் தேவையே இல்லாத பாத்திரம் என்பதால அவர் அவராகவே வந்தாலே போதுமானதாக இருக்கிறது. ஒரு வார்டு கவுன்சிலராக இருந்து கொண்டு அதை வைத்து நீதிபதியே பரிந்துரை செய்தும் சீட் வாங்க முடியாத ‘பெரிய’ பள்ளியில் ஐந்து சீட்டுகள் வாங்குவது ‘பலே’.\nஉடல்நலம் குன்றிக்கிடக்கும் முதல்வரை வைத்து கவிதை ஒன்று பாடி பாலாஜி மக்கள் செல்வாக்கு அடைவது ஒரு கவிஞரை நினைத்து நகைக்க வைக்கிறது. இடைக்கால முதல்வராக இருக்கும் சிவாஜி ராம்குமாரை வளைத்து வளைத்து புகழ்பாடி தொட்டுப் பார்த்து பரவசித்து எம் எல் ஏ சீட்டு வாங்கிவிடுவதும் செம ‘லந்து.’\nபடத்தின் நாயகியாக வரும் ப்ரியா ஆனந்த், பாலாஜிக்கு நாயகியாக ஆகாமல் இருப்பது கோலிவுட்டில் ஆச்சரிய முயற்சி. கடைசி கடைசியாக ப்ரியா ஆனந்த் எதிர்க்கட்சிக்கு உதவி செய்வதாகப் போவது அதிர்ச்சி அளித்தாலும் முடிவு சுபமாக அமைவது ம���ிழ்ச்சி.\nபாலாஜியின் தந்தயாக உண்மையான அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தே வருவதும் நன்றாக இருக்கிறது. அவரது ஊரறிந்த மாடுலேஷனே ரசிக்க வைத்து விடுகிறது. அவரை ஒரு சீனில் ஓடவிட்டிருப்பது ஓவர்.\nபடத்தின் வில்லனாக வரும் அரசியல் தலைவராக உண்மையான அரசியல்வாதி ஜே.கே.ரித்தீஷே வருவதும் பொருத்தமாக இருக்கிறது. ராமராஜ பாண்டியன் கேரக்டரில் வரும் அவர், ராமராஜன் போன்றே பாட்டுப்பாடி காளையை அடக்குவதிலிருந்து ஒரே குத்தில் பதினைந்து பேரை வரிசைக்கட்டி தாக்குவது வரை ராமராஜனையே அலற வைக்கிறார். (அந்த வேடத்தில் ராமராஜனையே நடிக்க வைத்திருக்கலாமோ..\nஇத்தனை அனாயசமாக நடிக்கும் நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் கொஞ்சம் முன்னாலேயே சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.\nகார்ப்பரேட் அரசியல், டிரேன்டிங், மீம்ஸ் கிரியேட்டர்கள், மிக்ஸர், ஜல்லிக்கட்டு, பாலியல் புரோக்கர் பேராசிரியை, அரசியல்வாதியின் உடற்பயிற்சி, பசுமாட்டைக் காப்பதின் அவசியம் என்று பட்டியல் எடுத்து அதை நாசூக்காக அங்கங்கே செருகி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். அதிலும், ஒரு தெருவோர பேட்டியின்போது கேமராவைக் கண்டதும் தெருவில் போய்க்கொண்டிருக்கும் ஒருவர் வந்து “தல… மாஸ்…” என்று கத்திவிட்டுப் போவது ‘செம கலாய்..\nதிரைக்கதையாக படம் நகராமல் எடிட் செய்யப்பட்ட காட்சிகளாக நகர்வது மட்டும் ஒரு குறையாக இருக்கிறது. அதையும் தாண்டி ரசிப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் படத்தில் இருப்பதால் அந்தக் குறை தவிர்க்கப்படுகிறது.\nகிளைமாக்ஸில் பாலாஜி ஆரோக்கியமான அரசியல் வசனம் பேசுவது படத்தை முழுமையடைய வைத்தும், அதை மாற்றி அவர் சமயோசிதமாக அப்படிப் பேசி ஏமாற்றுகிறார் என்று முடிப்பது ஏன் என்று புரியவில்லை.\nஅறுபது வருடங்கள் கழிந்தும் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” பாடல் ரசிக்க வைப்பதும், அது இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதும் ஆச்சரியம். அதனை ரீமிக்ஸ் செய்தும் ரசிக்க வைத்த இசையமைப்பாளருக்குப் பாராட்டுகள்.\nஎல்கேஜி – கொடுக்கலாம் டபுள் புரமோஷன்..\nDirector K.R.PrabhuLKGLKG Film ReviewLKG Movie ReviewLKG ReviewPriya AnandRJ balajiஆர்ஜே பாலாஜிஇயக்குநர் கே.ஆர்.பிரபுஎல்கேஜிஎல்கேஜி சினிமா விமர்சனம்எல்கேஜி திரை விமர்சனம்எல்கேஜி திரைப்பட விமர்சனம்எல���கேஜி பட விமர்சனம்எல்கேஜி விமர்சனம்ப்ரியா ஆனந்த்\nகமல் ரஜினிக்கு தேவை பணம் எனக்குத் தேவை இனம் – சீமான்\nநடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..\nஎன் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி\nநடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..\nகொரோனா பரிசோதனையில் பலியான குழந்தை\nமருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க முடியும்\nஎன் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி\nசூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது\nகொரோனா பாதிப்பில் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் – இஸ்ரேல் சோகம்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட செல்லம்மா பாடல் முன்னோட்ட வீடியோ\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/vidhya-balan-open-talk/44762/", "date_download": "2020-07-15T17:34:16Z", "digest": "sha1:3CZRA6RTN6NDPDDUHQBBCDIYCTF657CD", "length": 3496, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vidhya Balan Open Talk : Vidhya Balan Praises Thala Ajith!Vidhya Balan Open Talk : Vidhya Balan Praises Thala Ajith!", "raw_content": "\nதல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nஅஜித் குறித்து வித்யா பாலன் நெகிழ்ச்சி..\n சமந்தாவே சொன்ன பதில் இதோ\nNext articleஅடி மேல் அடி வாங்கும் காஜல்; முடிவுக்கு வந்ததா கேரியர்\nஇதுநாள் வரை நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்கல, முக்கிய பிரபலம் கொடுத்த பேரதிர்ச்சி – இவரே இப்படியா\nஇன்றும் உச்சத்தை எட்டிய கொரானா பாதிப்பு, அச்சத்தில் மக்கள் – முழு விவரம் இதோ\nதமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகளும் ரத்து அமைச்சர் அன்பழகன் அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/03/30/90", "date_download": "2020-07-15T18:26:23Z", "digest": "sha1:AJV52YSNVN6XINMB3WOXRBKXPHPWHX4N", "length": 4059, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nதாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு\nஉலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு (ஏப்ரல் 1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மகால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்கு மேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 15 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு தாஜ்மஹாலைக் காண டிக்கெட் கட்டணம் வசூலிப்பதில்லை. இது இல்லாமல் வாரக் கடைசிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கை பதிவாகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் நீண்ட நேரம் தாஜ்மஹால் வளாகத்திலேயே இருப்பதால் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகத் தெரிகிறது. அதைத் தவிர்த்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சிரமமின்றி தாஜ்மஹாலைக் கண்டுகளிக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கமளித்துள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-15T17:04:53Z", "digest": "sha1:LA2A6BNHIUECJEO6TCATT5MY5IEZY7QV", "length": 6852, "nlines": 103, "source_domain": "nilgiris.nic.in", "title": "பொதுப்பணித்துறை (கட்டிடம்) | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nபொதுப்பணித்துறை (கட்டிடம்) பின்வரும் நோக்கங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது\nஅரசு துறைகளை சார்ந்த அனைத்து அரசு கட்டிடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்\nஅரசு அலுவலர்களுக்கான அரசு குடியிருப்பபுகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.\nஅரசால் அறிவிக்கப்படும் கட்டிட பணிகளுக்கான திட்டங்களுக்கு இடம் தேர்வு செய்து அதற்கான கருத்துரு செயலாக்கத்திற்கு கொண்டு வருதல்.\nஅரசு சார்பில் விழாவிற்கு வருகைதரும் மிக மிக முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்தல்.\nகட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,\nபொது தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்\nசெயற்பொறியாளரின் தொழில்நுட்ப நேர்முக உதவியர்,\nகட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 15, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2018/05/18/", "date_download": "2020-07-15T19:14:53Z", "digest": "sha1:Y4UQAFSOJWPII5N55MJYHGO5RURFIMAZ", "length": 21160, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 18, 2018: Daily and Latest News archives sitemap of May 18, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 05 18\nகோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஉச்ச நீதிமன்றம் உத்தரவு... எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பாரா\nகர்நாடகாவில் என்ன நடக்கிறது.. ராகுல் காந்திக்கு போனில் விளக்கிய தேவ கவுடா\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்.. குதிரை பேரத்தை தடுக்க நள்ளிரவில் நடவடிக்கை\nBreaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்\nரஜினியும் கமலும் என் நண்பர்கள் அல்ல.. விஜயகாந்துதான் எனக்கு நண்பர்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nஇன்று ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nமகன் முதல்வராகும் வாய்ப்பு நழுவிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவ கவுடா சாமி தரிசனம்\nநடு இரவில் பஸ் மாற்றம்.. காங்.,மஜத எம்எல்ஏக்களின் நள்ளிரவு திகில் ப��ணம்\nமேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்\nபவுன்சர்ஸ், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. பாஜகவுக்கு சவால்விடும் காங்.,மஜத பலே ஏற்பாடுகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஆணையம்தான்.. உடனே செயல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகுட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை.. சுப்ரீம்கோர்ட் அதிரடி\nசுவர் ஏறி குதிக்க சொல்லி பாஜக மிரட்டல்...ஹைதராபாத் 'எஸ்கேப்' குறித்து காங். பகீர் தகவல்\nதேவ கவுடாவுக்கு இன்று பிறந்த நாள்.. பரபரப்பான சூழலில் போனில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி\nபெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்\nபாஜக ஆட்சியமைத்த விவகாரம் : கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம்.. பாஜக கெஞ்சல்.. நீதிபதிகள் நிராகரிப்பு\nபாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி\nஎடியூரப்பா எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி\nகர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங். பெங்களூருவில் போராட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது.. பாஜகவிற்கு மேலும் பின்னடைவு\n இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை\nஐதராபாத்ல இருக்குறவங்க வரணும்.. நாளைக்கு வேண்டாம் ப்ளீஸ்.. பாஜக வக்கீலின் அடடே வாதம்\nகர்நாடகாவிற்காக சபதத்தை கலைத்த கபில் சிபல்.. மீண்டும் நீதிமன்றம் வந்தார்\nஅன்று 7 நாள்.. இன்று 3 நாள்.. முதல்வர் பதவியில் நீடிப்பாரா\nநீதிமன்றத்திற்கு நன்றி.. நாளை பெரும்பான்மையை நிரூபிப்போம்.. குலாம் நபி ஆசாத் நம்பிக்கை\nகர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு live updates: குமாரசாமி பதவியேற்பில் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு\nகோவா, பீகாரில் காங், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க உரிமை கோரின.. ஆளுநருடன் சந்திப்பு\nசட்டமன்றத்தில் நாளையே பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை\nதிட்டம் ரெடி.. சரியாக நடக்குமா.. நாளை பெரும்பான்மை பெற பாஜக என்ன செய்ய போகிறது\nபரபரப்பான நிலையில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும��� கே.ஜி. போப்பையா\nதற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிர்ப்பு.. காங்., மஜத போர்க்கொடி.. வழக்கு தொடர முடிவு\nஆபரேஷனும் இல்லை... மிஷனும் இல்லை... மணிப்பூர் பாணியைக் கையாள பாஜக திட்டம்\nஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்.. கடைசி பணிநாளில் தீபக் மிஸ்ராவுடன் மேடை பகிர்வு\nதிட்டமிட்ட செயல்பாடுகள்... சிறப்பான வியூகங்கள்... 2019க்கு தயாராகிறது காங்கிரஸ்\nகர்நாடக சட்டசபை நாளை காலை கூடும்.. ஆளுநர் அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளானவர்.... தற்காலிக சபாநாயகர் போப்பையா\nகாவிரி வழக்கில் தமிழகத்திற்கு எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது : அமைச்சர் சி வி சண்முகம்\nநாளை நடக்கப் போவது என்ன.... பரபரப்பாகும் கர்நாடகா அரசியல் களம்\nரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்... ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்\nபாஜகவை நம்பி யாரும் போக வேண்டாம்... ஏமாற்றி விடுவார்கள்.. எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை\nஜேடிஎஸ்-ன் 2 எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திவிட்டது: குமாரசாமி பரபர புகார்\nபோப்பையா நியமனத்தை எதிர்த்து காங். வழக்கு-உச்ச நீதிமன்றம் காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது\n113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி\nஇஞ்சி டீ இருக்காம், சுக்கு டீ இருக்காம், லெமன் டீ கூட இருக்காம்.. மெஜாரிட்டீ மட்டும் இல்லையாம்\nராகுலும் ஜட்ஜும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.. நெட்டிசன்ஸ் அதகளம்\nஇலங்கை: முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்- கதறல் ஓலங்களால் சோகமயம்\nதிமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின் அதிரடி\nகோவையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மிட்டாய் விற்கும் பெண்ணை தாக்கிய பொது மக்கள்\nசேலம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் பெற்ற பிள்ளைகள் கண்முன்னே வெறிச்செயல்\nகோவையில் அமமுக பிரமுகர்கள் கார் கண்ணாடிகள் உடைப்பு.. அதிமுகவினரை கண்டித்து மறியல்.. பரபரப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு\nமே 18 - தமிழர்களின் விடுதலை எழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட வேண்டும் : சீமான்\nநாளிதழ்களில் இன்று: \"5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை\"\nஉதகையில் 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவிளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் தேவை: குமுறும் கோவை விவசாயிகள்\nமதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் திடீர் தீ விபத்து\n+2 தேர்வில் தோல்வி.. கள்ளக்குறிச்சியில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை\nகளியக்காவிளை அருகே கணவனை கொல்ல முயன்ற மனைவி.. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\nவிழுப்புரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்பு கொடி காட்டி திமுக போராட்டம்\nவந்தவாசி கோயில் வளாகத்தில் வெடிகுண்டு.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்\nகாவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.. தீர்ப்பு குறித்து தமிழிசை பெருமிதம்\nவஜூபாய் வாலா கர்நாடக ஆளுநரா பாஜகவின் ஏஜெண்டா \nஅன்னவாசல் அருகே நுங்கு வாங்கி தருவதாக கூறி 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது\nகீழடி உட்பட 3 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பாண்டியராஜன்\nநீலாங்கரை காவல்நிலைய விசாரணை கைதி மர்ம மரணம்: அடித்து கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு\nசிவகாசி அருகே இடி தாக்கி பட்டாசு ஆலை தரைமட்டம்.. பெண் தொழிலாளி பலி\nநெல்லை: மருத்துவமனையில் இறந்ததாக கூறிய குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்\nஈரோடு மாநாட்டில் வேட்டுவ கவுண்டர்கள் காளிங்கராயன் படத்தை பயன்படுத்த எதிர்ப்பு\nதமிழக பாஜக செயற்குழு வரும் 23-ல் கூடுகிறது- தலைவர் தமிழிசை மாற்றம் இல்லை\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nஅமெரிக்க பள்ளியில் பயங்கரம்... மாணவன் சுட்டதில் 8 பேர் பலி\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_200.html", "date_download": "2020-07-15T17:27:50Z", "digest": "sha1:NBHFFY4YP3QRY4U73O2BWPMKKXZ36JBE", "length": 9933, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தபால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தபால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் தபால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு\nபணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தபால் திணைக்கள ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவ்வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன இன்று (19) கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில்,\nஅனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது'\nமேலும், 'தபால் நிலையங்களின் தபால் அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், அரச ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்' எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லையாம்\nயாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் ஆவா குழு உள்ளிட்ட சகல வாள்வெட்டு குழுக்களும் வட்ஸ்அப், ஜ.எம்.ஓ உள்ளிட்ட ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nமூடப்படும் நிலையில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை\nயாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிற...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-07-15T18:24:36Z", "digest": "sha1:545EYDSRSIFIGJNWYJ6KSACS2Y2GXHOF", "length": 3382, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "கிறித்தவப்பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 22, 2015 by Jesus\tin திருச்சபையின் மறுபக்கம்\nTagged with: கிறித்தவப்பொய் பிரச்சாரத்திற்கு, பதிலடி, பொய் பிரச்சாரத்திற்கு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 23\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355855.html", "date_download": "2020-07-15T17:59:18Z", "digest": "sha1:CEZILTPG34HDM4WV5MOYF3GTVMSRLBY4", "length": 13095, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானியர்களுக��கு விசா மறுப்பு: சரத்பவார் குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு: சரத்பவார் குற்றச்சாட்டு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு: சரத்பவார் குற்றச்சாட்டு..\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் மும்பையில் நடந்த அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.\nகிரிக்கெட் துறையில் பணிபுரிந்தபோது, நான் ஒரு கூட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தேன். அப்போது இந்தியாவில் ஒரே ஒரு உறவினரையாவது கொண்ட மக்கள் பலரை அங்கு சந்தித்தேன். அவர்கள் இந்தியா வந்து தங்கள் உறவினர்களை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு இந்திய விசா மறுக்கப்படுகிறது.\nகுடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் சில முடிவுகள் சமூகத்தின் ஒரு பிரிவுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளன.\nஇன்றைய அரசு சமூகங்களை பிளவுபடுத்துகிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. இதுபோன்ற சித்தாந்தவாதிகளை அதிகாரத்திலிருந்து எவ்வாறு விலக்கி வைக்க வேண்டும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.\nபாரதீய ஜனதாவை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்க சிவசேனாவுடன் கூட்டணி வைக்கலாம் என சிறுபான்மையினர் சார்பாகவும் எங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததை அவர்கள் வரவேற்றார்கள்.\nகூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nவேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களை பெற சென்றவர்களால் அமைதியின்மை\nசெய்தித்தாள் வாசிப்பதையும், டி.வி. விவாத நிகழ்ச்சிகள் பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன் – இம்ரான்கான் புலம்பல்..\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\nசி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – வி.ஆனந்தசங்கரி \nமுதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த…\nஉடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே.. சிறுமிக்கு நேர்ந்த…\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின்…\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன…\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\nசி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – வி.ஆனந்தசங்கரி \nமுதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை…\nஉடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே..…\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2…\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்..…\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nமாணவர்கள் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற…\nயாழ் மாநகரில்5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம்\nநாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில்…\nஎமக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்தது –…\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvalluvan.com/2018/06/26/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T17:25:57Z", "digest": "sha1:IUNTHAOGB7FDFJBDJW7YE7C4BA2LJQAZ", "length": 18674, "nlines": 285, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]இயற்கை மருத்துவம்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en] 1.தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்\n2.சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்\n3.வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்\n4.பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்\n5.குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.\n6.மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.\n7.சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.\n8.பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.\n9.கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.[:]\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n[:en]ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் பண வீக்கமும் அதிகரிக்கும்[:]\nஇயற்கை முறையில் உடல்நலத்துக்கு ஏற்ற ரெஸ்டாரன்ட்டுகள் திறக்கப்படும்’- பாபா ராம்தேவ்\nNext story [:en]இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.[:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 35 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 41 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 59 ஆர்.கே.[:]\nபட்டிணத்தார் தன் தாய் ஈமச்சடங்கில் பாடிய பாடல்\n[:en]நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்[:]\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nலாக்அப் மரணங்கள் அதிரும் இந்தியா – ஆர்.கே.\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\nவாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\n[:en]சமூக விரோதிகள் – பொறுப்புகளை தட்டிக் கழிக்க புது யுக்தி —– ஆர்.கே.[:]\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nநீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய்\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=178&mor=UG", "date_download": "2020-07-15T19:12:10Z", "digest": "sha1:3VB3VM3QQNZA4DEL7ZMYZSBTTZVPBL7Y", "length": 9394, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » மகாத்மா ஜோதிபா புலே ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்.\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nபுள்ளியியல் துறையில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nடெஸ்க்டாப் பப்ளிஷிங் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/i-am-acting-in-thalapathy-64-officially-announced-leading-tamil-actor-shanthanu", "date_download": "2020-07-15T18:41:56Z", "digest": "sha1:MHJCP5EMAMUSAXW5T2MBVFFBVPT4PPVP", "length": 19011, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "தளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்��ிருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்\nதளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்\nபிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.\nபிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி64 பற்றிய அப்டேட்கள் தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையால நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சாந்தனுவும் தளபதி64ல் நடிப்பதாக அறிவித்துள்ளார்.\nதீவிர விஜய் ரசிகரான இவர் தற்போது அவருடன் நடிப்பது பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசியுள்ளார்.\nதளபதி64 படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்கிறார், பெண் யார் தெரியுமா\nSJ சூர்யாவுக்கு ஜோடி இவர்தான்\nமாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nவலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஇடுப்பழகை காட்டி மயக்கும் அனு இம்மானுவேல்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\n���ிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nசுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர்...\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன்...\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக் போட்டோவை...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார்....\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி டிரைலர்\nகாஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன\nபாரிஸ் பாரிஸ் படத்தில் காஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன என்று படத்தின் இயக்குனர்...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் தேவ் படத்தின் சிங்கிள்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_232.html", "date_download": "2020-07-15T18:36:22Z", "digest": "sha1:FDL2AHPTKESOXH2DPLQE3OGVY6EU4CBK", "length": 8926, "nlines": 75, "source_domain": "www.akattiyan.lk", "title": "மாணவர்களுக்கு அனுமதி இல்லை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை\nநாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் திடீரென இழுத்துமூடப்பட்ட அரசபாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் இன்று 29ஆம் திகதி திங்களன்று பகுதியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் சமுகமளிப்பார்கள். ஆனால் மாணவர்கள் சமுகமளிக்கமாட்டார்கள். மாணவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக வரவழைக்கப்படவிருக்கிறார்கள்.\nகிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகும்போது அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் சீராகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்க வலயரீதியாக கண்காணிப்புக்குழுக்கள் விஜயம் செய்யவிருக்கின்றன.\nஇதற்கென மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கும் கல்வி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.\nகல்வியமைச்சின் 15.2020 வழிகாட்டல் சுற்றுநிருபப்படி கொரோனாத் தடுப்பு செயற்பாடுகள் எந்தளவில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு திருமலையிலிருந்து வலயம் தோறும் அதிகாரிகள் இன்றும் நாளையும் வருகைதரவுள்ளனர்.\nஇதேவேளை அந்தந்த வலயமட்டத்திலும் கல்விசார் உத்தியோகத்தர்கள் இன்று பாடசாலைகளைத் தரிசித்து கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்குவதுடன் கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 15 அம்ச செவ்வைபார்க்கும் பட்டியலை பூர்த்திசெய்யவுள்ளனர்.\nகொரோனாத்தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் நேரசூசி தொடர்பில் பாடசாலைமட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் அதிபரால் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இவ்வாரம் பாடசாலை சுத்தமாக்கல் தொற்றுநீக்கல் கைகழுவுசாதனங்கள் பொருத்துதல் பெற்றோர் ஆசிரியர் நலன்விரும்பிகளை அழைத்து கலந்துரையாடி ஒத்துழைப்பைப்;பெறல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறவிருக்கின்றன.\nTags : முதன்மை செய்திகள்\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இம்முறை கல்வி பொதுத்தராதர,உயர்தர மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள...\nசற்றுமுன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு ���ிரும்பிய 3 பேருக்கு சற்றுமுன்னர் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாட்டில் கொ...\nநாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிக...\nநாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/article/date/2018/07/", "date_download": "2020-07-15T18:23:35Z", "digest": "sha1:KZKNBB7YCUG77BL6DCBLKELAAQRZERFP", "length": 14741, "nlines": 131, "source_domain": "www.kalam1st.com", "title": "July 2018 – Kalam First", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தி\nநீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் […]\nகிரிக்கெட் போட்டிகளை பார்வையிடுவதற்கான நுளைவுச்சீட்டுக்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளை பார்வையிடுவதற்கான நுளைவுச்சீட்டுக்கள் தற்போது […]\nசொந்த நிலங்களை பறிகொடுக்கும் துரதிஷ்ட சமூகம் -பஹ்மி முகம்மட்\nஇலங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக மட்டுமல்ல நிலமற்ற சமூகமாகவும் முஸ்லீம் சமூகம் மாற்றம் காண்கிறது.சனத்தொகை […]\nகுசலின் தனிப் போராட்டம் வீண்; இலங்கைக்கு முதல் போட்டியில் தோல்வி\nககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி பந்துவீச்சின் மூலம் இலங்கையுடனான முதலாவது […]\nஊடகவியலாளர்கள் யாருக்கும் பயமில்லாமல் தைரியமாக செய்திகளை எழுதவேண்டும் – இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் துங்கா ஒஸ்குகடார்\n(றியாத் ஏ. மஜீத்) ஊடகவியலாளர்கள் யாருக்கும் பயமில்லாமல் தைரியமாக செய்திகளை எழுதவேண்டும் என […]\nதனுஷ்க குணதிலகவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை\nஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட […]\nஇன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரையும் இழந்த இலங்கை இளையோர் அணி\nஇந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவதும் கடைசியுமான இளையோர் டெஸ்ட் போட்டியிலும் […]\n100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று\n100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (27) இடம்பெறவுள்ளதாக, […]\nஎனக்கு ஜனாதிபதி எந்த குறையும் சொல்லவில்லை\nஜனாதிபதி தனக்கு குறைகூறியதாக பத்திரிக்கையில் வந்த செய்தி பொய்யானது மற்றும் அது ஜனாதிபதியின் […]\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமனம்\n(எஸ்.எம்.அறூஸ்) இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக முன்னாள் வீரா் சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக […]\nவிஜயகாந்தின் மனைவி யாழ்.மாநகர சபை உறுப்பினராக தெரிவு\nபாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக […]\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n(எஸ்.எம்.அறூஸ்) தென்ஆபிரிக் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் […]\nமாய சுழலினால் தென்னாபிரிக்காவை வைட் வொஷ் செய்த இலங்கை\n(எஸ்.எம்.அறூஸ், ஏ.எம்.அஸ்கர்) சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான […]\nநரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது எங்களுடையதும், மக்களுடையதும் கோரிக்கையினை […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற��குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 364 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 233 2020-06-18\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 161 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 158 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 138 2020-06-27\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 364 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 233 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 158 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 138 2020-06-27\nநிந்தவூரில் மக்கள் ஆதரவை இழந்துவரும் பைசால் காசிம், கோலோச்ச தயாராகும் தாஹிர்... 127 2020-06-27\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 161 2020-06-18\nஆட்டநிர்ணய சதி குறித்து விசாரணைகள் அவசியம்- நாமல் ராஜபக்ச 127 2020-06-18\nஉண்மைகள் வெளியாகும் - ICCதலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை - சங்கா 110 2020-07-03\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 85 2020-07-10\nகொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர 85 2020-07-01\nசங்ககாரவுக்கு சர்வதேச உயர் பதவி, தட்டிப்பறிக்க திட்டமா.. அஜித் பெரேரா தகவல் 82 2020-07-01\nஇஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 117 2020-06-26\nகராச்சி பங்குச்சந்தை தாக்குதலுக்கு, பின்னால் இருப்பது இந்தியாதான் - அடித்துச்சொல்லும் இம்ரான்கான் 82 2020-07-01\nவெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள, இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவீர்கள் 76 2020-07-04\nபிரான்ஸில் இருந்து பார்சலில் வந்த 2 கோடி மெத்தாம்பேட்டமைன் போதைபொருள் 50 2020-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/india/03/201623?ref=archive-feed", "date_download": "2020-07-15T18:30:13Z", "digest": "sha1:CR4AFXA7QLP5XECLS3XPFMFWZDUXIABI", "length": 10702, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொடூர கொலை செய்யப்பட்ட பொள்ளாச்சி மாணவி பிரகதியின் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியானது: யார் அந்த சதீஷ்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடூர கொலை செய்யப்பட்ட பொள்ளாச்சி மாணவி பிரகதியின் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியானது: யார் அந்த சதீஷ்\nபொள்ளாச்சி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவியின் உறவினர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவி கடைசியாக அவருடன் பேசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nசதீஷ் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன். வட்டித் தொழில் செய்து வந்துள்ளார்.\nமாணவி பிரகதியும், சதீஷ்குமாரும் சிறு வயது முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிக்கு நகை மற்றும் பண உதவிகள் செய்து வந்துள்ளார்.\nசதீஷ்ணின் தந்தை கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nஇதற்கிடையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மாணவியின் பெற்றோரிடம் சதீஷ்குமார் பெண் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொடுக்க மறுத்துள்ளனர்.\nஇதனால் வேறொரு பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் மகள் இருக்கிறாள்.\nஆனால், திருமணம் ஆன பின்னரும் மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதற்கிடையில் தான் மாணவிக்கு அவரது காதலனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.\nதிருமணத்திற்கு ஒருமாதமே இருந்த நிலையில், நகை வேண்டும் என்று சதீஷ்குமாரிடம் மாணவி கேட்டதாக கூறப்படுகிறது.\nஅதில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாணவியின் போனிற்கு சதீஷ் அழைத்துள்ளார். பின்னர் அவரது கல்லூரிக்குச் சென்று, தனது காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.\nஇந்த சூழலில் பூசாரிபட்டி அருகே சென்ற போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனால் கோபமடைந்த சதீஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்���ார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். உடனே அருகிலிருந்த புதருக்குள் உடலை போட்டுவிட்டு சதீஷ்குமார் தப்பியுள்ளார்.\nஇந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது கோமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடைசியாக பெட்ரோல் பங்க் அருகில் பிரகதியை சந்தித்து சதீஷ் கோபமாக பேசிய சிசிடிவி காட்சிகளை வைத்து சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது, அந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9/", "date_download": "2020-07-15T17:12:49Z", "digest": "sha1:V233YJNUBPKMCQ3KA2ODMWH3VUHPYQK3", "length": 8717, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு", "raw_content": "\nஅரச பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு\nஅரச பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்தவுகள் அடுத்தமாத இறுதியில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.\nஇம்முறை நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வுகளின்போது வழங்கப்படும் புள்ளி முறைகள் மற்றும் புள்ளிகளை பெற்றோர் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முடியுமானவாறு ஆவணமொன்றை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.\nஇதுதொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் பாடசாலை அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nபாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கான இறுதி பெயர்பட்டியல் டிசம்பர் மாதம் தயாரிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க திட்டம்\nஇந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்\nபாகிஸ்தானிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு\nஇலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை\nவுஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nசுற்றுலா சென்ற மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஹாலி எல விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர்கள் நால்வர் பணி நீக்கம்\nபாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க திட்டம்\nஇந்தியாவிலிருந்து 101 மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர்\nஇலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை\nஇலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nமாணவர்கள் நால்வர் பலி: ஆசிரியர்கள் பணி நீக்கம்\nநோயாளர்களை மறைத்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகுடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nநடன இயக்குநர் ஆகிறார் சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எ���்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2004.05.14", "date_download": "2020-07-15T18:16:12Z", "digest": "sha1:HPJQHVKCNPPHKVNOV6L33M2SZR7K7ZV4", "length": 2773, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "வலம்புரி 2004.05.14 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2004.05.14 (31.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,878] பத்திரிகைகள் [47,792] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2004 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2016, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valamonline.in/2019/01/v_31.html", "date_download": "2020-07-15T19:22:13Z", "digest": "sha1:EL2PLU2PKIJMKYFSXAP6WEOYMPRL7OVH", "length": 57694, "nlines": 222, "source_domain": "valamonline.in", "title": "சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் – நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம் – வலம்", "raw_content": "\nHome / Valam / சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் – நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nசபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் – நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nகேரள மாநிலம் என்றுமே காணாத அளவுக்கு ஹிந்து மக்கள் எழுச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்பப் பெண்கள் இதில் பெருமளவு பங்குகொண்டு பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெள்ளத் தெளிவாக உரைத்து வருகிறார்கள். கேரளத்தில் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்பது யாருமே எதிர்பாராத ஒன்று.\nஉச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் பாரம்பரியமான பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஏற்கெனவே (தீர்ப்புக்கும் முன்னரே) உச்சநீதிமன்றத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்று மனு கொடுத்திருந்த கேரள அரசு- சீராய்வு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொக்கரித்தது. கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு – அரசின் கைப்பாவையாக அமைதியாகவே இருந்தது. பக்தர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், ஆன்மீக ���மைப்புக்கள் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nபெண்களுக்கான சம உரிமை என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் பேசி இருக்கிறது. வெறும் புகழுக்காகப் பெண்ணியம் பேசும் ஒரு சிலரின் போக்குக்காக ஆலயத்துக்கான சம்பிரதாயம், பலகோடிப் பேர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.\nபலரும் இதனை சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற செயல்களுடன் ஒப்பிட்டுப் பேட்டியளித்தார்கள். கட்டுரைகளும் எழுதினார்கள். அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தால் உண்டான அபத்தம் இது. சதியும், குழந்தைத் திருமணமும் இந்து மத நம்பிக்கை கிடையாது. அதற்கும் ஆலய வழிபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் அவை தனியொரு பெண்ணுக்குப் பாதிப்பை உண்டாக்குபவை. சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்காத காரணத்தால் எந்த இளம்பெண்ணுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலயமும் அதன் சம்பிரதாயங்களும் நம்பிக்கை உள்ளவர்களுக்கே என்ற புரிதல் முக்கியம். நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கே வரவேண்டிய அவசியம் என்ன என்னுடைய இஷ்டப்படிதான் ஆலய விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்\nஇப்படிப்பட்ட பலவிதமான மனக்குமுறல்களுடன் பக்தர்கள் கொந்தளித்தார்கள். வழக்கமான அமைதியாக அது இல்லாமல், எல்லா இடங்களிலும் அது எதிரொலித்தது.\nபாலக்காட்டின் உள்ள ஐயப்ப பக்தர்களும் பெண்களுமாக சுமார் 600-700 பேர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாம ஜப யாத்திரையைத் துவங்கினார்கள்.\nஇதே நேரத்தில் People For Dharma, NSS போன்ற அமைப்புகள் மட்டும் (ஏற்கனவே இந்த வழக்கில் பக்தர்கள் சார்பில் ஆறு வருடங்களாக வழக்கை வாதாடியவர்கள்) – நாங்கள் மறுசீராய்வு மனு கொடுக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் அதுதான் பலருக்கும் ஆறுதல் கொடுத்தது.\nஇரண்டொரு நாளில் இந்த அமைப்புகளுடன் இணைந்து பந்தள அரச குடும்பத்தினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். முடிவு செய்தது செப்டம்பர் 30ம் தேதி. அக்டோபர் 1ம் தேதி நான் அவர்களுடன் பேசியபோது 4000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது புரிந்தது. அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். 3மணிக்கு எனக்கு வந்த தொலைப்பேசியில் – இதுவரை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்கள்.\nஇவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ், பிஜேபி உட்பட பல முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.\nஅதன் பின்னர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் துவங்கி உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பக்தர்கள் தங்கள் மனவருத்தத்தையும் எதிர்ப்பையும் காட்டும் வண்ணம் ஆங்காங்கே கூடி கூட்டங்கள் நடத்தினார்கள்.\nதேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் மறுசீராய்வு மனு செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். உடனடியாக பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரி குடும்பத்தினரும் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்கள்.\nகேரள முதல்வரோ இளம் பெண்களை சபரிமலைக்கு ஏற்றியே தீருவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை கண்டும் காணாமல் விடும் மாநில அரசுகள் பல. அதிலும் கேரள அரசு கேட்கவே வேண்டாம். (உதாரணமாக ஒலிபெருக்கிகளுக்கான உச்சநீதிமன்றத் தடையை இதுவரை எந்த மாநில அரசுமே அமல்படுத்தவே இல்லை. இசுலாமியர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அதனைத் தடுத்தால் அம்மத நம்பிக்கைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாகும் என அமைதியாகவே இருக்கிறார்கள்.) ஆனால் சபரிமலைக்கு இவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் சொன்னதை செய்துமுடிக்கும் அடிமைகள் போல பாவ்லா காட்டிக்கொண்டு ஆலயத்தின் நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டன; நம்பிக்கைகள் நொறுக்கப்பட்டன.\nதந்த்ரியையும், பந்தள அரச குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கேரள முதல்வர். இளம்பெண்களை அனுமதிப்பதைத் தவிர வேறேதும் இருந்தால் பேசுவோம் என்று இருவருமே பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள்.\nஅம்மாத நடைத் திறப்புக்கு ஒருநாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், பக்தர்கள், சபரிமலையை அடுத்துள்ள கேந்திரமான நிலக்கல் எனும் ஊரில் நாம ஜபத்தைத் துவங்கினார்கள்.\n‘இளம�� பெண்களை அனுமதிக்க முடியாது’ என்ற தீர்மானமான முடிவுடன் பக்தர்கள் அங்கே குழுமத்துவங்கினார்கள். அவர்களே ஒரு செக்போஸ்ட் அமைத்து, பெண் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து அனுப்பத் தயாரானார்கள். இந்தப் பக்தர்களே ஐயப்பனின் போர்ப்படைபோல அங்கே வியூகம் அமைத்தார்கள். ‘சரண கோஷமே எங்கள் ஆயுதம்’ என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.\nசபரிமலை ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் பலரும் காத்திருந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும், சோஷியல் மீடியாவிலும், டீவியிலும் இதுவே பேச்சாக இருந்தது. சபரிமலையின் வரலாறு – வரலாறாகவே தொடர்ந்தது.\nதிடீரென அன்று இரவு. சரண கோஷம் முழக்கியபடி காத்திருந்த பக்தர்கள் மேல் லத்தியைச் சுழற்றியது போலீஸ் படை. லத்தி சார்ஜ் செய்தபோது கலைந்து ஓடிய பக்தர்கள், பயந்து ஓடவில்லை. மீண்டும் பகவானுக்காகக் கூடினார்கள்.\nநடந்த சம்பங்களையெல்லாம் கண்டு மனம் நொந்த ராமகிருஷ்ணன் என்ற 80 வயது குருசுவாமி ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\n17ம் தேதி ஐப்பசி மாதத்துக்கான நடைத்திறப்பு பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்தேறியது.\nசபரிமலையின் ஆசாரம் காக்கப்படவேண்டும் என்று போராடிய கோவிலின் முன்னாள் தேவஸ்வம் போர்டு தலைவர் ப்ரயார் கோபாலகிருஷ்ணன் முதல் தந்திரி குடும்பத்து 85 வயது மூதாட்டி தேவிகா அந்தர்ஜனம் வரை காரணமின்றிப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் யாரும் இல்லாமல் பக்தர்களின் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இதனாலெல்லாம் பக்தர்களின் கொதிப்பு அதிகமானதே தவிர எள்ளளவும் குறையவில்லை.\nஆந்திராவிலிருந்து வந்த ஒரு இளம் வயதுப் பெண்மணியை கேரள காவல்துறையினர் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பம்பை தாண்டிச் சிறிது தூரம் நடந்த அப்பெண்மணி தானே முன்வந்து தனக்குத் தைரியம் இல்லை என்று திரும்பி விட்டார்.\n‘சபரிமலைக்கு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டி வந்த பெண்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் நோக்கம் தெளிவாகிறது.\nலிபி – என்பவர் பெண்ணியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சுஹாசினி ராஜ் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் நாத்திக, ஹிந்து எதிர்ப்பாளர். கவிதா ஜாக்கல் என்ற கிறிஸ்தவர். ரெஹானா பாத்திமா என்ற முஸ்லீம். மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்தவர்.\nஇதில் ஒருவர் கூட ஐயப்பன் மேலோ, சபரிமலை மேலே உள்ள நம்பிக்கைக்காகவோ பக்திக்காகவோ வரவில்லை. குழப்பம் விளைவிக்கவும், மத உணர்வுகளைப் புண்படுத்தவும் மட்டுமே வந்துள்ளார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் சபரிமலைக்கு வந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் உள்ளம் கொதித்தார்கள்.\nகேரள அரசாங்கமோ ஒரு இளம் பெண்ணையாவது மேலே ஏற்றியே தீருவது என்ற தீர்மானத்துடன் அடாவடியாகப் பேசுவதும், பக்தர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதும் எனத் தகாத செயல்களைத் துவங்கியது.\nபல ஊடகங்களும் ஏதோ ரௌடிகள் மட்டுமே சபரிமலையில் இருப்பது போன்ற காட்சிகளைக் காட்டியது. மக்களின் வண்டிகளை உடைத்தது யார், ரகளையில் ஈடுபட்டது யார் என்று அனைவருக்குமே தெரியும்.\nஇதில் முக்கியமாகப் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ஊடகங்களில் பரப்பப்படும்படி, பக்தர்கள் யாரையும் தாக்கவும் இல்லை; தொல்லை தரவும் இல்லை. அவர்களைத் தொடக்கூட இல்லை என்பதே உண்மை. வீம்புக்காக வந்த இளம் பெண்கள் காலில் விழுந்து, மேலே போக வேண்டாம் என்று வயதான பெண்மணிகள் கேட்டுக்கொண்டார்கள். மீறிவந்தவர்கள் முன்பு, மனிதச்சுவர் போல நின்று சரண கோஷம் முழக்கினார்கள் ஏனைய பக்தர்கள். பம்பை முதல், அப்பாச்சி மேடு, நீலிமலை, சபரிபீடம், மரக்கூட்டம், சன்னிதானம் வரை ஆங்காங்கே சோறு-தண்ணி இல்லாமல், வெறும் கட்டாந்தரையிலும் காட்டுப்பாதையிலும் பக்தர்கள் படுத்துக் கிடந்து, சபரிமலை ஆச்சாரத்தை மீறி ஒரு இளம் பெண்ணும் ஏறிவிடாமல் காப்பதற்காக ஆறு நாட்களாகத் தவம் கிடந்தார்கள்.\nஒரு மந்திரிக்குக் கூட இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 300 போலீஸ் பாதுகாப்புப் படை புடை சூழ, கவிதாவும், ரெஹானா பாத்திமாவும் காவல்துறை சீருடை, தலைக்கவசம் சகிதம் மேலே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பக்தர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாமல், கிட்டத்தட்ட 18ம் படியிலிருந்து 100 அடி தொலைவிலுள்ள நடைப்பந்தல் வரை, காவல் படையுடன் வந்துவிட்ட இவர்களை, பக்தர்கள் மனிதச்சுவர்களாக மாறி நின்று தடுத்தார்கள். லத்தி சார்ஜ் செய்ய எங்களிடம் ஆர்டர் உள்ளது என்று காவல்துறை பயமுறுத்தியது.\n“நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை. எங்களை அடித்துவிட்டுத் தாராளமாக அவர்களைக் க��ட்டிச்செல்லுங்கள். ஆனால் எங்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் வனபாலகனான ஐயப்பன் மீது விழும் அடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று சரண கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் கூடிவிட்டார்கள்.\nஇதற்கிடையே இப்படிப்பட்ட பெண்களைப் காவல்துறை அழைத்து வந்திருப்பதை அறிந்து பந்தள ராஜ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மலையில் பூஜையில் ஈடுபடும் கீழ்சாந்தி எனப்படும் பூஜகர்களும், பூஜைகளை நிறுத்தி, பதினெட்டாம் படியின் முன்பிருந்து பஜனை பாடத் துவங்கினார்கள். இளம்பெண்களை ஏற்ற முயற்சித்தால், கோவில் நடை உடனடியாக அடைக்கப்படும் என்று தந்த்ரி அறிவித்தார்.\nஇத்தனை எதிர்ப்பையும் எதிர்பாராத காவல்துறை ஒருவழியாகப் பின்வாங்கியது.\nரெஹானா பாத்திமா தனது இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டுவந்ததாகவும், அதனை சன்னிதியின் ஐயப்பன் முன்பு வீசி எறிய திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாயின. எந்தவிதமான ப்ரோட்டோகாலும் இல்லாத இவர்களுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பும், காவல்துறையின் சீருடையும் கொடுத்தது எப்படி என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பினார்கள்.\nஇதன் பின்னரும் தலித் போராளி என்ற பெயரில் மஞ்சு என்ற பெண்ணும், “ஏசுவின் சக்தி என்னை சபரிமலைக்கு அழைக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் முயற்சித்தார்கள். பக்தர்களின் விடாமுயற்சியால் அதுவும் தோல்வியுற்றது.\nஅக்டோபர் மாத அமர்க்களங்களுக்கு நடுவே எங்களது குழுவில் உள்ள பக்தர்களும், நானுமே சந்நிதானத்தில் இருந்தோம். பந்தள ராஜ குடும்பத்தினரும் எங்களுடன் இருந்தார்கள். அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தோம்.\nமேலும் மூன்று 43 வயது பெண்களை பக்தர்களே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்கள்.\nஅன்று மாலை நடை அடைக்கும் வரை இந்தப் பரபரப்பான சூழ்நிலை தொடர்ந்தது. அன்று காலை போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் ஐயப்பனின் சந்நிதியில் நின்று கண்ணீர் சிந்தி அழுதார். பின்னர் தான் நிர்பந்திக்கப்பட்டுப் பக்தர்களுக்கு எதிராக நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து அங்கிருந்து கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅன்றுமாலை – நடை அடைக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் மாறுவேஷத்தில் பெண்க���ை மேலே ஏற்ற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வர, பக்தர்கள் அனைவரும் (நான் உட்பட) மனிதசங்கிலி அமைத்து அடுத்த 2 மணிநேரம் சந்நிதானத்தைச் சுற்றி நின்றுகொண்டோம். அந்த மாதத்துப் பூஜையும் நடை அடைப்பும், ஹரிவராஸனமும் பக்தர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.\nஎத்தனை முயற்சித்தும் ஒரு இளம் பெண்ணையும் அனுமதிக்கவில்லை என்ற திருப்தி ஒருபுறம். அதே சமயம் – அமைதியாக, ஆனந்தமாக பகவானின் அருளை அனுபவித்த சந்நிதானத்தில் இத்தனை போராட்டங்களும், குழப்பங்களுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். ஐயோ நடை அடைக்கிறார்களே என்று வருத்தப்பட்ட காலம் போய், சீக்கிரம் நடையை அடைத்து விடுங்கள் என்று சொல்லும்படியான நிலை வந்துவிட்டது.\nஇதற்கிடையே எப்படியாவது சபரிமலையின் ஆச்சாரத்தை அழித்தே தீருவது என்ற முடிவில் இருக்கும் சக்திகள், புதிது புதிதாக ஒவ்வொருவராக களம் இறக்கினார்கள். சபரிமலை ஒரு பௌத்த ஆலயம் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டது.\nசஜீவ் என்ற ஆதிவாசி குழுத் தலைவர் சபரி கோவிலே எங்களுக்குதான் சொந்தம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார். (இது குறித்து தனிக்கட்டுரையாக விளக்கிச் சொல்கிறேன்). இது அடிப்படை ஆதாரமற்ற வெறும் குழப்பும் முயற்சி என்பது தெளிவு. சில விஷமிகளின் சதிச்செயல்.\n1950களில் சபரிமலை என்பது ‘சவரிமலை’ (St. Xavier) என்று சொல்லி நடந்த தீ வைப்புச் சதி; அதன் பின்னர் 1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்று கூறி ஒரு சர்ச்சை – இப்போதைய பினராயி அரசு போலவே நிலக்கல்லில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அன்று நடந்தேறின.\nஇதன் பின்னணியில் நிற்கும் சில மதவாத சக்திகளின் சதிவேலையில் இதுவும் ஒன்று. உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆலயத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று நம்முடன் தோளோடு தோள் நிற்கவேண்டும். ஒரு சில விஷமிகள் இதுபோல ஆதிவாசிகளைத் தூண்டிச் சதிச்செயல்களில் ஈடுபட்டு மத ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார்கள்.\nஇதுவரை நாங்கள் சீராய்வு மனு கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவந்த தேவஸ்வம் போர்டு, நாங்கள் மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்பதோடு, பக்தர்கள் மேல் குற்றம் சொல்லியது. 1500 பேர் கைது செய்யப்பட்டார்கள்.\nபுனிதமான இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டு சென்ற காரணத்துக்காக வழிபாட்டுத் தலத்தை இழிவு செய்ததாகவும், மத நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகவும் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சுதந்திரமாக வெளியே விட்டுவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடியது.\nகேரளமாநிலம் கண்ணூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா “ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக்கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்” என்று பேட்டி கொடுக்க நிலைமை இன்னும் பரபரப்பானது.\nகடந்தமாதம் நடந்த நிலக்கல் போராட்டத்தில் காணாமல் போன சிவதாஸ் என்ற பக்தர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.\nசித்திரை அட்டத்திருநாள் என்ற காரணத்துக்காக தீபாவளியை ஒட்டி ஒரு நாள் சபரிமலை நடைத்திறப்பு இருந்ததால் வரலாறு காணாத வகையில், கிட்டத்தட்ட 2500 காவலர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண்காவலர்கள் உட்பட சபரிமலையில் குவிக்கப்பட்டார்கள். நடைதிறக்கும் முன்னரே இந்தப் பெண் காவலர்கள் கண்ணீர் மல்க ஐயப்பன் திருநடைக்கு முன் நின்று வணங்கிவிட்டுப் பின்னர் வேலைக்குச் சென்றார்கள்.\nதீபாவளி நாளான அன்று சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டம் குறைவானால் இளம் பெண்களை எளிதாக ஏற்றி விடுவார்கள் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. சாதாரணமாக 1000 பேர் கூட வராத சித்திரை அட்டத் திருநாளுக்கு அன்று வந்தது 15,000 பேர். சிபிஎம் கட்சி உறுப்பினரின் மனைவியான அஞ்சு என்னும் இளம் பெண் பம்பைக்கு வந்து சேர, சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கொதிப்படைந்தார்கள்.\nகூடி இருந்த பக்தர்களுடன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்துகொண்டு மொத்த மலையிலும் சரண கோஷத்துடன் வலம் வந்தார்கள்.\nதன் கணவன் வற்புறுத்திய காரணத்தால்தான் – தனக்கு விருப்பம் இல்லாமல் இங்கு வந்ததாக அஞ்சு தெரிவித்துத் திரும்பச் சென்றார்.\nபொய்யுரைகளைப் பரப்பி சபரிமலையை ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாக கேரள முதல்வர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். ஆன்லைன் முறையில் கிட்டத்தட்ட 539 இளம் பெண்கள் சபரிமலை தரிசனத்துக்காகப் பதிவு செய்திருப்���தாக தேவஸ்வம் போர்டு தெரிவித்தது.\nபெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்போவதில்லை என்று போர்டு திட்டவட்டமாக அறிவித்தது. 1947ல் ஆலயத்தைத் தனது நிர்வாகத்தில் கொண்டு வரும்போது, ஆலய சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று போர்டு தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதாக பந்தள ராஜ குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத போர்டு பிரபல உச்சநீதிமன்ற வக்கீலான அர்யம சுந்தரத்தை சபரிமலை வழக்குக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் நியமித்தது.\nபக்தர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கண்ட வக்கீல் சுந்தரமோ அடுத்த நாளே வழக்கிலிருந்து பின்வாங்கி விட்டார்,\nஉச்சநீதிமன்றத்தில் அன்று சீராய்வு மனுக்களுக்கான பதில் வருவதாக இருந்ததால் பக்தர்களும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏற்கெனவே வழக்கு நடத்திய People for Dharma, NSS தவிர, பந்தளக் குடும்பம், தந்த்ரி குடும்பம், தனிப்பட்ட பக்தர்கள், அமைப்புகள் என 49 பேர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள், 49 மனுக்களும் (ரிவ்யூ பெடிஷன்), 4 ரிட் பெடிஷன்களும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய சட்ட அமைப்பைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு வெற்றிதான். ஆனாலும் அதனை முழுதும் அனுபவிக்க விடாமல் உச்சநீதிமன்றம் ஒரு ‘…க்’ வைத்தே உத்தரவு வழங்கியது. ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் வரையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்குத் தடையில்லை என்பதே அது.\nஒரு பெண் வந்துவிட்டாலும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் பாழாகிவிடுமே என்று பரிதவித்த பக்தர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் அக்டோபர் மாதப் பூஜையில் 5 நாட்கள் நடைத்திறப்பு, தீபாவளியன்று ஒரு நாள் நடைத்திறப்பு மட்டுமே. ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 56 நாள் நடை திறந்திருக்கும் மண்டல மகர காலகட்டத்தில், புற்றீசல் போல வீம்புக்காகக் கிளம்பி வரும் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்பது எல்லோருக்குள்ளும் இருந்த ஒரு கேள்வி.\nஇதற்கிடையே கேரள அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்தது. கேரள முதல்வர் தன் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க எதற்காக இந்தக் கூட்டம் என்று கம்யூனிஸ்ட் தவிர அனைவருமே வெளிநடப்பு செய்தார்கள்.\nஅன்று மாலையே தந்த்ரி குடும்பத்துடனும் பந்தள அரச குடும்பத்துடனும் மற்றொரு கூட்டம் ஏற்பாடானது. “குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் பெண்களை அனுமதிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் சுத்தி செய்து கொள்ளுங்கள்” என்ற அற்புதமான யோசனையை கேரள முதல்வர் முன்வைத்தார். அறியாமல் செய்த தவறுகளுக்கே சுத்தி – தவறுகள் செய்ய அது லைசன்ஸ் இல்லை என்று கூறி அதனை நிராகரித்தது தாழமண் இல்லம்.\nவிடியும் முன்னரே அன்றைய தினம் பரபரப்பானது அதிகாலை 4:30 மணியளவிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், தன் தோழியர் ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் குழுவினரை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வர மறுத்து விட்டது. இதற்குள் செய்தி கேட்டு விமான நிலையத்தை அடைந்த பக்தர்கள் வாயிலை முற்றுகையிட்டு பஜனை செய்யத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 19 மணி நேரம் தொடர்ந்த இந்த நாம ஜபத்தின் காரணத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தின் வாயிலைக் கூடத் தாண்ட முடியாமல் திரும்ப வேண்டிய நிர்பந்தம் உண்டானது.\nகேரள அரசு பக்தர்களைத் துன்புறுத்தும் நோக்கில் சம்பந்தம் இல்லாத புதிய நடைமுறைகளை சபரிமலையில் அமல்படுத்தத் துவங்கினார்கள். சபரிமலையில் இரவில் யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5,200 போலீசார் குவிக்கப்பட்டார்கள்.\nநடைப்பந்தலில் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து யாரும் அங்கே தங்கமுடியாதபடி அனுப்பப்பட்டார்கள். சரண கோஷம் முழக்கியதாகக் கூறி நூற்றுக்கணக்கான ஐயப்பன்மார்கள் கைது செய்யப்பட்டார்கள்.\nபக்தர்களிடம் போலீஸ் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது\n1. பக்தர்கள் குழுவாகக் கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.\n2. சரண கோஷங்களை இடக்கூடாது.\n4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.\n5. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், காவல்துறையிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.\n6. இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nசபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. எந்த வருடமும் இல்லாதபடி இம்முறை பக்தர்கள் வருகை வெகு���ாகக் குறைந்துள்ளது. சபரிமலையில் காவல்துறையினரே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைப் பார்த்து மும்பையிலிருந்து வந்த 110 ஐயப்பன்மார்கள், பாதி வழியில் திரும்பச் சென்று, ஆரியங்காவில் தங்கள் இருமுடியைப் பிரித்து அபிஷேகம் செய்துள்ளார்கள்.\nநிலைமையைக் காணவந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாக்ருஷ்ணனிடமே நக்கலும் அதிகார தோரணையுமாக போலீஸ் அதிகாரி பேசுகிறார். “பக்தர்கள் பம்பையிலிருந்து மேலே வர 45 நிமிடங்கள் தானே ஆகும் வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது இதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்\n“அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா” என்று அழைத்தோம், மலையெங்கும் பக்தர் செய்யும் அன்னதானத்தை தடுத்து விட்டார்கள்.\n“ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா” என்றோம், குறைந்தது 100ரூபாய் இருந்தால்தான் நிலக்கல்லிலிருந்து பஸ்ஸில் பம்பா வர முடியும் என்றானது.\n“சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா” என்றோம், சபரியில் சரணம் கூப்பிட்டால் கைது செய்யப்படுவாய் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.\nஎந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வழிபடுவதற்கான உரிமை – Article 25- Right to Pray என்று முழக்கமிட்டு இத்தனையும் செய்தார்களோ, அந்த உரிமை – Right to Pray – இங்கே சாமானிய பக்தனுக்குப் பறிக்கப்பட்டுவிட்டது. அவன் காலம்காலமாக வழிபட்ட முறையில் அவனுக்கு வழிபட உரிமை மறுக்கப்படுகிறது.\nTags: V. அரவிந்த் ஸுப்ரமண்யம், வலம் டிசம்பர் 2018 இதழ்\nPrevious post: சபரிமலைத் தீர்ப்பு – ஒரு பார்வை : ���க்ஷ்மணப் பெருமாள்\nNext post: சபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்\nவாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nவலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்\nஇந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.\nஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு\nகேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்\nவலம் மே 2020 முழுமையான இதழ் – வலம் on எல்.முருகன் நேர்காணல் | அபாகி\nGanapathy on கண்ணனுக்கென ஓர் கவியமுதம் | ஜடாயு\nVijayakrishna Iyengar on ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nUnknown on கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_8.html", "date_download": "2020-07-15T18:32:44Z", "digest": "sha1:KPHLKCB5KZT3WLHU4BHJKCI3ARJKIS3M", "length": 31035, "nlines": 229, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவ���கானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\n1) எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய குறையொன்றுமில்லை பாடலை இயற்றியவர் யார் “ராஜாஜி” யூ ஆர் ரைட். ஆனால் கேள்வி அது இல்லை. தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்\n2) எம்.எஸ். என்றே பிரபலமாக அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் இருக்கு “எம்.எஸ்” என்பதன் விரிவாக்கம் என்ன\nஎம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமையின் இசைப் பயணம் ப்ளஸ் அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டையும் பேசும் ஒரு சுருக்கமான, சுவாரசியமான புத்தகம் வீயெஸ்வி எழுதியுள்ள “எம்.எஸ். வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ்’சின் அதி தீவிர அபிமானிகளை டார்கெட்டாக வைத்து வெளி வந்திருக்கும் புத்தகம். அழகான கதை நடையில் சம்பவங்கள் கோர்��்கப்பட்டதொரு 141 பக்கப் புத்தகம்.\nஎம்.எஸ். பற்றி இரண்டு வகையான கருத்து உடைய மக்களை இங்கே நாம் காணலாம். அங்கேயிங்கே படித்தவைகள், ஒன்றிரண்டு பிரபலப் பாடல்களைக் கேட்டதை வைத்து அவரைப் பெரிய ஆதர்சமாகக் கொள்பவர்கள். எங்கேயோ எதையோ வாசித்துவிட்டு அல்லது செவி வழியாகக் கேட்டுவிட்டு தூஷிக்கும் சிலர். இந்த இரண்டு தரப்பினருக்குமே உண்மையான எம்.எஸ். யார் என்று தெரியாது என்பது திண்ணம்.\nஇந்தத் தலைமுறையினருக்கு (என்னையும் சேர்த்து), எம்.எஸ்.’சின் உண்மையான சங்கீத பலம் சரியாகத் தெரியாது என்பது என் அனுமானம். எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல்களை வரிசைப்படுத்தக் கேட்டால் பஜ கோவிந்தம், வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், குறையொன்றுமில்லை, காற்றினிலே வரும் கீதம், பாவயாமி ரகுராமம் தாண்டி ஏதும் எனக்குத் தெரியாது.\nலலிதா ராம் இந்தக் கட்டுரையில் அதைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். இது தவிர்த்து லலிதாராம் பேசும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.\nகீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.\nஎப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங��க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.....\n.....அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.\nமுதல் இரண்டு பத்திகளை நான் இங்கே தந்திருக்கும் காரணம் ”ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் பாடுதல்” எதற்காக என்று புரியாமல் விழிபிதுங்கும் என்னைப் போன்ற சராசரி இசை ரசிகர்களுக்காக.\nமேலே மூன்றாம் பத்தியில் லலிதாராம் குறிப்பிடும் “அவர் கச்சேரிகள் செய்து பணமாய்க் கொடுத்த தானங்கள்”.... ஏதோ இடிக்கிறதா ”கச்சேரிகள் செய்து சம்பாதித்த” என்றுதானே சொல்லியிருக்க வேண்டும் ”கச்சேரிகள் செய்து சம்பாதித்த” என்றுதானே சொல்லியிருக்க வேண்டும் லலிதாராம் சொன்னது சரிதான் என்று வீயெஸ்வி எழுதிய இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.\nஇன்னதிற்கு என்று அல்லாமல் எந்த நல்ல காரியம் என்றாலும் “கொ��்சம் நிதி திரட்ட நீங்கதான் ஒரு ப்ரோக்ராம் பண்ணித் தரவேணும்” என்று வந்த வேண்டுதல்கள் பலவற்றை நிறைவேற்றித் தந்திருக்கிறார் எம்.எஸ். குறைந்தது அரைடஜன் உதாரணங்கள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nவீணை இசைக் கலைஞரான சண்முகவடிவு மகளான எம்.எஸ்., தன் அம்மா பங்கேற்ற மேடையில் முதலில் பாடியதில் துவங்கி, படிப்படியாக அவர் இசைத்துறையில் வளர்ந்தது பற்றி ஒவ்வொரு அத்தியாயமாக சுவாரசியமாக சொல்கிறார் வீயெஸ்வி.\nஎம்.எஸ்.’சின் வெற்றிக்கதையில் அவரது கணவர் ‘கல்கி” சதாசிவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது உலகறிந்த விஷயம். அதையும் புத்தகம் நெடூக பலப்பல சம்பவங்கள் வாயிலாக மறவாமல் குறிப்பிடுகிறார் வீயெஸ்வி.\nஎம்.எஸ்.’க்கு இசையுலகில் நேரடி சிஷ்யை / சிஷ்யர் என்று யாரும் இல்லை என்பது பலருக்கு ஒரு பெரும் குறையாகவே தெரிகிறது. இதற்கு ஒரு அழகான காரணம் உண்டாம். தன் இறுதி மூச்சுவரை தன்னை இசையுலகில் ஒரு மாணவியாகவே கருதியவர் எம்.எஸ்., இதுவே அவர் யாரையும் தனக்கு மாணவியாக / மாணவனாகக் கொள்ளாததன் காரணமாம்.\n“நான் மதுரை தொகுதியில போட்டியிடறேன். நீங்க ஒரு தடவை மதுரைல நடக்கற தேர்தல் கூட்டத்துல கலந்துண்டு என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்”, என்று சுப்ரமணியசுவாமி கேட்டுக் கொண்டதும், அதை எம்.எஸ். நாசூக்காக மறுத்திருக்கிறார். இதுபோன்ற வெளியுலகம் அறியாத சில தகவல்களும் புத்தகத்தில் உண்டு.\nபுத்தகத்தின் இருபது அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டிருக்கும் அரிதிலும் அரிதான புகைப்படங்களும் கூட புத்தகத்தை நாம் வாங்க ஒரு முக்கியக் காரணியாகிறது.\n2) ”மதுரை சண்முகவடிவு” - மதுரையைச் சேர்ந்தவர் எம்.எஸ்., அவரது தாயாரின் பெயர் சண்முகவடிவு.\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\n141 பக்கங்கள் / விலை ரூ. 60/-\nஇணையம் மூலம் புத்தகத்தை வாங்க: நூலுலகம்\nஇந்தப் புத்தகம் ஆடியோ புக் வடிவிலும் இங்கே கிடைக்கிறது. (விலை.ரூ. 103/-)\nLabels: எம்.எஸ். வாழ்வே சங்கீதம், கிரி ராமசுப்ரமணியன், வாழ்க்கை வரலாறு, வீயெஸ்வி\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் த���குப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1306&cat=10&q=Courses", "date_download": "2020-07-15T19:21:45Z", "digest": "sha1:2XGHUPNNUIESJ4GRY2DLG3CQTH3RZNBM", "length": 10651, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nஉங்களது பி.எஸ்சி., இயற்பியலை முடித்தப்பிறகு, எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை முக்கியமாகக் கொண்ட எம்.எஸ்சி படிப்பை, ஐஐடி போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஐஐடி -யில் இடம்ப���ற JAM(எம்.எஸ்சி படிப்பிற்கான கூட்டு சேர்க்கைத் தேர்வு) எழுதி தகுதிபெற வேண்டும்.\nஇன்னொரு வழி என்னவெனில், பி.இ. படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்து, ஏர் டிராபிக் கண்ட்ரோலர் தேர்வை எழுத வேண்டும். ஏர் டிராபிக் கண்ட்ரோலர் தொழிலைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.atcguild.com என்ற இணையதளம் செல்க.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nயு.பி.எஸ்.சி., நடத்தும் வனச் சேவைக்கான தேர்வு எழுத விரும்புகிறேன். தற்போது இறுதியாண்டு பி.எஸ்சி., தாவரவியல் படிக்கும் எனக்கு இதைப் பற்றிக் கூறவும்.\nநான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=52835", "date_download": "2020-07-15T18:59:09Z", "digest": "sha1:POUIGLCEQG4IPBE5NA4PQW2PD6FSH2FI", "length": 22737, "nlines": 126, "source_domain": "m.dinamalar.com", "title": "கொரோனா வைரஸை எதிர்கொள்வது மிக சுலபம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசி��ம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகொரோனா வைரஸை எதிர்கொள்வது மிக சுலபம்\nபதிவு செய்த நாள்: மே 22,2020 09:05\nபாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள், பல செல்களால் ஆனது. ஆனால், வைரஸ், தான் சார்ந்த உயிரின் நுண்ணுயிரிகளை போன்று, தனக்கு தேவையான சக்தியையும், புரதத்தையும் தானே உருவாக்கி கொள்ள இயலாது.வைரஸ் என்பது, பல உடல் பிரச்னைகளை உண்டாக்கும், மரபணுக்களை மட்டும் பாதுகாத்து வைத்துள்ள, பழமையான உயிரினம்.\nமுறையான ஒரு செல் அடுக்கு கூட, இதற்கு கிடையாது. மரபணுக்களை சுற்றிலும், 'சைட்டோபிளாசம்' எனப்படும், ஜெல் போன்ற கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆன, சுவர் உள்ளது.அதனால் தான், நாம் சோப்பு போட்டு கழுவியதும், இந்த அடுக்கு உடைந்து, வைரஸ் அழிந்து விடுகிறது. வைரசை எதிர்கொள்வது மிகவும் சுலபம்.புற சூழலையும், நம்மையும் சுத்தமாக வைத்துக் கொண்டால், இது இருக்காது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால், நம் உள்ளேயும் வைரஸ் நுழையாது. தன்னை வளர்த்து கொள்வதற்காகவே, ஒரு உயிரினத்தை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிலும், வைரஸ் நுழைந்தால், சம்பந்தப் பட்டவரின் நோய் எதிர்ப்பு அணுக்கள், தன்னை கண்டுபிடித்து விடவும் கூடாது. அதனால், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் உடலினுல் சென்றால் மட்டுமே, அவரின் செல்லின் உள்ளே ஒளிந்து கொண்டு, பல்கி பெருக முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஐந்து விஷயங்களை சொல்கிறேன்.\nவாய், மூக்கு இ��ண்டையும் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையில் எழுந்து, பல் துலக்குவது போல, இரவு துாங்க போவதற்கு முன்பும் செய்வது அவசியம். இனிப்பு வகைகள் சாப்பிட்டதும் பல் துலக்கி, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதும் முக்கியம். காரணம், வைரஸ் போன்ற உயிரினம் வளர்வதற்கு அவசியமான எரிபொருள், இனிப்பு. எந்த இடத்திலாவது, சர்க்கரை படிந்து இருந்தால், வைரஸ் அங்கு வளர ஆரம்பித்து விடும். சர்க்கரை கோளாறு இருப்பவர்கள், உணவின் வழியே சென்ற சர்க்கரை வயிற்றில் இருந்து, அங்கு ஏற்கனவே வைரசும் இருந்தால், இந்த சர்க்கரையை பயன்படுத்தி, வளரத் துவங்கி விடும். ரத்த சர்க்கரை அளவை, உடனடியாக அதிகப்படுத்தும், எந்த உணவையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மூக்கையும் உப்பு நீரால் கழுவலாம். 'ஹைட்ரஜன் பெராக்சைடு' அமிலம் ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என்ற அளவில் கலந்து, வாய் கொப்பளிக்கலாம்; மூக்கையும் கழுவலாம். கவனம், நேரடியாக பயன்படுத்தக் கூடாது; நீரில் கலப்பது மிக முக்கியம்.\nவாய், மூக்கு வழியே செல்லும் வைரஸ், தொண்டையில் தங்கி, நேரடியாக வயிற்றுக்கு செல்லும். முதல் இரண்டு நாட்கள் இங்கு தான் இருக்கும். அதை எதிர்க்கும் சக்தி, ஜீரண மண்டலத்திற்கு அவசியம்.'புரோபயாடிக்' எனப்படும், நன்மை செய்யும் பாக்டீரியா, அதிக அளவில் வயிற்றில் இருக்க வேண்டும். வீட்டிலேயே உறைய வைத்த தயிர், தோசை, இட்லி மாவு போன்ற, நல்ல பாக்டீரியா அதிகம் உள்ள உணவு அவசியம்; அதிக மசாலா, எண்ணெய் தவிர்த்து விடவும்.\nநீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். நீர்ச் சத்து போதுமான அளவு இருந்தால், உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தோல், மெல்லிய மியுக்கஸ் சவ்வு ஈரப்பதமாக இருப்பதுடன், உடலின் உள் பகுதியில், நுண்ணிய கீறல்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்; இதனால், வைரஸ் உள்ளே செல்வது தவிர்க்கப்படும்.\n'வைட்டமின் - சி' அதிகம் எடுத்துக் கொண்டால், வைரஸ் பரவுவதை நேரடியாக தடுக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா இவற்றில் உள்ளது.வைட்டமின் - டி பல விதங்களிலும் உடலுக்கு தேவை என்றாலும், செல்களின் உள்ளே சென்று, வைரஸ் ஒட்டிக் கொள்வதை, இது தடுக்கும். வைரஸ், நம் உடலினுள் சென்றவுடன், பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு இடம் வேண்டும்; அது தான் செல்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பிலும், செல���கள் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இந்த கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் உள்ள, செல்களில் ஒட்டிக் கொள்கிறது.\nவைரஸ் ஒட்டிக் கொள்ள உதவும் செல்களுக்கு, 'ஏஸ் ரிசெப்டார்' அதாவது, ஏற்பி என்று பெயர். வைட்டமின் டி அதிகம் இருந்தால், செல்களின் மேல் படிந்து, வைரஸ் ஒட்டுவதை தடுத்து விடும்.'ஜிங்க்' தாது மிக அவசியம். டாக்டரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nநடைபயிற்சி, ஓட்ட பயிற்சி செய்வதால், எலும்பு மஜ்ஜை துாண்டப்படும். இதிலிருந்தே, ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகிறது. தசைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சி தேவை.தசைகள் முழுமையாக வேலை செய்வதால், உடலின் சக்தி அதிக அளவில் செலவாகிறது. இதனால், உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸ் சக்தியாக வெளிப்பட்டு, வைரஸ் வளர தேவையான கூடுதல் சர்க்கரை சேருவதை தடுக்கும்.யோகா நுரையீரலில் உள்ள, 'அல்வியோலா' எனப்படும், சிறிய காற்று பைகளை, வைரஸ் தாக்குகிறது. ஆசனங்கள், சுவாச பயிற்சிகள் செய்வதால், இயற்கையாகவே நுரையீரல், மார்பு பகுதி வலிமை பெற்று, வைரஸ் தொடரிலிருந்து பாதுகாக்கும்.\nநம்மை தவிர, உலகின் மற்ற நாட்டு மக்களுக்கு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் என்பது, புதிய விஷயமாக இருக்கலாம்.அதிலும், மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப் பொருள், மிக சிறந்த கிருமி நாசினி. இதை, மில்க் ஷேக், ஜூஸ் என்று, எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.இவற்றை பின்பற்றினாலே, நம்மை எந்த தொற்றும் தாக்காது.\nஎலும்பு மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவர்,\n» நலம் முதல் பக்கம்\nநம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை வைரம் பாய்ந்தவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஏனெனில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் தான். மருத்துவரும் அதைத்தான் சொல்கிறார். நமது சாப்பிடும் முறை மற்றும் உணவில் சேர்த்துக்கொள்ளும் அனைத்தும் சத்து பொருட்கள் உடம்பை தெம்பாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள். அதை விட்டு விட்டு வேறு ஒவ்வாத பொருட்களை நாடினால் நோய் நம்மை நாடிவரும் என்பது திண்ணம். நன்றி\njoy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஏதோ சுலபமான விஷயம் என்று போட்டிருக்கிறார்கள் என்று படிக்க ஆரம்பித்தால், போய்கிட்டே இருக்கு, இதான் சுலபமான விஷயமா😄😄\nடாக்டர் சொல்லுவது உண்மை. நம் நாட்டில் காற்று மாசும், நீர் மாசும��� அதிகம். இருப்பினும் கொரோனா தொற்று விகிதம் குறைவு, இறப்பு விகிதமும் குறைவு. காரணம் நமது சமையல் முறை. சைவமோ, அசைவமோ நாம் பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், சோம்பு எனும் பெருஞ்சீரகம், பெருங்காயம் மற்றும் மஞ்சள்தூள் சேர்ப்பதுதான். மேலும் நெல்லி, சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை மற்றும் திப்பிலி ஆகியவை சேர்த்து பயன்படுத்தி வரும்போது பலன்கள் அதிகம். இன்றைய தலைமுறை மக்கள் அறியாதவர்கள். வீட்டிலோ, வெளியிலோ உள்ள வயது முதிர்ந்த பெரியவர்களை கேட்டால் சொல்லுவார்கள்\nஉலகத்தின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி நாட்டு மருத்துவம் இயற்கை உணவு பழக்கம் உண்டு.\nஆமாம். இவர் பெரிய டாக்டர்.அளக்கிறார். பெரிய பெரிய டாக்டர்களே போகின்றார்கள் . இவர் சொல்கிறார்...மிக சுலபமாம்...\nஅருமை நண்பர் வீணா போனவர் அவர்களே நல்லது சொல்வதை பாராட்ட மனமில்லை என்றாலும் நொட்டை சொல்லாமல் இருக்கலாம்\nதலைவலியும் , வயிற்று வலியும் அவரவருக்கு வந்தாதான் தெரியும் என்று சொல்கிற மாதிரி , இவரு ஊருக்கு புத்திமதி சொல்றாரு\nநன்றி டாக்டர் ஐயா. வைரஸ் பற்றிய விவரங்களை எளிமையான தமிழில் அளித்திருககிறீர்கள். மக்கள் நீங்கள் சொல்லி இருக்கும் அறிவுரைகளை கவனமாக தொடர்ந்து இந்த வைரஸ்ஸை கடக்கலாம்.\nஇந்த தினமலர் பகுதி மிக பயனுள்ள பகுதி .......தேங்க்ஸ் டு தினமலர்\nடாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nயாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்\nகொரோனா வராமல் தடுக்க... ஆயுர்வேத மருத்துவ தடுப்பு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-07-15T19:24:10Z", "digest": "sha1:YHBAZYPQLWD6QRYZH4GWPMYRMYTXBG6N", "length": 3472, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாளை நமதே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாளை நமதே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகே. எஸ். சேது மாதவன்\nகே. எஸ். ஆர். மூர்த்தி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2016, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/orphek-review-by-nano-reef-blog/", "date_download": "2020-07-15T17:30:45Z", "digest": "sha1:FP3Y6CXOXNFJ6CVPEATZK2PYENI6IFLK", "length": 23763, "nlines": 107, "source_domain": "ta.orphek.com", "title": "நானோ ரீஃப் வலைப்பதிவு விமர்சனம் Orphek PR156 LED விளக்குகள்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / நானோ ரீஃப் வலைப்பதிவு விமர்சனம் Orphek PR156 LED விளக்குகள்\nநானோ ரீஃப் வலைப்பதிவு விமர்சனம் Orphek PR156 LED விளக்குகள்\nநானோ ரீஃப் வலைப்பதிவு விமர்சனம் Orphek PR156 LED லைட்டிங் (டிசம்பர் 9 ம் தேதி)\nOrphek PR-156W LED விளக்கு அலகு மதிப்பாய்வு செய்யப்பட்டது\nநான் இப்போது சில எல்.ஈ. டி விளக்குகளை முயற்சி செய்ய விரும்பினேன் - எல்.ஈ. டி இந்த பொழுதுபோக்கு அங்கு ஒவ்வொரு உள்ளன. அவர்கள் பொழுதுபோக்காளர்களுக்கு ஒளி தேவைப்படும் பவளப்பாறைகள் இன்னும் அதிக ஒளி தேவைப்படுகிறது ஆனால் உலோக halides தொடர்புடைய வெப்ப விரும்பவில்லை அங்கு nanoreef பயன்பாடுகள் மிகவும் பொருத்தமானது.\nஇப்போது கிடைக்கும் பல எல்இடி விருப்பங்களுடன், நான் அதை XIIX / X உலோக உலோக உமிழும் ஒரு மாற்று இருக்கும் கூற்றுக்கள் அடிப்படையில் Orphek PR-156W அலகு முயற்சி தேர்வு. PR-250W அலகு பொதுவாக மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய PR400 க்கு வேறுபடுகிறது, இந்த பதிப்பானது பரந்த லென்ஸ்கள் பயன்படுத்த உதவுகிறது, சிறந்த ஒளி பரவல்.\nPR156W மற்றும் டைமர் பாக்ஸ் தான்\nஒளி அலகு தன்னை 607 மிமீ (24) நீளமாக அளவிடும் 157mm (6) நீளமாக அளவிடும் 157mm (6) அகலம் மற்றும் 50 மில் (2) அகலம் மற்றும் 50 மில் (2) உயரத்தில் வருகிறது. மொத்தம் எக்ஸ்எம்எல் எல்.ஈ. டி எல்.எல்.டி.எல் மொத்தம் எக்ஸ்எம்எல் எல்.எல். எல்.ஈ.டி.க்கள் எக்ஸ்எம்எல் ஃப்ரீஸ்ட் லென்ஸ்கள் பொருத்தப்படுகின்றன. ப்ளூஸ் ஆக்னிக் ஸ்பெக்ட்ரத்தை (60nm - 2nm) மறைக்கும்போது வெள்ளை எல்.ஈ. டி (156lm, CRI XX) இல் மதிப்பிடப்படுகிறது.\nஒவ்வொரு அலகு ஒரு தொங்கும் கிட்டும் மற்றும் ஒரு தொழிற்துறை தர இரட��டை டைமர் (பகல் நேரத்தை கட்டுப்படுத்த ஒரு - அனைத்து LED களையும் ஒன்றாகச் சேர்ந்து மற்றொன்றையும் 'மூன்லைட்டிங்' இயக்கும்)\nபாக்ஸ் வந்தபோது, தொகுப்பு எவ்வளவு குறுகியதாக இருந்ததென்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது - சிறிது கவலையாக இருந்தது. பேக்கேஜிங் திறந்தவுடன், நான் எல்.ஈ. அலகு மற்றும் டைமர் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளேன். டைமர் பாக்ஸ் அளவு ஆச்சரியத்தால் என்னை எடுத்துக்கொண்டது - அது கிட்டத்தட்ட 2ft லைட்டிங் அங்கமாக இருந்தது. லைட்டிங் அலகு மற்றும் தொங்கி கிட் வழிமுறைகளை அனைத்து ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் ஒன்றாக பேக். அனைத்து சுற்று பேக்கேஜிங் மிகவும் நன்றாக இருந்தது எதுவும் சேதமடைந்த தோன்றியது.\nஒளி அலகு தெளிவான மற்றும் கருப்பு அக்ரிலிக் இணைந்து ஒரு நவீன உணர்வு கொடுத்து உலோக கண்ணி இணைந்து ஒரு தனிப்பட்ட பாணி உள்ளது. நான் அலகு ஒட்டுமொத்த வடிவமைப்பு முற்றிலும் பொருந்தும் தெரியவில்லை மேல் வெளியே ஒட்டிக்கொள்கின்றன என்று வெள்ளி திருகுகள் மற்றும் தொங்கும் முனைகள் போன்ற வடிவமைப்பு துறை இன்னும் சிறிது நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அது மோசமாக இருக்காது, விரைவாக உணர்கிறது.\nவிசிறி வென்ட் காண்பிக்கும் அலகு மேல்\nநான் செய்த முதல் விஷயம், டைமர் பாக்ஸ் சொருகப்பட்டு, அதை இயங்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றியது, பொத்தான்கள் டைமரில் எவ்வளவு சிறியவை என்பதைக் கருத்தில் கொள்வது மிகவும் கடினம் அல்ல. டைமர்களை அமைப்பதன் அடிப்படையில் - சரியான நேரத்தில் ஒரு நியாயமான பிட் அறிவுறுத்தலுடன் செலவழிக்க வேண்டும். நான் அதை ஒன்றாக இணைக்கப்பட்ட எப்படி பார்க்க ஒன்றாக தொங்கி கிட் கிடைத்தது. தொங்கும் கிட் தரத்தை அனைத்து பெரியதாக தெரியவில்லை, அலகுக்கு தொங்கும் கிட் இணைக்க ஒரு துளை மூலம் கொக்கிகளை பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. இது மிகவும் அழுக்குமானதாக இருக்கிறது, கிட்டத்தட்ட தொழிற்சாலை. ஹேங்கர்கள் இணைக்கப்பட்டவுடன், நான் ZEOnano 9020 ஐ விட இடைநிறுத்தப்பட்டது. தொங்கும் கிட் மீது கேட்சுகள் ஒட்டிக்கொண்டே போயின, நான் முன்பு இருந்த தரத்தை கவனித்தேன், மிக தெளிவாக இல்லை. ஒரு நல்ல 10-15 நிமிடங்கள் அலகு பெற முயற்சி, நான் இறுதியாக அதை செய்ய தொங்கி அமைப்பு கிடைத்தது. பின்னர் விளக்குகளின் உயரத்தின் சரி���ெய்தல் அதே விரக்தியுடன் சந்தித்தது. தூங்கிக் கொண்டிருக்கும்போது, அந்த இரவுநேரத் தொட்டிக்குள் ஓர்பெக் யூனிட் தரையிறங்கியதைக் கண்டேன் என ஒரு நிம்மதியான தூண்டுதலாக நிரூபிக்கப்பட்டது ... ஒளிபரப்பப்பட்ட ஒரு கேபிள் உள்ளது, இது மற்றொரு பெட்டியில் செல்லுபடியாகும் கம்பிவழங்களுக்கான ஒரு பாதுகாப்பான பல-பிணை இணைப்பு வழியாக இணைக்கிறது. இங்கே இருந்து ஒரு ஒற்றை கேபிள் கேபிள் உள்ளது. இந்த கேபிள்கள் ஒட்டுமொத்த நீளம் என் கருத்தில் சிறிது குறுகிய மற்றும் நீங்கள் உண்மையான ஒளி அலகு அல்லது சக்தி மூலம் ஒரு நியாயமான தூரத்தில் டைமர் பெட்டியில் வீடுகள் என்றால் மிக நீண்ட கேபிள் கேட்டு கருத்தில். எல்லாம் இணைக்கப்பட்டவுடன், டைமர்கள் தங்கள் காரியத்தைச் செய்வதற்கான ஒரு வழக்கமாக இருந்தது, எளிதானது / அணைக்க விருப்பம் நேர்மையானதாக இருந்தது, உண்மையான டைமர்களை அமைப்பது - வழங்கப்பட்ட வழிமுறைகளைக் குறிப்பிடவும், அங்கிருந்து போகவும்.\nஎல்லாவற்றையும் இடத்தில், PR156W தோராயமாக 14 ஐ ஏற்றப்பட்டது தண்ணீர் வரியில் மேலே, நான் எதிர்பார்த்து ஆற்றல் பொத்தானை அழுத்தவும். முதலில் நீல விளக்குகள். மிகவும் சுவாரசியமாக, அழகான நடிகை வெளிச்சம் மீன்வளத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. லைட் 'ஹாட்ஸ்பாட்' நேரடியாக LED களுக்கு கீழே மிகவும் கவனிக்கத்தக்கது. ஆம், நாங்கள் பளபளப்பான மற்றும் மினுமினுக்கலான கோடுகள் ஏராளமாக இருந்தோம். நான் அனைத்து எல்.ஈ. டி விளையாட்டாக கொண்டு அடுத்த ஆற்றல் பொத்தானை ஹிட். இதை நான் எவ்வாறு விவரிக்க முடியும் தண்ணீர் வரியில் மேலே, நான் எதிர்பார்த்து ஆற்றல் பொத்தானை அழுத்தவும். முதலில் நீல விளக்குகள். மிகவும் சுவாரசியமாக, அழகான நடிகை வெளிச்சம் மீன்வளத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. லைட் 'ஹாட்ஸ்பாட்' நேரடியாக LED களுக்கு கீழே மிகவும் கவனிக்கத்தக்கது. ஆம், நாங்கள் பளபளப்பான மற்றும் மினுமினுக்கலான கோடுகள் ஏராளமாக இருந்தோம். நான் அனைத்து எல்.ஈ. டி விளையாட்டாக கொண்டு அடுத்த ஆற்றல் பொத்தானை ஹிட். இதை நான் எவ்வாறு விவரிக்க முடியும் தொட்டி ஒரு 12000k பாணி நிறம் மங்கலாக இருந்தது. ஒட்டுமொத்த ஒளி மிகவும் பிரகாசமான இல்லை - ஆனால் அது ஒரு ரீஃப் ஆஃப் shallows உள்ள snorkelling என்னை நினைவூட்டியது. மினுமினுக்கும் கீழே உள்ள கோடுகள் ஒரு கண்ணி போ��்ற பரந்த இயற்கைக் கோடுகள் அல்ல. சுமார் நிமிடங்கள் கழித்து நான் தொட்டியைப் பார்க்க மீண்டும் வந்தேன். நான் எளிதாக மூலக்கூறு மற்றும் லைவ் ராக் மீது நீல எல்.ஈ. டி எடுக்க முடியும் - அனைத்து LED களின் ஒளி frosted 10degree லென்ஸ்கள் பயன்பாடு போதிலும் மிகவும் கலவை இல்லை. நான் விட்டுச்சென்றது தளத்தின் மீது ஒரு டிஸ்கோ காட்சி நடனம் ஓரளவு இருந்தது. தொட்டியில் உள்ள மீன் மற்றும் பவளப்பாறைகள் வண்ண கலவையை மிகவும் சுவாரசியமாக இருந்தது, இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மீன் அனைத்தையும் மொத்தமாக பார்த்தபோது மிகவும் மெதுவாகப் பார்த்தேன் - மிருதுவான அல்லது புதியதாக எதுவும் இல்லை. LED களின் கீழ் புகைப்படங்கள் எடுத்து உண்மையான மாற்றம் இருந்தது, வண்ண திருத்தம் ஹிப்ரு உண்மையில் தேவை இல்லை.\nஎல்.ஈ.எஸ் இன் ஸ்பாட்லைட் இயல்புடன் விரைவாக ஷேடிங்கைக் கவனித்தேன். ஒளி அலகு கீழ் மிகவும் பிரகாசமான போது, ஒளி துளி நீங்கள் அலகு இருந்து சென்றார் என மிகவும் கடுமையான இருந்தது. என் PAR அளவீடுகள் பின்னர் இதை உறுதிப்படுத்தின. இப்போது மீண்டும், நான் சுற்றி இந்த தொங்கி கொண்டிருந்தது 14 தண்ணீர் வரியை மேலே மற்றும் பரவ அது பரந்த கோணம் லென்ஸ்கள் போதிலும் நான் நம்பிக்கை என்ன இல்லை.\nநடவடிக்கை எக்ஸ்எம்எக்ஸ் moonlights (மீது Icecap நிலவொளி உடன்)\nமுழு லைட்டிங் கீழ் சலீஸ் பவளப்பாறை\nஒரு சில மணி நேரம் Orphek PR156W இயங்கும் பிறகு, நான் சில சோதனை செய்ய PAR மீட்டர் வெளியே வந்தது. தயவு செய்து கவனிக்கவும், இவை பொது முடிவுகளாக உள்ளன. அவை எந்தவொரு 100% துல்லியமான அல்லது விஞ்ஞானிகளாக இருக்கின்றன, அவை என்னுடைய கண்டுபிடிப்புகள்.\n(குறிப்பிடப்பட்ட தூரங்கள் எல்இடி அங்கத்தவர்களிடமிருந்து)\nஒற்றை வெள்ளை LED (தோராயமாக 2\nஎல்.ஈ. அலகு மையம் (நீர் மேற்பரப்பு 14\nLED அலகு மையம் (நீர் மேற்பரப்பில் கீழே ~ 15\nநீங்கள் பார்க்க முடியும் என எண்கள் சக்தி வெறும் 120 பயன்படுத்தி ஒரு விளக்கு அலகு மோசமாக இல்லை. மேலும் நீங்கள் டார்க் உங்கள் PAR அதிகரிக்க முடியும் ஒளி குறைக்க, ஆனால் நீங்கள் ஒளி பரவல் தியாகம். கூட 24 மீது x 20 ZEOnano 9020 பகுதியில், நீங்கள் விளக்கு ஒளியின் தடம் இருந்து விலகி முறைகேடாக கைவிடப்பட்டது பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 2 லைட்டிங் தடம் வெளியே, PAR மதிப்பு நீர் மேற்பரப்பில் சுமார் 300 இருந்தது.\nநான் ���ெட்ஸின்க் காண்பிக்கும் புகைப்படங்கள், ஆர்பிஸ்க் PR-156W இன் கேலரி புகைப்படங்கள் தொகுக்கப்பட்டன, ரசிகர்களை குளிரூட்டல் மற்றும் டைமர் பெட்டியில் காணலாம். மகிழுங்கள்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T17:38:31Z", "digest": "sha1:2R7U7ESOQBNUSNVNGFYU3AMS7EB7C3VA", "length": 5199, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனாவில் எதிர்ப்புப் போராட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சீனாவில் எதிர்ப்புப் போராட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2011 சீன எதிர்ப்புப் போராட்டங்கள்\nநாடுகள் வாரியாக எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2011, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Porsche/Porsche_Macan/pictures", "date_download": "2020-07-15T18:40:20Z", "digest": "sha1:7NK4BRQL3MOPKXGUSW62JZ7AKJF5GLIF", "length": 9860, "nlines": 240, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி மாகன் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி மாகன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாகன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nமாகன் வெளி அமைப்பு படங்கள்\nQ. this போர்ஸ்சி மாகன் 2019 இல் What ஐஎஸ் புதிய\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாகன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nபோர்ஸ்சி மாகன் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாகன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாகன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாகன் இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar படங்கள்\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக மாகன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nhindi |... இல் போர்ஸ்சி மாகன் india 2019 முதல் look விமர்சனம்\nஎல்லா போர்ஸ்சி மாகன் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்ஸ்சி மாகன் நிறங்கள் ஐயும் காண்க\nமாகன் on road விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-07-15T19:26:19Z", "digest": "sha1:UYPH5O5WAWVILTU4WBPQHTFW3YFHJIGQ", "length": 7148, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிம் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’\nஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பரிவர்த்தனை 60 சதவீத சந்தையினைப் பிடி...\nஜாக்பாட்.. ஷாப்பிங் செய்துவிட்டு பிம் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஜிஎஸ்டி-ல் 20% கேஷ்பேக்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் வழியாகப் பணம் செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் பரிவ...\nஇனி பிம் செயலியில் போன், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்களைச் செலுத்தலாம்.. எப்படி\nபிம் செயலியில் அன்மையில் மத்திய அரசு கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ள நிலையில் போன் பில், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் போன்றவற்றையும் செலு...\nபேடிஎம் செயலியில் இனி பிம் யூபிஐ.. பயனர்கள் மற்றும் வணிகர்கள் இதனை எப்படிப் பயன்படுத்துவது\nமொபைல் வால்லெட் நிறுவனமான பேடிஎம் பிம் யூபிஐ செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை அறிமுகம் செய்துள்ளது. எனவே புதிய பேடிஎம் செயலிக்கு அப்...\n‘பிம் ஆப்' பயன்படுத்தினால் ‘பெட்ரோல், டீசல்’ விலையில் சலுகை\nஉலகளவில் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது. ஒரு பக்கம் தினமும் பெட்ரோல் விலையினை மா...\nபிஎச்ஐஎம்(BHIM) செயலி பயன்படுத்தி பரிந்துரை போனஸ் மற்றும் வணிகர்களுக்கான கேஷ் பேக் பெறுவது எப்படி..\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பிஎச்ஐஎம் செயலியை பயன்படுத்துபவர்களுக்குக் கேஷ்பேக் ஆஃபர் மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=video", "date_download": "2020-07-15T18:38:00Z", "digest": "sha1:QWCYM35XMV2NNM3L7CRGZFMGQYMSPQYT", "length": 10153, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\nவிலையே இல்லை.. வெள்ளாமை செஞ்சு என்ன பயன் வாழை சாகுபடியையே கைவிட்ட விவசாயிகள்\nமுன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம்\nரசாயன உரத்திற���கு மாற்றாக இயற்கை விவசாயத்திற்கு மாறும் சத்தியமங்கலம் விவசாயிகள்\nநோய் தாக்குதலின் பிடியில் அழுகும் வெங்காயம்- நிவாரணம் கோரும் விவசாயிகள்\n1 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஆறுதலாக ரூ20 வரை விற்பனை- வீணாக்கிய விவசாயிகள் வேதனை\nசாதாரண வெட்டுக்கிளியை முழு சந்திரமுகியாக மாற்றும் அந்த செரட்டோன்.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nதுப்பாக்கிச் சூடுகளில் 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை-- இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு\nஇலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது- வைரமுத்து\nவிவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தம்.. அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nமின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு.. புதுவையில் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணமாக விவசாயிகள் போராட்டம்\nதேன்கனிக்கோட்டையில் துயரம்.. முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி.. கால்நடைகளை விட்டு மேயவிடும் விவசாயிகள்\nவேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்\nவிலை கிடைக்காத வாழைத்தார்கள்... இலவசமாக கொடுத்து நெகிழ வைத்த விவசாயிகள்..\nவிவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய கோரி வழக்கு...அரசுக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை\nபிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்.. அல்லல்படும் விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்த சூப்பர் உதவி\n.. கர்நாடகத்தில் ரூபாய் நோட்டுகளை சோப்பு தண்ணீரில் கழுவிய விவசாயி\nவிவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதல்வர் பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு வெளியீடு\nஹைடெக் விவசாயம்.. ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு.. புதுச்சேரிக்கு புதுவரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ushagowtham.com/2017/06/", "date_download": "2020-07-15T17:45:24Z", "digest": "sha1:WQTMVVQILUYYMUSIPTLHFONZF4ALJ3PX", "length": 3517, "nlines": 84, "source_domain": "ushagowtham.com", "title": "June 2017", "raw_content": "\n 😀 வித் லவ் மைதிலி நாவல் காதலுடன் மைதிலி என்ற தலைப்பில் மூவர் நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..றேன் …றேன்ன்ன்ன்ன் உங்கள் பிரதியை இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்க்கவும். நன்றி உங்கள் பிரதியை இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்க்கவும். நன்றி\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/article/11319/", "date_download": "2020-07-15T17:18:55Z", "digest": "sha1:AWLQ4XY7YNIZAKE2GPQ24XANG7NP76IA", "length": 8661, "nlines": 67, "source_domain": "www.kalam1st.com", "title": "ஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு – மொத்தம் 4,089 – Kalam First", "raw_content": "\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு – மொத்தம் 4,089\nஸ்பெயினில் இப்போதைய நிலவரப்படி இன்று -26- கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 665ஆக உள்ளது.\nஇதனால் இதுவரை ஸ்பெயினில் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4,089 ஆகியுள்ளது.\nஇது புதன்கிழமை உயிரிழந்தோரைவிட குறைவானது. புதனன்று உயிரிழந்தோர் 738. கொரோனாவால் தாக்கப்பட்டவர் என உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,188.\nதலைநகர் மேட்ரிட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் கேட்டலோனியாவில் 11,592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவுவதை தவிர்க்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பெயின் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தது.\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0 2020-07-14\nகுண்டுதாரி இன்ஷாபின் கொலொசஸ் நிறுவனத்துக்கு செம்பு வழங்குமாறு எழுத்துமூல வேண்டுகோள் விடுத்தவர்களையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும்’ - மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு\nகால்நூற்றாண்டு கால கஷ்டங்களுக்கு கரம் கொடுத்தவர்.. - இத்ரீஸ் நிசார் 0 2020-07-13\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 364 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 233 2020-06-18\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 161 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 158 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 138 2020-06-27\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 364 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 233 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 158 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 138 2020-06-27\nநிந்தவூரில் மக்கள் ஆதரவை இழந்துவரும் பைசால் காசிம், கோலோச்ச தயாராகும் தாஹிர்... 127 2020-06-27\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 161 2020-06-18\nஆட்டநிர்ணய சதி குறித்து விசாரணைகள் அவசியம்- நாமல் ராஜபக்ச 127 2020-06-18\nஉண்மைகள் வெளியாகும் - ICCதலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை - சங்கா 110 2020-07-03\nகொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர 85 2020-07-01\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 85 2020-07-10\nசங்ககாரவுக்கு சர்வதேச உயர் பதவி, தட்டிப்பறிக்க திட்டமா.. அஜித் பெரேரா தகவல் 82 2020-07-01\nஇஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 117 2020-06-26\nகராச்சி பங்குச்சந்தை தாக்குதலுக்கு, பின்னால் இருப்பது இந்தியாதான் - அடித்துச்சொல்லும் இம்ரான்கான் 82 2020-07-01\nவெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள, இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவீர்கள் 76 2020-07-04\nபிரான்ஸில் இருந்து பார்சலில் வந்த 2 கோடி மெத்தாம்பேட்டமைன் போதைபொருள் 50 2020-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2020-07-15T17:34:39Z", "digest": "sha1:M6LQLBWDIQT2XTNXOEWDETZDN75ZHER6", "length": 10302, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வைத்தியர் | Virakesari.lk", "raw_content": "\nமன்னாரில் வீடு ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தேடி அகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் கிடைக்கவில்லை - ரணிலின் கேள்விக்கு பவித்திரா பதில்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nநாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் ��ாராட்டுக்கள்\nஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்\nஇலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஊரடங்கு உத்தரவு அமுல் தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை - அரசாங்கம்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nமூடப்பட்டது ராகமவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை\nகைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஇத்தாலியிலிருந்து வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி..\nஇத்தாலியில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை\nபாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து சிறுமி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை முயற்சி\nஇந்தியாவின் மத்திய பிரதேத்தில் மூன்று ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் தனக்கு...\nவைத்தியரை முறைத்துப் பார்த்த பிறந்த குழந்தை: இணையத்தில் வைரலாக பரவும் படம்\nபிரேசிலில் பிறந்த குழந்தை ஒன்று வைத்தியர்களை கோவத்துடன் முறைத்துப் பார்த்த போது பிடிக்கப்பட்ட படம் இணையத்தில் வைரலாகப் ப...\nநாட்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்\nநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார வைத்திய அத...\nசிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியருக்கு பிடியாணை உத்தரவு\nசிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம்(12) திருகோணமலை ம...\nதொண்டை வலிக்குரிய ஆலோசனைகளும் சிகிச்சைகளும்\nஎம்மில் பலரும் அறிமுகமற்றவர்களின் சந்திப்பின் போதும் அல்லது நேர்காணலின் போதும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தி...\nதவறி விழுந்ததால் அடிப்பட்ட இடுப்பு: எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சியில் திடுக்கிட்ட வைத்தியர்கள்\nபிரித்தானியாவில், பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அதிசயம் ஒன்று நடந்தேறியுள்ளது.\nசீன மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா\nசீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன்முதலில் அபாய அறிவிப்பு செய்தமைக்காக தண்டிக்கப்பட்ட சீன வைத்தியர் மரணம் அடைந்ததை��டுத்து...\nகிராமிய வைத்தியசாலையில் வைத்தியரை நியமிக்கக்கோரி மக்கள் கவனயீர்ப்பு \nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் கிராமிய ஆரம்ப வைத்தியநிலையத்தில் வைத்தியரை நியமிக்க கோ...\n”கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னிலையறியாத மழலை”: கண்ணாடியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சோகம்\nகொரோனா வைரஸால் பாதிப்பக்கட்ட சின்னஞ்சிறியக் குழந்தையொன்று கண்ணாடி அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை பார்போரை கண்...\nஅடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானவை: மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்\nரிப்பரால் மோதி பொலிஸ் அதிகாரி பலியான விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கையை அரசு மாற்றியமைக்கிறதா\nமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்: செஷான் சேமசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-01-27/puttalam-star-person/75555/", "date_download": "2020-07-15T18:18:39Z", "digest": "sha1:XVXPCNGHBSSQJBZTIOP6WKHW5VFWPPP7", "length": 8277, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "சகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன - Puttalam Online", "raw_content": "\nசகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன\nசகோ. அஸ்கர் கான் – ஒரு பகிர்வு\nசகோ.அஸ்கர் கான் Muslim Council of Sri Lanka வின் செயலாளராக பணிபுரிபவர்.கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அவரது பங்களிப்பு மிகவும் காத்திரமாக அமைந்தது. அப்போதைய அரச உயர்மட்டத்துடன் அடிக்கடி தொடர்பு கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு நிகழவிருந்த பேரழிவுகளைக் கூட தணிப்பதற்கு பணி புரிந்தவர்.\nஅளுத்கம சம்பவத்தில் அவர் அளப்பரிய சேவை செய்தவர். அவ்வேளை கட்டாரில் நான் இருந்த போது அங்குள்ள அமைப்புக்கள் பலவும் கூடியிருந்த சந்தர்ப்பத்தில், அளுத்கம நிலைமைகள் பற்றி விளக்கி, வெளிநாடுகளில் உள்ளோர் எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பதை தத்ரூபமாக விளக்கினார்.\nKnowledge Box, Insight Education Center முதலானவற்றின் மூலம் தேசிய ரீதியில் கல்விப் புலத்தில் அவர் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன. இன்னும் ஏராளமான பணிகள். இஸ்லாமிய அறிவுப் பின்புலம் கொண்டவர். இஸ்லாமிய இயக்கப் பாசறையில் புடம் போடப்பட்டவர். புத்தளம் சாஹிராவின் பழைய ��ாணவர். பாடசாலை நாட்களில் அவரது தலைமைத்துவ மற்றும் பொதுசன தொடர்பு உட்பட அவரது ஆற்றல்களே வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு சான்றாக அமைந்ததை நாம் கண்டு கொண்டோம்.\nபட்டதாரியான அவர் MBA முதலான கல்வித் தகைமைகளைக் கூட பெற்றிருக்கும் எளிமையானதொரு பன்முக ஆளுமை. அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. தொடரட்டும் உங்கள் பணிகள்\nShare the post \"சகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன\"\n4 thoughts on “சகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன”\nஉங்களின் அனுபவமும் ஆலோசனைகளும் தற்பொழுது எமது ஊருக்கு தேவை சகோதரரே ……\nஇந்த வயதிலேயே புத்தளம் ஒன்லைனில் மண்ணின் மைந்தர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள நீங்கள் உண்மையிலேயே…\nஉங்களை என் நண்பன் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வடைகிறேன்.\nமேலும் உங்கள் பணி தொடர குடும்பம் செழிக்க ரஹ்மான் ரஹ்மத் செய்ய வேண்டி நிற்கும் இவன்…\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nபுத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு\nதபால் வாக்களிப்பு ஐந்து நாட்கள் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nபேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nபுத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு\nஇலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்\nபுத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்\nதராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-15T17:39:06Z", "digest": "sha1:DSMKOP6V7AONYS54655CX7PENW65ZPGQ", "length": 8120, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "கூகுள் லோக்கல் கைடு Archives - சத்���ியமார்க்கம்.காம்", "raw_content": "\nTag: கூகுள் லோக்கல் கைடு\nநீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/05/08/102", "date_download": "2020-07-15T17:26:54Z", "digest": "sha1:7CN3CGXKRMM64UFFPNPRNNSB2C2USRRI", "length": 3428, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை !", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nதுப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை \nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி ரூ. 6 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள அசேசம் கிராமத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒருநாளைக்கு 10 லட்சம் வரை வரவு செலவு நடப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று(மே 7) மதியம் ஐந்து பேர் முகமூடிஅணிந்தபடி கையில் துப்பாக்கியோடு வங்கியில் நுழைந்தனர். 80 கிராம் தங்க நகைகள், காசாளர் அறையில் இருந்த ரூ.6 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் திருவாரூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனம், மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஆனால், கொள்ளை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி, திருடர்களை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-luxury+cars+in+bangalore", "date_download": "2020-07-15T19:04:12Z", "digest": "sha1:XJIRPVRTP32XSJXZF5OHF3QB4ZQOPETF", "length": 11146, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Luxury Cars in Bangalore - 263 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nMercedes-Benz C-Classமெர்சிடீஸ் இ-கிளாஸ்மெர்சிடீஸ் எம்-கிளாஸ்மெர்சிடீஸ் சிஎல்ஏமெர்சிடீஸ் ஜிஎல்-கிளாஸ்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 5.0 Litre வி8 பெட்ரோல்\n2016 பிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line\n2016 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2015 பிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line\n2016 பிஎன்டபில்யூ எக்ஸ்1 sDrive 20D xLine\n2017 மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Class 200 டி ஸ்போர்ட்\n2017 மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 2016-2020 400 4MATIC\n2012 பிஎன்டபில்யூ 5 Series 525d சேடன்\n2016 மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Class 200 டி ஸ்போர்ட்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய பெங்களூர்ஹெபால்/யெளஹங்காஎலக்ட்ரானிக் சிட்டி/பொம்மனஹல்லிITPL வைட்ஃபீல்ட்மைசூர் சாலைபன்னேர்கட்டா சாலைகோரமங்களா /இந்திரா நகர்\n2016 பிஎன்டபில்யூ 5 Series 520d M ஸ்போர்ட்\n2015 மெர்சிடீஸ் ஜிஎல்-கிளாஸ் 350 CDI ஆடம்பரம்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/02/10-lakh-traders-protest-against-flipkart-walmart-deal-011891.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-15T18:29:51Z", "digest": "sha1:5BSZTJIECZOYBDOCVZZJNG6576XBQEWX", "length": 25307, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்ட்-வால்மார்ட் எதிராகப் போராடும் 10 லட்சம் வணிகர்கள்.. ஏன் தெரியுமா? | 10 lakh traders to protest against Flipkart, Walmart deal - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்ட்-வால்மார்ட் எதிராகப் போராடும் 10 லட்சம் வணிகர்கள்.. ஏன் தெரியுமா\nபிளிப்கார்ட்-வால்மார்ட் எதிராகப் போராடும் 10 லட்சம் வணிகர்கள்.. ஏன் தெரியுமா\n3 hrs ago SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n4 hrs ago அசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n4 hrs ago டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்டுகள் விவரம்\n4 hrs ago இந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\nNews பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிட்டத்தட்ட 10 லட்சம் வணிகர்கள் இணைந்து இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமெரிக்க வால்மார்ட் எதிராக நாடு தழுவிய போராட்டத்தினைச் நடத்தி வருகின்றனர்.\nபிளிப்கார்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் இணைந்து செயல்படும் போது சந்தையினைப் பிடிக்க மிகக் குறைவான விலை, மிக அதிக டிஸ்கன்வுட் மற்றும் முதலீடுகள் நட்டம் போன்றவை அடைய வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் மதிப்பில் வால்மார்ட் வாங்கியுள்ளது.\nபிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை எதிர்த்து அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம் போராடி வருகிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் கால் அடி எடுத்து வைக்கும் வால்மார்ட் மூலம் சிறு வணிகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.\nஇ-காமர்ஸ் வணிகத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் இல்லை என்பதால் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் எளிதாக வால்மார்ட்டுக்கு இந்திய சந்தையில் காலூன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசர்வதேச அளவில் விலை குறைவாக விற்று வால்மார்ட்டுக்கு போட்டி யாரும் இல்லை என்ற நிலைக்கு இந்த இணைவு கொண்டு செல்லும். இ-காமர்ஸ் வணிகங்களுக்கு என இது வரை எந்தச் சட்டத்தினை இந்திய அரசு வகுக்கவில்லை. இது குறித்துக் கடிதத்தினையும் வணிகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவிடம் அனைத்து இந்திய வணிகர் சங்கங்கள் அளித்துள்ளன.\nவணிகர் சங்கங்கள் பிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தத்திற்கு இன்னும் இந்தியா காம்பெட்டிஷன் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த அனுமதியை வழங்க கூடாது என்றும் இரண்டு நிறுவனங்களும் இணைவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வணிகர் சங்கங்கள் தயாராக உள்ளன.\nஅனைத்து இந்திய வணிகர் சங்கமானது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும் இதற்கான கொள்கைகளை இருவாக்கும் வரை இரண்டு நிறுவனங்களும் இணைய ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nபிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் முழுமையாக இணைய 2019 ஜூன் 7 வரை கால அவகாசம் உள்ள நிலையில் வால்மார்ட் அதனை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டும் இருக்கின்றது.\nசுதந்திரப் போராட்டங்களின் போது இந்தியா எப்படிக் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடியதோ அதே போன்ற ஒரு நிறுவனம் தான் அமெரிக்காவின் வால்மார்ட் என்றும் அனைத்து இந்திய வணிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணை இல்லா கடன் தருவோம்... தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம்-மோடி\nபாஜக தான் இந்திய வணிகர் நலனுக்காக இ-காமர்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது..\nஇ-வே பில் சேவையில் மோசடி.. வணிகர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்த அரசு\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஜிஎஸ்டி ரீஃபண்டு.. 7,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.. வணிகர்கள் இத��� எப்படிப் பெறுவது\nவணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கான புதிய ஐடிஆர் 4 படிவம் வெளியானது..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீல்.. இந்திய இளைஞர்கள், விவசாயிகள் & வணிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nபண தட்டுப்பாட்டில் இருந்து விடுபட கான்பூரில் ‘ஏடிஎம் தேவா’ பூஜை செய்த வணிகர்கள்..\nவணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..\nகூகிளில் கூட நாங்கதான் டாப்பு.. மகிழ்ச்சியில் முகேஷ், நீதா அம்பானி..\nRead more about: வணிகர்கள் போராட்டம் பிளிப்கார்ட் வால்மார்ட் இணைவு ஒப்பந்தம் traders protest against flipkart walmart deal\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாயின் மதிப்பு.. இனியும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nடிமானிட்டைசேஷன் சாதிக்காததை இந்த கொரோனா வைரஸ் சாதித்துவிட்டதே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/actress-anjena-kirti-stills-gallery-2/actress-anjena-kirti-009/", "date_download": "2020-07-15T17:32:38Z", "digest": "sha1:UDLDKEHBBZC6LA7O3PM7IZQJWU4EK32G", "length": 2587, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "Actress Anjena kirti 009 | Tamilscreen", "raw_content": "\nகன்னட நடிகர் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் திரைப்படம்\nஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம்\nவிஜய் உடன் நடிக்க மறுத்த ஹீரோ\nOTT யில் முன்னணி ஹீரோக்கள்\nஅவரு பேரையே சொல்ல வேணாம்\nஇனி கவனமாக இருப்பாராம் விஜய்\nவிட்டுக்கொடுத்த ரஜினி, விடாத விஜய்\nகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய்\nராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nபுதிய படம் இயக்கும் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:User_it-N", "date_download": "2020-07-15T18:59:27Z", "digest": "sha1:5TTULKOGRY32EGIS25OT65M6HQ77ZUXR", "length": 5403, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:User it-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:User it-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:User it-N பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Lucio Di Madaura (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Vale maio (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Castagna (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:FiorixF1 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User it (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ciaurlec (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:OMT5500 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Rei Momo (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Nuova haiti mapper (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:32:02Z", "digest": "sha1:M2HFELFVBDJV677GYUBAYOB74637LJ3A", "length": 15408, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளர்புரம் நாகேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்புரம் நாகேசுவரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]\nஅரக்கோணம்-திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் என்னுமிடத்தில் வலப்புறத்தில், ரயில்வே லைனை அடுத்து இடப்புறம் செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் ஆவார். இறைவி சொர்ணவல்லி ஆவார். [1]\nநவக்கிரகம், சேக்கிழார் நால்வர், விநாயகர், விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்ந���தன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · ���ஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nவேலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2018, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/samuthirakani/", "date_download": "2020-07-15T16:56:07Z", "digest": "sha1:SLJC4L7SI4NR56LB6IDLGDWIUKYFCE7L", "length": 8177, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "Samuthirakani Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nகும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது. சில நாட்களில் பிறந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசென்சார் எதிர்ப்பால் சமுத்திரகனி படத்தின் பெயர் மாற்றம்\n‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘எட்டு திக்கும் பற’ படத்தின் மூலமாக வருகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கீரா கூறும்போது, ‘பற என்பது சாதியத்தின்...\nடிவைன் ப்ரோடகஷன் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, நிவேதிதா சதிஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சில்லுக் கருப்பட்டி”. சின்னஞ்சிறு வயது காதல் முதல் இளமையை வென்ற...\nயோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/sri-lanka-tour-of-zimbabwe-2020-1st-test-preview-tamil/", "date_download": "2020-07-15T18:22:53Z", "digest": "sha1:QSZ763PDVKHYSAEUN6XOIH4TQDNA2VAN", "length": 26725, "nlines": 286, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே?", "raw_content": "\nHome Tamil இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி தருமா ஜிம்பாப்வே\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு மலர்ந்திருக்கும் இந்த ஆண்டில் ஒரு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான T20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணி குற���த்த தொடரை 2-0 எனப் பறிகொடுத்த பின்னர் தற்போது கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வே பயணமாகியுள்ளது.\nஇலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ………..\nஅந்தவகையில், இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (19) ஹராரே நகரில் ஆரம்பமாகின்றது.\nடெஸ்ட் தொடர் பற்றி கவனிக்க வேண்டியவை\nஐ.சி.சி. கடந்த ஆண்டு (2019) ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்திருந்தது. ஜிம்பாப்வேயின் கிரிக்கெட்டில் இருந்த அரசியல் தலையீடுகள் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த குறித்த தடை தற்போது நீங்கிய பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஜிம்பாப்வே விளையாடும் டெஸ்ட் தொடரே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முதல் சர்வதேச தொடராக அமைகின்றது.\nஇதேநேரம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை அணியுடனான போட்டிகள் மூலமே டெஸ்ட் போட்டிகளிலும் மீண்டும் விளையாடுகின்றது. எனவே, நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும்.\nஇலங்கை கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிட்டிருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான லால்சான்ட் ராஜ்பூட் இலங்கை கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ”புதிய தொடக்கம்” எனக் கூறியிருந்தார்.\nஇலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் நேற்று முன்தினம் (14) அறிவிக்கப்பட்டிருந்த …\nமறுமுனையில், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பாகிஸ்தானுடன் அவர்களது சொந்த மண்ணில் வைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 10 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்று இடம்பெற வழிவகைகள் செய்திருந்தது. இவ்வாறு பாகிஸ்தானுக்கு உதவிய இலங்கை கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவிருப்பதன் மூலம் அவர்களின் கௌரவத்திற்குரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக் கொள்கின்றது.\nஎவ்வாறிருப்பினும், இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇரு அணிகளதும் கடந்த காலம்\nகடந்த காலப் பதிவுகளை புரட்டும் போது இலங்கை கிரிக்கெட் அணியினை ஜிம்பாப்வே எந்த டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரையில் தோற்கடிக்கவில்லை என்பதோடு இலங்கை கிரிக்கெட் அணியே ஜிம்பாப்வேயிடம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாத ஒரே ஆசிய அணி என்பதும் தெளிவாக தெரிகின்றது.\nஇலக்கங்கள் ரீதியாக பதிவுகளை நோக்கும் போது கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து இரண்டு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் விளையாடியிருக்கின்றன. இதில் இலங்கை கிரிக்கெட் அணி 13 போட்டிகளில் வெற்றியினை சுவைக்க, 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றன.\nBCCI ஒப்பந்தப் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்\nBCCI இன் 2020 ஆம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் ……\nகடைசியாக இரண்டு அணிகளும் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சாதனை ஒன்றுடன் 4 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 6ஆம் இடத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தாம் கடைசியாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தானுடன் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-0 எனப் பறிகொடுத்திருந்தது.\nஇந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் வெற்றி கிடைக்கும் போது அது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உதவாது போனாலும், ஐ.சி.சி. டெஸ்ட் இன் அணிகளுக்கான தரவரிசையில் முன்னேற அது உதவியாக இருக்கும்.\nஇந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது (குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்படாமல் போன விடயம்) இலங்கை அணியின் தேர்வாளர்கள் மீது விமர்சனங்கள் எழுப்பட்டது. இருந்த போதிலும், அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலேயே, இத்தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி தெரிவு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன தெரிவித்தருந்தார்.\nபேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு ……..\nஇருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் முக்கிய வீரர்களாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, ஒசத பெர்னாந்து, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர். அதேநேரம், இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன ஆகியோரும் ஜிம்பாப்வேயிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவர்கள் தவிர தனன்ஞய டி சில்வா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல தில்வருவான் பெரேரா ஆகியோர் மூலமும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை இன்னும் பலம் பெறுகின்றது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுத் துறையை நோக்கும் போது பாகிஸ்தான் தொடரில் விளையாடாது போன முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களமிறங்குகின்றார். லக்மாலுடன் இணைந்து லஹிரு குமாரவும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வேகத்தின் மூலம் வலுச்சேர்க்க காத்திருக்கின்றார்.\nவேகப் பந்துவீச்சாளர்கள் தவிர இடதுகை சுழல்வீரர் லசித் எம்புல்தெனிய, டில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு வலுவளிக்கவுள்ளனர்.\nஇந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி\nதற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று ……..\nதிமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, கடைசியாக 2018ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் ���ோட்டி ஒன்றில் விளையாடிய காரணத்தினால், அவர்கள் இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகள் எப்படி இருப்பார்கள் என்பதனை அவதானிப்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது. இதேவேளை, ஜிம்பாப்வே டெஸ்ட் அணிக்குள் பல மாற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன.\nகடைசியாக அவ்வணி டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடிய போது அவர்களின் அணித்தலைவராக காணப்பட்ட ஹமில்டன் மஷகட்சா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இயக்குனராக செயற்பட்டு வருகின்றார். எனவே, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை இலங்கை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது.\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை நோக்கும் போது அவர்களது முக்கிய வேகப் பந்துவீச்சாளரான தென்டாய் சட்டாரா காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து ஓய்வினை எடுத்துக் கொள்கின்றார். எனினும், அறிமுக வேகப் பந்துவீச்சாளர்களான விக்டர் நோச்சி மற்றும் சார்ள்ட்டன் சூமா ஆகியோர் தென்டாய் சாட்டாரவிற்குப் பதிலாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.\nஇந்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஜிம்பாப்வே டெஸ்ட் அணி, மொத்தமாக 5 அறிமுக வீரர்களை கொண்டிருக்கின்றது. இந்த அறிமுக வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எப்படியான நெருக்கடியினை கொடுப்பார்கள் என்பதனை டெஸ்ட் தொடர் நடைபெறும் போதே பார்க்க முடியும்.\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைவராக துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஷோன் வில்லியம்ஸ் செயற்படுகின்றார். இவர் தவிர அனுபவம் கொண்ட வீரர்களான சிக்கந்தர் ரஷா, ப்ரென்டன் டெய்லர், கிரைக் எர்வின் மற்றும் கைல் ஜார்விஸ் போன்ற அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இன்னும் பலம் பெறுகின்றது.\nஷோன் வில்லியம்ஸ் (அணித்தலைவர்), சிக்கந்தர் ரஷா, ரேகிஸ் சகப்வா, கிரைக் எர்வின், கைல் ஜார்விஸ், கெவின் கசுஷா, டைமெசேன் மருமா, பிரின்ஸ் மெஸ்வோர், பிரையன் மட்ஸிங்கன்யமா, கார்ல் மும்பா, ஏய்ன்ஸ்லி என்ட்லோவோயு, விக்டர் னோச்சி, ப்ரென்டன் டெய்லர், டெனால்ட் ட்ரிபானோ, சார்ள்டன் சூமா\nமுதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 19-23 – ஹராரே\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி 27-31 – ஹராரே\n>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nBCCI ஒப்பந்த��் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்\nபங்களாதேஷை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nDRS முறைமைக்கு எதிராக மீண்டும் கருத்து வெளியிட்ட சச்சின்\nவிளையாட்டு உளவியலாளர் ஒருவரை இணைக்கவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட்\n“சிறந்த வீரர்களை அணிக்கு விட்டுச்செல்லாதவர் டோனி” – கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-5", "date_download": "2020-07-15T19:08:27Z", "digest": "sha1:I6DGGKT5CGHKBWEGM4F6HCY2BORUA7R3", "length": 10898, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 August 2019 - இறையுதிர் காடு - 36 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series", "raw_content": "\nகாஷ்மீர்: நேற்று இன்று நாளை\nதெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...\n“நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம்: கழுகு - 2\n“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆசை\n“இளையராஜா இடம் நோக்கி என் பயணம்\n\"நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்\nபுதுமையான எக் வைட் சமையல் போட்டி\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 13\nடைட்டில் கார்டு - 8\nவாசகர் மேடை: பேயில்லாமல் நானில்லை\nபரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்\nஅன்பே தவம் - 41\nசிறுகதை: கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும்\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 84\nஇறையுதிர் காடு - 83\nஇறையுதிர் காடு - 82\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 80\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஅன்று அந்த ஊளைச் சப்தம் கருமார்கள் இருவரையும் சற்றுத் திடுக்கிட வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2017/02/february-20-2017.html", "date_download": "2020-07-15T16:58:26Z", "digest": "sha1:RN76WQMPCXWYT3XDVAXVHDFWIXRACZOD", "length": 3711, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எடுக்கும் பணத்தின் உச்சவரம்பு இன்று முதல் (February 20, 2017) ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.", "raw_content": "\nசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எடுக்கும் பணத்தின் உச்சவரம்பு இன்று முதல் (February 20, 2017) ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எடுக்கும் பணத்தின் உச்சவரம்பு இன்று முதல் ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 ரூபாய், பழைய 500 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவித்த நாள் முதல் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கியால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ஏடிஎம்கள், வங்கிகள் என இருவழிகளிலும் சேர்த்து ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய் மட்டுமே பணமாக எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இன்று முதல் (February 20, 2017) இந்தக் கட்டுப்பாடு சற்றுத் தளர்த்தப்பட்டு, வாரத்துக்கு 50,000 ரூபாய் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 13ம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுக்க எந���த வரம்பும் இருக்காது என்றும் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_563.html", "date_download": "2020-07-15T18:58:57Z", "digest": "sha1:466JOHDLI37V7GXI5JE4ZVTQN6OLMPQ5", "length": 21547, "nlines": 204, "source_domain": "www.tamilus.com", "title": "கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் வெற்றி பிரான்ஸ் அறிவிப்பு - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் வெற்றி பிரான்ஸ் அறிவிப்பு\nகொரோனா வைரஸுக்கு எதிரான முதல் வெற்றி பிரான்ஸ் அறிவிப்பு\nகொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொடு வரப்பட்டதை அடுத்து இன்று திங்கட்கிழமை முதல் வணிகம் சார்ந்த் அனைத்தும் செயற்பாட்டுக்கு வரும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் தெரிவித்தார்.\nநேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது:-\nகொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது.\nதிங்கள் முதல் சனிக்கிழமை வரையான நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 243 ஆக குறைந்து, உள்ளது. முந்தைய வாரம் இந்த எண்ணிக்கயானது 353 என இருந்தது.திங்கட்கிழமை முதல் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளோம்..\nபொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும்.\nதிங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என கூறினார்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஅவசர அறிவிப்பு...மீண்டும் நாடு முழுதும் ஊரடங்கு..\nஎதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=293", "date_download": "2020-07-15T17:05:18Z", "digest": "sha1:CMTJHUAYA6NSB3YPJWUQ3UXTIS6AUW2K", "length": 10174, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : 1500\nஉணவுக் கட்டணம் : 800\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., விவசாயப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nநான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2546685", "date_download": "2020-07-15T19:11:48Z", "digest": "sha1:AJTD567SRJHZCA2LZGDQP5WGXJ7WU3TR", "length": 7368, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "டில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல�� பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா\nமாற்றம் செய்த நாள்: மே 26,2020 21:52\nபுதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.\nடில்லியில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் கொரோனா பாதித்தவர்களில் 6,954 பேர் குணமடைந்துள்ளனர். 7,233 பேர் சிகிச்சையில் உள்ளனர். மே 26ல் மட்டும் 183 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nடில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 500ஐ கடந்து காணப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 412 ஆக குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊழியருக்கு கொரோனா : மேற்குவங்க சட்டசபை மூடல்\n79 லட்சத்து 11 ஆயிரத்து 124 பேர் மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:27:10Z", "digest": "sha1:FOV47IBWMN5WJ45AIH44GZGOYQ2MFQN5", "length": 279602, "nlines": 597, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல் என்பது தற்போது நடைபெற்று வரும் வீடு-மனை உடைமைத் தொழில் மற்றும் நிதிச் சிக்கலாகும். இது அமெரிக்க ஒன்றியத்தில் அடமானக் கடன் திருப்பித்தரத் தவறுதல் மற்றும் முன்கூட்டியே கடன் தவணை முடித்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பினால் உருவானது, இது உலகம் முழுதும் பெரும் எதிர்மறையான விளைவுகளை வங்கிகளுக்கும், பணச் சந்தைகளுக்கும் ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட இதன் வேர்கள் 2007ஆம் ஆண்டில் தெளிவாக உணரத்தக்க வகையில் இச்சிக்கல் உலக நிதியமைப்பிலும், நிதித் துறை கட்டுப்பாட்டிலும் ஊடுருவும் தன்மையுள்ள பலவீனங்களை வெளிக்காட்டியது.[1]\nஏறக்குறைய 80% கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிக்கக் கூடிய வட்டி விகித அடமானங்களாகும்.[2] அமெரிக்க வீட்டு விலைகள் 2006-07 ஆம் ஆண்டில் வீழத் தொடங்கிய போது, மறுக்கடன் அதிகக் கடினமானது. மேலும், அனுசரிக்கக் கூடிய அடமானங்கள், அதிக விகிதங்களில் மாற்றியமைக்கப்பட்ட போது, அடமானக் கடன் தவறுகை அதிகரித்தது. நிதி நிறுவனங்களால் கைக்கொள்ளப்பட்டிருந்த இரண்டாம் நிலை அடமானங்களுக்குரிய கடனீடுகளின் மதிப்பு பரவலாக குறைந்தது. இதன் விளைவாக பல அமெரிக்க அரசு ஆதரவுப் பெற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் முதலீடுகளில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டது, இதனால் உலகம் முழுதும் கடன் இறுக்கம் அதிகமானது.\n1 பின்னணியும் நிகழ்வின் காலக்கோடும்\n2.1 வீட்டுச் சந்தையில் செழிப்பும் அழிவும்\n2.3 உயர்-சிக்கல் அடமானக் கடன்கள் மற்றும் கொடுக்கல்/வாங்கல் நடைமுறைகள்\n2.5 துல்லியமற்ற கடன் தரங்கள்\n2.7 மத்திய வங்கிகளின் கொள்கைகள்\n2.8 நிதி நிறுவனங்களின் கடன் அளவுகளும் ஊக்கமளிப்புகளும்\n2.9 கடன் திருப்பத் தவறுதலின் சமப் பரிமாற்றங்கள்\n2.10 ���மெரிக்காவின் நிகர இறக்குமதிகளின் மூலமான வருவாயிலிருந்து அந்நியர்களின் அமெரிக்க முதலீடுகள்\n2.11 நிழல் வங்கியமைப்பின் பூரிப்பும் வீழ்ச்சியும்\n3.1 அமெரிக்காவில் உண்டாக்கிய பாதிப்புகள்\n3.2 நிதிச் சந்தை பாதிப்புகள், 2007\n3.3 நிதிச் சந்தை பாதிப்புகள், 2008\n4.1 அமெரிக்க மைய வங்கி மற்றும் மைய வங்கிகள்\n4.3 வங்கிக் கடன்தீர்வுத்திறம் மற்றும் முதலீட்டு மீட்பு\n4.4 நிதிமீட்புதவிகளும் நிதி நிறுவனங்களின் தோல்வியும்\n4.5 வீட்டு உரிமையாளர் உதவி\n4.5.1 வீட்டு உரிமையாளர்களின் நிதித் திறன் மற்றும் நிலைத்தன்மைத் திட்டங்கள்\n5 கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நீண்டக் கால தீர்வுகளும்\nவீட்டுக் குமிழிகளுக்கு பங்களிக்கும் காரணிகள்\nவீட்டு விலைகள் வீழ்ந்தபோது டோமினோ விளைவுகள்\n2005-06 ஆம் ஆண்டின் போது உச்சத்திலிருந்த அமெரிக்க வீட்டுச் சந்தையின் குமிழி சிக்கல் வெடித்ததே இதற்கான உடனடிக் காரணம் அல்லது தூண்டுதலாகும்.[3][4] அதன் பிறகு \"இரண்டாம் நிலை\" மற்றும் அனுசரிப்பு விகித அடமான கடன்கள் மீதான கடன் திருப்பி வழங்காமை விகிதங்கள் விரைவாக அதிகரித்தது. எளிதான துவக்க விதிகள் மற்றும் நீண்ட கால வீட்டு விலை அதிகரிப்பு போன்ற கடன் ஊக்கமளிப்பு அம்சங்களின் அதிகரிப்பினால், கடனாளிகள் விரைவாக மிகவும் ஏற்ற நிபந்தனைகளில் மறுநிதியுதவிப் பெற முடியுமென்ற நம்பிக்கையைப் பெற்று அதன் பேரில் கடுமையான அடமானங்களை கடனீடு செய்யத் துணிவூட்டியது. எனினும், 2006-07 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வீட்டு விலைகள் ஓரளவு குறையத் துவங்கிய போது அமெரிக்காவின் பல பகுதிகளில் மறுநிதியளிப்பு மிகக் கடினமானது. எளிதான துவக்க வரையறைகள் காலாவதியான போது கடன் திருப்பு தவறுதல்கள் மற்றும் முன்கூட்டியே கடன் முடிப்பது ஆகிய நடவடிக்கைகள் குறிப்பிடுமளவு உயர்ந்து, எதிர்பார்த்தப்படி வீட்டு விலைகள் அதிகரிக்கத் தவறியது, அனுசரிப்பு விகித அடமானங்கள் வட்டி விகிதங்கள் உயர்ந்து மறு நிர்ணயத்திற்குள்ளாயின. வீட்டு விலை வீழ்ச்சியினால், வீடுகள் அடமானக் கடனை விடக் குறைவான மதிப்பிற்கு உட்பட்டன, இதனால் முன்கூட்டியே கடன் முடிப்பதற்கு நிதி ஊக்கமளிப்பு வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பிற்காலங்களில் அமெரிக்காவில் துவங்கி நடைபெற்று வரும் முன்கூட்டியே கடன் அடைப்பதென்ற தொற்று நோய் உலக பொருளாதார சிக்கலில் முக்கிய காரணியாக இருக்கிறது. காரணம், இது நுகர்வோரின் செல்வத்தைக் கரைத்து, வங்கி நிறுவனங்களின் நிதி வலுவை அரிக்கிறது.\nசிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், குறிப்பிடத்தகுந்த அளவிலான அந்நியப் பணம், விரைவாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதார நாடுகளிடமிருந்தும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்தும் அமெரிக்காவினுள் பாய்ந்தது. இந்த நிதிப் பாய்ச்சல்கள் 2002-04 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க குறை வட்டியுடன் இணைந்து எளிதான கடன் நிலைமைகளுக்கு பங்களித்து, வீட்டு விலை மற்றும் வீட்டுக் கடன் குமிழிகளுக்குக் காரணமானது. கடனின் பல்வேறு வகைகள் (எ.கா. அடமானம்,கடன் அட்டை மற்றும் வாகனக் கடன்) எளிதாகப் பெற முடிந்தது. மேலும், நுகர்வோர் முன்காணப்படாத கடன் சுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.[5][6] வீட்டு விலைகள் மற்றும் கடன் சுபிட்சத்தின் பகுதியாக, அடமான அடிப்படைக் கடனீடுகள் என்ற நிதி உடன்படிக்கைகள் அளவு பெருமளவு அதிகரித்தது. இவை, அடமானப் பெறுமானங்கள் மற்றும் வீட்டு விலைகளிடமிருந்து அவற்றுக்கான மதிப்பினைப் பெறுகின்றன. இது போன்ற நிதி முறைகளின் கண்டுபிடிப்பு உலகம் முழுதுமுள்ள நிறுவனங்கள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோரை அமெரிக்க வீட்டுச் சந்தையில் முதலீடு செய்ய ஏதுவாக்கியது. வீட்டு விலைகள் குறைந்ததால், முன்னணி உலக நிதி நிறுவனங்கள், இரண்டாம் நிலை அடமான அடிப்படை பத்திரங்களிடமிருந்து கடன் பெற்றவையும், அதிக அளவில் முதலீடு செய்திருந்தவையும், கணிசமான இழப்புகளை அடைந்தன. சிக்கல் வீட்டுச் சந்தையிலிருந்து பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் பரவிய போது கடன் அடைப்பதில் தவறுதல் மற்றும் இதர கடன் வகைகளின் இழப்புகள் கணிசமாக உயர்ந்தன. உலகம் முழுதும் மொத்த இழப்புகள் அமெரிக்க டாலர்களில் ட்ரில்லியன்கள் அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.[7]\nவீட்டு மற்றும் கடன் குமிழிகள் உருவானபோது, நிதியமைப்பு தொடர்ச்சியான காரணிகளால் அதிகமான சிதைவுக்கு உள்ளாகியது. முதலீட்டு வங்கிகள் மற்றும் நிழல் வங்கியமைப்பு எனப்படும் இழப்பீட்டு கைகாப்பு நிதிகள், போன்ற நிதியமைப்புகளின் அதிகரிக்கும் முக்கிய பங்கினை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்கவில்லை. சில வல்லுநர்கள் இத்தகைய வங்கிகள் வணிக வங்கிகள் (வைப்பு) போல் அமெரிக்க ஒன்றிய பொருளாதாரத்திற்கு கடன் அளிப்பதில் முக்கியமானவையாகிவிட்டன என்றாலும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதில்லை.[8] இத்தகைய நிறுவனங்களும் அதே போன்ற சில கட்டுப்பாட்டிற்குள்ளான வங்கிகளும் கணிசமான கடன் சுமையை ஏற்றிருந்தன, மேற்சொன்ன கடன்களை கொடுத்திருந்தும் அவற்றின் கடன் தவறுதலையோ அல்லது அடமான அடிப்படை பத்திரங்களின் இழப்பையோ உள்வாங்கிக் கொள்ளும் போதுமான நிதி தடையுறை ஏதுமின்றி இருந்தன.[9] இந்த இழப்புகள் நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் திறனைப் பாதிக்கச் செய்து பொருளாதார நடவடிக்கைகளை மெதுவாக்கின. முக்கிய நிதியமைப்புகளின் நிலைத்தன்மை குறித்த கவலைகள், மத்திய வங்கிகள் நிதி வழங்கி கடன் அளிப்பதை ஊக்குவிக்கவும் வணிக பத்திரச் சந்தையில் மீண்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வைத்தன, இவை வர்த்தக இயக்கத்திற்கான நிதியளிப்பிற்கு தேவையான ஒருங்கிணைந்த அம்சங்களாக உள்ளன. அரசுகளும் முக்கிய நிதி நிறுவனங்களுக்கு மறுமீட்பு நிதியளித்தன. இது அந்த நிறுவனங்களுக்கு கணிசமான கூடுதல் நிதிக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டே வழங்கப்பட்டன.\nவீட்டுத் தொழிற் சந்தையில் ஏற்பட்ட சரிவு ஏற்படுத்திய சிக்கல்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிதிச் சந்தை சிக்கல்கள், ஆகியவையே உலகின் பல்வேறு மத்திய வங்கிகள் வட்டி குறைப்பைச் செய்யவும் அரசுகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் முக்கியக் காரணிகளாக இருந்தன. இச்சிக்கலினால் ஏற்பட்ட உலக பங்குச் சந்தை விளைவுகள் குறிப்பிடத்தக்கவை. 2008 ஆம் ஆண்டின் ஜனவரி 1 லிருந்து 11 அக்டோபர் வரையிலான அமெரிக்க பெரு நிறுவனங்களின் பங்குகளின் உரிமையாளர்கள் அவர்களது பங்கு மதிப்பு $20 டிரில்லியனிலிருந்து $12 டிரில்லியனாகச் சரிந்ததால் $8 டிரில்லியன் அளவிற்கு நட்டத்தைச் சந்தித்தனர். பிற நாடுகளில் நட்டம் சராசரியாக 40% அளவிலிருந்தது.[10] பங்கு சந்தைகளில் நட்டமும் வீட்டு மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய பொருளாதார ஊக்கியான நுகர்வோர் செலவினங்களில் மேலும் கீழ்நோக்கிய அழுத்தத்தைக் கொடுத்தன.[11] இச் சிக்கலைத் தீர்க்க பெரிய வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் 2008 நவம்பர் மற்றும் 2009 மார்ச்சில் செயல் தந்திரங்களை வகு���்கக்கூடினர்.[12] 2009 ஏப்ரல் வரை சிக்கலின் பல வேர்க் காரணிகள் இன்னும் கையாளப்பட வேண்டியவையாக உள்ளன. பல வகையிலான தீர்வுகள் அரசு அலுவலர்கள், பொருளாதார அறிஞர்கள், மத்திய வங்கிகள் மற்றும் வணிக பணியாளர்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டன.[13][14][15]\nஅமெரிக்க குடியிருப்பு சொத்துக்கள் கடன் முன் கூட்டியே தரும் நடவடிக்கைகள் காலாண்டு (2007-2009).\nஇரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் என்போர், பொதுவாக பலவீனமான கடன் வரலாற்றையும் குறைந்த கடன் திருப்பியளிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர். முதன் நிலை கடன்தாரர்களை விட இரண்டாம் நிலை கடன்கள் அதிக திருப்பியளிக்கப்படாமல் போகும் சிக்கலைக் கொண்டவை.[16] கடன்தாரர் ஒருவேளை நேரத்திற்கு கடன் அளித்தவர்க்கு அடமானக் கடன் திருப்பக் கடமைத் தவறினால் அவை (வங்கி அல்லது நிதி நிறுவனம்) அவர்களின் சொத்தினை கைக்கொண்டு விடுவர், அதற்கு முன்கூட்டியே கடன் முடித்தல் என்று பெயர்.\n2007 ஆம் ஆண்டு மார்ச் வரை அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தையின் மதிப்பு $1.3 டிரில்லியனாக இருந்தது. [17] இதில் 7.5 மில்லியனுக்கு அதிகமானது முதல் பற்றுரிமையுள்ள இரண்டாம் நிலை அடமானச் சந்தை திருப்பியளிக்கப்படாமலிருந்தது.[18] 2004-2006 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் நிலை அடமானச் சந்தை உருவான மொத்த அடமானச் சந்தை பங்கில் ஒப்புமையில் 18%-21% ஆக இருந்தது. அதே நேரம் 2001-2003 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் 10% ஆக இருந்தது.[19][20] 2007 ஆம் ஆண்டுளின் மூன்றாம் கால் பகுதியில் இரண்டாம் நிலை ARMகள் அமெரிக்க திருப்பியளிக்கப்படாத அடமானங்களில் 6.8% மட்டுமே பங்களித்தன. அத்தோடு, அந்த காலாண்டில் தொடங்கிய கடன் முன்கூட்டியே முடித்தல்களில் 43% க்கு அது காரணமாக இருந்தது.[21] 2007 அக்டோபரில் ஏறக்குறைய 16% இரண்டாம் நிலை அனுசரிப்பு விகித அடமானங்கள் 90 நாட்கள் திருப்பியளிக்கப்படாமலும் அல்லது கடன் வழங்குநர் முன்கூட்டியே கடன் முடித்தல் நடவடிக்கையை துவங்கியிருக்கும் நிலையிலும் இருந்தது, இது 2005 ஆம் ஆண்டை விட மும்மடங்கு அதிகமாகும்.[22] 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் கடன்திருப்பித்தரத் தவறுதல் விகிதம் அதிகரித்து 21% ஆகவும், 2008 ஆம் ஆண்டு மே யில் 25% ஆகவும் உயர்ந்தது.[23][24]\nஅமெரிக்க குடும்பங்களினால் அதிகபட்சம் நான்கு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக்களின் திருப்பித் தர வேண்டிய க���டியிருப்பு அடமானங்களின் மதிப்பு அமெரிக்க $9.9 டிரில்லியன்களாக 2006 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமெரிக்க $10.6 டிரில்லியன்களாகவும் இருந்தது.[25] 2007 ஆம் ஆண்டின் போது, கடன் அளித்தவர்கள் முன்கூட்டியே கடன் முடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சொத்துக்களைக் கைப்பற்றத் தொடங்கினர், இது 2006 ஐ விட 79% அதிகமாகும்.[26] இது 2008 ஆம் ஆண்டில் 2.3 மில்லியனாக அதிகரித்தது, அப்போது அதன் மதிப்பு 2007 ஆம் ஆண்டை விட 81% அதிகமாகும்.[27] 2008 ஆகஸ்ட் வரை, 9.2% எல்லா அடமானங்களின் பற்றும் ஒன்று திருப்பித்தரப்படாமலிருந்தது அல்லது முன்கூட்டியே முடிக்கப்பட்டிருந்தது.[28] 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டிற்கும் 2008 ஆண்டு அக்டோபருக்கும் இடையில் 936,439 அமெரிக்க குடியிருப்புகள் முன்கூட்டியே கடன் முடிப்புக்குள்ளாயின.[29] முன்கூட்டியே கடன் முடித்தல் குறிப்பிட்ட மாகாணங்களில், எண்ணிக்கை மற்றும் முன்கூட்டியே கடன்முடிப்புக்கான விண்ணப்பங்களின் விகிதங்கள் ஆகிய இரண்டின் ரீதியாகவும் குவிந்திருந்தன.[30] 2008 ஆம் ஆண்டில் பத்து மாகாணங்கள் 74% முன்கூட்டியே கடன் முடித்தலுக்கான விண்ணப்பங்களைக் கொண்டிருந்தன; இதில் இரண்டு மாகாணங்கள் (கலிபோர்னியா மற்றும் ஃபோளோரிடா) 41% என்ற அதிக மதிப்பைக் கொண்டிருந்தன. ஒன்பது மாகாணங்கள் சராசரி தேசிய முன்கூட்டியே கடன் முடிப்பு விகிதமான மொத்த குடியிருப்புகளின் 1.84% ஐ விட அதிகமான விகிதத்தைக் கொண்டிருந்தன.[31]\nஇந்தச் சிக்கலுக்கு, வீடு மற்றும் கடன் சந்தைகளில் பரவும் தன்மையுள்ள, ஆண்டுக் கணக்கில் உருவாகும் எண்ணற்ற காரணிகள் காரணமாக இருப்பதாகக் கருதப்படலாம். கூறப்படும் காரணங்களாகக் கருதப்படுபவையில் உள்ளடங்குபவை: அனுசரிக்கும் விகித அடமானங்கள் மறு அமைப்பினால் வீட்டு உரிமையாளர்கள் அடமான தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல் போதல், அதீத கடன் நீட்டிப்பு, சிக்கல் மிகுந்த கடன் வழங்குதல், வளமான காலங்களிலான அதீத ஊகம் மற்றும் மூளைச்சலவைக் கருத்துகள், ஆபத்து நிறைந்த வணிக கடன்கள், தனிநபர் மற்றும் பெரு நிறுவன அளவிலான அதிக கடன் அளவுகள் மற்றும் கடன் திருப்பி அடைக்க முடியாமை சிக்கல்களை மறைத்து வழங்கப்படும் அடமானக் கடன்களை வழங்கும் நிதித் திட்டங்கள், பணக் கொள்கை, பன்னாட்டு வர்த்தகச் சமநிலையின்மை மற்றும் அரசுக் கட��டுப்பாடுகள் (அல்லது இவை போதிய அளவிலில்லாத நிலை).[32][33][34] முக்கிய இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் இரண்டு வினையூக்கியாக இருப்பவை தனியார், வங்கிகள் அடமான பங்குச் சந்தை நுழைவதால் ஏற்படும் பணப்பாய்வுகள் மற்றும் அடமான முகவர்களின் வேட்டையாடும் வகையிலான கடன் வழங்கும் பழக்கங்கள், குறிப்பாக அனுசரிப்பு விகித அடமானம், 2-28 கொண்ட கடன் ஆகியவையாகும்.[2][35] இருப்பினும், குறிப்பாக வால் ஸ்டிரீட் மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் நெறிமுறை பாதுகாப்பின்மையே இந்தப் பல காரணங்களின் மையமாக சுட்டப்படுகிறது.(1/)\n\"டிக்லரேஷன் ஆஃப் தி சம்மிட் ஆன் ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ் அண்ட் தி வேர்ல்ட் இகானமி,\" யில் 2008 ஆம் ஆண்டில் நவம்பர் 15 அன்று குரூப் ஆஃப் 20 இன் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அவர்கள் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறினர்:\nவீட்டுச் சந்தையில் செழிப்பும் அழிவும்[தொகு]\nகாலாண்டில் இருக்கின்ற வீட்டு விற்பனைகள், கணக்கு மற்றும் மாத அளிப்புகள்\nவீட்டு & நிதித்துறைகளின் விஷச் சுழல்கள்\nகுறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அந்நிய பணப் பாய்ச்சல் ஆகியவை எளிதான கடன் தரும் சூழ்நிலையை, சிக்கலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கி, வீட்டு சந்தை வளர்ச்சியினைத் தூண்டி கடன் அடிப்படையிலான நுகர்வினை ஊக்குவித்தது.[37] அமெரிக்க வீட்டு உரிமைச் சதவீதம் 1994 ஆம் ஆண்டில் 64% மாக இருந்தது (1980 லிருந்து அதே அளவோடு இருந்த இம்மதிப்பு) எல்லாக் காலங்களுக்கான அதிகபட்ச மதிப்பான 69.2% மாக 2004 இல் உயர்ந்தது.[38] இரண்டாம் நிலை அடமானக் கடனே வீட்டு உரிமை விகிதங்களின் உயர்வுக்கும் மற்றும் ஒட்டுமொத்த வீடுகளின் தேவைக்குமான அதிகரிப்பிற்குமான பெரும் காரணமாக இருந்ததோடு, விலைகளையும் உயர்த்தியது.\n1997 ஆண்டிற்கும் 2006 ஆண்டிற்கும் இடையில் வழக்கமான ஓர் அமெரிக்க வீட்டின் விலை 124% அதிகரித்தது.[39] 2001 ஆம் ஆண்டில் முடிவடைந்த இரு பத்தாண்டுகளில் தேசிய சராசரி வீட்டு விலை சராசரி வீட்டு வருமானத்தினைப் போன்று 2.9 லிருந்து 3.1 மடங்கு வரை இருந்தது. இந்த விகிதம் 2004 ஆம் ஆண்டில் 4.0 வும், 2006ல் 4.6 கவும் உயர்ந்தது.[40] இந்த வீட்டுத் துறை குமிழி சில வீட்டு உரிமையாளர்களை வீட்டை மறு நிதியளிப்பிற்கு குறைந்த வட்டி விகிதத்தில் உட்படுத்த வைத்தது, அல்லது விலை அதிகரிப்பினால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் அடமானத்த���ன் பேரில் நுகர்வுச் செலவுகளுக்கு நிதியளிக்கத் தூண்டியது. அமெரிக்க குடும்பக் கடன் வருடாந்திர செலவழிக்கத்தக்க தனிநபர் வருமானத்தின் விழுக்காடாக 2007 இறுதியில் 127% ஆகவும் 1990 ஆம் ஆண்டில் 77% ஆகவும் இருந்ததது.[41]\nவீட்டு விலைகள் உயர்ந்து வந்த போது நுகர்வோர் குறைவாக சேமித்தனர் மேலும் கடன் வாங்கியும் அதிகமாக செலவழிக்கவுமான இரண்டையும் செய்தனர்.[42] 1974 ன் வருட இறுதியில் வீட்டுக் கடன் தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 60% மதிப்பான $705 பில்லியனிலிருந்து அதிகரித்து 2000 ஆம் ஆண்டின் இறுதியில் $7.4 டிரில்லியன் ஆனது, மேலும் 2008 ஆம் ஆண்டின் நடுவில் $14.5 டிரில்லியனாக ஆனது அது தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 134% ஆகும்.[43] 2008 ஆம் ஆண்டில் வழக்கமான அமெரிக்க குடும்பம் 13 கடன் அட்டைகளை வைத்திருந்தது, அதில் 40% குடும்பங்கள் நிலுவை மீதம் வைத்திருந்தன, அது 1970 லிருந்த 6% இலிருந்து அதிகரித்திருந்தது.[44] கட்டற்ற பணம் வீட்டுத் துறைப் பங்கின் பிரிப்பிலிருந்து நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டற்ற பணம் 2001 ஆம் ஆண்டில் $627 பில்லியனிலிருந்து இரட்டிப்பாகி 2005 ஆம் ஆண்டில் $1,428 பில்லியனானது, வீட்டுக் குமிழி இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட மொத்தமாக $5 டிரில்லியன் அளவுக்குரியதை உருவாக்கியது.[45][46][47] அமெரிக்க வீட்டு அடமானக் கடன் தேசிய மொத்த உற்பத்தியின் ஒப்பீட்டில் சராசரியாக 1990 ஆம் ஆண்டுகளில் 46% மாக இருந்து 73% மாக 2008 ஆம் ஆண்டில் மாறி $10.5 டிரில்லியனை அடைந்தது.[48]\nகடன் மற்றும் வீட்டு விலைகள் வெடிப்பானது கட்டுமான பூரிப்புக்கு வித்திட்டது, பின்னர் விற்கப்படாத வீடுகளின் உபரிக்கு வழியேற்படுத்தியது, அமெரிக்க வீட்டு விலைகள் உச்சத்திற்கு சென்று 2006 ஆம் ஆண்டின் மத்தியில் வீழத் துவங்கியதற்கு அது காரணமானது.[49] எளிதான கடனும், வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கையும் பல இரண்டாம் நிலை கடனாளிகளை அனுசரிப்பு விகித அடமானத்தைப் பெறத் தூண்டியது. இந்த அடமானங்கள் கடனாளிகளை, சந்தை விகிதத்திற்கு முன் தீர்மானிக்கப்பட்ட குறைவான வட்டி விகிதத்தில் முதலில் தூண்டி, பின்னர் சந்தை வட்டி விகிதத்திற்கு அடமானத்தின் மீதி காலத்திற்கு சிக்கவைத்தது. தொடக்க நீட்டிப்புக் காலம் முடிந்த பிறகு உடனடியாக கடனாளிகளால் உயர்ந்த தவணைகளை செலுத்த இயலாத போது அடமானங்களை மறு நிதிக்குட���படுத்த முயலுகின்றனர். மறு நிதியளிப்பு பல அமெரிக்க பகுதிகளில் வீட்டு விலைகள் வீழ்ச்சியடையத்துவங்கியபோது மேலும் கடினமாகியது. மறு நிதியளிப்பினால உயர்ந்த மாதத் தவணைகளிலிருந்து தப்பிக்க இயலாத கடனாளிகள் கடன் திருப்பித்தருவதிலிருந்து தவறினர்.\nஅதிக எண்ணிக்கையிலான கடனாளிகள் தங்களது அடமானத் தவணைகளை செலுத்தத் தவறும் போது (இது தற்போது நடந்து வரும் சிக்கல்) முன்கூட்டியே கடன் முடிப்பது மற்றும் வீடுகளை விற்பனைக்கு அளிப்பது அதிகரித்தது. இது வீட்டு விலைகளின் மீது கீழிறக்க அழுத்தத்தை வழங்குகிறது. இது மேலும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைப் பங்கினைக் குறைக்கிறது. அடமானத் தவணைகளில் ஏற்படும் வீழ்ச்சி அடமானப் பின்னணியுள்ள கடனீடுகளின் மதிப்பையும் குறைக்கிறது, அது வங்கிகளின் நிகர மதிப்பையும் நிதி ஆரோக்கியத்தையும் அரிக்கிறது. இந்தச் நச்சுச் சுழல்சிக்கலின் மையமாக உள்ளது.[50]\n2008 ஆம் ஆண்டில் செப்டம்பர் சராசரி அமெரிக்க வீட்டு விலைகள் 2006 ன் மத்தியில் இருந்த உச்ச மதிப்பிலிருந்து 20% குறைந்தன.[51][52] இந்த பெரும் எதிர்பாராத வீட்டு விலைகளின் வீழ்ச்சியானது, பல கடனாளிகள் தங்களது வீடுகளில் பூஜ்யம் அல்லது எதிர்மறையான உரிமைப் பங்கு மதிப்பையே கொண்டுள்ளதைக் குறிக்கிறது, இதன் பொருள் அவர்களது வீடுகளின் மதிப்பு அவர்களின் அடமான மதிப்பை விட குறைந்துள்ளது என்பதாகும். மார்ச் 2008 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 8.8 மில்லியன் கடனாளிகள்- மொத்த வீட்டு உரிமையாளர்களிலும் 10.8% பேர்- தங்களது வீடுகளில் எதிர்மறையான உரிமைப் பங்கினைப் பெற்றிருந்தனர், இது 2008 ஆம் ஆண்டு நவம்பரில் 12 மில்லியனாக அதிகரித்ததாக நம்பப்படுகிறது. இச்சூழ்நிலையில் கடனாளிகள் தங்களது அடமானங்களில் தவற ஊக்குவிப்பதாக இருப்பது சொத்திற்கு எதிரான கடன் வழக்கமாக புகலிடமற்றக் கடனாகும்.[53] பொருளாதார அறிஞரான ஸ்டான் லிபோவிட்ஸ் வால்ட் ஸ்டிரீட் ஜர்னல் இதழில், 12% வீடுகளே எதிர்மறையான பங்கினை கொண்டிருந்தாலும், அவை முன்கூட்டியே திருப்பும் கடனில் 47% ஐ 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொண்டிருந்தது என வாதிட்டார். அவர், வீட்டில் உரிமைப் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது என்பதுவே முன்கூட்டியே முடிக்கப்படும் கடனில் முக்கியமானதாகும், இது கடன் வகை, கடனாளியின் கடன் மதிப்பு, அல்லது க��னடைக்கும் திறன் ஆகியவற்றைவிட முக்கிய காரணியாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்தார்.[54]\nமுன்கூட்டியே திருப்பித்தரும் கடனின் விகித எண்ணிக்கை அதிகரித்து விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. முன் வருடத்தை விட 2007 ஆம் ஆண்டில் புதிய வீடுகளின் விற்பனை 26.4% குறைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டு ஜனவரியில், விற்கப்படாத புதிய வீடுகளின் பட்டியல் 2007 ஆம் ஆண்டின் டிசம்பர் விற்பனை எண்ணிக்கையைவிட 9.8மடங்கு அதிகமாக இருந்தது, இது 1981 ஆம் ஆண்டிலிருந்து காணப்பட்ட அதிகபட்ச விகித மதிப்பாகும்.[55] மேலும், நான்கு இலட்சம் வீடுகள் விற்பனைக்கு வந்ததில் ஏறக்குறைய 2.9 மில்லியன் வீடுகள் வெறுமையாக இருந்தவை.[56][57] இந்த விற்காத வீடுகளின் மீதமிருந்த தேக்கம் வீட்டு விலைகளை குறைத்தது. விலைகள் குறைந்ததால் மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் கடன் திருப்பத்தவறுதல் அல்லது முன்கூட்டியே கடன் முடித்தல் சிக்கலில் விழுந்தனர். வீட்டு விலைகள் இந்த விற்காத வீடுகளின் பட்டியல் (மிகை அளிப்பின் ஒரு சான்று நிகழ்வு)சராசரியான அளவிற்கு குறையும்வரை தொடர்ச்சியாக சரியுமென எதிர்பார்க்கப்படுகிறது.[58]\nகுடியிருப்பு வீட்டுத் தொழிலின் ஊகக் கடனே இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் பங்களிப்பு காரணியாகக் குறிக்கப் படுகிறது.[59] 2006 ஆம் ஆண்டின் போது, வாங்கப்பட்ட வீடுகளில் (1.65 மில்லியன் வீடுகளில்) 22%, முதலீட்டு நோக்கத்தைக் கொண்டவை, கூடுதலாக 14% (1.07 மில்லியன் வீடுகள்)விடுமுறைக் கால வீடுகளாக வாங்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டின் போது, இவற்றின் மதிப்புகள் முறையே 28% ஆகவும், 12% ஆகவும் இருந்தன. வேறு விதமாகக் கூறினால், சாதனை அளவாக 40% வீட்டு வாங்குதல் அளவுகளுக்குரிய வீடுகள் முதல் தர குடியிருப்பிற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. டேவிட் லெரே, NAR ன் தலைமைப் பொருளாதார நிபுணர், 2006 ஆம் ஆண்டின் முதலீட்டு நோக்க வாங்குதல் குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே எனக் கூறினார்: \" 2006 ஆம் ஆண்டில் ஊக வியாபாரிகள் சந்தையை விட்டு வெளியேறினர், அது முதல் தரச் சந்தையை விட முதலீட்டுச் சந்தை வேகமாக வீழக் காரணமானது.[60]\n2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே வீட்டு விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காகியது, பணவீக்கத்தின் வீதத்திற்கு ஏறக்குறைய சமமாக இருந்த வரலாற்று ரீதியான குறிப்பிடத்தகுந்த ஒரு விரிவான வேறுபட்ட போக்காகும். மரபு ரீதியாக வீடுகள் ஊகம் சார்ந்த முதலீடுகளாக் கருதப்படுவதில்லையெனினும் இந்த நடவடிக்கை வீட்டு பூரிப்புக்காலத்தில் மாறியது. ஊடகங்கள் பரவலாக தொகுப்பு வீடுகள் கட்டப்படும்போதே வாங்கப்பட்டு, பிறகு இலாபத்திற்கு விற்பனையாளர் ஒருமுறை கூட அங்கு வாழ்ந்திராமல் \"சுண்டி விடுவதாக\"க் (விற்கப்படுவதாகக்) கூறின.[61] சில அடமான நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன்கூட்டியே இந்த நடவடிக்கைகளின் உள்ளார்ந்த சிக்கல்களை பற்பல சொத்துக்களில் முதலீட்டாளர்கள் உயர்ந்த துணை வலுவுடன் ஆதயங்களைப் பெறக் கருதுவதை அறிந்த பிறகு அடையாளம் கண்டுணர்ந்தனர்.[62]\nமன்ஹாட்டன் நிறுவனத்தின் நிகோலே ஜெலினாஸ் ஒரு வீட்டைப் பற்றிய மாறி வரும் எண்ணங்களை, மரபு ரீதியிலான விலைவாசி ஏற்றத்தின் இழப்பீட்டுக் கைகாப்பு ஏற்பாடாக கருதுவதிலிருந்து ஊக முதலீடாக கருதுவதை வரி மற்றும் அடமானக் கொள்கைகளால் அனுசரிக்கவில்லையென்றால் ஏற்படும் எதிமறையான விளைவுகளை விவரித்தார்.[63] பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லர் ஊகக் குமிழிகளை தூண்டுபவைப் பற்றி வாதிட்டது \" உண்மை நிலவரங்கள் உள்ளே நுழையமுடியாத தொற்றக் கூடிய நம்பிக்கை, விலைகள் எப்போதெல்லாம் ஏறுகின்றனவோ அடிக்கடி கைக்கொள்ளப்படுகிறது. குமிழிகள் முதன்மையாக சமூக நிகழ்வுகளாகும்; நாம் அவற்றை தூண்டும் உளவியலை புரிந்து கொள்வதுடன் அணுகவும் செய்யாதவரை அவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும்.\"[64] ஹைமான் மின்ஸ்கி என்ற கீனீசிய பொருளியலாளர் எவ்வாறு ஊகக் கடன், ஏற்றம் காணும் கடனிற்கும் அதன் பிறகான சொத்து மதிப்பின் வீழ்ச்சிக்கும் பங்களிக்கிறது என விவரித்தார்.[65][66]\nஉயர்-சிக்கல் அடமானக் கடன்கள் மற்றும் கொடுக்கல்/வாங்கல் நடைமுறைகள்[தொகு]\nசிக்கலுக்கு முந்தைய வருடங்களில், கடனளிப்பவர்களின் நடவடிக்கை முற்றிலும் மாறியது. கடன் அளிப்பவர்கள் உயர் சிக்கல் வாய்ந்த கடனாளிகளுக்கு மேலும் மேலும் கடனளித்தனர்.[67][68] இரண்டாம் நிலை அடமானங்கள் 1994 ஆம் ஆண்டில் $35 பில்லியன் தொகையாக இருந்தது (மொத்த தோன்றுபவற்றில் 5%)[69] 1996 ஆம் ஆண்டில் 9%,[70] 1999 ஆம் ஆண்டில் $160 பில்லியன் (13%),[69] மற்றும் 2006 ஆம் ஆண்டில் $600 (20%) எனவும் இருந்தது.[70][71][72]. மத்திய வங்கியின் ஆய்வு ஒன்று இரண்டாம் நிலை அடமானச் சந்தைக்கும் முதல் நிலைச் சந்தைக்குமான வட்டி விகிதங்களுக்கிடையிலான (\"இரண்டாம் நிலை சந்தையின் விலையேற்றம்\") சராசரி வேறுபாடு 2001 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் கணிசமாகக் குறைந்துள்ளதைக் கண்டது. குறையும் சிக்கல் தவணை மற்றும் கடன் தரக்கட்டுப்பாடுகள் இணைந்து, அவை கடன் சுழல்களின் பூரிப்பு மற்றும் வெடிப்பு இரண்டிற்கும் பொதுவானவை.[73]\nஉயர் சிக்கல் கடனாளிகளை முக்கியமாகக் கருத்தில் கொள்வதுடன் சேர்த்து, கடன் அளிப்பவர்கள் அதிக அளவில் சிக்கல் வாய்ந்த கடன் விருப்பத்தேர்வுகளையும் கடன் ஊக்கங்களையும் கொடுத்தனர். 2005 ஆம் ஆண்டில், சராசரி முன் தொகை முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 2% இருந்தது, மேலும் அத்தகைய வீடு வாங்குவோர்களில் 43% பேர் எந்த மாதிரியான முன் தொகையையும் செலுத்தவில்லை.[74] ஒப்பீட்டளவில்,சீனா 20% யையும் தாண்டிய முன் தொகை தேவைகளையும் முதன்மை இல்லாத குடியேற்றங்களுக்கு அதிக அளவில் வைத்துள்ளது.[75]\nஅமெரிக்க கருவூலத் துறையின் சந்தேகத்திற்கிடமான் நடவடிக்கை அறிக்கை அலசல்கள் படி அடமானக் கடன் மோசடிகளின் வளர்ச்சி\nசில நேரங்களில் நிஞ்ஜா கடன்கள்என அழைக்கப்படும் ஓர் உயர் சிக்கல் மாற்றுக் கடன் \"வருமானமற்ற, வேலையற்ற மற்றும் சொத்துக்களற்ற\" கடன்கள் ஆகும். மேலும் ஒரு எடுத்துக் காட்டாக, வட்டி மட்டுமேயுள்ள அனுசரிப்பு வட்டி அடமானக் கடன் (ARM), துவக்கக் காலத்தில் கடன்தாரர் வட்டி மட்டுமே (அசலை அல்ல)கட்டுகின்றதை அனுமதிக்கின்றது. இன்னும் ஒரு உதாரணம் \"செலுத்துதல் விருப்பத்தேர்வுக்\" கடன் ஆகும், இதில் வீட்டு உரிமையாளர் வேறுபட்ட தொகையினைச் செலுத்தலாம் ஆனால் செலுத்தப்படாத வட்டி அசலோடு சேர்க்கப்படும். 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ARM களில் மூன்றில் ஒரு பங்கு \"தொந்தரவு\" தரும் 4% விகிதங்களுக்கு கீழானது, பின்னர் சில துவக்க காலத்திற்கு பிறகு கணிசமாக உயர்த்தப்பட்டு, மாதத் தவணைத் தொகையை இயன்றளவு இரட்டிப்பாக்கியது.[76]\nஇரண்டாம் நிலை ARM கடனாளிகளில் ஒரு பகுதியினரில் கடன் குறியீடு நல்ல முறையில் தகுதியுடைய மரபு சார்ந்த அடமானங்களுக்கு மேம்பட்ட வரையறைகளில் அளிக்கப்படும் அடமானங்களின் சதவீதம் 2000 வருடத்தில் 41% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 61% மாக அதிகரித்தது. எனினும், கடன் குறியீடுகளைத் தாண்டிய கடன் வழங்கலைப் பாதிக்கும் பிற காரணிகள் ���ள்ளன. இத்தோடு சேர்ந்து, அடமான தரகர்கள் சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் நிலை ARM களை கடன் குறியீடுகள் மூலம் உறுதியான கடனுக்கான தகுதியைக் (அதாவது, இரண்டாம் நிலை இல்லாத) கொண்டவர்களுக்கு அளிப்பதற்கு ஊக்கத் தொகைகளை கடன் அளிப்பவர்களிடமிருந்து பெற்றனர்.[77]\nபூரிப்புக் காலங்களில் அடமானம் உறுதியளிக்கும் அம்சங்களின் தரநிலை திடீர் ஏற்றத்தைச் சந்தித்தது. தானியங்கு கடன் ஒப்புகைகள் கடன்களை முறையான மறு ஆய்வு ஆவணங்கள் ஏதுமின்றியும் அனுமதித்தன.[78] 2007 ஆம் ஆண்டில், எல்லா இரண்டாம் நிலை கடன்களில் 40% தானியங்கு முறை உறுதியளிக்கும் ஆவண வகையின் கீழ் வழங்கப்பட்டவை.[79][80] அடமான வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் அடமான முகவர்கள் வீட்டுக் கடன் பூரிப்பினால் இலாபமடைந்தும், கடனாளிகள் திருப்பியளிப்பார்களா என ஆராய தேவையானவற்றை செய்யவில்லையெனக் கூறினார்.[81] அடமான முறைக்கேடுகள் கடன் அளிப்பவர், வாங்குபவர் தரப்புகளில் பேரளவில் அதிகரித்தது.[82] 2004 ஆம் ஆண்டில், அமெரிக்க புலனாய்வுத் துறை முதல் நிலை அல்லாத அடமான கடனில் முக்கிய கடன் சிக்கலானது \"கொள்ளை நோய்\" போல் அடமான முறைகேட்டில் ஏற்பட்டு அவர்கள் கூறியது போல் \" S&L சிக்கல் போல் பாதிக்கக் கூடியதொரு பிரச்சினை\" போன்றவற்றிற்கு வழியேற்படுத்தும்.[83][84][85][86]\nஆக ஏன் கடன் தரநிலைகள் வீழ்ந்தன பீபாடி விருதினைப் பெற்ற நிகழ்ச்சியொன்றில், NPRசெய்தியாளர்கள் வாதிட்டனர், ($70 டிரில்லியன் மதிப்புள்ள உலகம் முழுவதிலான நிலையான வருமான முதலீடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்) \"பெரும் பணக் குளம் ஒன்று\" அமெரிக்க அரசுப் பத்திரங்கள் தருவதை விடக் கூடுதலான ஈன்றளிக்கக் கூடிய ஒன்றை அடைய முயற்சித்தது. மேலும், இப்பணக்குளம் ஏறத்தாழ அளவில் 2000 லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை இரட்டிப்பானது, இன்னும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வருமானம் பெருக்கும் முதலீடுகள் விரைவாக வளரவில்லை. வால் ஸ்டிரீட் முதலீட்டு வங்கிகள் இத்தேவைகளை நிதி கண்டுபிடிப்புகளான அடமான அடிப்படையிலான பங்குகள்(MBS) மற்றும் ஒத்திசைவான கடன் கடமை(CDO), மூலமும் அவற்றிற்கு கடன் தரவரிசை முகமைகளால் பாதுகாப்பான தர நிலைகள் கொடுக்கப்பட்டதின் மூலம் பதிலளித்தன. அதன் விளைவாக, வால் ஸ்டிரீட் இந்தப் பணக் குளத்தை அமெரிக்க அடமான சந்தையுடன் இணைத்தது, இதனால் அடமான அளிப்பு சங்���ிலியிலிருந்த எல்லோருக்கும் ஏராளமான கட்டணங்கள் கூடியது. இது கடன்களை விற்கும் அடமான முகவர் முதல், இவர்களுக்கு நிதியளித்த சிறிய வங்கிகள், அவர்கள் பின்னாலுள்ள பெரிய முதலீட்டு வங்கிகள் வரையிலுமிருந்தது. ஏறக்குறைய 2003 ஆம் ஆண்டில் மரபு ரீதியிலான கடன் தரங்கள் மூலம் அளிக்கப்படும் அடமானங்கள் இல்லாமல் போயின. எனினும், MBS மற்றும் CDO ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையானது, கடன் தரங்களை அளிப்புச் சங்கிலியின் வாயிலாக அடமானங்கள் இன்னும் விற்கப்படும் வரையில் கீழே இறக்கச் செய்தது. பின்னர், இந்த ஊகக் குமிழி நிலையற்றதென்பது நிரூபணமானது. NPR இதை இவ்வாறு விவரித்தது:[87]\nகடனீடுமயமாக்கல் அமைப்பின் கீழ் கடன் வாங்குதல்\nமரபுரீதியிலான அடமான மாதிரியில், ஒரு வங்கி ஒரு கடனை உருவாக்கி கடன்தாரர்க்கு/வீட்டு உரிமையாளருக்கு கொடுத்து அதற்கான கடன் (திருப்பித்தர தவறுகின்ற) சிக்கலைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறது. பங்குமயமாக்கலின் வருகை, மரபுரீதியிலான மாதிரியான \"உருவாக்கி விநியோகிக்கும்\" மாதிரிக்கு வழிவிட்டது, இதில் அடமான அடிப்படையிலான கடனீடுகளின் வாயிலாக வங்கிகள் அவசியமான அடமானங்களை விற்று கடன் சிக்கலை முதலீட்டாளர்களுக்கு விநியோகித்தன. பங்குமயமாக்கல் குறிக்கும் பொருள், அடமானங்களை வழங்குபவர்கள் அவற்றை முதிர்வு வரை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. அடமானங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம், உருவாகும் வங்கிகள் தங்கள் நிதிகளை நிறைவாக்கிக் கொண்டு, மேலும் அதிகக் கடன்களை அளிக்க இயலச் செய்வதோடு கடன் நடவடிக்கை கட்டணங்களை உண்டாகுகின்றன. இது நெறிமுறை ஆபத்துகளை உருவாக்கியிருக்கலாம், மேலும் அடமானங்களின் வரவுத் தரத்தை உறுதி செய்வதற்கு மாறாக அடமானப் பரிமாற்றச் செயலாக்கத்திலேயே கவனம் செலுத்துவதை அதிகரித்தது.[88][89]\n1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பங்குமயமாக்கல் அதிகரித்தது. 1996 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் அடமான அடிப்படை பங்குகளின் மொத்தத் தொகை ஏறக்குறைய $7.3 டிரில்லியன் அளவிற்கு மும்மடங்கு அதிகரித்தது. இரண்டாம் நிலை அடமானப் கடனீடுகளின் பங்கு (அதாவது மூன்றாம் நபர் முதலீட்டாளர்களுக்கு MBS மூலமாக வழங்கப்பட்டது) 2001 இல் 54% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 75% ஆக உயர்நதது.[73] அமெரிக்க வீட்டு உரிமையாளர்கள், நுகர��வோர் மற்றும் பெரு நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட$ 25 டிரில்லியன் கடன்பட்டிருந்தனர். அமெரிக்க வங்கிகள் நேரடியாக அந்த மொத்தக் கடன்களில் மரபுரீதியான அடமானக் கடன்களாக சுமார் $8 டிரில்லியனைத் தக்கவைத்துக்கொண்டன. பத்திரதாரர்களும் பிற மரபுசார்ந்த கடன் அளிப்பவர்களும் மற்றொரு $7 டிரில்லியன் வழங்கின். மீதமுள்ள $10 டிரில்லியன் பங்குமயமானச் சந்தையிலிருந்து வந்தது. 2007 ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில் பங்குமயமாக்கல் சந்தைகள் முடிவடையத் துவங்கின, மேலும் 2008 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் முற்றிலும் முடிவடையும் நிலையை நெருங்கின. ஆகையால், தனியார் கடன் சந்தையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட நிதிகளின் மூலாதாரங்கள் கிடைக்காமற்போயின.[90][91] 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பென் பெர்னான்கே பங்குமயமாக்கல் சந்தைகள் செயல்திறனளவில் மூடப்பட்டிருந்தன, ஆனால் விதிவிலக்காக அவற்றுக்குரிய அடமானங்கள் ஃபேன்னி மே மற்றும் ஃபெரெட்டி மாக் ஆகியவற்றிற்கு விற்கப்படலாம் எனக் கூறினார்.[92]\nஇரண்டாம் நிலை அடமானச் சிக்கலுக்கும் பங்குமயமாக்கலுக்கும் இடையிலான மேலுமொரு நேரடித் தொடர்பானது, அடமான உறுதிகொடுப்போர், தர முகமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பினர் பங்குமயமாக்கல் தொகுப்பிலுள்ள கடன்களில் உள்ள சிக்கல்களின் இணையுறவை மாதிரிப்படுத்தும் விதத்தில் உள்ள அடிப்படையான தவறுடன் தொடர்புடையதாகும். இணையுறவு மாதிரியமைத்தல்- ஒரு தொகுப்பில் உள்ள ஒரு கடனின் திருப்பித்தர இயலாத தன்மையோடு புள்ளியியல் ரீதியாக மற்ற கடன்களின் ஆபத்துகளுடன் எவ்வாறு தொடர்புடையதாக உள்ளது என்பதை நிர்ணயிக்கும் முறையாகும்- இது புள்ளியியல் நிபுணரான டேவிட் எக்ஸ்.லி யின் \"காஸியன் காப்புலா\" எனும் செய்முறை நுட்பம் ஒன்றின் அடிப்படையிலானது. இந்த செய்முறை நுட்பம், பரவலாக பங்குமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்புடைய சிக்கல் மதிப்பீட்டின் வழிமுறையாக ஏற்கப்பட்டு, இணையுறவின் அணுகுமுறைக்கு மிக எளிமையான பயன்பாடாக மாறியது. துரதிருஷ்டவசமாக, இச் செய்முறை நுட்பத்திலிருந்த தவறுகள் சந்தை பங்கேற்பாளர்களுக்கு இரண்டாம் நிலை அடமானக் கடன்களை ஆதரிக்கும் ABS மற்றும் CDOக்கள் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களுக்கு தரப்படுத்தப்பட்டு விற்கப்படும்வரை தெளிவாகத் தெரியவில்லை. முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை அடமான அடிப்படையிலான பங்குகளை வாங்குவதை நிறுத்திய போது-அடமான கடன்களை அளிக்கும் மூலாதார வங்கிகளின் அடமானக் கடன்களை நீட்டிக்கும் திறனைத் தடுத்து நிறுத்தியிருந்தது-சிக்கலின் விளைவுகள் ஏற்கனவே வெளிப்படத் துவங்கியிருந்தன.[93]\nநோபல் பரிசு பெற்ற டாக்டர்.ஏ.மிகேல் ஸ்பென்ஸ் எழுதினார்:\"நிதி கண்டுபிடிப்புகள், மறுவிநியோகத்திற்கும் சிக்கலைக் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டது, அதை பார்வையிலிருந்து மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் முன்னேறும் முக்கிய சாவாலாக இருப்பது நிதியியல் நிலையற்ற தன்மையைப் பொறுத்து இந்த இயக்கத் தன்மையை, பழைய எச்சரிக்கை முறையின் அடிப்படை ஆதரவு அம்சமாகப் புரிந்துகொள்வதே ஆகும்.\" [94]\nMBS கடன் தர கீழ்தரங்கள், காலாண்டில்.\nதற்போது கடன் தர முகமைகள் சிக்கல் வாய்ந்த இரண்டாம் நிலை அடமானக் கடன் அடிப்படையிலான MBSகளுக்கு முதலீட்டு- படிநிலைத் தரங்களை அளித்ததற்காக விசாரணையின் கீழ் உள்ளன. இந்த உயர் தர நிலைகள் இத்தகைய MBS களை முதலீட்டாளர்களுக்கு விற்று, அதன் மூலம் வீட்டுப் பூரிப்பிற்கு நிதியளிக்கப்படக் காரணமாயின. இந்த தர நிலைகள் சிக்கல் குறைப்பு நடவடிக்கைகளால், குறிப்பாக கடன் தவறுகைக் காப்பீடு மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் முதல் இழப்புகளைச் ஏற்க ஒப்புக்கொண்டதால் சரியென நம்பும்படி செய்யப்பட்டன. இருப்பினும், இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான பங்குகளின் தர நிலைகளைச் செய்து வந்த சிலர் அச் சமயத்தில் தரப்படுத்தும் பணி முறை தவறானது என அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.[95]\nவிமர்சகர்கள் தர முகமைகள் கருத்து முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக வாதிட்டனர். அவர்கள் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை நிர்வகித்து முதலீட்டாளர்களுக்கு விற்கும் முதலீட்டு வங்கிகளாலும் பிற நிறுவனங்களாலும் பொருள் ஆதாயம் அடைகின்றனர்.[96] 2008 ஆம் ஆண்டில் ஜூன் 11 அன்று, SEC, தர முகமைகளுக்கும் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை வழங்குபவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட விதிகளைப் பரிந்துரைத்தது.[97] 2008 ஆம் ஆண்டில்,டிசம்பர் 3 அன்று SEC ஒரு பத்து மாத விசாரணையின் பின்னர், கடன் தர முகமைகளில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளுட்பட, \"கடன் நடவடிக்கைக��ில் குறிப்பிடத்தகுந்த பலவீனங்கள்\" இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, அந்த முகமைகளின் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கு வலுவூட்டும் வழிமுறைகளுக்கு ஒப்புதலளித்தது.[98]\n2007 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கும் 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையே தர முகமைகள் $ 1.9 டிரில்லியன் மதிப்புள்ள அடமான அடிப்படையிலான பங்குகளின் கடன் தர நிலைகளை குறைத்தது. நிதி நிறுவனங்கள் தங்களது MBS மதிப்புகளைக் குறைக்க வேண்டியதை உணர்ந்தனர். மூலதன விகிதங்களை பராமரிக்கச் செய்ய கூடுதலான முதலீடுகளை அதன் மூலம் பெறவும் முயன்றனர். இந்த நடவடிக்கை இருப்பின் புதிய பங்குகளின் விற்பனையையும் உள்ளடக்கியதே எனில், தற்போதிருக்கும் பங்குகளின் மதிப்பும் குறைக்கப்பட்டது. ஆகையால், தரங்களின் மதிப்புக் குறைப்பு பல நிதி நிறுவனங்களின் இருப்பு விலைகளை விழச்செய்தது.[182]\nஅமெரிக்க இரண்டாம் நிலை கடன் 2004-2006 ஆம் ஆண்டின் அதிரடி வளர்ச்சி\nஅரசின் தோல்வியடைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு நீக்கம் இரண்டுமே இந்தச் சிக்கலுக்கு பங்களித்தது. அமெரிக்க செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) மற்றும் ஆலன் க்ரீன்ஸ்பான் ஆகிய இரு தரப்பினரும் அமெரிக்க உயர்சட்டப் பேரவையின் முன் சாட்சியமளிக்கும் போது முதலீட்டு வங்கிகளின் சுய-கட்டுப்பாட்டை அனுமதிப்பதில் அவர்கள் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டனர்.[99][100]\nவீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ரூஸ்வெல்ட், ரீகன், கிளிண்டன் மற்றும் ஜி.டபிள்யு.புஷ் உள்ளிட்ட பல அதிபர்களின் குறிக்கோளாக இருந்தது. 1982 ஆம் ஆண்டில், உயர் சட்டப்பேரவையானது மாற்று அடமானப் பரிமாற்றச் சமநிலைச் சட்டத்தை (AMTPA) பிறப்பித்தது, அது மைய அரசால் தனியுரிமை அளிக்கப்படாத வீட்டுக் கடன் வழங்குபவர்களை அனுசரிக்கப்பட்ட விகித அடமானங்களை எழுத அனுமதித்தது. 1980 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் பிரபலமான புதிய அடமானக் கடன் வகைகளில், அனுசரிக்கப்பட்ட விகிதம், விருப்பத்தேர்வு அனுசரிக்கப்படும் விகிதம், பலூன் செலுத்துத் தொகை மற்றும் வட்டி மட்டுமே கொண்ட அடமானங்கள் ஆகியவை அடங்கும். இந்தப் புதிய கடன் வகைகள், நிலைத்த விகிதம், அசல் சிறுகச் சிறுக திருப்பிக் கட்டும் அடமானக் கடன் போன்ற வங்கிகளின் நீண்ட கால நடைமுறைகளை மாற்றி வழங்���ப்பட்டன. சேமிப்பு மற்றும் கடன் சிக்கலுக்கு வழிவகுத்த வங்கித் தொழிலின் கட்டுப்பாட்டு நீக்கத்தின் மீதான விமர்சனங்களில், உயர் சட்டப்பேரவையானது இத்தகைய கடன் வகைகளின் சுரண்டல்களைத் தடுத்திருக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்பதும் ஒன்றாகும். அனுசரிப்பு விகித அடமானங்களை தவறாகப் பயன்படுத்தி பரவலாக சூறையாடும் கடனளிப்பு பின் தொடர்ந்தது.[2][35][101] ஏறக்குறைய 80% இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிப்பு விகித அடமானங்கள் ஆக்.[2]\n1995 ஆம் ஆண்டில், ஃபென்னி மே போன்ற GSE க்கள் அரசிடமிருந்து வரி ஊக்கங்களைப் பெற்று அடமான அடிப்படையிலான கடனீடுகளை வாங்குகின்றன, இதில் குறைந்த வருவாய் கடனாளிகளின் கடன்களும் அடங்கும். இதனால் ஃப்ன்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் நிலை அடமானச் சந்தையில் ஈடுபடத் துவங்கின.[102] 1996 ஆம் ஆண்டில், HUD ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகியவற்றிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்தது, அதாவது அவர்கள் வாங்குகின்ற அடமானங்களில் 42% ஐ அவர்களது பகுதியைச் சார்ந்த சராசரிக்கும் கீழான குடும்ப வருமானம் கொண்ட கடனாளிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த இலக்கு 2000 ஆம் ஆண்டில் 50% மாகவும் 2005 ஆம் ஆண்டில் 52% மாகவும் உயர்த்தப்பட்டது.[103] 2002 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டுவரை, அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தை முந்தைய வருடங்களை விட 292% வளர்ந்ததால், ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் இணைந்து வாங்கிய இரண்டாம் நிலை பங்குகள் $38 பில்லியனிலிருந்து சுமார் $ 175 பில்லியன் ஆக உயர்ந்தது, அதன் பின்னர் வதற்கு வருடத்திற்கு $ 90 பில்லியன் குறைந்தது, அதில் Alt-A ன் $350 பில்லியன் பங்குகள் உள்ளடங்கும். கடன் அடைத்தல் சிக்கல்களின் அதிகரிப்பால், ஃபென்னி மே Alt-A வின் தயாரிப்புகளை வாங்குவதை 1990 களின் துவக்கத்திலே நிறுத்தியது. 2008 ஆம் ஆண்டில், ஃபென்னி மே மற்றும் ப்ரெட்டி மாக் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் ஆதரித்த அடமான கடனீடுகளின் தொகுப்புகள் வாயிலாகவோ அமெரிக்க அடமானச் சந்தையின் பாதியான $5.1 டிரில்லியன் மதிப்புள்ள குடியிருப்பு கடனீடுகளை உரிமையாக்கிக் கொண்டிருந்தனர்.[104] GSE எப்போதும் துணை ஆதரவு வழங்கப்பட்டுவந்ததாக இருந்தது, அவர்களின் நிகர மதிப்பு ஜூன் 30, 2008 வரை அமெரிக்க டாலரில் வெறும் 114 பில்லியன்களாகும்.[105] செப்டம்பர் 2008 ஆம் ஆண்டில் GSE நிறுவனம் அவர்களின் உத்தரவாதங்களைக் காப்பாற்றுவது தொடர்பான விவகாரம் எழுந்த போது, மைய அரசு நிறுவனங்கள் மீது கண்காணிப்புச் செய்யும் அமைப்பை ஏற்படுத்தி விளைவுத்திறன் மிக்க வகையில் வரி செலுத்துவோரின் செலவின் மதிப்பில் அவற்றை தேசியமயமாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன.[106][107]\nபொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு க்ளாஸ்-ஸ்டீகல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அச்சட்டம், வணிக ரீதியான வங்கிகளின் கடன் வழங்கல் செயல்கள் மற்றும் முதலீட்டு வங்கிகளின் தர நிர்ணயச் செயல்கள் ஆகியவற்றுக்கிடையே எழக்கூடிய கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அவை இரண்டையும் பிரித்தது. பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் சட்டத்தை திரும்பப் பெற்றதை விமர்சித்தார். அவர் அதன் திரும்பப் பெற்றதை \"இது செனட் உறுப்பினர் பில் கிராம் அவர்களால் தலைமையேற்று உயர் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டு ஆதரவு கோரப்பட்ட வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழிலகங்களின் $300 மில்லியன் முயற்சிகளின் விளைவாக முடிந்த ஒன்றாகும்\" என்றார். அவர் இந்த நடவடிக்கை சிக்கலுக்கு பங்களித்திருக்கும் என நம்பக் காரணம், முதலீட்டு வங்கிகளின் சிக்கலை ஏற்கும் பண்பாட்டு மரபு, பழமை விரும்பும் வணிக ரீதியான வங்கிக் கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது, இது பூரிப்பு காலத்தில் துணை வலுவுடன் துணிகர முயற்சிகளிஜ்ன் அதிகரிப்பு மற்றும் ஆதரவுக்கு வழிவகுத்தது.[108] 1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில் இடம்பெற்ற சேமிப்பு மற்றும் கடன் சிக்கலின் போது மைய அரசின் சிக்கனத் தன்மை கைவிட்டதன் விளைவாக, பிற கடன் வழங்கும் நிறுவங்களை சிக்கல் வாய்ந்த கடன்களை அளிப்பதில் ஆர்வமேற்படுத்தி, நெறிமுறை ரீதியான ஆபத்தினைஅதிகரித்தது.[109][110]\nமரபுவாதிகளும் மற்றும் தாராளவாதிகளும் சமூக மறுமுதலீட்டுச் சட்டத்தின் (CRA) மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விவாதித்தனர், இதனைக் குறைத்து மதிப்பிடுபவர்கள், இச்சட்டம் தகுதியற்ற கடனாளிகளுக்கு கடன் அளிப்பதை ஊக்குவித்ததையும்,[111][112][113][114] ஆதரவாளர்கள் முப்பது வருட கடன் வரலாறு அதிகரிப்பு சிக்கல் அதிகரிப்பின்றி இருந்தததையும் கூறுகின்றனர்.[115][116][117][118] அவர்கள், 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் CRA சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், வழங்கப்படும் கடனீடுகளின் தொகையை அதிகரித்தன, இல்லாவிடில் அவை குறைந்த வருமானமுடைய கடன் பெறுபவர்களைத் தகுதியற்றவர்களாக்கியிருக்கும், மேலும் அது CRA கட்டுப்படுத்திய அடமானங்களின் பங்குமயமாக்கலை அவற்றில் கணிசமானவை இரண்டாம் நிலை அடமானங்கள் என்றாலும் அனுமதித்தன.[119][120]\nமைய வங்கியின் தலைவர் ராண்டால் க்ரோஸ்ச்னெரும் FDIC தலைவர் ஷீலா பேரும் CRA சட்டமானது இச்சிக்கலுக்கு குற்றம் சாட்டப்படக்கூடியதல்ல என்ற அவர்களது நம்பிக்கையைக் கூறினர்.[121] [122]\nமைய நிதி விகித மற்றும் பல்வேறு அடமான விகிதங்கள்\nமத்திய வங்கிகள் பணக் கொள்கையை நிர்வகித்து, விலைவாசி அதிகரிப்பு விகிதங்களை இலக்காகக் கொள்ளும். அவர்களுக்கு வணிக வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் மீதும் இருப்பதற்கு வாய்ப்புள்ள சில அதிகாரங்கள் உள்ளது. அவர்கள் வீட்டுத் துறை மற்றும் டாட்-காம் குமிழிகள் போன்ற சொத்து விலைக் குமிழிகளைத், தவிர்ப்பதில் குறைந்த கவனமே செலுத்துகின்றனர். மத்திய வங்கிகள் பொதுவாக குமிழிகள் ஏற்படுவதை முன்தடுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யாமல் அவை ஏற்பட்ட பிறகு பொருளாதாரத்தில் உடனொத்த பாதிப்புகளை குறைப்பதற்காக அத்தகைய குமிழிகளுக்கு எதிர் விளைவுகளை செயல்படுத்தும் பழக்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளன. இது சொத்து விலை குமிழிகளை அடையாளம் காண்பதும் மற்றும் அதனை பொருத்தமான பணக் கொள்கை மூலம் தீர்மானித்து குறைவுபடுத்துவதென்பது பொருளாதார நிபுணர்களின் விவாதப் பொருளாகும்.[123][124]\nசில சந்தைப் பார்வையாளர்கள் மைய வங்கியின் நடவடிக்கைகள் ஒழுக்க ஆபத்துக்களை உயர்த்தும் என அனுமானித்துள்ளனர்.[109] அரசின் பதிலளிக்கும் அலுவலக விமர்சகர் கூறினார், 1998 ஆம் ஆண்டில் இருந்த நியூயார்க்கின் மைய வங்கியின் நீண்ட கால முதலீட்டு மேலாண்மை தானது பெரிய நிதி நிறுவனங்களை மைய வங்கி தங்கள் சார்பாக இத்தகைய கடன்கள் விரும்பத்தகாத நிலையை அடைந்தால், \"இன்றியமையாதன\" என்பதால் தலையிட்டு காப்பாற்றும் என நம்பின.[125]\nவீட்டு விலைகள் உயர்வுக்கு பங்காற்றிய காரணி மைய வங்கி பத்தாண்டின் முற்பகுதியில் வட்டி விகிதங்களை குறைத்ததுவே. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை, மைய வங்கி மைய நிதிகளின் விகித இலக்கினை 6.5% லிருந்து 1.0% ஆக குறைத்தது.[126] இது டாட் காம் குமிழிகள் மற்றும் 2001 செப்டம்பர் தீவிரவாத தாக்குத���்களினால் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவுகளை மென்மைப்படுத்தவும், விலைவாசி வீழ்ச்சியின் உணரப்பட்ட சிக்கல்களுடன் போராடவும் செய்யப்பட்டது.[123] மைய வங்கி விலைவாசி விகிதங்கள் குறைவான காரணத்தால் வட்டி விகிதங்கள் பாதுகாப்பாக முதன்மையாக குறைக்கப்படலாம் என நம்பியது; பிற முக்கிய காரணிகளை புறக்கணித்தது. ரிச்சர்ட் டபிள்யு. பிஷர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டல்லாஸ் மைய வங்கி, கூறினார் மைய வங்கியின் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியின் வட்டி விகிதக் கொள்கை தவறாக வழிகாட்டப்பட்டது, ஏனெனில் அளவிடப்பட்ட விலைவாசி அவ்வருடங்களில் உண்மையான விலைவாசியைவிட கீழேயிருந்தது, அது பணக் கொள்கை ஒன்றின் மூலம் வீட்டுக் குமிழிக்கு பங்களித்தது.[127] தற்போதைய மைய வங்கியின் தலைவர் பென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, உலகம் முழுவதற்குமான \"சேமிப்பு தேக்கம்\" அமெரிக்காவினுள் நுழைந்த முதலீடு அல்லது சேமிப்பாக மத்திய வங்கியின் நடவடிக்கைகளையும் தாண்டி தனித்து நீண்ட கால வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருந்தது.[128]\nபிறகு மைய வங்கி மைய நிதிகளின் விகித கணிசமாக 2004 ஜூலைக்கும் 2006 ஜூலைக்கும் இடையில் உயர்த்தியது.[129] இது ஒன்று மற்றும் ஐந்து வருட ARM விகிதங்கள் உயர பங்களித்தது, ARM வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வீட்டு உரிமையாளர்களுக்கு பெருஞ்செலவு பிடிக்கும்படியானது.[130] இதுவும் வீட்டுக் குமிழி விலை வீழ்ச்சியடைய பங்களித்திருக்கலாம், சொத்து விலைகள் பொதுவாக வட்டி விகிதங்களுக்கு எதிர் மாறாக நகரும் மேலும் வீட்டுத் துறையில் அனுமானிக்க சிக்கலானது.[131][132]\nநிதி நிறுவனங்களின் கடன் அளவுகளும் ஊக்கமளிப்புகளும்[தொகு]\nமுதலீட்டு வங்கிகளின் துணை வலு விகிதங்கள் கணிசமாக 2003-2007 அதிகரிப்பு\nபல நிதி நிறுவனங்கள், குறிப்பாக முதலீட்டு வங்கிகள், 2004-2007 ஆம் ஆண்டுகளில் பெரும் தொகையிலான கடன்களை வழங்கின, மேலும் அதன் வரவுகளை அடமான அடிப்படையிலான கடனீடுகளில் முதலீடு செய்தன, கட்டாயமாக வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்றும் குடும்பங்கள் தொடர்ச்சியாக அடமான தொகைகளை செலுத்தும் என்றும் பணையம் வைத்தது. குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதன் வரவுகளை உயர் வட்டிக்கு முதலீடு செய்வது என்பது நிதி துணை வலுவுள்ள முறைமையாகும். இது தனி நபர் ஒருவர் அவரது வீட்டின் மீது ���ரண்டாவது அடமானத்தைப் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒப்பானது. இந்தச் செயல் தந்திரம் வீட்டு பூரிப்பு காலத்தில் இலாபகரமானதாக நிரூபித்தது, ஆனால் அதிக நஷ்டத்தை வீட்டு விலைகள் வீழத் துவங்கியபோதும் கடன் திருப்பித் தவறும் போதும் விளைவித்தது. 2007 ஆம் ஆண்டில் துவங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் MBS வைத்திருப்பவர்களும் கூட அடமானத் தொகை திருப்பத் தவறுதல் மற்றும் MBS ன் வீழும் மதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட கணிசமான நட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.[133]\n2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) நிகர முதலீட்டு விதி தொடர்பான முடிவு அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளை கணிசமாக மேலும் கடன்களை அளிக்க அனுமதித்தது, பின்னர் அவை MBS வாங்க பயன்படுத்தப்பட்டன. 2004-07 ஆம் ஆண்டுகள் கடந்து, உயர் நிலையிலுள்ள ஐந்து அமெரிக்க வங்கிகள் ஒவ்வொன்றும் கணிசமாக தங்களது நிதித் துணை வலுவை (காண்க விளக்கப்படம்), உயர்த்திக் கொண்டன, இது MBS களின் குறையும் மதிப்பு பாதிப்பிற்குள்ளாகும் தன்மையை அதிகரித்தது. 2007 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்த ஐந்து நிறுவனங்களும், $4.1 டிரில்லியன் கடன் இருப்பதாகக் கூறின, இது அமெரிக்காவின் சாதாரண நாட்டு வருமானத்தில் 30% ஐக் கொண்டதாகும். மேலும், இரண்டாம் நிலை மொத்தம் உருவான உருவாக்கப்பட்ட அடமானங்களின் சதவீதத்தில் 2001-2003 ஆம் ஆண்டில் 10%கீழாக இருந்து 2004-2006 ஆம் ஆண்டில் 18-20% க்கு இடைப்பட்டதாக உயர்ந்தது, இதற்கு முதலீட்டு வங்கிகளின் நிதியுதவியும் ஒரு பகுதியளவு காரணமாகும்.[19][20]\n2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகளில் மூன்று திவாலானது (லெக்மான் பிரதர்ஸ்) அல்லது சுடுகின்ற விற்கும் விலையில் பிற வங்கிகளுக்கு விற்கப்பட்டது (பியர் ஸ்டெர்ன்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச்). உலக நிதியமைப்புகளில் இத் தோல்விகள் நிலையற்றத்தன்மையை அதிகரித்தன. மீதமுள்ள இரு முதலீட்டு வங்கிகள், மார்கன் ஸ்டேன்லிமற்றும் கோல்ட்மேன் ஸ்சாஸ், வணிக வங்கிகளாக மாற விருப்பம் தெரிவித்தன. அதனால், மேலும் கடுமையான கட்டுப்பாட்டிற்குள்ளாக ஆட்பட்டன.[134]\nசிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், அமெரிக்காவின் முதல் நான்கு வைப்பு வங்கிகள் $5.2 டிரில்லியன் மதிக்கத்தக்க சொத்துக்களையும் மற்றும் பொறுப்பு��ளையும் கணக்கு தாளிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகள்அல்லது இதர நிழல் வங்கியமைப்புகளுக்கு நகர்த்தின. இது அவர்கள் தற்போதைய கட்டுப்பாடுகளை கட்டாயமாக குறைந்தபட்ச முதலீட்டு விகிதங்களை கடந்து சென்று, அதன் மூலம் அதிகரிக்கும் துணை வலுவுடன் இலாபத்தை பூரிப்பு காலத்தில் பெற்று, சிக்கல் காலங்களில் நஷ்டத்தையும் பெற வைத்தது. 2009 ஆம் ஆண்டில், புதிய கணக்கியல் வழிகாட்டி அவர்களை இந்த சொத்துக்களில் சிலவற்றை கணக்கு புத்தகத்தில் இட வேண்டியது, இவை கணிசமாக முதலீட்டு விகிதங்களை குறைக்கும். ஒரு செய்தி நிறுவனம் இந்தத் தொகை $500 பில்லியனிலிருந்து $ 1 டிரில்லியனுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிட்டது. 2009 ஆம் ஆண்டில், அரசால் அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டதின் ஒரு பகுதியின் விளைவாகக் கருதப்பட்டது.[135]\nமார்டின் வோல்ப் 2009 ஆம் ஆண்டின் ஜூனில் \"இந்த பத்தாண்டின் முற்பகுதியில் வங்கிகள் செய்த பெரியளவுப் பகுதி - கணக்குத் தாள்களிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகளில் போட்ட பங்கு வரவுகள் மற்றும் 'நிழல் வங்கி அமைப்பு' அதுவும் - கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டி வழி காண வேண்டியிருந்தது.\"[136]\nநியூயார்க் அரசு கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் 2006 ஆம் ஆண்டில் கூறியது வால் ஸ்டிரீட் அதிகாரிகள் வீட்டிற்கு மொத்த போனசாக $23.9 பில்லியனை எடுத்துச் சென்றனர். \"வால் ஸ்டிரீட் வியாபாரிகள் தங்களது போனசைப் பற்றியே நினைத்தனர், தங்கள் நிறுவனத்தின் நீண்ட நாள் நலனைப் பற்றி அல்ல. முழு அமைப்பும் - அடமான முகவர்களிலிருந்து வால் ஸ்டிரீட் சிக்கல் மேலாளர்கள் வரை - குறைந்த கால சிக்கல்களின் பால் கவனம் வைத்து நீண்டக் கால கடன்களை கவனியாது இருந்தனர். மிக அதிகமாக கண்டிக்கத்தக்க சாட்சியம் எதுவெனில் இந்த உயர் பதவிகளில் இருந்த மேலாளர்களில் அத்தகைய (முதலீடுகள்)எவ்வாறு வேலை செய்யும் என உண்மையில் அறிந்திருக்கவில்லை.\"[40][137]\nமுதலீட்டு வங்கி ஊக்க நிவாரணம் நிதி சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கிற அடிப்படையில் தரப்படுகிற கட்டணங்களையே மையமாகக் கொண்டிருந்ததே தவிர அது அந்தத் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் காலப்போக்கில் ஏற்படுத்திக்கொடுக்கும் இலாபங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் போனஸ்கள் அதிகமாக பணத்தை நோக்கி கோணலாக திருப்பப்பட்டது பங்கு போன்றவற்றின் மீதல்ல, மேலும் MBS அல்லது CDO செயல்படவில்லை எனும் நிலையில் \"திருப்புதல் காலத்துக்கு\" உட்பட்டதல்ல (நிறுவனம் ஊழியரிடமிருந்து போனசை திரும்பப்பெறுவது). மேலும், முதலீட்டு வங்கிகள் (நிதித் துணை ஆதரவு எனும் வடிவில்) மேற்கொண்ட துணிகர முயறசிகள் அதிகரித்து வந்தது எனும் நிகழ்வு, பிரதான மூத்த செயல் அதிகாரிகளின் ஊதியத்தை காரணியாகக் கருத்தில் கொள்ளவில்லை.[138]\nகடன் திருப்பத் தவறுதலின் சமப் பரிமாற்றங்கள்[தொகு]\nகடன் திருப்பத் தவறுதலின் சமப்பரிமாற்றங்கள்(CDS) என்பவை நிதிக் கருவிகளாகும், இவை பத்திரதாரருக்கு பாதுகாப்பையும் காப்பையும் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக MBS முதலீட்டாளர்கள் கடன் தவறுதல் சிக்கலிலிருந்து பாதுகாக்கப்பட உதவுகின்றன. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் நிகர மதிப்பு இரண்டாம் நிலை அடமானங்கள் தொடர்பான இழப்புகளால் மிகவும் மோசமடைந்ததால், காப்பீடு கொடுப்பவர்கள் தங்கள் எதிர் தரப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய போக்கு அதிகரித்தது. இது நிச்சயமற்றதன்மையை அமைப்பு நெடுகிலும் உண்டாக்கியது, அடமானக் கடன் தவறுதலைப் பாதுகாக்க பணமளிக்க வேண்டியது எந்த நிறுவனம் என முதலீட்டாளர்கள் அதிசயித்தனர்.\nபிற அனைத்து சமப்பரிமாற்றங்கள் மற்றும் நிதியியல் வழிப்பொருள்களைப் போலவே, CDS என்பதையும் சிக்கல்களைத் தவிர்க்கவோ (குறிப்பாக கடனளிப்பவர்களுக்கு கடன் தவறுதலிலிருந்து பாதுகாப்பளிக்க) அல்லது ஊகத்திலிருந்து ஆதாயம் பெறவோ பயன்படுத்தப்படலாம். CDS ன் நிலுவையின் அளவு 1998 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 100 மடங்கு அதிகரித்து, CDS ஒப்பந்தங்களுக்குரிய கடன் மதிப்பு, நவம்பர் வரை US$33 முதல் $47 ட்ரில்லியன் அளவில் இருந்தது. CDS கள் இலேசாக கட்டுப்படுத்தப்பட்டது. 2008 வரை, CDS ஒப்பந்தத்தின் படி, ஒரு CDS தரப்பினருக்கு அவரது கோரிக்கைகளைச் செயல்படுத்த முடியாது என நிரூபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், CDS ஐ பரிமாற்றம் செய்ய மையப் பரிமாற்றச் சேவையகம் எதுவும் இல்லை. CDS தொடர்பான கடமைகளின் கீழ் அளிக்கப்பட வேண்டிய வெளிப்படையான தகவல் தேவைகள் போதுமான அளவு இல்லையென விமர்சிக்கப்பட்டது. பரவலான அடமானக் கடன் திருப்பத் தவறல்கள் CDS இழப்புகளை வெளிப்படையாகக் காட்டக்கூடியது அதிகரித்ததால், அமெரிக்கன் இண்டர்நேஷனல் க���ரூப் (AIG), MBIA மற்றும் அம்பாக் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் தர வரிசை வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த வெளிப்படையான தகவலை குறை நிரப்ப நிறுவனங்கள் கூடுதலாக நிதியினைப் பெற வேண்டியிருந்தது. $440 MBSகளைக் காப்பீடு செய்யும் CDSகளை AIG கொண்டுள்ளது, இதனால் சிக்கலிலிருந்து மீள மைய அரசின் உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது.[139]\nஎல்லா சமப்பரிமாற்றங்கள் மற்றும் பிற சூதாட்டங்கள் போலவே, CDS இல் ஒரு தரப்பின் இழப்பு, மற்றொரு தரப்பின் இலாபமாகிறது; CDSகள் தற்போது இருக்கும் செல்வத்தை மட்டுமே மறு பங்கீடு செய்யும் (அதாவது, கொடுக்கின்ற தரப்பு செயல்படுமெனில்). ஆகையால், கடன் மறு ஈடு எத்தரப்பிற்கு பணமளிக்க வேண்டும் மேலும் அவ்வாறு செய்ய இயலுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. செப்டம்பர் 2008 இல் முதலீட்டு வங்கியான லெக்மான் பிரதர்ஸ் திவாலான போது, அதன் $600 பில்லியன் நிலுவையிலுள்ள பிணைத்தொகைகளை எந்த நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நிச்சயமின்மை மிகுந்திருந்தது.[140][141] 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மெர்ரில் லிஞ்ச்சின் பெரிய இழப்புகளுக்கு, AIG அதன் மெர்ரில்லின் (CDO க்கள்) மீது CDSகளை வழங்குவதை நிறுத்திய பின்னர் மெரில்லின் ஆதரவளிக்கப்பட்ட கடன் பொறுப்புகளின் (CDO க்கள்) கைகாப்பு நிதியல்லாத பயன்பாட்டின் மதிப்பு இழந்ததும் ஒரு காரணமாகும். மெர்ரில் லிஞ்ச்சின் கடன் தீர்வுத்திறம் மற்றும் குறுகிய காலக் கடன் மறு நிதி திறன் ஆகியவற்றில் அதன் வர்த்தகக் கூட்டாளிகள் நம்பிக்கை இழந்ததால், பாங்க் ஆஃப் அமெரிக்கா அந்நிறுவனத்தைக் கைக்கொள்ள வழிவகுத்தது.[142][143]\nபொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்சு கடன் திருப்பத் தவறுதல் சமப்பரிமாற்றங்கள், அமைப்பு ரீதியான வீழ்ச்சிக்குப் பங்களித்தது என்பதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்: \"இந்த சிக்கலானப் பெரிய அளவிலான பணையச் சுழற்சியில், எவரும் எவருடைய நிதி நிலைமைகளைப் பற்றி, ஏன் அவர்களதைப் பற்றிக் கூட உறுதியளிக்க முடியாது. ஆச்சரியமளிக்காத வகையில், கடன் சந்தைகள் உறைந்தன.\"[144]\nஅமெரிக்காவின் நிகர இறக்குமதிகளின் மூலமான வருவாயிலிருந்து அந்நியர்களின் அமெரிக்க முதலீடுகள்[தொகு]\nஅமெரிக்க நடப்புக் கணக்கு அல்லது வர்த்தக பற்றாக்குறை\n2005 ஆம் ஆண்டில் பென் பெர்னான்கே அமெரிக்காவின் இறக்குமதிகள் ஏற்றுமதிகளை விட அதிகரித்ததால், ஏற்பட்ட உயர்ந்த மற்றும் அதிகரிக்கும் நடப்புக் கணக்கு(வர்த்தக) பற்றாக்குறையின் பாதிப்புக்களை விவரித்தார்.[145] 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடையே அமெரிக்க நடப்புக் கணக்கு பற்றாக்குறை தேசிய மொத்த உற்பத்தியில் 1.5% லிருந்து 5.8% ஆக $650 பில்லியன் மதிப்பில் அதிகரித்தது. இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அமெரிக்கா வர்த்தக கணக்கு நிறைவுள்ள முக்கியமாக வளர்ந்து வரும் ஆசிய மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்து ஏராளமான பணத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது. பணக்கட்டணங்களின் சமநிலை தனிநிலை இருக்க வேண்டுமானால், நடப்புக் கணக்குப் பற்றக்குறை உள்ள (அமெரிக்கா போன்ற) ஒரு நாட்டில் அதே மதிப்புள்ள தொகைக்கு சமமாக மூலதனக் கணக்கு (முதலீடு) இருக்க வேண்டும். ஆக பெரிய மற்றும் வளரும் அந்நிய நிதி (மூலதன)அமெரிக்காவினுள் பாய்ந்து அதன் இறக்குமதித் தேவைகளுக்கு பயன்பட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்த நிதிகளை கடன் கொடுக்க வைத்திருந்தனர், ஒன்று அவர்களுக்கு தனிப்பட்ட சேமிப்பு விகிதங்கள் (சீனாவில் 40% ற்கும் அதிகமாக) அதிகமிருந்தது அல்லது உயர் எண்ணெய் விலைகள் காரணமாக இருந்தன. பெர்னான்கே இதை \"சேமிப்புத் தேக்கம்\"[128] எனக் குறிப்பிட்டார், அமெரிக்காவினுள் மூலதனம் உள்ளே தள்ளி யிருக்கலாம், இது பிற பொருளாதார நிபுணர்களின் பார்வையிலிருந்து, அவர்களின் பார்வையான மூலதனங்கள் அமெரிக்காவின் உயர் நுகர்வு அளவுகளால் உள்ளிழுக்கப்பட்டு ள்ளது என்பதிலிருந்து மாறுபட்டிருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால், நாடு அதிகமாக தனது சொத்துக்களை அந்நியருக்கு விற்காதவரையோ அல்லது அந்நியர்கள் அதற்கு கடன் அளிக்க முன் வராத வரை அதன் வருமானத்தை விட அதிகமாக நுகர முடியாது.\nஉள்ளே தள்ளுவது அல்லது உள்ளிழுக்கப்படுவது என்ற பார்வைகள் கடந்து, ஒரு நிதி \"வெள்ளம்\" (மூலதனம் அல்லது பணம்) அமெரிக்க நிதிச் சந்தைகளை அடைந்தது. அந்நிய அரசுகள், அமெரிக்க அரசு கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் நிதி வழங்கின, இதனால் சிக்கலின் நேரடியான பாதிப்பினை பெருமளவு தவிர்த்தன. மற்றொரு புறம், அமெரிக்க குடும்பங்கள் அந்நியரிடமிருந்து பெற்ற நிதியை நுகர்விற்கும் வீடு மற்றும் நிதிச் சொத்துக்களை விலையுயர்த்த முயற்சிக்கவும் பயன்படுத்தினர். நிதி நிறுவனங்கள் அடமான அடிப்படையிலா�� கடனீடுகளில் அந்நிய நிதியை முதலீடு செய்தன. அமெரிக்க வீட்டு மற்றும் நிதி சொத்துக்களின் மதிப்பு வீட்டு குமிழி வெடித்த போது குறிப்பிடுமளவு வீழ்ந்தது.[146][147]\nநிழல் வங்கியமைப்பின் பூரிப்பும் வீழ்ச்சியும்[தொகு]\n2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதப் பேச்சில், அமெரிக்க கருவூல அமைச்சர் டிமோதி கீத்னர், அப்போதைய நியூயார்க் மைய வங்கித் தலைவர், நிழல் வங்கியமைப்பு என்றழைக்கப்படும் \"இணை\" வங்கியமைப்பில் உள்ளார்ந்த விஷயங்களில் செலுத்தி கடன் சந்தைகளை உறைய வைத்ததை கணிசமாகச் சுட்டி குற்றஞ்சாட்டினார். இந்த உள்ளார்ந்த விஷயங்கள் நிதியமைப்பின் அடிப்படையான ஆதரவு கடன் சந்தைகளுக்கு முக்கியமானவையானது, ஆனால் அதற்கிணையான கட்டுப்பாட்டு ஒழுங்கமைவுகளுக்கு உட்பட்டவையல்ல. மேலும், இந்த உள்ளார்ந்த விஷயங்கள் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவை ஏனெனில் அவை குறுகிய-கால கடனை நிதிச் சந்தையில் பெற்று, நீண்ட கால நிதியில்லாத மற்றும் சிக்கல்வாய்ந்த சொத்துக்களை வாங்கியுள்ளன. கடன் சந்தைகளில் ஏற்படும் சீர்குலைவுகள் இவற்றை வேகமான துணை வலுவற்றதாகவும், அவற்றின் நீண்ட கால சொத்துக்களை அழுத்தப்பட்ட விலைகளுக்கு விற்கின்றனவாகவும் மாற்றுகின்றன என்பதே இதன் பொருளாகும். இந்த உள்ளார்ந்த விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி அவர் விவரித்தார்: \" 2007 முற்பகுதியில், சொத்து அடிப்படையிலான வணிக பத்திரங்கள் வழி, அமைப்பாக்கப்பட்ட முதலீட்டு வழிமுறைகள், ஏல-விகித முன்னுரிமை பத்திரங்கள், ஒப்பந்தப்புள்ளி மாற்று பத்திரங்கள் மற்றும் மாறும் விகித தேவை பத்திரங்கள், ஆகியவை கூட்டு மதிப்புச் சொத்தாக ஏறக்குறைய $2.2 டிரில்லியனைக் கொண்டிருந்தது. சொத்துக்கள் ஓரிரவில் மும்முனை மறு வாங்கல் பத்திரமாக நிதியளிக்கப்பட்டது $2.5 டிரில்லியனாக அதிகரித்தது. சொத்துக்கள் கை காப்பு இழப்புக் காப்பீடு நிதிகளில் இருந்தவை ஏறக்குறைய $1.8 டிரில்லியனாக அதிகரித்தது. அப்போதைய ஐந்து பெரிய முதலீட்டு வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகள் மொத்தமாக $4 டிரில்லியனாக இருந்தது. ஒப்பீட்டளவில், அமெரிக்காவிலுள்ள உயர்மட்ட ஐந்து வங்கி பொறுப்பு நிறுவனங்களின் சொத்து மதிப்பு $6 டிரில்லியனை விட கூடுதலாக இருந்தது, அனைத்து வங்கியமைப்பின் மொத்த சொத்துக்கள் சுமார் $10 டிரில்லியனாக விளங்கியது.\" அவர் க��றினார், \" இந்த காரணிகளின் கூட்டு விளைவு ஒரு நிதியமைப்பானது சுய-மறுவலுவுண்டாக்கும் சொத்து விலை மற்றும் கடன் சுழல்கள் ஆகியவற்றால் பாதிப்படையக்கூடியது.\"[8]\nநோபல் பரிசு பெற்ற பால் குரூக்மென் நிழல் வங்கியமைப்பில் நடைபெற்றது சிக்கலை உண்டாக்கும் காரணியாக \"என்ன நடந்தது என்பதன் மையமாக\" இருந்ததாக விவரித்தார். \"நிழல் வங்கியமைப்பு விரிவடைந்து முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை மரபுவழி வங்கியமைப்புக்கு போட்டியாக அல்லது அதனை முந்திய நிலையிலும் இருத்ததால், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும் பொருளாதார அழுத்தத்தை (சரிவை) ஏற்படுத்தக் கூடிய நிதி பாதிப்பு சூழலை மறு உருவாக்கத்தையுணர்ந்து- மற்றும் அவர்கள் கட்டுப்பாடுகளை நீடிப்பதுன் மூலமும் இத்தகைய நிறுவனங்களின் நிதிப் பாதுகாப்பிற்கு வலையளிக்கவும் பதிலளிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். செல்வாக்குள்ள நபர்கள் எளிமையாக ஒரு விதியை அறிவித்திருக்க வேண்டும்: வங்கி செய்யும் எதனையும் செய்வது, சிக்கல் காலத்தில் வங்கியை மீட்பது போன்றது, வங்கி போன்றே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\" இத்தகைய கட்டுப்பாட்டின்மையை பற்றி அவர் \"தீங்கு விளைவிக்கின்ற புறக்கணிப்பு\" என்று குறிப்பிட்டார்.[148]\n2007 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் நிழல் வங்கியமைப்பினால் ஆதரவளிக்கப்பட்ட பங்குமயமாக்கல் சந்தை மூடப்படத் துவங்கின மேலும் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட மூடப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு தனியார் கடன் சந்தைகள் நிதி ஆதாரமாக இருப்பது கிடைக்காமற்போனது.[90] ப்ரூகிங்க்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, மரபு ரீதியிலான வங்கியமைப்பு இந்த இடைவெளியை நிரப்பத் தேவையான மூலதனத்தை 2009 ஆம் ஆண்டில் ஜூனில் வைத்திருக்கவில்லை: \" கூடுதலாகக் கடன் அளிக்கத் தேவையான அளவு மூலதனம் உருவாக்கும் வலுவான இலாபத்திற்கு பல வருடங்கள் பிடிக்கும்.\" கட்டுரையாசிரியர்கள் மேலும் குறிப்பிடுவது சில வகையான பங்குமயமாக்கல் \"எப்போதும் மறையக்கூடியவை, மனிதரால் உருவாக்கப்பட்ட கலைப்பொருள் போன்ற அதிகமான நெகிழ்வான கடன் சூழ்நிலைகளில் இருக்கக்கூடியது.\"[281]\nமுக்கிய சொத்து அளவீடுகளின் மீதான சிக்கலின் பாதிப்புகள்\n2007 ஜூன் - 2008 நவம்பர் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கர்கள் தங்களது நிகர மதிப்பில் ம��ன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இழந்தனர். 2008 நவம்பர் முற்பகுதியில், பரந்த அமெரிக்க பங்கு அட்டவணை, S&P 500 தனது 2007 ன் உச்சத்திலிருந்து 45 சதவீதம் கீழிறங்கியது. வீட்டு விலைகள், 2006 ஆம் ஆண்டில் இருந்த உச்சத்தில் இருந்து 20% குறைந்தன, எதிர்கால சந்தையில் ஒரு 30-35% நிகழக்கூடிய வீழ்ச்சியை சுட்டியது. அமெரிக்காவில் மொத்த வீட்டு சமப்பங்குகள், 2006 ஆம் ஆண்டில் உச்சத்தில் $13 டிரில்லியனாக இருந்தது, 2008 ஆம் ஆண்டின் மத்தியில் $8.8 டிரில்லியனாக வீழ்ந்து மேலும் 2008 ன் பிற்பகுதியில் இன்னும் வீழ்ந்து கொண்டேயிருந்தது. அமெரிக்காவின் இரண்டாம் பெரிய குடும்பச் சொத்தான, ஓய்வுக்கால சொத்துக்கள் 22 சதவீதம் குறைந்தது, 2006 ஆம் ஆண்டில் $10.3 டிரில்லியனாக இருந்து $8 டிரில்லியனாக 2008 ன் மத்தியில் குறைந்தது. இதே காலகட்டத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு சொத்துக்கள் (ஓய்வுக்கால சேமிப்புகள் தவிர) $1.2 டிரில்லியன்களையும் ஓய்வுக்கால சொத்துக்கள் $1.3 டிரில்லியன்களையும் இழந்தன. இணைத்தெடுத்தபோது, இத்தகைய இழப்புகள் தள்ளாட்டமிக்க மொத்தமாக $8.3 டிரில்லியன்களாகவிருந்தன.[149] அமெரிக்க சிறுபான்மை குழு வின் உறுப்பினர்கள் இரண்டாம் நிலை அடமானங்களை பொருத்தமில்லாத எண்ணிக்கையில் பெற்றனர், மேலும் அதன் விளைவாக பொருத்தமில்லாத அளவு முன்கூட்டியே திருப்பும் கடன்களையும் அனுபவித்தனர்.[150][151][152]\nநிதிச் சந்தை பாதிப்புகள், 2007[தொகு]\nFDIC வரைபடம்-அமெரிக்க வங்கி & சிக்கன இலாபம் காலாண்டில்\n2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிக்கல் நிதிச் சந்தையை பாதிக்கத் துவங்கியது, உலகின் பெரிய (2008) வங்கியான HSBC, $10.5 பில்லியன்கள் மதிப்புள்ள இரண்டாம் நிலை MBS பங்குகளை கைவிட்டது, அது பெரிய இரண்டாம் நிலை சம்பந்தமான முதல் இழப்பு செய்தியாகவிருந்தது.[153] 2007 ஆம் ஆண்டின் போது, குறைந்தது 100 அடமான நிறுவனங்கள் ஒன்று மூடப்பட்டன, செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யப்பட்டன அல்லது விற்கப்பட்டன.[154] உயர் மேலாண்மை பதவிகளும் பாதிக்கப்படாமல் தப்பிக்க இயலவில்லை, மெர்ரிலிஞ்ச் மற்றும் சிட்டி குழுமதலைமை நிர்வாகிகள் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வார இடைவெளியில் பதவி விலகினர்.[155] சிக்கல் ஆழமான போது, மென்மேலும் நிதி நிறுவனங்கள் ஒன்று இணைந்தன, அல்லது அவர்கள் இணைப்பு ஜோடிகளை காண பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக அறிவித்தனர்.[156]\n2007 ஆம் ஆண்டின் ��ோது, சிக்கல் நிதிச் சந்தையில் பீதியை ஏற்படுத்தியது, மேலும் முதலீட்டாளர்களை சிக்கல் வாய்ந்த அடமானப் பத்திரங்களிலிருந்தும் நிலையற்ற பங்குகளிலிருந்தும் பணத்தை திரும்பப் பெற்று மற்றும் பொருட்கள் சந்தையில் \"மதிப்புக் குவியலாக\" இட ஊக்குவித்தது.[157] நிதி வழிப்பொருட்களின் சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னரான சரக்குகள் சந்தையிலான நிதி ஊகம், உலக உணவு பொருட்களின் விலைச் சிக்கலுக்கு பங்களித்தது மேலும் எண்ணெய் விலை அதிகரிப்பும் \"பொருட்களின் பெரும்-சுழலை\" காரணமாகக் கொண்டு அதிகரித்தது.[158][159] நிதி ஊக வியாபாரிகள் விரைவான இலாபம் பெற பங்குகளிலிருந்தும், அடமானப்பங்குகளிலிருந்தும் டிரில்லியன் டாலர்களை நீக்கினர், அவற்றில் சில உணவு மற்றும் மூலப் பொருட்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.[160]\nஎதிர்கால கடன் தவறுதல்களுக்கான அடமான கடன் தவறுதல்கள் மற்றும் முன்னேற்பாடுகள் FDIC ஆல் காப்பீடு செய்யப்பட்ட அமெரிக்க 8533 பங்கு வைப்பு நிறுவனங்களின் இலாபத்தை 2006 இன் நான்காம் கால்பகுதியிலிருந்த $35.2 பில்லியனிலிருந்து அதே காற்பகுதியின் அடுத்தாண்டில் 98% மதிப்புக்கான $646 மில்லியனாகவும் வீழ்த்தக் காரணமானது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2007 நான்காம் காற்பகுதி மோசமான வங்கி மற்றும் செல்வ ஆக்க நிலையினைக் கண்டது. 2007 முழுதும், காப்பீடு செய்த பங்கு வைப்பு நிறுவனங்கள் ஏறக்குறைய $100 பில்லியனை ஈட்டின, 2006 ன் சாதனை இலாபமான $145 பில்லியனை விட 31% கீழானது. 2007 காற்பகுதி ஒன்றில் இலாபம் $35.6 பில்லியனிலிருந்து 46% குறைந்து $19.3 பில்லியனாக 2008 காற்பகுதி ஒன்றில் வீழ்ந்தது.[161][162]\nநிதிச் சந்தை பாதிப்புகள், 2008[தொகு]\nTED பரவல் - கடன் சிக்கலின் குறிப்பு - அதிரடியாக ஏறியது செப்டம்பர் 2008.\n2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில், உலகம் முழுதும் உள்ள நிதி நிறுவனங்கள் இரண்டாம் நிலை சம்பந்தப்பட்ட தங்கள் வசமுள்ள கடனீடுகள் US$501 பில்லியன் மதிப்புள்ளவை என எழுத்துப்பூர்வமாக அறிவித்தன.[163] உலகம் முழுதுமுள்ள நிதி நிறுவனங்கள் இறுதியாக இரண்டாம் நிலை MBS களின் வைப்புகளை $1.5 டிரில்லியனுக்கு குறைத்தாக வேண்டும் என IMF மதிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பரில் சுமார் $750 பில்லியனை அத்தகைய இழப்புகளில் கண்டுணர்ந்தனர். உலக வங்கியமைப்பிலுள்ள முதலீட்டில் பெரும்பகுதியை இந்த இழப்புகள் இல்லாமல் ஆக்கின. பேசல் ஒப்பந்தத்��ைஏற்ற நாடுகளில் தலமையிடங்களைக் கொண்ட வங்கிகள் ஒவ்வொரு டாலர் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு அளித்த கடனுக்கும பற்பல செண்ட்டுக்களை முதலீடாக வைத்திருக்க வேண்டும். முன்பு விவரித்தபடி வங்கிகளின் முதலீட்டில் ஏற்பட்ட கடும் குறைப்பு இவ்வாறாக வணிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் கடன் இருப்பைக் குறைத்தது.[164]\nசிக்கல் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் இதர முக்கிய நிதி நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தோல்வியுற்ற போது இச்சிக்கல் முக்கிய கட்டத்தையடைந்தது.[165] செப்டம்பர் 2008 இல் அமெரிக்காவில் பண நிதியிலிருந்து இரு நாட்களில் $150 பில்லியன் திரும்ப எடுக்கப்பட்டது. இரு தினங்களின் சராசரி வெளியேற்றம் $5 பில்லியனாக இருந்தது. விளைவாக, பணச் சந்தை வங்கி நம்பிக்கையிழப்புக்கு உட்பட்டது. பணச் சந்தை வங்கி கடனுக்கும் (CD) நிதியல்லாத நிறுவனங்களுக்கும் (வணிகப் பத்திரங்கள்) ஒரு முக்கிய ஆதாரமாகும். TED பரப்பு(மேலுள்ள வரைப்படத்தைக் காண்க)லெக்மான் தோல்விக்குப் பிறகு வங்கிகளுக்கு இடையிலான கடன் அளிப்பு அளவு, நான்கு மடங்கு அதிகரித்தது. இந்தக் கடன் உறைவு உலக நிதியமைப்பை வீழ்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. இச் சூழ்நிலையில் அமெரிக்க மைய வங்கி, ஐரோப்பிய மைய வங்கிமற்றும் பிற மைய வங்கிகளின் பதில் நடவடிக்கை உடனடியானது மற்றும் குறிப்பிடும்படியானது. 2008 ஆம் ஆண்டின் கடைசி காற்பகுதியில் இந்த வங்கிகள் US$2.5 டிரில்லியன் அரசு கடன் மற்றும் சிக்கலுக்குள்ளான தனியார் சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கின. இது கடன் சந்தையில் பணத்தை சூழ்நிலை அழுத்தம் காரணமாக பெருமளவு செலுத்தவும், உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளியல் கொள்கை நடவடிக்கையாகவுமிருந்தது. ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் மற்றும் அமெரிக்காவும் நாட்டு வங்கியமைப்பின் மூலதனத்தை தங்களது பெரிய வங்கிகளின் வெளியிடப்பட்ட புதிய விருப்ப பங்குகளை வாங்குவதன் மூலமாக $1.5 டிரில்லியன் உயர்த்தின. [164]\nஇருப்பினும், சில பொருளியலாளர்கள் மூன்றாம் உலக நாடுகள் பிரேசில் மற்றும் சீனா போன்றவை நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல அதிகளவு பாதிக்கப்படாது எனக் கூறினர்.[166]\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சிக்கல் தெளிவாகத் தெரியத் துவங்கியபின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், உலக நிதிச் சந்தைகளில் நிலவிய பெரிய நிலையற்றத்தன்மையானது விழிப்புணர்வையும், சிக்கலுக்கான கவனத்தையும் அதிகரித்தது. பல்வேறு முகைமைகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், அரசியல் அதிகாரிகள், கூடுதலான, மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை சிக்கலைக் கையாளுவதற்குத் துவங்கினர்.\nஇன்றைய தேதிவரை, பல்வேறு அரசு முகமைகள் கடன்கள், சொத்து வங்குகதல்கள், உத்தரவாதங்கள் மற்றும் நேரடிச் செலவு ஆகியவற்றில் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளன அல்லது நேரடியாக செலவழித்துள்ளன. சிக்கல் சம்பந்தமாக அமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐ காண்க.\nஅமெரிக்க மைய வங்கி மற்றும் மைய வங்கிகள்[தொகு]\nஅமெரிக்காவின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், உலகின் பிற மைய வங்கிகளுடன் இணைந்து சிக்கலைச் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மைய வங்கித் தலைவர் பென் பெர்னான்கே கூறினார்:\"விரிவாக, மைய வங்கியின் எதிர்வினை இருத் தடங்களைப் பின்பற்றியது: சந்தைப் பாய்வுத் தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை ஆதரிக்க தேவையான முயற்சிகள் மற்றும் பணக் கொள்கையின் வாயிலாக பேரளவு பொருளியல் நோக்கங்களை முயற்சிப்பது.\"[23] மைய வங்கி பின்வரும் செயல்களைச் செய்தது:\nமைய இருப்பு நிதி விகிதஇலக்கை 5.25% லிருந்து 2$ மாகவும், கழிவு விகிதத்தை 5.75% லிருந்து 2.25% கவும் குறைத்தது. இது ஆறு கட்டங்களாக , 2007 செப்டம்பர் 18 மற்றும் 2008 ஏப்ரல் 30 இடையில் நிகழ்ந்தது, மைய வங்கி மைய நிதி விகித இலக்கை 0-0.25% இடைப்பட்டதாகக் கொண்டது (25 அடிப்படைப் புள்ளிகள்).[167][168][169]\nஉறுப்பினர் வங்கிகள் பணப் புழக்கமுடையதாக இருப்பதை உறுதிசெய்ய, பிற மைய வங்கிகளுடன் இணைந்து வெளிச் சந்தை நடவடிக்கைகளை எடுத்தது. இவை அரசு பங்குகள் உடனொத்த முறையில் உறுப்பினர் வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட ஆற்றல் மிக குறுகிய கால கடன்களாகும். மைய வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்தன(கழிவு விகிதமெனஅமெரிக்காவில் அழைக்கப்பட்டது) அவை உறுப்பினர் வங்கிகளுக்கு குறுகிய-கால கடன்களுக்கு கட்டணம் விதித்தன.[170]\nமைய வங்கி நேரடியாக வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கு கடனளிக்க பல்வகையான கடனளிக்கும் வசதிகளை உருவாக்கியது, இது ��ுறிப்பிட்ட வகைகளான உடனொத்த கடன் தரங்களின் மாறுபட்ட தன்மைக்கு எதிரானது. இவை கால ஏல வசதி(TAF) மற்றும் கால சொத்து ஆதரவுள்ள கடனீடுகள் கடன் வசதி(TALF) ஆகியவற்றை உள்ளடக்கியது.[171]\n2008 ஆம் ஆண்டு நவம்பரில், மைய வங்கி GSE ன் MBS களை வாங்கி குறை அடமான விகிதங்களுக்குதவ $600 பில்லியன் திட்டத்தை அறிவித்தது.[172]\n2009 ஆம் ஆண்டு மார்ச்சில், FOMC மைய வங்கி, கூடுதலாக $750 பில்லியன் (GSE) முகமை அடமான அடிப்படை பங்குகளை வாங்குவதன் மூலம் இருப்புநிலைக் குறிப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய முடிவு செய்தது. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த பங்கு வாங்குதல்களை $1.25 டிரில்லியன் வரை அதிகரிக்கவும், இந்த ஆண்டு முகமை கடன்களை $100 பில்லியன்களாக அதிகரித்து வாங்கி மொத்தம் $200 பில்லியன்களாக்க முடிவு செய்தது. மேலும், தனியார் கடன் சந்தைகளில் சூழ்நிலைகளை மேம்படுத்த, குழுவானது 2009 இல் நீண்டக் கால கருவூல பத்திரங்களை $300 பில்லியன்கள் வரை வாங்க முடிவு செய்தது.[173]\nபென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, மைய இருப்புநிலைக்குறிப்பின் விரிவு என்பது மைய வங்கி மின்னணு முறையில் பணத்தை உருவாக்குவது தேவையே\"... ஏனெனில் நமது பொருளாதாரம் மிக பலவீனமாகவும் பணவீக்கமானது மிகக் குறைவாகவும் உள்ளது. பொருளாதாரம் மீண்டு வரும் போது, அச்சமயத்தில் இத்தகைய திட்டங்களை நாம் நிறுத்தி வைக்கலாம், வட்டி விகிதத்தை உயர்த்தலாம், பண அளிப்பை குறைக்கலாம், மற்றும் பண வீக்கமற்ற மறுமீட்பைப் பெற்றோம் உறுதி செய்யலாம்.\"\n2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 திகதியில், அதிபர் புஷ் $168 பில்லியன் பொருளாதாரத் தூண்டி திட்டத்தை சட்டமாகக் கையொப்பமிட்டார். அது முக்கியமாக வருமான வரிச்சலுகை காசோலைகள் வடிவத்தில் நேரடியாக வரி கட்டுவோருக்கு சென்றடையும்படியான வடிவத்தில் அமைந்தது.[174] 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 இல் வாரத் துவக்கத்தில் காசோலைகள் அஞ்சல் செய்யப்பட்டன. இருப்பினும், இந்தச் சலுகை எதிர்பாராத பெட்ரோல் மற்றும் உணவு விலையேற்றத்துடன்இணை நிகழ்வானது. இந்த இணை நிகழ்வானது சிலரை இந்தப் பொருளாதார தூண்டித் திட்டம் உள்ளார்ந்த பலனைத் தருமா எனவும், அல்லது நுகர்வோர் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க செலவு செய்வார்களா என எண்ண வைத்தது.\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 திகதியில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க மறுமீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டம் 2009 ஐ, விரிவான செலவு மற்றும் வரி வெட்டு பார்வைகளுடன் $787 பில்லியன் தூண்டி திட்டத்தில் கையொப்பமிட்டார்.[175]\nவங்கிக் கடன்தீர்வுத்திறம் மற்றும் முதலீட்டு மீட்பு[தொகு]\nபெரிய அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்து விகிதங்களின் பொதுவான பங்கு\nகடன் அடிப்படையிலான கடனீடுகள் மற்றும் கடன் வாங்கிய பணத்தால் வாங்கிய பிற சொத்துக்களிலான இழப்புகள் அதிரடியாக நிதி நிறுவனங்களின் முதலீட்டு அடிப்படையை குறைத்தது, பலரை திவாலாகச் செய்தது அல்லது குறைவாகக் கடன் அளிக்க வழிகோலியது. அரசுகள் வங்கிகளுக்கு நிதியுதவி செய்தன. சில வங்கிகள் குறிப்பிடத்தக்க தனியார் வளங்களிலிருந்து கூடுதல் மூலதனத்தைப் பெற நடவடிக்கைகள் எடுத்தன.\n2008 ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசு 2008 ஆம் ஆண்டின் அவசர பொருளாதார நிலைப்படுத்தல் சட்டத்தை(EESA அல்லது TARP) நிறைவேற்றியது. இச்சட்டம் \"சிக்கலுக்குள்ளான சொத்து மீட்புத் திட்டத்திற்கு\" (TARP) $700 பில்லியன் நிதியுதவி செய்தது, இது பரிமாற்றமாக பங்கு-தரும் விருப்பப் பத்திரங்களுக்கு பரிமாற்றாக வங்கிகளுக்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்பட்டது.[176][177]\nஅடமான சம்பந்தமான சொத்துக்களுக்கு ஈடாக அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது வங்கிகளுக்கு மறு முதலீடுகளைப் பெற மற்றொரு வழியாக இருந்தது (அதாவது, \"நச்சு\" அல்லது \"மரபுரிமைப்பேற்று\" சொத்துக்கள்) இது வங்கிகளின் நிதி நிலையை அவற்றின் நிச்சயமற்ற தன்மையை குறைப்பதன் மூலம் மூலதனத்தின் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருந்தது. அமெரிக்க கருவூலச் செயலர் டிமோதி கீத்னர் மார்ச் 2009 இல் \"மரபுரிமைப்பேற்று\" அல்லது \"நச்சு\" சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கும் திட்டத்தை அறிவித்தார். அரசு-தனியார் கூட்டு முதலீட்டு திட்டமானது அரசு கடன்கள் மற்றும் உத்தரவாதங்களைக் கொண்டு தனியார் முதலீட்டாளர்களை நச்சு சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்குவதற்கான ஊக்குவிப்புகளை உள்ளடக்கியிருந்தது.[178]\nஅமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐக் காண்க.\nடிசம்பர் 2008 வரை அமெரிக்க வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட TARP நிதி பற்றிய சுருக்கத்திற்கு Reuters-TARP Funds ஐக் காண்க\nநிதிமீட்புதவிகளும் நிதி நிறுவனங்களின் தோல்வியும்[தொகு]\nமக்கள் நார்த்தென் ராக் வங்கிக் கிளை பிர்மிங்ஹாம், இங்கிலாந்து செப்டம்பர் 15, 2007, அவர்களது சேமிப்பை இரண்டாம் நிலை அடமான சிக்கல் காரணத்தால் வரிசையில் நின்றனர்.\nதோல்வியடைந்த பல பெரிய நிதி நிறுவனங்கள், அரசினால் உதிவிசெய்யப்பட்டன அல்லது மற்றொரு நிறுவனத்துடன் (தன்னிச்சையாகவோ அல்லது வேறுவிதமாகவோ) சிக்கல் காலத்தில் இணைய முற்பட்டன. குறிப்பிட்ட சூழ்நிலைகள் பல்வேறு விதமாக இருந்த நிலையில், பொதுவாக அடமான அடிப்படை கடனீடுகளின் மதிப்பு வீழ்ச்சியால், அவற்றை வைத்திருந்த நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறையில் தள்ளப்பட்டன, இது முதலீட்டாளர்கள் நிதியை அவற்றிலிருந்து வெளியில் எடுத்ததால் இது வங்கி முதல் மீட்புக்கு சமமானதாக இருந்தது, அல்லது கடன் சந்தையில் புதிய நிதியைப் பாதுகாக்க இயலாமல் போனது. இத்தகைய நிறுவனங்கள், அவற்றின் நிதி அல்லது பங்கு மூலதனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான பணத்தை கடன் பெற்றன மற்றும் முதலீடு செய்திருந்தன, அதாவது அவை அதிகபட்சமாக துணை வலுவுடனும் இருந்தன, மேலும் எதிர்பாராத கடன் சந்தை இடைஞ்சல்களினால் பாதிக்கப்படும் சாத்தியம் இருந்தது.[179]\nஅமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகள் 2008 ஆம் ஆண்டில் $4 டிரில்லியன் கூட்டு பொறுப்புகள் அல்லது கடன்களுடன் ஒன்று திவாலாகின (லெக்மான் பிரதர்ஸ்)பிற நிறுவங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன (பியர் ஸ்டெர்ன்ஸ்மற்றும் மெரில்லிஞ்)அல்லது அமெரிக்க அரசால் நிதியுதவி வழங்கப்பட்டன (கோல்ட்மேன் சாஸ்மற்றும் மார்கன் ஸ்டேன்லி).[180] அரசு-ஆதரவு நிறுவனங்கள் (GSE)ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதே போன்ற அரசு உதவியை எதிபார்க்கின்றசூழலில் பலவீனமான மூலதன அடிப்படையைக் கொண்டு ஒன்று நேரடியாக உறுதியளிக்கப்பட்டன அல்லது கிட்டத்தட்ட $5 டிரில்லியன் அடமான பொறுப்புகளுக்காகப் பெற்றன.[181] அளவீடாக, இந்த $9 டிரில்லியன் கடன் பொறுப்புகள் ஏழு அதிகமானத் துணை வலுவுடன் கூடிய நிறுவனங்களில் குவிந்திருந்தது அமெரிக்க $14 டிரில்லியன் பொருளாதாரத்தின் (GDP)அல்லது செப்டம்பர் 2008 இல் இருந்த மொத்த தேசிய கடன் $10 டிரில்லியனோடும் ஒப்பிடக்கூடியது.[182][183]\nஉலகம் முழுவதுமான பெரிய வைப்பு வங்கிகள் முதலீட்டு விகித கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முதலீட்டு வழிமுறைகளை அமைத்திருந��தவற்றின் வாயிலாக நிதி கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தன.[184] குறிப்பிடத்தக்க உலக அளவிலான சிதைவுகளில் நார்த்தென் ராக் £87 பில்லியன் ($150 பில்லியன்) மதிப்பு செலவில் தேசியமயமாக்கப்பட்டது, உள்ளடங்கியுள்ளது.[185] அமெரிக்காவில், வாஷிங்டன் ம்யூச்சுவல் செப்டம்பர் 2008 இல் அமெரிக்க சிக்கன மேற்பார்வை அலுவலகத்தால் (OTS) கைப்பற்றப்பட்டது.[186] அமெரிக்காவின் டஜன் வங்கிகள் TARP ன் ஒரு பகுதியாக அல்லது $700 பில்லியன் நிதி உதவியின் மூலம் பெற்றன.[187]\n2008 ஆம் ஆண்டின் நிதி சிக்கலின் விளைவாக, இருபத்தைந்து அமெரிக்க வங்கிகள் திவாலாயின, மேலும் FDIC மூலம் கைக்கொள்ளப்பட்டன.[188]. ஆகஸ்ட் 14, 2009 இல் கூடுதலாக 77 வங்கிகள் திவாலாயின.[189] 1993 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 50 வங்கிகளை விட இந்த ஏழு மாத கணக்கு தாண்டிச் சென்றது, ஆனாலும் 1990, 1991 மற்றும் 1992 ஆகியவற்றின் சிதைந்த வங்கிகளோடு ஒப்பிட்டால் இது சிறியது.[190] அமெரிக்கா 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கிய பொருளாதார வீழ்ச்சி ஆரம்பத்திலிருந்து 6 மில்லியன் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது.[191]\nFDIC வைப்புக் காப்பீடு நிதி, காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளின் மூலமான கட்டணத்தினால் ஆதரிக்கப்பட்டது, 2009 ஆம் ஆண்டின் முதற் காற்பகுதியில் $13 பில்லியன் வீழ்ந்தது.[192] 1993 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து இது குறைவான மொத்தத்தொகையாகும்.[192]\nகொடுப்போரும் வாங்குவோரும் முன்கூட்டியே கடன் திருப்புதலைச் தவிர்ப்பதால் செலவு பிடிக்கக் கூடிய, நீண்ட செயல்பாடுகளைத் தவிர்க்க முடியும். சில கடன் அளிப்போர் சிக்கலுக்குள்ளான கடனாளிகளுக்கு ஆதரவான அடமான காலக்கெடுக்களை வழங்கினர் (அதாவது, மறு நிதியளித்தல், கடன் மறுசீரமைப்பு அல்லது நஷ்டத்தின் கடுமையைக் குறைத்தல்). கடனாளிகள் தங்களது கடன் அளிப்போரை சந்தித்து மாற்று வழிவகைகளைக் காண ஊக்குவித்தது.[193]\nதி இகானமிஸ்ட் இந்த விஷயத்தை இவ்வாறு விவரித்தது: \" நிதி சிக்கலின் எந்தவொரு பகுதியும் இந்த அளவிற்கு கவனத்தைப் பெறவில்லை, அமெரிக்கா முழுதும் வீட்டுக் கடன் முன்கூட்டியே திருப்புவது கடலலையாக அடித்துச் சென்றபோது அதற்குக் குறைவான கவனமே கொடுக்கப்பட்டது. அரசு திட்டங்கள் நல்ல விளைவுத்திறனுடையதாக இல்லை, மேலும் தனியார் முயற்சிகளும் அதைவிட நன்கமையவில்லை.\" 2009-2011 காலகட்டத்தில் 9 மில்லியன் வீடுகள் முன்கூட்டியே திருப்பி��் தரும் சூழ்நிலையில் நுழையும் நிலை இருந்தது, இது வழக்கமான வருடத்தில் ஒரு மில்லியன் மட்டுமே இருப்பதற்கெதிரானது.[194] 2006 சிகாகோ மைய இருப்பு வங்கி கணக்கெடுப்பு ஒன்றின்படி கடன் முன்கூட்டியே முடித்தல் ஒன்றுக்கு சுமார் $50,000 என்ற வீதத்தில், 9 மில்லியன் கடன் முன்கூட்டியே திருப்பித் தருவது $450 பில்லியன்களை நஷ்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது.[195]\n2007-2009 ஆம் ஆண்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிர்வாக அல்லது ஆதரவுப் பெற்ற திட்டங்கள் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தனித் தனியாக அடமானக் கடன் விஷயத்தில் கடன் முன் கூட்டியே திருப்புவது சிக்கல் அமெரிக்காவை விழுங்கி வநதபோது உதவி செய்யப்பட்டனர். ஓர் எடுத்துக்காட்டு, ஹோப் ஹௌ அலையான்ஸ் என்ற அமெரிக்க அரசு மற்றும் தனியார்த் துறை ஒத்துழைப்பு முயற்சியானது ஒரு சில இரண்டாம் நிலை அடமானக் கடனாளிகளுக்குதவ நடத்தப்பட்டது.[196] பிப்ரவரி 2008 இல், 2007 இன் இரண்டாம் பாதியில், 545,000 இரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் கடன் நிலையற்றதன்மையால் இருந்தவர்களுக்கு உதவியது, அல்லது செப்டம்பர் 2007 இல் 7.1 மில்லியன் இரண்டாம் நிலை கடன் நிலுவைகளில் 7.7% வீதத்தினருக்கு உதவியது. அலையான்ஸின் செய்தித் தொடர்பாளர் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.[197]\n2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியின் போது, பெரிய வங்கிகள் மற்றும் ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் தாமதங்களை முன்கூட்டியே கடன் திருப்புதல்கள் மீது நிறுவினர், இது வீட்டு உரிமையாளர்கள் மறு நிதியுதவிக்கு நேரமளிக்கவே செய்யப்பட்டது.[198][199][200]\nவிமர்சகர்கள், தனித் தனியான கடன் மறுசீரமைப்பு முறை பலனளிக்கவில்லை, அதனுடன் மிகச் சில வீட்டு உரிமையாளர்களே கடன் முன்கூட்டியே திருப்புவது மீதான உதவியைப் பெற்றனர் மேலும் கிட்டத்தட்ட 40% உதவி பெற்ற வீட்டு உரிமையாளர்கள் மீண்டும் எட்டு மாதத்திற்குள் கடன் திருப்பத் தவறினர் என வாதிட்டனர்.[201][202][203] 2008 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்க FDIC, 2008 ன் முதல் பாதியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட அடமானங்கள் மீண்டும் கடன் திருப்பத் தவறின, இவற்றில் பல தவணைத் தொகை குறைக்கப்படாதது அல்லது அடமானக் கடன் மன்னிக்கப்படவில்லை என அறிவிக்கையிட்டது. ஒரு கொள்கைக் கருவியாகக் தனித்தனி மறு சீரமைப்பு பலனளிக்கவில்லை என்று நிரூபிக்க மேலும் ஒரு சான்றாகும்.[204]\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பொருளாதார நிபுணர்கள் நூரியேல் ரொளபினி மற்றும் மார்க் சாண்டி ஆகியோர் \"அனைத்து தரப்பு\" (அமைப்பு ரீதியான)அசல் நிலுவையில் 20-30% அதிகமான குறைப்பை பரிந்துரைத்தனர். அடமான நிலுவையில் குறைப்பது, மாதத் தவணையை குறைக்க உதவும், மேலும் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் நிதி ஊக்குவிப்பு பெற்று தன்னிச்சையாக கடன் முன் திருப்புதலுக்கு முன்வர அழைக்கும் ஏனெனில் அவர்கள் \"நீரில் மூழ்கியுள்ளனர்\" ( அதாவது, அடமான நிலுவை வீட்டின் மதிப்பை விட அதிகமாக இருத்தல்).[205][206]\nபாஸ்டன் மைய வங்கியின் ஆய்வு ஒன்று வங்கிகள் கடன்களை மறு சீரமைக்க தயங்குகின்றன எனக் குறிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டில் கடன் அளிக்கத் தவறிய 3% மட்டுமே தங்களது அடமானத் தவணைகளை குறைக்கப் பெற்றனர். அத்தோடு, MBS வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் அடமான மறு சீரமைப்பில் கருத்து சம்மதம் உள்ளோர் குறிப்பிடத்தகுந்த தடையாக இருக்கமாட்டார்கள்; கடன் வங்கியாலோ அல்லது முதலீட்டாளர்களாலோ கட்டுப்படுத்தப்பட்டாலும் அதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை எனக் கண்டறிந்தது. ஆய்வைப் பற்றி விமர்சிக்கும், பொருளாதார நிபுணர்கள் டீன் பேக்கர்மற்றும் பால் வைல்லன் இருவரும் வங்கிகளுக்கு பதிலாக வீட்டு உரிமையாளர்களுக்கு நேரடியாக நிதியை வழங்குவதற்கு ஆதரவு தந்தனர்.[207]\nலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை ஒரு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது, அதில் உயர் கடன் புள்ளிகளைப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் அடமானத்தில் உள் நுழையும்போது 50% அதிகமாக- கீழ் புள்ளிகளைப் பெறும் கடனாளிகளை விட \"செயல்முறையில் கடன் திருப்பத் தவறுதலை செய்கின்றனர்- வேண்டுமென்றே திடீரென தொடர்ந்து செலுத்தாமல் கைவிடுகின்றனர். அத்தகைய செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல் சந்தையில் கடுமையாக மிகுந்த விலை வீழ்ச்சியுடன் குவிந்துள்ளது. மதிப்பிடப்பட்ட 588,000 செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல்கள் நாடு முழுதும் 2008 ஆம் ஆண்டில் , 2007 ன் மொத்தத்தை விட இரு மடங்கு அதிகமாக நேர்ந்தன. அவை கவலையளிக்கக் கூடிய மொத்த கடன் திருப்பத் தவறுதல்களில் 18% பிரதிநிதித்துவப்படுத்தின, அவை 2008 ன் நான்காம் காற்பகுதியில் 60 நாட்களையும் தாண்டி நீடித்தது.[208]\nவீட்டு உரிமையாளர்களின் நிதித் த��றன் மற்றும் நிலைத்தன்மைத் திட்டங்கள்[தொகு]\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 திகதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒன்பது மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் கடன் முன் கூட்டியே முடித்தலைத் தவிர்க்க உதவ ஒரு $73 பில்லியன் திட்டத்தை அறிவித்தார். ஃபான்னி மே மற்றும் பிரெட்டி மாக்ஆகிய நிறுவனங்களுக்கு அடமானங்களை வாங்கவும் அவற்றிற்கு எளிதாக மறு நிதியளிப்பு செய்யவும் வழங்கப்பட்ட நிதியுடனான கூடுதல் நிதியாக $200 பில்லியன் வழங்கப்பட்டது. இத் திட்டம் EESA வின் $700 பில்லியன் நிதியுதவி நிதியத்திலிருந்து பெரும்பாலும் நிதியுதவி செய்யப்பட்டது. இது கடன் கொடுப்போர், வீட்டு உரிமையாளர்களின் மாதத் தவணையை மாத வருமானத்தில் 31% ஆகக் குறைக்க ஊக்கப்படுத்த, செலவு பங்களிப்பு மற்றும் ஊக்கச் சலுகைகளைப் பயன்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், ஒரு கடன் கொடுப்பவர் கடனாளியின் மாத வருமானத்தில் 38% ற்கு மிகாமல் மாதத் தவணையைக் குறைக்க வேண்டும், மேலும் இதனுடன் அரசு இணைந்து 31% மாக செலவை மேலும் வெட்டிப் பகிர்ந்து கொள்ள பொறுப்பேற்கலாம். திட்டம் கடனாளியின் அடமான நிலுவையின் ஒரு பகுதியை மன்னிக்கும் அம்சத்தையும் உள்ளடக்கியது. நிறுவனங்கள் அடமான சேவையளிப்பவர்கள் கடனை மறு சீரமைப்புச் செய்து வீட்டு உரிமையாளரை தொடர்ந்து தக்கவைக்க ஊக்கமளிக்கப்படுகின்றனர்.[209][210][211]\nகட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நீண்டக் கால தீர்வுகளும்[தொகு]\nஅதிபர் பராக் ஒபாமா மற்றும் முக்கிய ஆலோசகர்கள் 2009 ஆம் ஆண்டு ஜூனில் கட்டுப்பாட்டு பரிந்துரைகளை வரிசையாக அறிமுகப்படுத்தினர். இந்தப் பரிந்துரைகள் நுகர்வோர் பாதுகாப்பு, செயலதிகாரிகளின் சம்பளம், வங்கி நிதி முட்டுக்கள் அல்லது மூலதன தேவைகள், நிழல் வங்கியமைப்புமற்றும் வழிப்பொருள்களின் விரிவாக்கப்பட்ட கட்டுப்பாட்டமைப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களை படிப்படியாக பாதுகாப்பாக மூட மைய வங்கிக்கான அதிகரிக்கப்பட்ட அதிகாரம் மேலும் பிறவற்றையும் அணுகுகின்றது.[212][213][214]\nஒரு சில வகை கட்டுப்பாட்டு மாற்றங்களைப் பற்றிய பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், மற்றும் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரது பரிந்துரை தற்போதைய சிக்கலின் பாதிப்பை குறைப்பது மற்றும் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதுமாகும். இருப்பினும், 2009 ஜூன் வரை, பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பல இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பின்வருவனவும் இவற்றில் உள்ளடங்கும்:\nபென் பெர்னான்கே: நிழல் வங்கியமைப்பிலுள்ள நிதி நிறுவனங்களை, சிக்கலில் மாட்டிய முதலீட்டு வங்கிகள் மற்றும் கைகாப்பு இழப்பு நிதி போன்றவையை மூடும் வழிமுறைகள் தீர்மானங்களை நிறுவுவது.[215]\nஜோசப் ஸ்டிக்லிட்சு: நிதி நிறுவனங்கள் அமைக்கக்கூடிய துணை வலுவைக் குறைப்பது. அதிகாரிகளின் சம்பளம் நீண்ட கால செயல்பாட்டைப் பொருத்து அமையுமாறு நிர்ப்பந்தப்படுத்த.[13] 1933 ன் க்ளாஸ்-ஸ்டீகல் சட்டத்தின் படி நிறுவப்பட்ட வணிக (பங்கு வைப்பு)மற்றும் முதலீட்டு வங்கி பிரித்தலை பின்னர் 1999 ன் க்ராம்-லீச்-ப்ளைலி சட்டத்தின் படி நீக்கப்பட்டதை மறுபடியும் தக்க ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.[108]\nசிம்சன் ஜான்சன்: அமைப்பு ரீதியிலான சிக்கல்களைக் கட்டுப்படுத்த\"இன்றியமையாத\" நிறுவனங்களை பல சிறு பகுதிகளாக்க வேண்டும்.[216]\nபால் கிரக்மேன்: \"வங்கிகள் போல் செயல்படும்\" நிறுவனங்களை வங்கிகள் போலவே ஒழுங்குபடுத்த வேண்டும்.[148]\nஆலன் கிரீன்சுபன்: வங்கிகள் வலுவான முதலீட்டு முட்டுக்களை, அத்தோடு குறிப்பிட்ட படிநிலை வீதப்படி கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு தேவைகளையும் (அதாவது,முதலீட்டு விகிதங்கள் வங்கியின் அளவைப் பொருத்து அதிகரிக்க), \"அவற்றின் போட்டியிடும் அனுகூலத்தை அவை பெரியதாக மாறி இழப்பதை ஊக்குவிக்காத அளவு\" வைத்திருக்க வேண்டும்.[217]\nவாரன் பபெட்: வருமானத்தைச் சரி பார்த்தலும் 10% குறைந்தபட்ச முதல் தவணையும் வீட்டு அடமானங்களுக்குத் தேவை.[218]\nஎரிக் டினாலோ: எந்தவொரு நிதி நிறுவனமும் அவசியப்படும் தங்களது நிதிப் பொறுப்புகளை ஆதரிக்கும் அளவிற்கு மூலதனம் வைத்திருக்க வேண்டும். கடன் வழிப்பொருள்களைக் கட்டுப்படுத்தியும் அவை வலுவான முதலீட்டைக் கொண்ட மாற்றுப் பங்குகளோடு எதிர்தரப்பு சிக்கலைக்குறைக்கும் விதமாக வியாபாரம் செய்வதையும் உறுதிப்படுத்துக.[184]\nரகுராம் ராஜன்: நிதி நிறுவனங்கள் போதுமான அளவு \"மூலதனப் படை\" (அதாவது, காப்பீட்டு தவணைகளை பூரிப்பு காலத்தில் செலுத்தி வந்து வீழ்ச்சி காலங்களில் நிவாரணத்தை மாற்றாகப் பெறக் கொடுப்பது.)[219]\nஏ.மைக்கேல் ஸ்பென்ஸ்மற்றும் கார்டன் பிரவுன்: முன்னெச்சரிக்கை அமைப்பொன்றை அமைப்பு ரீதியிலான சிக்கல்களை கண்டறிய உதவ நிறுவவேண்டும்.[220]\nநியால் பெர்கூசன்மற்றும் ஜெப்ரி சாச்ஸ்: பங்கு வைத்திருப்போர் மற்றும் எதிர் தரப்பினர் மீது வரி செலுத்துவோரின் பணத்தை நிதியுதவிகளுக்கு பயன்படுத்தும் முன்பாக \"சிகை வெட்டல்\" ஒன்றை சுமத்த வேண்டும்.[221][222]\nநூரியல் ரோபினி: திவாலான வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும்.[223] சமப்பங்குகளின் சமப்பரிமாற்றத்துக்கு ஈடாக கடன்கள் வழங்கி நிதியமைப்பு முழுதும் கடன் அளவை குறைக்க வேண்டும். அடமான நிலுவைகளை குறைத்து வீட்டு உரிமையாளர்களுக்குதவ எதிர் கால வீட்டு விலையேற்றத்தில் கடன் அளிப்பவர்களுக்கு பங்களிக்கலாம்.[224]\nபால் மக்கல்லே \"மனித இயல்பை ஒழுங்குபடுத்தும் எதிர் அணுகுமுறை சுழற்சி கட்டுபாட்டுக் கொள்கைக்காக வாதிட்டார். பொருளாதார நிபுணர் ஹைமான் மின்ஸ்கியின் படைப்பை அவர் குறிப்பிட்டார், அவர் மனித நடத்தையானது, பூரிப்பு மற்றும் வெடிப்புகளின் நீட்டிப்பை பெருக்கும் என்பதே அவர் உருவாக்கிய கருத்தாகும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் மனிதர்கள் கணப்பொழுதில் முதலீடு செய்பவர்கள், மதிப்பின் அடிப்படையில் அல்ல. எதிர்-சுழற்சி கொள்கைகள் மூலதனத் தேவைகளை பூரிப்பு காலத்தில் அதிகரிக்கும் மற்றும் வெடிப்பு காலத்தில் குறைக்கும்.[225]\nஅமெரிக்க கருவூல செயலர் டிமோதி கீத்னர் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதி சாட்சியமளித்தார். அவரது சாட்சியம் சீர்திருத்தத்திற்கு முக்கியமானவை என ஐந்து கூறுகளை அவர் குறிப்பிட்டார்: 1) FDICவங்கி தீர்மானத்தின் செயற்கூறுகளைவங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும்நீட்டிப்பது; 2) ஒரு நிறுவனமானது ஒழுங்கு வரிசையில் சிதைவடைய அனுமதிக்கப்பட வேண்டும் \"காப்பாற்றப்படக்\" கூடாது; 3) நஷ்டம் ஏற்படின் வரி செலுத்துவோர் மீது சுமையேற்றக் கூடாது, நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மீது செலுத்தியும் பெரிய நிதி நிறுவனங்களின் மூலமாக பணக் குளம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்; 4) FDIC மற்றும் மைய வங்கிகளின் மீது பொருத்தமான ஆய்வுகளையும் சமநிலைகளையும் இத் தீர்மான காலத்தில் செலுத்த வேண்டும்; 5) நிதி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கும் வலுவான மூலதன மற்றும் பண நிலைமைகளை கையாளுதலில் தேவைப்படும்.[226]\nகுறிப்பிடத்தக்க சட்ட அமலாக்க நடவடிக்கை மற்றும் வழக்குகள் இச்சிக்கல��க்குப் பிறகு ஏற்பட்ட எதிர்வினைகளாகும். அமெரிக்க புலனாய்வுத் துறை அடமான நிதி நிறுவனங்களான ஃபென்னி மே, ப்ரெட்டி மாக் மற்றும் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் ஆகியவற்றின் மோசடி சாத்தியங்களைக் காண முயன்றது.[227] நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோ லாங்க் அய்லாண்ட்டை தலைமையிடமாகக் கொண்ட அமெரிமோட் நாட்டின் பெரிய கடன் மறு சீரமைப்பு நிறுவனம் மீதும், இதே போன்ற பிற நிறுவனங்கள் மீதும் 14 சம்மன்களை அனுப்பியும் வழக்கிட்டது.[228] அமெரிக்க புலானாய்வுத் துறை அடமானங்கள் தொடர்பான குற்றங்களுக்காக மேலும் பல முகவர்களை அனுமதித்தது அதனால் வழக்குச் சுமை கடுமையாக உயர்ந்தது.[229][230] கண்டிரிவைட் நிறுவனத்தின் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை மார்ச் 2008 இல் ஒரு விசாரணையை பங்கு மற்றும் கடன் வழங்கும் மோசடிகளின் சாத்தியங்களைப் பற்றி துவங்கியது.[231]\n2007 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான 250 க்கும் மேற்பட்ட உரிமையியல் வழக்குகள் மைய நீதி மன்றங்களில் பதிவானது. மாகாண நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கணக்கிடப்படவில்லை ஆயினும் கணிசமானவை என்று நம்பப்படுகின்றது.[232]\nபாதிப்புகளின் மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்தன. 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சர்வதேசய நாணய நிதியம் (IMF) உலக அளவில் நிதி நிறுவங்களின் மதிப்பிடப்பட்ட இழப்புகள் $1 டிரில்லியன்களாக இருக்கலாம் என மதிப்பிட்டது.[233] ஓராண்டு கழித்து, IMF வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கூட்டு இழப்புகள் உலகளவில் $4 டிரில்லியன்களை கடந்திருக்கும்.[234] இது அமெரிக்காவின் தலா 200,000,000 மக்களுக்கு $20,000 க்குச் சமமாகும்.\nபிரான்சிஸ் பூகுயாமா வாதிட்டது என்னவென்றால் இச்சிக்கல் நிதித் துறையில் ரீகனிசத்தின் முடிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,இது லேசான கட்டுப்பாடுகள், குறைக்கப்பட்ட அரசு ஆதரவு மற்றும் குறைவான வரிகள் ஆகியவற்றை குணாம்சங்களாக கொண்டது. குறிப்பிடத்தக்க நிதித் துறை கட்டுப்பாட்டு மாற்றங்கள் இச்சிக்கலின் விளைவாக எதிர்பார்க்கப்பட்டன.[235]\nபரீத் சகாரியா இச்சிக்கல் அமெரிக்கர்களையும் அவர்களது அரசையும் அவர்களது வருமான வரம்பிற்குள் வாழ நிர்ப்பந்திக்கும் என நம்புகிறார். மேலும், ஒரு சில சிறந்த அறிவுடையோர் நிதித் துறையில் இயங்குவதிலிருந��து வேறிடம் பெயர்ந்து மேன்மையான மதிப்புகள் கொண்ட வணிக நடவடிக்கைகளை, அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கோ போகலாம்.[236]\nரோஜர் ஆல்ட்மான் எழுதினார் \"அமெரிக்க நிதியமைப்பின் மீது 2008 ஆம் ஆண்டின் சிதறல் ஆழமான இழப்புகளை பதித்தது, அதன் பொருளாதாரம், உலகின் அதன் நிலை; சிக்கல் ஒரு முக்கிய புவி அரசியல் பின்னடைவு...சிக்கல் வரலாற்று சக்திகளால் அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே நகர்த்தப்பட்டு வரும் உலகின் கவனத்துடன் இணை நிகழ்வாகவுள்ளது. இடைக்காலத்தைத் தாண்டி, அமெரிக்கா சிறியதொரு உலகத் தளத்திலிருந்து செயல்பட வேண்டியிருக்கும்- பிறர், குறிப்பாக சீனா, வேகமாக எழும் வாய்ப்புக் கொண்டுள்ளது.[164]\nGE தலைமை நிர்வாக அதிகாரி ஜெப்ரி இம்மெல்ட் அமெரிக்காவின் அயல் வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதிநிலை பற்றாக்குறை ஆகியவை நீடித்திருக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். அமெரிக்கா தனது போட்டியிடும் திறனை புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், உழைப்பாளர்களை பயிற்சி கொடுப்பதன் மூலமும் மற்றும் வணிக தலைமை மூலமும் மீண்டும் பெற வேண்டும். அவர் வாதிடுவது எரிசக்தித் துறை பாதுகாப்பு அல்லது சுதந்திரம், குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள், உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பின் விரிவு, உபரி ஏற்றுமதியாளர் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்ட தேசிய இலக்குகளாகக் தொடர்புபடுத்திக் கொள்வதையே.[237]\"உலகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தை வெல்ல நாம் கடும் அமெரிக்க மறு மீட்பை வழிநடத்த வேண்டும்.\" மிகவும் அவசியமான முக்கியத்துவத்தில், அவர் கூறினார், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். \"பலருக்கு தோன்றிய கருத்தானது, அமெரிக்கா தொழில்நுட்பம் சார்ந்த, ஏற்றுமதி - அடிப்படை வலுச்சக்தியாகவிருந்து சேவை வழிநடத்தும், நுகர்வு அடிப்படையான பொருளாதாரமாக-மேலும் எப்படியோ இன்னும் வளம் பெறுமென எதிபார்க்கின்றனர்,\" என ஜெப் கூறுகிறார். \"அந்தக் கருத்து மிகவும் தவறானது.\"[238]\nபொருளாதார நிபுணர் பால் க்ரூக்மான் 2009 ஆம் ஆண்டில் எழுதினார்: \"சில வருடங்களுக்கு முன்னாலான சுபிட்சம் -இலாபங்கள் மிகையாக, கூலிகள் மிக அதிகமாக இல்லை - வீட்டுத் துறையில் பெரியக் குமிழியைச் சார்ந்திருந்தது, முன்பிருந்த பங்குகளிலிருந்த குமிழிகளை மாற்றியம���த்தது. வீட்டுக் குமிழி மீண்டும் வராததால், சிக்கலுக்கு முன்பிருந்த ஆண்டுகளில் பொருளாதாரத்தை நிலை நிறுத்திய செய்யப்பட்ட செலவும் திரும்ப வரவில்லை.\"[239] நியால் பெர்கூசன் கூறியது வீட்டு பங்கு உறுஞ்சுதல் விளைவைத் தவிர்த்துப் பார்த்தால், அமெரிக்க பொருளாதாரம் புஷ் வருடங்களில் 1% விகிதத்தில் வளர்ந்துள்ளது.[240] Microsoft தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் வாதிட்டார். கீழ் நிலையில் நடைபெறும் பொருளாதார மறு உருவாக்கம், சரிவை விட மேலானது, அதாவது வீழ்ச்சிக்கு முந்தைய நிலைகளின் விரைவான மீட்சிகளை எதிர்பார்க்க முடியாது.[241]\nஅமெரிக்க மைய அரசின் உலக நிதியமைப்பிற்கான உதவும் முயற்சியின் விளைவாக 2008 ஆம் ஆண்டு நவம்பரில் மொத்தமாக $7 டிரில்லியன் மதிப்புள்ள குறிப்பிடப்பட்ட புதிய நிதி பொறுப்புகள் செயல்படுத்தப்பட்டன. இந்தப் பொறுப்புகள், கடன்கள், கடன் உத்தரவாதங்கள், நேரடியான செலவுகளாக கருதப்படுவதை விட முதலீடுகளாக குணாம்சப்படுத்தப்பட்டுள்ளவை. பல சந்தர்ப்பங்களில் உறைந்த சந்தையில் பண விநியோகத்தை அதிகரிக்க, வணிகத் தாள்கள், அடமான அடிப்படையிலான கடனீடுகள் போன்ற நிதி சொத்துகள் அல்லது பிற வகையான சொத்து அடிப்படையிலான தாள்களை அரசு வாங்கியது.[242] சிக்கல் வளர்ந்து வந்தபோது, மைய வங்கி அது கடன் அளிக்க விரும்புகிற மிகைச் சிக்கல் சொத்துக்களையும் உள்ளடக்கியவற்றுக்கு இணை உத்தரவாதத்தை நீடித்தது.[243]\nதி இகானமிஸ்ட் எழுதியது: \"அவர்களது வங்கிகளை மீட்டுதவி செய்ய பெருஞ்செல்வத்தை செலவழித்துள்ள, மேலை அரசுகள் அக் கடன்களின் மீதான வட்டியை சந்திக்க அதிக வரிகள் வடிவத்தில் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறையை உடைய (பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற) நாடுகளில், அத்தகைய உயர் வரிகள் அயல் நாட்டு கடன்தாரர்களின் கோரிக்கைகளை சந்திக்கத் தேவை. அத்தகைய சிக்கன முறை தொடர்பான அரசியல் செயல்படுத்தல்கள் அமலாக்கப்பட்ட நிலையில், மறைத்து வைப்பது மற்றும் நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் கடன் திருப்பத் தவறத்தோன்றும் உந்தலாகவே இருக்கும். முதலீட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்த அபாயத்தை அறிந்துள்ளனர்...\"[244]\nஇச்சிக்கல் ஆலன் கிரீன்ஸ்பான் என்கிற அமெரிக்க மைய வங்கித் தலைவரின் 1986 முதல் ஜனவரி 2006 வரையிலான மரபின��� மீது சந்தேகம் படிய வைத்துள்ளது. செனட் உறுப்பினர் கிறிஸ் டாட்,[245] கிரீன்ஸ்பான் \" நிறைவான புயலொன்றை\" உண்டாக்கியிருப்பதாக விவரித்தார்.[245] இச்சிக்கலைப் பற்றி கருத்துரையளிக்கும் படி கேட்ட போது, கிரீன்ஸ்பான் கீழ்க் கண்டவாறு பேசினார்:[123]\n↑ பெர்னான்கே-ஃபோர் குவெஸ்டியன்ஸ்-ஏப்ரல் 2009\n↑ பெர்னான்கே-ஃபோர் குவெஸ்டியன்ஸ் அபௌட் த பினான்ஷியல் கிரைசிஸ்\n↑ குரூக்மேன்-ரிவெஞ் ஆஃஃப் த கிளட்\n↑ IMF லாஸ் எஸ்டிமேட்ஸ்\n↑ 8.0 8.1 கீத்னர்-ஸ்பீச் ரெட்டுஸிங் சிஸ்டெமிக் ரிஸ்க் இன் அ டைனமிக் பினான்ஷியல் சிஸ்டம்\n↑ கிரீன்ஸ்பான்-வி நீட் அ பெட்டர் குஷன் அகெய்ன்ஸ்ட் ரிஸ்க்\n↑ வால் ஸ்டிரீட் ஜர்னல் அக்டோபர். 11, 2008, ப.1\n↑ NYT - ப்ஃரீட்மான் \"கோன்னா நீட் அ பிக்கர் போட்\"\n↑ எஃப்டி-பெர்கூசன்:பியாண்ட் தி ஏஜ் ஆஃப் லிவரேஜ்\n↑ FDIC-கைடன்ஸ் ஃபார் சப்பிரைம் லெண்டிங்\n↑ 20.0 20.1 ஹார்வர்ட் ரிப்போர்ட்\n↑ போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் ஆஃப் தி யூ.எஸ். பெடரல் ரிசர்வ் சிஸ்டம், ரிலீஸ் இஸட்.1 9/18/08. டேபிள் எல்.218, லைன் 2. நோட் தட் $1.1 ட்ரில்லியன் (லைன் 22) ஆஃப் தி $10.6 டிரில்லியன் டோட்டல் கன்சிஸ்டட் ஆஃப் ஹோம் ஈக்விட்டி லோன்ஸ்.\n↑ இஸட்.1 ஹிஸ்டாரிகல் டேபிள்ஸ் (1974) அண்ட் கரண்ட் இஸட்.1 ரிலீஸ் (2008) டேபிள் பி.100.லைன்ஸ் 31,48.\n↑ ராய்டர்ஸ்-ஸ்பெண்டிங் பூஸ்டட் பை ஹோம் ஈக்விட்டி லோன்ஸ்\n↑ ஈக்விட்டி எக்ஸ்டிராக்ஷன் - சார்ட்ஸ்\n↑ கிரீன்ஸ்பான் கென்னடி ரிபோர்ட் - டேபிள் 2\n↑ பார்சூன்-தி $4 டிரில்லியன் ஹௌஸிங் ஹேட்டேக்\n↑ கேஸ் ஷில்லர் ஹௌஸிங் பிரைஸ் இண்டக்ஸ்-டிசம்பர் 08\n↑ WSJ லிபோவிட்ஸ்-ந்யூ எவிடென்ஸ் ஆன் போர்கிலோசர் கிரைசிஸ்\n↑ \"Vacant homes 2.9 MM\".[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ NPR- தி ஜெயண்ட் பூல் ஆஃப் மணி\n↑ ஆரிஜினேட்-டு-டிஸ்ட்ரிப்யூட் மாடல் அண்ட் தி சப்பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்| http://papers.ssrn.com/sol3/papers.cfm\n↑ ப்ரூகிங்ஸ் இன்ஸ்டியூட்- யு.எஸ் பினான்ஷியல் அண்ட் இகனாமிக் கிரைசிஸ் ஜூன் 2009 PDF பக்கம் 14\n↑ ரிலீஸ் Z.1, டேபிள் எல்.124, லைன் 16; எல்.125, லைன் 2.\n↑ ரிலீஸ் Z.1, டேபிள் எல்.124, லைன் 1 - லைன் 21.\n↑ \"AEI-The Last Trillion Dollar Commitment\". American Enterprise Institute. பார்த்த நாள் 2009 பிப்ரவரி 27.அமெரிக்கன் எண்டர்பிரைசெஸ் இண்ஸ்டியூட் இஸ் அ கன்சர்வேடிவ் ஆர்கனைஷேசன் வித் அ ரைட்-ஆஃப்-செண்டர் பொலிடிகல் அஜெண்டா.\n↑ 108.0 108.1 ஸ்டிக்லிட்ஸ்-வானிட்டி பேர்-காபிடலிஸ்ட் ஃபூல்ஸ்\n↑ 109.0 109.1 பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; brown1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ தாமஸ் ஜெ.டிலோரென்ஸோ,, தி கவர்மெண்ட்-கிரெயேடட் சப்பிரைம் மார்ட்கேஜ் மெல்ட்டவுன், LewRockwell.com, செப்டம்பர் 6, 2007 அணுகல் தேதி=2007-12-07\n↑ பெட் ஹிஸ்டாரிகல் டேடா-பெட் பண்ட்ஸ் ரேட்\n↑ CNN-தி பப்பிள் குவெஸ்டியன்\n↑ பிசினஸ் வீக்-இஸ் அ ஹவுசிங் பப்ப்பிள் அபௌட் டு பர்ஸ்ட்\n↑ ராபின் பிளாக்பர்ன், சப்பிரைம் கிரைசிஸ், நியூ லெப்ஃட் ரெவ்யூ, மார்ச்-ஏப்ரல் 2008.\n↑ பிளூம்பெர்க்-பாங்க்ஸ் $1 டிரில்லியன் பர்ஜ்\n↑ எஃப் டி மார்டின் வோல்ப் - ரிபார்ம் ஆஃப் ரெகுலேஷன் அண்ட் இன்செண்டிவ்ஸ்\n↑ NYT-நோசெரா-பிர்ஸ்ட், லெட்ஸ் பிக்ஸ் தி போனசஸ்\n↑ NYT-ரெக்கனிங்-பிராபிஃட்ஸ் இல்லூசரி,போனசஸ் ரியல்\n↑ இம்மிகிரண்ட்ஸ் ஹிட் ஹார்ட் பை ஸ்லோடவுன், சப்பிரைம் கிரைசிஸ். ராய்டர்ஸ் 30 ஜனவரி 2008\n↑ சப்பிரைம் மார்ட்கேஜஸ் அண்ட் ரேஸ்: அ பிட் ஆஃப் குட் ந்யூஸ் மே பி இல்யூசரி ஷங்கர் வேதாந்தம், washingtonpost.com, ஜூன் 30, 2008\n↑ பெர்னான்கே-தி கிரைசிஸ் அண்ட் பாலிஸி ரெஸ்பான்ஸ்\n↑ பிரஸ் ரிலீஸ்-பப்ளிக்-பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரொகிராம்\n↑ பிளாக்பர்ன்-ந்யூ லெப்ட் ரிவ்யூ-சப்பிரைம் கிரைசிஸ்\n↑ NYT-ஏஜென்சி'ஸ் 04 ரூல் லெட் பாங்க்ஸ் பைல் அப் டெட்\n↑ OFHEO-ஸ்டேட்மெண்ட் ஆஃப் டைரெக்டர் லோக்ஹார்ட்\n↑ டிரஷரி டிரைக்ட்-ஹிஸ்டாரிகல் டெட் அமௌண்ட்ஸ்\n↑ 184.0 184.1 டினாலோ-வி மாடர்ன்னைஸ்ட் அவர்செல்வ்ஸ் இண்டு திஸ் ஐஸ் ஏஜ்\n↑ பால்சன் அப்டேட் ஆன் TARP\n↑ இகானமிஸ்ட்-காண்ட் பே ஆர் வோண்ட் பே\n↑ போஸ்டன் க்ளோப் - லெண்டர்ஸ் அவாய்ட் ரீடூயிங், பெட் கன்க்லூட்ஸ்\n↑ எல் ஏ டைம்ஸ்-ஹோம் ஓனர்ஸ் ஹூ ஸ்டீரெடெஜிகலி டிபால்ட் அ கிரோயிங் பிராப்ளம்-செப்டம்பர் 2009\n↑ பேக்ட் ஷீட்-ஹோம் ஓனர்ஸ் ஆபர்ட்டபிலிட்டி அண்ட் ஸ்டெபிலிட்டி ப்ளான்\n↑ NYT-U.S.செட்ஸ் பிக் இன்செண்டிவ்ஸ் டு வார்ட் ஆப் போர்க்ளோஷர்ஸ்\n↑ வாஷிங்டன் போஸ்ட்-கீத்னர் & சம்மர்ஸ்- அ ந்யூ பினான்ஷியல் பவுண்டேஷன்\n↑ டிரஷரி டெபார்ட்மெண்ட் ரிபோர்ட் - பினான்ஷியல் ரெகுலேடரி ரிபார்ம்\n↑ WSJ-இகானமிஸ்ட்ஸ் சீக் பிரெகப் ஆஃப் பிக் பேங்க்ஸ்\n↑ கிரீன்ஸ்பான்-வீ நீட் அ பெட்டர் குஷன் அகிய்ன்ஸ்ட் ரிஸ்க்\n↑ வாரென் பஃபெ-2008 ஷேர்ஹோல்டர்ஸ் லெட்டர் சம்மரி\n↑ தி இகானமிஸ்ட்- ராஜன் - சைக்கிள் ப்ரூப் ரெகுலேஷன்\n↑ ஜெப்ரி சாச்சஸ்- அவர் வால் ஸ்ட்ரீட் பெசோட்டட் பப்ளிக் பாலிசி\n↑ FT-பெர்கூசன்-பியாண்ட் தி ஏஜ் ஆப் ���ிவெரேஜ்\n↑ ரோபினி-சார்லி ரோஸ் இண்டர்வ்யூ\n↑ ரிஸ்க்ஸ் டு க்ளோபல் கிரோத்\n↑ McCulley PIMCO- தி ஷேடோ பங்கிங் சிஸ்டம் அண்ட் ஹைமான் மின்ஸ்கி'ஸ் ஜர்னி-மே 2009\n↑ செக்ரெட்டரி கீத்னர் டெஸ்டிமோனி டு ஹவுஸ் பினான்ஷியல் சர்விஸ் கமிட்டி-அக்டோபர் 29, 2009\n↑ FBI இன்வெஸ்டிகேடிங் பொடென்ஷியல் பிராட் பை ஃபேன்னி மே,ப்ரெட்டி மாக், லெஹ்மான், AIG, அசோசியேட்டெட் ப்ரெஸ், செப்டம்பர் 23, 2008.\n↑ சார்லி ரோஸ்-இம்மெல்ட் இண்டெர்வ்யூ\n↑ இம்மெல்ட் கமெண்ட்ஸ் அட் டெட்ராயிட் இகான் கிளப்\n↑ குரூக்மான் லைப் வித்தவுட் பப்பிள்ஸ்\n↑ பெர்கூசன் - இண்டெர்வ்யூ\n↑ இகானமிஸ்ட்- அ ந்யூ கிலோபல் சிஸ்டம் இஸ் கமிங் இண்டு எக்சிஸ்டென்ஸ்\nஆர்சயா மற்றும் ரிச்சர்ட்சன் பினான்ஷியல் ஸ்டெபிலிட்டி: ஹவ் டூ ரிபேர் அ பெயில்ட் சிஸ்டம் NYU ஸ்டெர்ன் பிராஜெக்ட்-எக்ஸியூடிவ் சம்மரீஸ் ஆப் 18 கிரைசிஸ்-ரிலேடட் பேப்பர்ஸ்\nகமிட்டி ஃபார் அ ரெஸ்பான்சிபிள் ஃபெடரல் பட்ஜெட் \"ஸ்டிமுலுஸ் வாட்ச்.\"(அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது).\nபிளேக் பர்ன்,ராபின் (2008 )\"தி சப்பிரைம் மார்கேட்ஜ் கிரைசிஸ்.\"ந்யூ லெஃப்ட் ரிவ்யூ 50 (மார்ச்-ஏப்ரல்)\nடெம்யான்ய்க், யூலியா (FRB செயிண்ட் லூயிஸ்), அண்ட் ஓட்டோ வான் ஹெமர்ட் (NYU ஸ்டெர்ன் ஸ்கூல்) (2008 )\"அண்டர்ஸ்டேண்டிங் தி சப்பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்.\" வொர்க்கிங் பேப்பர் சோஷியல் சையின்ஸ் ரிசர்ச் செண்ட்டர் விநியோகிப்பதுக்கப்பட்டது.\nடைமார்ட்டினோ, டி., அண்ட் டுகா, ஜெ. வி.(2007 )\" தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் சப்பிரைம் மார்ட்கேஜஸ்.\" டல்லாஸ் மைய வங்கி எக்கனாமிக் லெட்டெர் 2(11).\nடோமினிக் டோய்ஸ்,சப்பிரைம்:பிரைஸ் ஆஃப் இன்பிரின்ஞ்மெண்ட்ஸ்/சப்பிரைம்:லெ ப்ரிக்ஸ் டெச் டிரான்கிரெஸ்ஷன்ஸ் ,ரூவ்வெ டெ ட்ரொய்ட் டெஸ அப்பெர்ஸ் இண்டர்னெஷன்ல்ஸ் (RDAI) /இண்டர்நேஷனல் பிசினஸ் லா ஜர்னல் (IBLJ), N° 4, 2008 [5]\nஈலி, பெர்ட் (2009 )\"பேட் ரூல்ஸ் ப்ரொட்யூஸ் பேட் அவுட்கம்ஸ்: அண்டெர்லையிங் பப்ளிக்-பாலிசி காசஸ் ஆஃப் தி யு எஸ் ஃபினான்ஷியல் கிரைசிஸ்.\" கேட்டோ ஜர்னல் 29(1).\nகோல்ட், ஜெர்ரி, அண்ட் பெல்ட்மான், பால் (2007)அ அவுஸ் ஆஃப் கார்ட்ஸ் - ஃபிரம் ஃபாண்டசி பினான்ஸ் டு க்லோபல் கிராஷ் . லண்டன், லுப்பஸ் புக்ஸ். ISBN 978-0-9523454-3-5\nமைக்கல் லூயிஸ், \"தி எண்ட்.\" போர்ட் ஃபோலியோ மேகஸின் (நவம்பர் 11, 2008).\nலிபேவிட்ஸ்,ஸ்டேன் (2009 )\"அனாடொமி ஆஃப் அ டிரெய்ன் வ்ரெக்: காசஸ் ஆஃப் தி மார்ட்கேஜ் மெல்ட்��்வுன்\" ராண்டால் ஹோல்கோம்அண்ட் பி. டபிள்யூ. பவெல், eds.,[6] ஹவுசிங் அமெரிக்கா: பில்டிங் அவுட் ஆஃப் அ கிரைசிஸ். [[ஓக்லேண்ட் CA: தி இண்டிபெண்டண்ட் இன்ஸ்டிடியூட்.|ஓக்லேண்ட் CA: தி இண்டிபெண்டண்ட் இன்ஸ்டிடியூட்.]]\nவுட்ஸ், தாமஸ் ஈ.(2009)மெல்ட்டவுன்:அ ஃப்ரீ-மார்க்கட் லுக் அட் ஒய் தி ஸ்டாக் மார்க்கெட் கொலாப்ஸ்ட், தி இகானமி டாங்க்ட்,அண்ட் கவர்மெண்ட் பெயிலவுட்ஸ் வில் மேக் திங்ஸ் வோர்ஸ் /வாஷிங்டன் டி சி:ரெக்னெரி பப்ளிஷிங் ISBN 1-59698-587-9\nரீன்ஹார்ட், கார்மென் எம், அண்ட் கென்னத் ரொகொல்ஃப்(2008 )\"இஸ் தி 2007 யு.எஸ். சப்பிரை ஃபினான்ஷியல் கிர்ரைசிஸ் சோ டிஃப்பெரெண்ட்ஆன் இண்டர்னேஷ்னல் ஹிஸ்டாரிகல் கம்பாரிசன்,\" ஹார்வார்டு யுனிவெர்சிட்டி வொர்க்கிங் பேப்பர்.\nஸ்டீவார்ட்,ஜேம்ஸ் பி.,\"எய்ட் டேஸ்: தி பேட்டில் டு சேவ் தி அமெரிக்கன் ஃபினான்ஷியல் சிஸ்டம்\",த நியூ யார்க்கர் மேகஸின், செப்டம்பர் 21, 2009.\nராய்டர்ஸ்:டைம்ஸ் ஆஃப் கிரைசிஸ்-மல்டிமீடியா இண்டராக்டிவ் சார்டிங் தி இயர்ஸ் ஆஃப் கிலோபல் சேஞ்\nPBS பிரண்ட்லைன் - இன்சைட் தி மெல்டவுன்\nCNN ஸ்கோர்கார்ட் ஆஃப் பெயில் அவுட் பண்ட்ஸ் அட் CNN பெயில் அவுட் அலகேஷன்ஸ் & பேமண்ட்ஸ்\nபார்த்,லி, லு, புமிவாசன அண்ட் யாகோ 2009. த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி யு.எஸ் மார்ட்கேஜ் அண்ட் கிரெடிட் மார்க்கெட்ஸ்: அ காம்ரஹென்சிவ் அனாலிசிஸ் ஆஃப் தி மார்க்கெட் மெல்ட்டவுன். அமேசான்\nபினான்ஷியல் டைம்ஸ் - இண்டெப்த்: சப்பிரைம் ஃபால்-அவுட்\nத கிரைசிஸ் ஆஃப் கிரெடிட் விஷுவலைஸ்டு - இன்போகிராபிக் பை ஜோனாதான் ஜார்விஸ்\nதி இகானாமிக் கிரைசிஸ்: இட்ஸ் ஆரிஜின்ஸ் அண்ட் தி வே பார்வேர்ட் வீடியோ ஆஃப் லெக்சர் கிவன் பெஇ மார்ஷல் கார்டர்,சேர்மன் ஆஃப் தி நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,அட் பாஸ்டன் யுனிவர்சிட்டி,ஏப்ரல் 15, 2009\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/what-to-study-after-2-which-will-give-high-salary-all-you-need-to-know-380801.html", "date_download": "2020-07-15T17:36:37Z", "digest": "sha1:UYTILIRSOB5YOF2TYX7EGEX5R3EBBSZH", "length": 27575, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "+2 முடித்ததும் கை நிறைய சம்பளம் பெற என்ன படிக்கலாம்? வாய்ப்புகளை திறந்துள்ள வேல்ஸ் | What to study after +2, Which will give high salary: All you need to know - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் 4,526 பேருக்கு கொரோனா\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன கொல்கத்தா\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nநாயகி சீரியல்ல சேலை கட்டி பவ்யமா வந்தவரா இப்படி.. ரசிகர்களின் பெருமூச்சு\nஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க\nதாத்தாவின் கடை இது.. விடமாட்டேன்.. திருநெல்வேலி இருட்டுக்கடையை மீண்டும் திறந்த பேரன்.. குட் நியூஸ்\n130 ஆண்டுகளாக திறக்கப்படாத புதையல் பெட்டகங்கள்.., மலைக்க வைக்கும் பத்மநாபசுவாமி கோயில் வரலாறு\nTechnology புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.\nAutomobiles கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்\nMovies என்ன கன்றாவிடா இது.. காட்டுக்குள் அட்டகாசம் செய்யும் பூனம் பாண்டே.. வைரலாகும் போட்டோ\nLifestyle பொன் அள்ளித்தரும் புதனில் இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுதாம்...\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n+2 முடித்ததும் கை நிறைய சம்பளம் பெற என்ன படிக்கலாம்\nசென்னை: +2விற்குப் பிறகு படிக்க வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எவை இதை எங்கு படிப்பது இந்த வினாக்களுக்கு விடைக்கான வாருங்கள்.\nஇந்தியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு. இந்த அதிக மக்கள் தொகை காரணமாக நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தகவல்தொழில் நுட்பத்துறையின் ஏற்றம் இப்போதெல்லாம் இளைஞர்களுக்குகூட முதுகுவலி பிரச்சினைகளை ஏற்படுத்திவுள்���து. . இங்குதான் பிசியோதெரபிஸ்ட்டின் பங்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் பிசியோதெரபிஸ்ட் ஆகவேண்டும் என்றால் முதலில் பிசியோதெரபி படிப்பைதேர்வு செய்யவேண்டும்.\nஅதேசமயம் நீங்கள் நன்றாக சம்பாதிக்க இந்தபடிப்பு உதவும் (ஒருவருக்கு அந்த குணப்படுத்தும் தொடுதல் மற்றும் நல்ல திறன்கள் இருந்தால் இன்னும் நல்லவருமானம் வரும்). நல்ல பிசியோதெரபிஸ்டுகள் எப்போதுமே அறுவை சிகிச்சைக்குப்பிறகு செய்யப்படவேண்டிய சிகிச்சை மற்றும் எலும்புகள் தொடர்பான நோய்களிலிருந்து மீள்வதுபோன்ற பணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். இன்னொருபக்கம் மருந்தியல் துறை மருந்துகளை உருவாக்குவது தொடர்பான படிப்பாகும். ஒருநோயில் இருந்து விடுபடுவதற்கு சரியான மருந்துகள் மற்றும் மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாங்கள் அறிவோம்.\nவிஸ்டாஸ் (VISTAS) என்பது யுஜிசியால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகும், இது மருந்து அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகமாகும், இது 1992 ஆம் ஆண்டில் வேல்ஸ் குழுவின் முதல் துறையாக நிறுவப்பட்டது. இங்கும் இந்தப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nதேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் முக்கியபங்கு வகிக்கின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்துப் பயிற்சியும் அளிக்கிறார்கள். இளம் மனதை வடிவமைப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு நம் அனைவருக்கும் நன்கு தெரியும். அதேபோல் நாளைய எதிர்காலத்தை வடிவைமைப்பதில் வேல்ஸ் பேராசிரியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல ஆசிரியர் எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் விலைமதிப்பற்ற சொத்து என்பதை அறிவோம்.\nஇந்தியாவில் கல்வித்துறை வளர்ந்து வருகிறது. அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் மூலையிலும் நிறைய புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான தேவை எல்லா நேரத்திலும் அதிகமாக இருக்கும்.\nஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர் என்பவர் ஆசிரியராக சிறப்பாக செயல்பட கூடுதல் பயிற்சி பெற்ற ஒருவராக இருக்கவேண்டும். பி.எட் மற்றும் எம்.எட் போன்றபடிப்புகளைத் படிப்பது ஒருதகுதிவாய்ந்த ஆசிரியராக மாற உதவுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, ஆசிரியராகப் பணியில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு இப்போது ஒருங்கிணைந்த பி.எஸ்சி.பி.எட் அல்லது பி.ஏ.பி.எட் படிப்புகள் உள்ளன. புதுதில்லியின் என்.சி.டி.இ.யால் அங்கீகரிக்கப்பட்டு, சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் படிப்புகளை சிறப்பாக வழங்குகிறது.\nவணிக மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளைத் படிப்பவர்கள் மற்றும் அதுதொடர்புடைய துறைகளில் பணிபுரிபவர்கள் மேலாண்மை வல்லுநர்கள் (Management professionals) என்று அழைக்கப்படுகிறார்கள். சில நன்கு அறியப்பட்ட மேலாண்மை மற்றும் வணிக படிப்புகள் - பிபிஏ மற்றும் எம்பிஏ படிப்புகள்.\nஒரு மேலாண்மை நிபுணர் எவ்வளவு சிறப்பாக சம்பாதிப்பார் என்பது அவரின் நிபுணத்துவம் பெற்ற துறை, அவர் எடுத்தத்துறை எம்பிஏ ஆகும் இந்தப் பட்டம் மிகவும் மதிப்புமிக்கது, ஒரு சில மேலாண்மை படிப்புகள் மிக உயர்ந்த சம்பளத்தை உங்களுக்குப் பெற்றுத்தருவதில் அவர்படித்த கல்வி நிறுவனமும் பெரும் பங்களிப்பை செய்கிறது. . .\nதனியார் கல்லூரிகளின் வரிசையில் வேல்ஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் ஒரு புகழ் பெற்ற மேலாண்மை நிறுவனமாகும், இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ் & ஷிப்பிங் மற்றும் பிசினஸ் அனலிட்டிக்ஸ் (ஐபிஎம்உடன்இணைந்து) ஆகியவற்றில் நிபுணத்துவம் அளிக்கிறது. இவை அனைத்தும் என்.பி.ஏ. (National Board of Accreditation) மூலம் அனுமதிக்கபட்டவை. இந்தப் படிப்புகள் AICTE பகுதிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மனிதவள மேலாண்மை, ஊடக மேலாண்மை, சர்வதேச வணிகம், மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை, நிதி மற்றும் வரிவிதிப்பு ஆகியவை அதிக வருமானம் தரகூடிய துறைகளாகும். +2 படித்த மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்பிஏ படிப்பும் உள்ளது.\nஅதிக ஊதியம் பெறும் பல வேலைகள் விமானத்ததுறையில் உள்ளன ஒரு கமர்ஷியல் பைலட் மிக அதிக அளவில் ஊதியம் பெறமுடியும். இது நாம் குழந்தைகளாக இருந்தபோது கனவுகாணும் ஒருவேலையாகும். பறக்கும் எண்ணமே இந்த வேலையை ஒருகனவு வேலையாக மாற்றுகிறது. மேலும் இது வருமான ரீதியாகவும் சிறப்பான துறையாகும்.\nபுதிய தனியார் விமான நிறுவனங்கள் நிறைய வந்துள்ளதால் விமானத்துறையில் எதிர்காலம் நன்றாக இருக்கிறது. வணிக விமானிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. ஆனால், வணிக விமானியாக மாறுவதற்கான செயல்முறை சற்றுகடினமானது, விலை உயர்ந்தது, குறிப்பாக விமானப் பயிற்சி. அதேசமயம் திறமையான மாணவர்களுக்கு, அதிமாக உதவித்தொகை கிடைக்கிறது, இது படிப்பிற்கான நிதிச்சுமையைக் குறைக்கிறது. இதற்காக ஏரோநாட்டிகல் சயின்ஸில் பி.எஸ்சி மற்றும் விமான பராமரிப்பில் (Aircraft Maintenance) பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வேல்ஸ் வழங்குகிறது.\nஇன்னும் சில அதிக ஊதியம் பெறும் விமானத்துறை தொடர்பான வேலைகள்: ஏர்ஹோஸ்டஸ் / ஸ்டீவர்ட், விமானநிலைய மேலாளர், போன்ற வேலைகளாகும்.\nதிறமையான மற்றும் அனுபவம் மிக்க வழக்கறிஞர்களுக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். இவர் சமுதாயத்தில் நன்கு மதிக்கப்படுகிறார்கள் மற்றும் அதேபோல் வருமானமும் அதிகம் கிடைக்கும். B.A, L.L.B./B.Com, L.L.B. போன்ற ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளை அல்லது எல்.எல்.பி. (L.L.B.) முடித்தபிறகு ஒருவர் சட்ட நிறுவனங்களுக்காக வேலை செய்யத் தொடங்கலாம் அல்லது தனியார் பயிற்சியைத் தொடங்கலாம்\nஇந்தத் துறையில் செழிக்க, ஒருவருக்கு நல்ல பகுத்தறிவு திறன், சொற்பொழிவு திறன், மனஉறுதி, விசாரணை திறன் மற்றும் நம்பிக்கை இருக்க வேண்டும். இலாபகரமான துறைகளில் நிபுணத்துவம் பெறுவது ஒருவருக்கு நிதிரீதியாக பலனளிக்கும் வாழ்க்கையைக் கொடுக்கும். குற்றவியல் சட்டம், கார்ப்பரேட் சட்டம், தொழிலாளர் சட்டம் போன்ற துறைகள் மிகவும் பலனளிக்கும்.\nபார்கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ) ஆல் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புகளை வேல்ஸ் ஸ்கூல் ஆஃப் லா, வழங்குகிறது. வருமானம் பெரும் துறைகள் பல உள்ளன. ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவர் தாங்கள் விரும்புவதைப் பின்பற்ற வேண்டும், படிக்கவேண்டும்.அதற்கு ஏற்ற கல்வி நிறுவனம் வேல்ஸ் கல்விக்குழுமம் ஆகும்.\nமேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபொறியியல் படிப்புகளில் இத்தனை பிரிவுகளா.. படித்தவுடன் கை நிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க மாணவர்களே\nகாத்து வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்.. போதும்ப்பா.. 2 வருடங்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி துவங்க தடை\nபள்ளி பெற்றோர் மீட்டிங்கில்.. என்ஜினியரிங் படிக்கவைக்க ஆசை.. ஒருவர் மட்டுமே கை தூக்கிய கொடுமை\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபொறியியல் படிப்புகளில் ச���ருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவுக்கான சலுகை பறிப்பு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nபி.இ. படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்\nஇழுத்து மூட அனுமதி கேட்ட 28 தமிழக பொறியியல் கல்லூரிகள்\nபொறியியல் கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை.. தனியார் கல்லூரிகள் மோசடி செய்ய வாய்ப்பு: ராமதாஸ்\nதமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு.. இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்\nபிஇ படிப்புக்கு மே 3 முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் அன்பழகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரியவகை கேன்சர்.. உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை.. வேகமாக உதவுங்கள் ப்ளீஸ்\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t159684-topic", "date_download": "2020-07-15T17:34:36Z", "digest": "sha1:TIY6K6WTAYK7RODOSRSF2ZCUBO5ZS5GV", "length": 21322, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» யாரு இவரு கண்டுபுடிங்க\n» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...\n» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» துரோகம் – ஒரு பக்க கதை\n – ஒரு பக்க கதை\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.\n» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி\n» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\n» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\n» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை\n» கொட்டாவி – ஒரு பக்க கதை\n» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...\n» வரலாற்று��் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி\n» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்\n» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை\n» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் \n» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» பீங்கான் இதயம் – கவிதை\n» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை\n» உன் மெல்லினமும் என் வல்லினமும்\n» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…\n» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்\n» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த\n» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா\n» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\nகரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்\nபிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி,\nஅறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார்.\nஇறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில்\nசெவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட.\nமருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு,\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால்\nஎப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர்.\nஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவருடைய உடல்நிலை மிகவும்\nஇயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுக்க இனி வாய்ப்பில்லை, அந்த செவிலியரின்\nநிலையும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் உடனடியாக அறுவைச்\nசிகிச்சை செய்���ு குழந்தையைக் காப்பாற்றிவிடுவதென டாக்டர்கள் முடிவெடுத்தனர்.\nஉடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செவிலியர் பெற்றெடுத்தது\nஒரு பெண் குழந்தை. பின்னர் சிறிது நேரத்தில் செவிலியரின் உயிர் பிரிந்து\nசெவிலியரின் உயிர் எப்போது பிரிந்தது, அறுவைச் சிகிச்சையின்போதே\nபிரிந்துவிட்டதா, தன்னுடைய பிஞ்சு மகளை அந்தச் செவிலியரால் பார்க்க\nமுடிந்ததா, பார்க்கக் கூடிய நிலையில் அவர் இருந்தாரா, என்பது பற்றிய\nபிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது பற்றியும் உறுதி\n\"அந்தத் தாய் மிகவும் கரிசனமான செவிலியர் என்றும் நாங்கள் எதற்காக நிற்கிறோம்\nஎன்பதன் அடையாளமாகத் திகழ்ந்தவர்\" என்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள்\n\"மிகப் பெரும் பங்களிப்பைத் தந்த அற்புதமான இளம்பெண் அவர்\" என்று\nசெவிலியரின் குழந்தையை \"மிகவும் இருண்ட நேரத்தில் தோன்றிய ஒளிக்கீற்று\nஅந்தக் குழந்தை\" என அனைவரும் வர்ணித்தனர்.\nபிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கான போராட்டத்தில்\nஇதுவரையிலும் சுமார் 30 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅனைவருக்கும் போதுமான அளவுக்குத் தற்காப்பு அணிகலன்கள் தேவை\nஎன்று மருத்துவப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முகக் கவசங்கள்,\nமருத்துவ அங்கிகளைக்கூட பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள்.\nமருத்துவப் பணியாலர்கள் ஒவ்வொருவரின் மரணம் பற்றியும் விரிவாக\nவிசாரித்தறியப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேட் ஹன்காக்\nகரோனா நோய்த் தொற்றின் தாக்குதலைத் தாங்க முடியாமல்\nஆயிரக்கணக்கானோரைப் பலி கொடுத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது\nசமாளிக்க முடியாத அளவுக்கு அதிகளவிலானவர்கள் தொற்றால்\nபாதிக்கப்பட்டு வருவதாலும் தொடரும் உயிரிழப்புகளாலும் திணறுகிறது\nஉயிருடன் இருப்பவர்களுக்குச் செயற்கை சுவாச சாதனங்கள்,\nமருந்துகள் பற்றாக்குறை, மருத்துவப் பணியாளர்களுக்கு\nமுகக் கவசங்கள், தற்காப்பு அணிகலன்கள் பற்றாக்குறை,\nஇறந்தவர்களுக்கு சவப்பெட்டிகள், சவக் குழிகள் பற்றாக்குறை\nஎன மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--க��ிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/nasa-sent-hello-message-to-vikram-lander/", "date_download": "2020-07-15T18:11:37Z", "digest": "sha1:CFMYVCBW6GO6MMRUJO34PSSTXVGPTRN3", "length": 13115, "nlines": 212, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெலோ.. விக்ரம் லேண்டரா..? மெசேஜ் அனுப்பிய நாசா..! அருமையான காரணம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nசாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..\nவிளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 JULY 2020 |\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மூலம், நிலவின் தென்துருவப்பகுதிக்கு சந்திரயான் 2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 7-ஆம் தேதி அன்று, அதிகாலை 1 மணியிலிருந்து 2 மணிக்குள் தரையிறங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் சிக்னல் கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சிக்னல் கிடைப்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்த நிலையில், நாசா விஞ்ஞானிகளும் ஆதரவு கை கொடுத்துள்ளனர்.\nஆம், விக்ரம் லேண்டருடன் இணைப்பை ஏற்படுத்த, இஸ்ரோ வி���்ஞானிகளுக்கு நாசா உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டருக்கு ஹெலோ என்ற மெசேஜை நாசா அனுப்பியுள்ளது.\nநாசாவின் ஆன்டனாக்கள் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு, நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும் அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரோவின் அனுமதியுடன் நாசா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\n“இதுல கூட ஒற்றுமையா..” தற்செயலாக நடந்த சம்பவம்..\nபிரபல ஆன்லைன் விளையாட்டு.. மகனால் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..\nபெண்னை நிர்வாணப்படுத்தி ஊர் நடுவில் நிக்க வைத்த கொடூர கும்பல்.. வைரலாகும் வீடியோ..\nகொரோனா.. இறுதி சடங்கிற்கும் பணம் அளிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி.\n காருக்கு வெளியே உண்மை காதலி.. பயத்தில் கணவர்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 July 2020 |\nசாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..\nவிளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\n“இதுல கூட ஒற்றுமையா..” தற்செயலாக நடந்த சம்பவம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 JULY 2020 |\nபிரபல ஆன்லைன் விளையாட்டு.. மகனால் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..\n“அரசின் தெளிவில்லாத கொள்கை..” – விளாசிய கே.எஸ். அழகிரி\n“அதெல்லாம் நிறுத்தப்படவில்லை..” – முதல்வர் பழனிச்சாமி\nபெண்னை நிர்வாணப்படுத்தி ஊர் நடுவில் நிக்க வைத்த கொடூர கும்பல்.. வைரலாகும் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-6", "date_download": "2020-07-15T17:52:28Z", "digest": "sha1:CLBITYUQ5OCD6HIO6CKG5APPT7Y6HNG5", "length": 11045, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 August 2019 - இறையுதிர் காடு - 37 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series", "raw_content": "\n - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்\nசினிமா விமர்சனம்: கொலையுதிர் காலம்\nராஜமௌலியின் பாராட்டு... சூர்யாவின் உழைப்பு... ஷங்கரின் பெருந்தன்மை...\n“கபடி ரெடி களமும் ரெடி\nசினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை\n“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்\nவந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்\n“இது எனக்கு இரண்டாவது ��ேசியவிருது\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 42\nடைட்டில் கார்டு - 9\nஇறையுதிர் காடு - 37\nஆன்லைன்... ஆஃப்லைன் - 14\nபரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை\nசேம்சைட் கோலு எஸ்கேப் மோடு\nமஞ்சள் நிறத்தாள் : சிறுகதை\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 84\nஇறையுதிர் காடு - 83\nஇறையுதிர் காடு - 82\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 80\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஅன்று மனதில் தோன்றிய கேள்வியோடு கருமார்கள் இருவரும் அந்த விவசாயியின் வேண்டுகோளை நிறைவேற்றத் தயாராயினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-01-24/puttalam-puttalam-news/75213/", "date_download": "2020-07-15T17:11:16Z", "digest": "sha1:RWHUKDUXZZC6VDI4DDRHIH5NVMIZLAZD", "length": 4683, "nlines": 59, "source_domain": "puttalamonline.com", "title": "வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார் - Puttalam Online", "raw_content": "\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nமரணித்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ்வின் ஞாபகார்த்தமாக கொழும்பு சவூதி அரேபிய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபம் தெரிவிக்கும் புத்தகத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கையொப்பமிட்டார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்களுடன் வெள்ளியன்று சவூதி அரேபிய தூதரகத்துக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டார்.\nShare the post \"வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\"\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nபுத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு\nதபால் வாக்களிப்பு ஐந்து நாட்கள் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nபேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nபுத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு\nஇலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்\nபுத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்\nதராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/29001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T17:08:07Z", "digest": "sha1:2V3PSGXCQ6J4Y6YX53UGINSE25AMUKHR", "length": 13675, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையின் முதற���தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nஇலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nசிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு, இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட்டால் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\n35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் சிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உலக கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.\n2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.\nசிம்பாப்வே அணிக்காக 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 ரி -20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nதற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்ற தைபு இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உணர்வுகளுக்கு கட்டுபட்டோ அல்லது திட்டங்களை மேற்கொண்டோ எடுக்கப்படவில்லை. ஆனால், எனது உள் மனம் தான் எனக்கான வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. எனவே அதை ஒருபோதும் என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.\nநான் எவ்வாறு கிரிக்கெட் வினையாட்டுக்கு வந்தேன் என எனது மகன் டெடெண்டா அடிக்கடி கேட்பார். அவருக்கு தற்போது கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் விளையாடிய காலத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்ததால் என்னுடைய போட்டிகளை அவரால் பார்க்க முடியாமல் போனது. எனினும், த��்போது மிகச் சிறந்த உடற் தகுதியுடன் உள்ளேன். எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை உணருகிறேன். எனவே, இனிவரும் காலங்களில் நான் விளையாவதை பார்க்கும் சந்தர்ப்பம் எனது மகனுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 15.07.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகதிர்காமம் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும் கந்தன் அருளாசி பக்தர்களுக்கு என்றும் கிட்டுவது உறுதி\nஇலங்கை வாழ் கதிர்காமம் புனித யாத்திரை பக்தர்களுக்கு நாம் அன்புடன் அறியத்...\nகொவிட்-19: லத்தீன் அமெரிக்காவில் உலகில் இரண்டாவது அதிக பாதிப்பு\nலத்தீன் அமெரிக்கா உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக...\nபெப்ரவரி மின்பட்டியலுக்கு அமைய, மார்ச், ஏப்ரல், மே கட்டணம் அறவிடப்படும்\n- செலுத்த இரண்டு மாத கால அவகாசம்- ஏற்கனவே செலுத்தியோர் மீளப் பெறலாம்...\nநாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன\nமஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டுதேர்தல் கடமைகளில் இராணுவத்தினரோ,...\nநான் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் இல்லை\nதமிழ் தேசியத்திற்கு எதிராவன் அல்ல. எமது இருப்பை தக்க வைக்க தமிழ் தேசியக்...\nமாலைதீவிலிருந்து 177 பேர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 177 பேர், மத்தள சர்வதேச விமான...\nபொலிஸாரை டிப்பரால் மோதி விட்டு தப்பியவருக்கு விளக்கமறியல்\nபொலிஸார் மீது டிப்பர் வாகனத்தினால் வேண்டுமென்று மோதி விட்டு தப்பிச் சென்ற...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்த���ள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/09/seeman-ntk-only-tamils.html", "date_download": "2020-07-15T18:19:10Z", "digest": "sha1:EXX6JOT5S6SVBMD6CLIWJOVXA4RD7BMZ", "length": 18913, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும்-சீமான் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும்-சீமான் எச்சரிக்கை\nகாவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்ஸை நான் மறித்தால் என் மீது நாளையே குண்டாஸ் பாயும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.\nகாவிரியில் இருந்து நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்கு சுமார் ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் லாரிகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.\nமேலும் அங்கு நடத்தப்பட்ட பந்த்தியில் நடிகர் நடிகைகள் என கர்நாடக திரையுலகினர் பங்கேற்று தமிழத்தை கடுமையாக சாடினார்கள். தண்ணீர் கொடுக்க கூடாது நிமிர்நில் பட நடிகை ராகினி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம��� செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது,\nநாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள். காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடின திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்சி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன. எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. எவ்வளவு மாண்புக்க ஜனநாயகவாதிகள் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\nஈழத்தில் லட்சக்கணக்கில் எம் மக்கள் செத்து விழுந்தபோது கூட என் தம்பி முத்துக்குமார், தன் ஆழ் மனதில் எழுந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தன் உடலில் நெருப்பை வைத்துக்கொண்டு செத்தான். ஒரு சிங்களர் கூட இங்கு தாக்கப்படவில்லை. எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதைச்செய்யாமல் இருக்கிறோம்\nதமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனித்த அரசியல் என்று எதுவுமில்லை. அந்த மண்ணின் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படிதான் வாழ்கிறார்கள். ஆனால் இங்கு எங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை. அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது. போலீசார் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா பாருங்க.\nதமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும். நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பி���தமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை.\nஅங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்\nமக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம் என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுத�� யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\n கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://daily1tips.com/archives/865", "date_download": "2020-07-15T17:02:55Z", "digest": "sha1:NYKB3P5PRX3MKLJXIZUYDHGJFL7YZ7MC", "length": 8456, "nlines": 73, "source_domain": "daily1tips.com", "title": "தைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட இந்த இலைகளை கொதிக்க வைத்து குடிங்க! - daily1tips", "raw_content": "\nதைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட இந்த இலைகளை கொதிக்க வைத்து குடிங்க\nதைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட இந்த இலைகளை கொதிக்க வைத்து குடிங்க\nதைராய்டு பிரச்சனை இன்று நிறைய பேருக்கு உள்ளது. இந்த தைராய்டில் இரண்டு வக�� உள்ளது. அவை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவையாகும். ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இது வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்து விடுவது சிறப்பாகும்.\nஆரம்பகால தைராய்டு இதனை கண்டறிந்து விட்டால் இலகுவாக குணமாக்கலாம். அதாவது இந்த பானத்தை ஐந்தில் இருந்து பத்து நாட்கள் தொடர்ந்து குடித்தால் போதுமானது. இதற்கு தேவையானவை: சீதாப்பழ இலைகள், தண்ணீர், மற்றும் சுவைக்காக தேன்.\nமுதலில் சீதாப்பழ இலைகளை கழுவி வைத்துக் கொள்ளுங்கள். 1 1/2 கப் தண்ணீர் எடுத்து அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதில் இந்த இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். 1 1/2 கப் நீர் முக்கால் கப் ஆகும் வரை வற்ற வைத்து வடித்துக் கொள்ளுங்கள்.\nஇதனை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள் சுவைக்காக தேன் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதே போல் மாலை தேனீர் வேளையிலும் இதனை குடியுங்கள். இதனை குடிப்பதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது அதே நேரம் தைராய்டு முற்றிலும் நீங்கிவிடும்.\nஅடுத்து முற்றிய தைராய்டு. அதிக நாட்கள் இருக்கும் தைராய்டு எப்படி குணமாகும் வாங்க பார்க்கலாம். தேவையானவை: சுத்தமான தேங்காய் எண்ணெய், தண்ணீர் மற்றும் கொத்தமல்லி விதை. கொத்தமல்லி விதைகள் 3 கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு கப் நீரில் 3 கரண்டி கொத்தமல்லி விதைகளை போட்டு அரை கப் ஆகும் வரை கொதிக்க வையுங்கள். கொதித்ததும் இறக்கி மூடி வையுங்கள். அது மிதமான சூடானதும் அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றில் தான் நிச்சயம் குடிக்க வேண்டும் மற்றையது உங்களுக்கு எப்போது நேரம் கிடைகிறதோ அப்போது குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குடிக்க வேண்டாம்.\nமூன்று நாட்கள் ஆறவைத்து குடித்தாலே அந்த பிரச்சனை வரவே வராது.\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\nஇதை காலை உணவா எடுத்துக்கிட்டா அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nகாலை வெறும் வயிற்றி���் சீரக தண்ணீர் நன்மைகள்\nகுட்நைட் ஆல்-அவுட் இனி வேண்டாம் இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க… இயற்கை வழிகள்\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா \nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்.. தெரிஞ்சுக்குங்க.\nஅழகாகவும் வெள்ளையாகவும் மாற ஆசையா வெறும் 5 ரூபாய் போதும்.. \nஒரு பல் பூண்டை இரவு தூங்கும்போது காதில் வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க… ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2665", "date_download": "2020-07-15T17:06:16Z", "digest": "sha1:JN2AOEFC2BXZWRVSNIEFF5FDN33VAUCA", "length": 13525, "nlines": 53, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசிறிலங்காவின் சுதந்திர நாள் ஈழத்தமிழரின் கருப்பு நாள்\nசிறிலங்காவின் சுதந்திர நாள் ஈழத்தமிழரின் கருப்பு நாள்\nஇன்று சிறிலங்காவின் 71ஆவது (04.02.1948) சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள்.\nசிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் வாழ்வில் அந் நாள் கரி நாளாகவே இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது.\nதமிழருடைய தாயகத்தினை தங்களது காலனித்துவ ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் இருவரும் எங்களது பண்பாட்டு விழுமியங்கள் மீது போர் தொடுத்ததோடு தங்களது பொருளாதார நலன்களையும் காத்துக்கொண்டனர். ஆனால் இறுதியாக வந்த ஆங்கிலேயர் எமது ஆழமான அரசியல் கட்டமைப்பினை சிதைத்து தங்களது பொருளாதார தேவைகளுக்காகவும், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் சிங்களம், தமிழ் என்ற இரு வேறான தேசிய இனக்குழுமங்களை ஒன்றாக்கி ஆட்சி நிர்வாகம் செய்தனர். அதிலிருந்து ஆரம்பித்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படாமல் தொடர்கின்றது.\nசுதந்திரத்தின் பின்னான இலங்கை தீவின் அரசியல் ஆதிக்கத்தினை கைப்பற்றிய சிங்களத தலைவர்கள், தங்களுக்கு வாய்ப்பான யாப்பு முறைமைகளை உருவாக்கி இலங்கைத் தீவை ஆண்டதனால் இனமுறுகல்கள் வீரியமடைந்தன. 1958, 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இதன் விளைவாக 1976 இல் தமிழ் தலைவர்கள் சனநாயக வழியில் வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்திய தமிழீழ அறைகூவல் பின்னர் ஆயுத போராட்டமாக பரிணமித்தது. போரியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கடைசிவரை நடைபெற்ற தமிழர் அறப்போராட்டத்தினை வல்லமைதிப்படுத்திய அனைத்துலகம் இன்று வரை ஈழ தமிழர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க தவறி உள்ளது.\nஇன்றும் தமிழர் தாயகத்தில் நில விடுவிப்புக்கான போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தரும்படி நடாத்தப்படும் போராட்டம், தென்னிலங்கை சிறைக்கூடங்களில் விசாரணைகளின்றி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கும் அரசியற்கைதிகளின் போராட்டம் என பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை தாயக மக்கள் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழர் காணி அபகரிப்பும் அதன் தொடர்ச்சியான சிங்களமயமாக்கல் மூலம் தமிழர் நிலப்பரப்பினை துண்டாடுதல், தமிழர் பிரதேசங்களை சிங்கள இராணுவ முற்றுகைக்குள் வைத்திருத்தல், தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியினை தடுத்தல், கலாச்சார சீர்கேடு, போதைபொருள் பாவனையினை ஊக்குவித்தல், என பல்வேறு முறைகளில் சிங்கள அரசு தமிழினம் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்து வருகின்றது. எமது மக்கள் இவ்வாறான சூழலில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதனை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டியது எமது கட்டாய கடமையாகும்.\nபோர் முடிவடைந்து 10 வருடங்களை நெருங்கிவிட்ட நிலையிலும், தமிழ் மக்கள் தமது கருத்துக்களை கூறமுடியாதளவிற்கு சிங்கள அரசின் சட்டங்கள் தடுக்கின்றன. இன்றும் சிறிலங்கா அரசு ஒற்றை ஆட்சி முறையினை வலுப்படுத்தும் யாப்பிணை தமிழர் மீது திணிக்க முயன்று கொண்டிருக்கின்றது.\nசிறிலங்காவினால், சர்வதேசத்திற்கு உறுதி கூறிய பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான செயல் சிங்கள தேசம் தமிழினத்தினை அழிப்பதில் கங்கணம்கட்டி நிற்பதையே கோடிட்டு காட்டுகின்றது, என்பதன�� சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி, இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றினை நடாத்துவதற்கான வேண்டுகோளை, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்; மக்களாகிய நாம் ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.\nசிங்கள பேரினவாத அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து, ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையினை அங்கீகரிக்க, அனைத்துலக நாடுகளில் வாழ்ந்து வரும் எம் தமிழ் சொந்தங்கள் ஓரணியில் திரண்டு செயலாக்கம் பெற, இவ்வேளையில் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் உரிமையுடன் அழைக்கின்றது.\nடெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/03/30/95", "date_download": "2020-07-15T18:15:27Z", "digest": "sha1:G4RS7P7PCS73KFKKQGF62TLH6BPCGSP3", "length": 8265, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!", "raw_content": "\nமாலை 7, புதன், 15 ஜூலை 2020\nகல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை\n2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஇந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009இன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்குச் செலுத்தும். ஆனால் பெயரளவில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஆர்டிஇ சட்டம் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், “2018-19ஆம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகையில் விவரங்கள் ஓட்டப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, ஐஎம்எஸ் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nஎல்கேஜி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் அவர்கள் குடியிருப்பில் இருந்து ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகளிலே விண்ணப்பிக்க முடியும். ஆனால் பள்ளிகளில் போதுமான மாணவர்கள் சேரவில்லையெனில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாம்.\nபெற்றோர்கள் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிஇஒ, டிஇஇஒ, ஐஎம்எஸ், டிஇஒ, எஇஇஒ அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.\nபெற்றோர்கள் விண்ணப்பங்களைப் பள்ளிகளில் சமர்ப்பித்தால், பள்ளிகள் அவர்களுக்கு ஒப்புகை ரசீது கொடுக்க வேண்டும் மற்றும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற வ��ண்டும்.\nசிஇஓ, டிஇஓ, டிஇஇஓ உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் கணினிகள் மற்றும் ஸ்கேனர்களைப் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியல் மற்றும் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை மே 22ஆம் தேதி 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nகுறிப்பிட்ட அளவைவிட அதிகமான மாணவர்கள் ஆர்டிஇ சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தால், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆதரவற்ற குழந்தைகள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மே 29, அன்று பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இந்த மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:17:08Z", "digest": "sha1:67Z5BQGIYAUH7WKZ43IS7O3WXMRKIBCH", "length": 14823, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] சூலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சுல்தான்பேட்டையில் இயங்குகிறது.\n1994ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா ஆட்சியில் ஊராட்சிக்கும் தாலுக்காவுக்கும் இடைப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கொண்டுவரப்பட்டன.இதன்மூலம் ஊராட்சிகள�� தங்கள் பணியை நேரடியாக தாலுக்கா அலுவலகத்திற்கு செல்லாமல் ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் பணிகளை செய்து முடித்துக் கொள்ள முடியும். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சுல்தான்பேட்டை ஒன்றியம் முதன்முதலில் காமநாயக்கன் பாளையத்தை தலைமை இடமாக கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.அரசு திட்ட அறிக்கையே காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் தான். காரணம் மக்கள் காவல் நிலையம் மற்றும் நால்ரோடு போக்குவரத்து வசதி. மேலும் சுல்தான் பேட்டையை விட பெரிய ஊர் என்பதால்தான். இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அனைத்து வசதியும் காமநாயக்கன் பாளையத்திற்கே கொடுத்து விட்டால் இப்பகுதி வளர்ச்சி அடையாது என்பதே ஆகும்.இதனால் அரசு தனது திட்ட அறிக்கையை மாற்றி சுல்தான் பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒன்றியம் செயல்படத் துவங்கியது.அன்று அப்படி ஒரு எதிர்ப்பு இல்லை என்றால் இன்று காமநாயக்கன் பாளையமே ஊராட்சி ஒன்றியமாக இருந்திருக்கக் கூடும்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,364 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,903 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. மேலும் சுல்தான் பேட்டை மக்கள் தொகை 5,643 பேர் வசிக்கின்றனர்[2]\nசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின��னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2020, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Country_showdata/doc", "date_download": "2020-07-15T17:37:19Z", "digest": "sha1:QWCH2XOCSYHU3PIDKQHJTLFJN3E2V5MD", "length": 10940, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Country showdata/doc - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் வார்ப்புரு:Country showdata என்ற பெயருடைய வார்ப்புருவுக்கான வார்ப்புரு ஆவணப்படுத்தல் துணைப் பக்கமாகும். (அந்த வார்ப்புரு பார்க்க).\nஇப்பக்கத்தில் பயன்பாட்டு விளக்கங்களும் பகுப்புகளும் உள்ளன. மேலும் மூல வார்ப்புரு பக்கத்தின் அங்கமல்லாத பகுதிகளையும் கொண்டுள்ளது.\nநாட்டுத் தகவல் வார்ப்புரு வழிமாற்றிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-new-accord/service-cost.htm", "date_download": "2020-07-15T18:53:01Z", "digest": "sha1:BGY3MS4RSPYQOPVU5OERNCK447RLZOPG", "length": 6999, "nlines": 163, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா நியூ நியூ அக்கார்டு\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஹோண்டா நியூ அக்கார்டுசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nஹோண்டா நியூ அக்கார்டு பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா நியூ அக்கார்டு சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ஹோண்டா நியூ அக்கார்டு ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 18,545. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nஹோண்டா நியூ அக்கார்டு சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் ஹோண்டா நியூ அக்கார்டு Rs. 18,545\nஹோண்டா நியூ அக்கார்டு சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ அக்கார்டு சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ அக்கார்டு சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of ஹோண்டா நியூ அக்கார்டு\nநியூ அக்கார்டு நியூCurrently Viewing\nநியூ அக்கார்டு ஹைபிரிடுCurrently Viewing\nஎல்லா நியூ அக்கார்டு வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2015/03/libra.html", "date_download": "2020-07-15T17:59:03Z", "digest": "sha1:YWGQSPUTRM2BZAMAU33I3Q3QPEBL7JPL", "length": 22356, "nlines": 192, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நீங்க துலாம் ராசியா..? libra", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதுலாம் ராசி சுக்கிரனின் ராசி..சுக்கிரன் சுகபோகத்துக்கு அதிபதி..எப்பவும் அழகா தன்னை காட்டிக்க விரும்புவாங்க..சுற்றுலா,சினிமா,போன்ற பொழுதுபோக்கு விசயங்களிலும் சுவையான உணவு உண்பதிலும்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருக்கும்.பார்க்கவும் ,அழகா இருப்பாங்க..பேச்சும் இனிமையா இருக்கும்.இதனால் நண்பர்கள் வட்டம் அதிகம்..இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா,நம்மிடம் பழக மாட்டாரா என ஏங்க வைப்பார்.நோட் திஸ் பாயிண்ட்..ராசி அதிபதி சுக்கிரன் ராகு கேதுவுடனோ,செவ்வாய்,சூரியனுடனோ,சனியுடனோ சேராமல் இருப்பது மேற்க்கண்ட பலன்களுக்கு வலிமை தரும்...\nஇவங்க ராசிக்கு தராசு சின்னம் எதுக்கு வெச்சிருக்காங்க... யாரையும் பார்த்தவுடன் அவர்களை பற்றி எடை போடுவதில் வல்லவர்கள்..துல்லியமான கணிப்பு இருக்கும். நீ வேணா பாரு அவன் ஒருநாள் இப்படித்தான் செய்யப்போறான் என்பார்கள்.. அது சரியாக ஒத்து வரும்.\nதுலாம் ராசிக்காரரின் பெரிய பலவீனம் பெண்கள்....பெண்கள் துலாம் எனில் ஆண்கள்..துலாம் ராசியினரின் வீடுகளில் சந்தேக பிரச்சினை அடிக்கடி வருவது சகஜம்..பெண்கள் விசயத்தில் பணத்தை இறைப்பதிலும்,அழகை மேம்படுத்த பணத்தை இறைப்பதிலும் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை..சொந்த வீடு இல்லை என்றாலும் கார் வாங்க ஆசைப்படுவார்..வருமானம் இருக்கோ இல்லையோ தாய்லாந்து டூர் போயிட்டு வந்தா எப்படி இருக்கும்..கோவா போனா எவ்வளவு செலவாகும் என சீரியசா டிஸ்கசன்பண்ணிக்கிட்டு இருப்பார்..கோயில், குளம் போன்ற ஆன்மீக விசயங்கள் அலர்ஜி.\nஇந்த ராசி கால புருஷனுக்கு ஏழாவது ராசி, சர ராசி, ஆண் ராசி, காற்று ராசி, பாதிப்பலனளிக்கும் ராசி, சாத்வீகமான ராசி, பண்பான ராசி, வேகமான ராசி, குரலோசை ராசி, குருட்டுத்தனமான ராசி, நீண்ட ராசி, உயிரற்ற ராசி, உயரமான ராசி, ஒற்றைப்படை ராசியாகும்.\nநல்ல நிறம் இருக்கும். நீண்ட புஜங்கள், அகன்ற மார்பு, பரந்த முகம், வீரிய சக்தி, கறுத்த சுருட்டை முடி, அழகான கண்கள் அமையப் பெற்றவர். இந்த ராசிக்காரர்கள் உயரமாக இருப்பார்கள். ஒல்லியாகவும் மூக்கு தீர்க்கமாகவும் எடுப்பாகவும் இருக்கும். அழகான தோற்றமுடையவர். கட்டுமஸ்தான உடலமைப்பு உடையவர். தைரியசாலி பலசாலி அச்சமற்றவர். நடையிலும் பயணத்திலும் பிரியம் உடையவர்கள்.ஜீரணத் தொல்லைகள் சீதள நோய்கள், மர்ம வியாதிகள், வயிற்றுக் கோளாறு வரலாம்.\nஇந்த ராசிக்காரர்கள் போகத்தில் அதிக நாட்டம் உடையவர்கள். காம உணர்வு அதிகமாக இருக்கும். புத்திசாலித்தனம் உடையவர்கள். சோம்பேறித்தனம் இவருக்கும் சிறிதும் பிடிக்காது. மத்தியஸ்தராக இருந்து நடுநிலை தவறாது நியாயத் தீர்ப்பு வழங்குவதில் மிகவும் திறமைசாலி. தர்மசிந்தனையிடையவர். அற்ப விஷயங்களுக்காக மனதை மாற்றிக் கொள்ளமாட்டார். ஆனால் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நடந்து கொள்வார். எதையும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வரக் கூடியவர்.\nபொதுவாக கலைத்திறன், தொழில் திறன் இவரிடம் இருக்கும். பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் திறமைசாலி. செல்வமும் அந்தஸ்தும் பெறுவார். வேதமறிந்து விற்பன்னரையும், தெய்வ நம்பிக்கையும் உடையவர். குழந்தைகள் குறைவாக இருக்கும். உறவினருக்கு உபகாரம் செய்யும் குணம் உடையவர். பராக்���ிரம்ம் நிறை பெற்றவர். சான்றோர்களிடம் அதிக மரியாதை உடையவர். காலம் நேரம் பார்த்து கச்சிதமாக காரியங்களை முடிப்பதில் வல்லவர்.\nஇந்த ராசிக்காரர்கள் நெறி தவறாமல் வாழ ஆசை உடையவர். நேர்மை இவர்களின் குறிக்கோளாக இருக்கும். இதில் மாற்றம் செய்ய மாட்டார் எற்றம் இறக்கமான வாழ்க்கை அமையும். செல்வந்தர்களிடம் செல்வந்தர்கள் போல காட்டிக் கொள்ள அதிகமாக செல்வு செய்வார். அதனால் வாழ்க்கையில் சரிவு ஏற்படும். கொள்கை பிடிப்பு இருக்கும். பெருமையுடையவர் செருக்கும் இருக்கும். மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள். இரக்க குணம் உடையவர். எல்லோரிடமும் அன்பாக நடந்துக் கொள்வார். நல்ல இயல்புகள் இருக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உடையவர். பொது நலத்தில் இருந்தாலும் சுயநலம் அதிகம் உண்டு.\nசமூகத்தில் நல்ல அந்தஸ்து பெற்று இருப்பார். தனவந்தர் என்ற அந்தஸ்து பெறுவார். சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் வாசம் செய்வார். வாழ்க்கையை உன்னதமான நிலைக்கு உயர்த்தப்பாடுபடுவார். தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும், தேவையவற்றவைகளை விலக்கி கொள்வதிலும் சமார்த்தியசாலி. ஆழ்ந்த கருத்துக்களை யோசித்து வெளியிடுவார். சதா சர்வ காலமும் கற்பனை உலகில் சஞ்சரிப்பார். பிறருக்கு வாக்கு கொடுத்து விட்டால், கொடுத்த வாக்கை காப்பாற்றும் வரை தூங்கமாட்டார். மற்றவர்கள் பேச்சில் குற்றம் குறைகளை அதிகம் கண்டுப்பிடிப்பார். அதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தை விட்டு நீண்ட தூரத்தில் இருக்க நினைப்பார்.\nஎல்லா வசதிகளையும் இளமையில் பெற வேண்டுமென்று விரும்புவர். குடும்ப பொறுப்பு இவர்க்கு அதிகமாக இருக்கும். பெற்றொர்களை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டார். வரவைக்காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். இரக்க சிந்தனை அதிகம் இருக்கும். சகோதரர்கள் வலிய சென்று உதவி செய்வார். சமூக தொண்டிலும் அரசியல் சேவையிலும் அதிக ஆர்வம் காட்டி சிக்கிக் கொள்வார். பெண் வழியில் பிரச்சனைகள் அதிகம் வரும். பிறரால் சாதித்துக் காட்ட முடியாததை சாதித்துக் காட்டுவர். எதிர் கால தேவையை அறியும் நுட்பம் அதிகம் இருக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவைகளை வாங்குவார். பிறரை எடை போடுவதில் வல்லவர்.\nநல்ல பேச்சாளா��், கூறிய அறிவு உடன் செயல்படுவார்,காரியத்தில் கண்ணாக இருப்பார், காரியவாதி, எதற்கும் கணக்கு பார்ப்பவர் நியாயதர்மத்திற்கு கட்டுப்பட்டவர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். பிறந்த குலத்தின் மேல் அபிமான முடையவர். தன விருத்தியுடையவர். சம்பத்துடையவர்.\nஇவர்கள் மின்சாரத்றை, பொறியல் துறை, உணவுத்துறை, வாகனத்துறை, ஆடை, ஆபரண அலங்காரத் துறைகளில் ஈடுபட்டால் ஆதாயம் கிடைக்கும்.\nஇவர்கள் சாந்த ரூப அம்பிகை வழிபாட்டில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.\nசுவாதியில் பிறந்தவர் நரசிம்மர்...பிரதோச நாளில் நர்சைம்மரை வணங்கலாம்...சித்திரை செவ்வாய் நட்சத்திரம் இந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபடலாம்..விசாகம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறப்பு.\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்��்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/26231058/Tipu-Sultan-does-not-make-history-protest-for-Karthis.vpf", "date_download": "2020-07-15T18:44:07Z", "digest": "sha1:PHC4BHBPU4SON74DI4SX32LKRD6GROOR", "length": 11155, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tipu Sultan does not make history; protest for Karthi's Sultan movie? Movie company condemned || திப்புசுல்தான் வரலாற்றை படமாக்கவில்லை; கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை எதிர்ப்பதா? பட நிறுவனம் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிப்புசுல்தான் வரலாற்றை படமாக்கவில்லை; கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை எதிர்ப்பதா பட நிறுவனம் கண்டனம் + \"||\" + Tipu Sultan does not make history; protest for Karthi's Sultan movie\nதிப்புசுல்தான் வரலாற்றை படமாக்கவில்லை; கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை எதிர்ப்பதா\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தை தயாரிக்கும் டிரீம் வாரியர் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபதிவு: செப்டம்பர் 27, 2019 04:45 AM\n“கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை மலைக்கோட்டையில் எடுக்க கூடாது என்றும் கூறி ஒரு அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் இருவேறு அமைப்புகள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பது வருத்தத்துக்குரியது.\nஇது வரலாற்று பின்னணியோ அல்லது திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படமோ அல்ல. சமீப காலமாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும் சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கை குழு உள்ளது.\nபடத்தில் எதை காண்பிக்க வேண்டும் என்ற உரிமை படைப்பாளிகளுக்கு உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் உரிமையும் பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனிநபரோ படைப்பாளிகள் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.\nவரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும், வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கு எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1. ‘அலாவுதீன்’ படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மித்ரன் டைரக்டு செய்கிறார்\nபாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி நடித்து வந்த ‘அலாவுதீன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.\n2. விவசாயம் செய்ய ஆசை\nகார்த்திக்கு விவசாயம் மீது ஆர்வம் வந்து இருக்கிறது. ஒரு விவசாய பண்ணையை உருவாக்குவதற்காக, சென்னை அருகே நிலம் பார்த்து வருகிறார்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. காடு வெட்டி குரு வாழ்க்கை படமாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/03184447/Chidambaram-bail-Plea-Supreme-court-pronounce-its.vpf", "date_download": "2020-07-15T17:21:47Z", "digest": "sha1:SIUGNHKMVPG4ZEY3G3J5RGOMGFSSFVLH", "length": 9280, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram bail Plea, Supreme court pronounce its order tomorrow || ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? -உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளார்.\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதானார்.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.\nப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா \n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. ”பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன்”தைரியமாய் பேசிய பெண் போலீஸ் ராஜினாமா\n2. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n3. மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்\n4. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n5. சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக��ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/05054548/Bumrah-will-many-more-hattricks-Records--Says-Irfan.vpf", "date_download": "2020-07-15T17:44:14Z", "digest": "sha1:NSHAJB5MUNCJGPWKNINK3YOEBBYJSNMW", "length": 11775, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bumrah will many more hat-tricks Records - Says Irfan Pathan || ‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார் + \"||\" + Bumrah will many more hat-tricks Records - Says Irfan Pathan\n‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்\nபும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2019 05:45 AM\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்தியர் பும்ரா ஆவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் பும்ராவுக்கு, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்களில் ஒருவருமான இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-\nஇந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரராக பும்ரா இருப்பதாக நம்புகிறேன். அவர் விளையாடாத போது, அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அந்த அளவுக்கு அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். பும்ரா போன்ற வீரரால் இந்திய அணி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. பும்ராவினால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆனால் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பும்ரா இந்த ஹாட்ரிக் சாதனையுடன் நின்று விட மாட்டார். இன்னும் அதிகமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவார். இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.\n1. நஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில கர்ப்பிணிக்கு ஆபரேஷன் அரசு டாக்டர்கள் சாதனை\nநஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில கர்ப்பிணக்கு ஆபரேஷன் ச��ய்து கரூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.\n2. ‘எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே’ - ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை தன்னிடம் புலம்பியதாக யுவராஜ் தகவல்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய போது அவரது தந்தை, எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே என்று தன்னிடம் புலம்பியதாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.\n1. மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\n2. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n3. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. ‘இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கருத்து\n2. இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி\n3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம்\n4. உலக கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்\n5. 20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-15T19:36:38Z", "digest": "sha1:BFLNW6WB7XPCXO52MNPWUY2VGGPCI6FG", "length": 13747, "nlines": 134, "source_domain": "www.tamiltwin.com", "title": "எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் |", "raw_content": "\nஎதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தன்\nஎதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தன்\nஇந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்று குவித்ததன் தீவிரம் இன்னும் அடங்கியதாக தெரியவில்லை. பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவிற்க்குள் ஊடுருவி உள்ளன. இந்திய ராணுவம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து உள்ளது. அப்போது பாகிஸ்தான் இந்திய விமானத்தை சுட்டது, அதில் ஒரு விமானம் பாகிஸ்தானிற்குள் விழுந்தது. நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் பைலட் இப்பொழுது பாகிஸ்தான் பிடியில் உள்ளார்.\nஇந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்து உள்ளது. அதிலிருந்து பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உள்ளார். கீழே குதித்த பிறகு அது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்ற குழப்பம் ஏற்ப்பட்டு உள்ளது. அபிநந்தன் கீழே குதித்ததை பார்த்து விட்டு அப்பகுதி மக்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர். அவர் அங்கு இருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா பாகிஸ்தானா என்று கேட்டு உள்ளார் அபினந்தன், அவர்கள் பாகிஸ்தான் என்று கூறி அபிநந்தனை தாக்க முயன்றுள்ளனர்.\nஎதிரிகள் மத்தியில் அபினந்தன் இருந்தாலும் அவர் நெஞ்சுறுதியுடன் துணிவுடன் நின்று செயல்பட்டார். விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம் ஆகும். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி அவர் சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். அப்படி இருந்தும் அவர் வீரத்தை கைவிடாமல் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார். அவரை அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் அபினந்தனை ஒப்படைத்தனர்.\nஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்று தான் ஆசை ஆனால் நடிகை ஆகிவிட்டேன்\nநட்பே துணை பட டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவத்தமிழ்ச் செல்வியின் 95 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா நாளை\n- மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஹூண்டாய் கார் கம்பெனி (Video)\nயாழ்.நவாலியில் வீடு புகுந்து வாள்வெட்டு: பாடசாலை மாணவன் படுகாயம்\nஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் காலம் குறைக்கப்படும்… கங்குலி பேட்டி\nஉலகக் கோப்பை போட்டியின் போத��� சிகரெட் புகைத்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்\nஓய்வு பெறும்போது தோனி எனக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. நினைவுகூர்ந்த கங்குலி\nஎன் மனைவி என்னைவிட நாய்க்குட்டிகளுக்கே முன்னுரிமை கொடுப்பார். பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி\nகேப்டன் ஜோ ரூட் இல்லாதது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேட்டி\nதிரு சின்னத்தம்பி நவரட்ணம்கைதடி தெற்கு14/07/2020\nதிருமதி புவனேஸ்வரி தியாகராஜாகொழும்பு வெள்ளவத்தை12/07/2020\nதிரு செகநாயகம்பிள்ளை மகேந்திரன்ஜேர்மனி Bergisch Gladbach08/07/2020\nஅமரர் கார்த்திகேசு சிவகுமார் (சிவா)லண்டன் Ilford10/07/2019\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிவிப்பினை வெளியிட்ட சியோமி நிறுவனம்\nமூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்\nஅறிமுகமானது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது ஓப்போ ஏ12 எஸ் ஸ்மார்ட்போன் \nJioMeet செயலிக்கு போட்டியாக ஏர்டெல்லின் ப்ளூஜீன்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ\nவிரைவில் களம் இறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போன்\nஅசர வைக்கும் அம்சங்களுடன் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட்\nஇந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=936&cat=10&q=General", "date_download": "2020-07-15T19:18:49Z", "digest": "sha1:JYMDMTMXPYYP4LH3K2MJCVBTBZYMV4F6", "length": 10873, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்க��். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nகடுமையாக வேலையில்லை என்னும் கால கட்டத்திலும் கூட மார்க்கெட்டிங் பணிகளில் கடுமையான ஆள் தேவையிருப்பதை பார்த்திருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதில் மார்க்கெட்டிங் பணிகள் என்பவை எங்கும் காணப்படுகின்றன. அதிலும் தனியார் பாங்குகளில் இப் பணிகளுக்கு எப்போதுமே ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களது தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் இப் பணிக்குத் தேவைப்படும் பொறுமை, நிதானம்,\nபேச்சுத் திறன், அலைந்து பிசினஸ் செய்யும் திறன் இருந்தால் இதற்கு நீங்கள் கட்டாயம் செல்லலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nதனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவுள்ள நான் கால் சென்டர்களில் பணியாற்ற விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறவும்.\nஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்\nநான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakesofindia.com/tag/coimbatore-lakes/", "date_download": "2020-07-15T19:12:55Z", "digest": "sha1:E32OCVJ2OIKWLAQR66ZKX2G7BQOTRUVA", "length": 3109, "nlines": 27, "source_domain": "lakesofindia.com", "title": "Coimbatore Lakes – Lakes of India", "raw_content": "\nபாதிக்கப்பட்டவர்: அவர் பெயர் செல்வசிந்தாமணி, சோழர்களால் பிறந்தவர். வயது பல நூறு ஆண்டுகள். இவர் தற்போதுள்ள கோவையின் மத்தியில், வாழ்ந்து வருகிறார். இவரில் 8.5 கோடி லிட்டர் தண்ணீரய் சேமிக்க முடியும். இவர் தன் வாழ்வின் முந்தைய காலங்களில் செழிப்புடனும் , வளத்துடனும் வாழ்ந்ததாகவும்…மக்களுக்கு பல உதவிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. சுத்தமான நீருடன், வளம் சேர்த்த இவருக்கு நடந்தது என்ன நடந்தது என்ன: ஒளி தரும் மெழுகு உருகுவதும், உதவும் கரங்கள் ���ெட்டப்படுவதும்Continue reading “தண்ணீரின் கண்ணீர் கதை\nகுமாரசாமி குளமா, குப்பை கூளமா \nகுமாரசாமி குளம் (அ) முத்தண்ணன் குளம் என்று அழைக்கப்படும் இக்குளம், 8,9 ஆம் நூற்றாண்டில் சோழர்களால்கட்டப்பட்டது.\nஆனால் இன்று உபயோகிக்கும் நிலையில் இல்லை என்பதுகவலைக்கிடமான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1759544", "date_download": "2020-07-15T19:14:07Z", "digest": "sha1:24SUKWXDAPJ2VTWBXAXOLHCWBJODZWKK", "length": 5070, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:45, 29 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n984 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:45, 26 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\n15:45, 29 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\nபுதிதாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியர்கள் [[குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா]], [[எவுப்ராசியா எலுவத்திங்கல்]] ஆகியோர். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உரோமை சென்றிருந்தனர். கேரள அரசும் இந்திய நடுவண் அரசும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.][[http://indiatoday.intoday.in/story/indians-declared-saints-vatican-pope-francis-father-kuriakose-elias-chavara-chavara-achen-sister-euphrasia-evuprasiamm/1/403365.html இரு இந்தியர் புனிதர் பட்டம் பெறுதல்]]\n2014, நவம்பர் 28-30 நாட்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுக்குச் சென்று எல்லா சமயங்களையும் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து, மக்கள் பணியிலும், சமாதானத்தை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.[[http://www.nytimes.com/2014/11/29/world/europe/on-trip-to-turkey-pope-francis-calls-for-dialogue-in-battling-isis.html\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:28:28Z", "digest": "sha1:YWYJRHFY3BG7FHLFLP2AF7K7JPVWO4NH", "length": 10800, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலம்பரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். (சனவரி 2019)\nநடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர்\nசிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.[3]\nகலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)[4]\nஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011)\nசிறந்த நடிகருக்கான எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)\nபிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010)\nஇசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009)\nஇசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009)\nவிஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)[5]\nசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது for விண்ணைத்தாண்டி வருவாயா (2010)\n2002 காதல் அழிவதில்லை சிம்பு\nமன்மதன் மதன்குமார், மதன்ராஜ் இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார்\n2005 தொட்டி ஜெயா ஜெயச்சந்திரன்\n2008 காளை (திரைப்படம்) ஜீவா\nசிலம்பாட்டம் (திரைப்படம்) தமிழ்ழரசன், விச்சு\n2010 விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்\n2011 வானம் கேபிள் ராஜா\n2012 போடா போடி அர்ஜுன்\n2015 இது நம்ம ஆளு சிவா\nஅச்சம் என்பது மடமையடா ரஜினிகாந்த்\n2016 வேட்டை மன்னன் படப்பிடிப்பில்\n↑ சிவா (ஆகத்து 5, 2011). \"டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்\". ஒன் இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.\n↑ 2.0 2.1 \"சிம்பு\". மாலை மலர். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.\n↑ \"சிலம்பரசன் ராசேந்திரன்\". சினி உலா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:41:19Z", "digest": "sha1:XHF3WXJ4OMWGERXDTNCLMNQKXHUE556Q", "length": 6683, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடைநாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகட்டிலில் கிடக்கும் கடைசி/மரண நாளைச் சந்திக்கப்போகும் ஒரு மனிதன்\nகடை + நாள் = கடைநாள்\n(எ. கா.) கடைநா ளிதுவென் றறிந்தாரு மில்லை (கலித். 12).\nஇந்துப் பஞ்சாங்கப்படி இருபத்துஏழாம் நட்சத்திரம்.\nஉலகில் உயிரினங்கள் உட்பட எல்லாமே ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய்விடக்கூடியவையேயாகும்..அந்தக் குறிப்பிட்ட சமயத்தையே, கடைநாள் அதாவது கடைசி நாள், என்பர்...உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்படக்கூடிய நாளை ஊழிக்காலம் என்று குறிப்பாகச் சொல்வர்...மேலும் கடைநாள் என்னும் சொல் இந்துப் பஞ்சாங்கத்தில் கடைசி நட்சத்திரமான இருபத்து ஏழாவது நட்சத்திரம் இரேவதி வரும் நாளையும் குறிக்கும்...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2018, 22:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?q=video", "date_download": "2020-07-15T18:26:36Z", "digest": "sha1:2QDRMDKTWD4XMV3IMLSYE23HOXPOJW7I", "length": 10001, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகிச்சை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்\nகொரோனாவால் இறப்பதை குறைக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள்.. ஆய்வில் நல்ல தகவல்\nகொரோனா கொடுமை.. ஒரு நாளில் 18 ஆஸ்பத்திரிக்கு அலைந்து.. பெட் கிடைக்காமலேயே உயிரிழந்த முதியவர்\nபுதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு ��ொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு\nமருந்தே இல்லையே.. கொரோனா பாதித்தவர்களுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது\nஈசிஜி அவசியம்.. அவசரத்திற்கு ‘ரெம்டெசிவிர்’.. கொரோனா சிகிச்சை.. புதிய நெறிமுறை வெளியீடு\nபுதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்வு\nபுதுவையில் மேலும் 13 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்வு\nபுதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி.. பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்வு\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒருவர் பலி\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nபுதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு\nபுதுச்சேரியில் மருத்துவருக்கும் கொரோனா.. வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பு\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை அமைச்சர்\nபுதுவையில் அதிகரிக்கும் கொரோனா... சமூகப் பரவலா மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை வார்னிங்\nகுப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேரியில் வேகமெடுக்கும் பாதிப்பு\nபுதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டம்\nபுதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/cinema-news/vels-films-ishari-ganesh-invited-tn-cm-to-attend-their-movie-celebration/", "date_download": "2020-07-15T18:21:18Z", "digest": "sha1:JFMUD6SOUFHRIBMVMUEYQFIKUDOU3LRN", "length": 5743, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "EPS கையால் விருது பெறும் ஜெயம் ரவி & RJ பாலாஜி & வருண்", "raw_content": "\nEPS கையால் விருது பெறும் ஜெயம் ரவி & RJ பாலாஜி & வருண்\nEPS கையால் விருது பெறும் ஜெயம் ரவி & RJ பாலாஜி & வருண்\nஇந்தாண்டு வெளியான படங்களில் பல வெற்றி படங்கள் இருந்தாலும் ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களுமே ஹிட் லிஸ்டில் சேர்ந்துள்ளன.\nஆர்ஜே. பாலாஜி நடித்த எல்கேஜி, ஜெயம் ரவி நடித்த கோமாளி மற்றும் வருண் நடித்த பப்பி இந்த 3 படங்களையும் தயாரித்து வெள��யிட்டது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம்.\nஇந்த நிலையில் இது குறித்து ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்றிய் வெற்றிப் படங்களாக அமைந்தன.\nஇதனைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள வெற்றி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து மூன்று திரைப்படங்களிலும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விழா வரும் ஞாயிறு நவம்பர் 24 அன்று மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.\nRJ பாலாஜி, ஐசரி கணேஷ், ஜெயம் ரவி, வருண்\nஆர்ஜே பாலாஜி ஐசரி கணேஷ், ஐசரி கணேஷ் செய்திகள், ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம்ஸ், கோமாளி படம், பப்பி எல்கேஜி கோமாளி\n*ஆண்கள் தினத்தில் 'ரியல் ஹீரோ' விருது பெற்ற நடிகர் அபி சரவணன்*\nரஜினியுடன் இணைந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்..- ஸ்ரீப்ரியா\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை பற்றி அவதூறு.; மன்னை சாதிக் கைது\nமன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. பேஸ்புக்,…\nநான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்\nதிரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க…\nகௌதம் மேனனுடன் இணைந்தார் ‘பப்பி’ ஹீரோ வருண்\nவனமகன், நெருப்புடா, கோமாளி ஆகிய படங்களில்…\n‘கோமாளி’ தந்த வெற்றி; டைரக்டருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்\nபிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Rajapalayam-Devaki-Organs-donation-for-5-persons-by-husband-krishnamoorthy-1677", "date_download": "2020-07-15T19:15:30Z", "digest": "sha1:FHSQXUXGATQPWDDEZJ322AJV6BIEL6XU", "length": 10577, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "செத்தும் கொடுத்தார் தேவகி! மரணித்தும் 5 பேருக்கு வாழ்வளித்த ராஜபாளைய அதிசய பெண்மணி! - Times Tamil News", "raw_content": "\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம�� தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது..\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொளி வெளியிட்டுள்ளனர்..\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கருத்துகளை முதல்வருக்கு அளிக்கிறேன் - ஸ்டாலின்\nமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் சமூக விரோதிக...\nநகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்...\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nகறுப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசம் பாடலை மிகவும் கொச்சையாக பேசி காணொ...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கரு...\n மரணித்தும் 5 பேருக்கு வாழ்வளித்த ராஜபாளைய அதிசய பெண்மணி\nமூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்து பேரை வாழ வைத்துள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் இளம் பெண் தேவகி. இவர் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். விழா முடிந்து திரும்பி வரும் வழியில் சாத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று தேவகி சென்ற கார் மீது மோதியது. ,\nஇதில் தேவகிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால் மருத்துவர்கள் கைவிரித்து விடவே மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் என்ற தனியார் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் மூளைச்சாவு அடைந்தார்.\nஇதையடுத்து அவரது கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவர்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். தேவகியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளி ஏற்றலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைக் கேட்ட கிருஷ்ணமூர்த்தியும் ஒப்புக்கொண்டார்.\nவழக்கமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் தேவகியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேவகியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இருவருக்கு பொருத்தப்பட்டன. அவரது மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலியில் உள்ள சிறுநீரக மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇரு கண்கள் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டது. அங்கு கண் தேவைப்படுவோருக்கு தேவகியின் கண்கள் பொருத்தப்படும்.\nஉடலுறுப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி எடுத்த முடிவால் தற்போது பலருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற போதிலும், பிறருக்கு வாழ்வு அளித்து அதன் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற காதலுடன் கண்ணீர் வடிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nஇதன் மூலம் செத்தும் கொடுத்தார் தேவகி என்பது உறுதியாகியுள்ளது. மேலும் தான் மறைந்த பிறகு ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார் தேவகி.\n65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வா...\nஇந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டத்தைக் கண்டி...\nஎடப்பாடியர் பெயரில் புது நகர் வந்துவிட்டது , துணை முதல்வர் மட்டும் ச...\nதமிழகமே கதிகலங்கி நிற்கும் நிலையில், எதற்கு 12 ஆயிரம் கோடிக்கு புதிய...\nதண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது.. வங்கிகள் கடன் தர மறுத்துவருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://france.tamilnews.com/2018/05/03/sncf-rail-strike-may-3/", "date_download": "2020-07-15T18:15:22Z", "digest": "sha1:BZ4AH4T4NBAJ6LPOZJUVNLCN6JP4UFYB", "length": 36332, "nlines": 492, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil news:SNCF Rail strike May 3, France tamil News", "raw_content": "\nபயணிகளுக்கு தலைவலி இன்றும் தொடரும்\nபயணிகளுக்கு தலைவலி இன்றும் தொடரும்\nபிரஞ்சு ரயில்வே ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால், பிரான்ஸில் பயணிகள் வியாழனன்று அதிக பயணத் தலைவலிகளை சந்திப்பர். ஆனாலும் தொழில்துறை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்தில் வேலைநிறுத்தங்கள் தொடங்கியபோது இருந்ததைவிட மிகக் குறைவு.SNCF Rail strike May 3\nSNCF தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களால் நாடு முழுவதுமான ரயில் நேர அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.\nஈஸ்ட் லைனில் ஐந்து TGV ரயில்களில் மூன்று TGV ரயில்களும், அட்லாண்டிக் வரிசையில் இரண்டு TGVகளில் ஒரு TGV யும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ஒவ்வொரு மூன்று TGV ரயில்களில் ஒரு TGV நோர்ட சேவையும், இரண்டு TGV Sud-Est சேவைகளில் ஒரு TGV சேவையும் இயங்கும்.\nOuigo சேவையில் 5 ரயில்களில், 3 ரயில்களும் சேவையில் ஈடுபடும்.\nசர்வ���ேச சேவைகளில், ஐந்து ரயில்களில் மூன்று ரயில்களும், யூரோஸ்டார் மற்றும் லைரியா சேவைகளில் ஐந்து ரயில்களில் நான்கு ரயில்களும் சேவையில் ஈடுபடும்.\nமேலும், பிராந்திய சேவைகள் பாதிக்கப்படும் என்றும் SNCF மேலும் தெரிவித்துள்ளது. ரயில்வே நடவடிக்கைகள் எவ்வாறு தங்கள் பகுதிகளை பாதிக்கின்றன என்பதை வலைத்தளத்தில் பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nஸ்ரீ தேவிக்காக டெல்லி பயணமான போனிகபூர் மற்றும் மகள்கள்..\nசீன, இந்திய சகோதர்களுக்கு உதவுவது என் கடமை..\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸில் முடக்கப்பட்டிருக்கும் பொது சேவைகள்\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோரு��்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் தி��ீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam கால��வுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசை��ை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸில் முடக்கப்பட்டிருக்கும் பொது சேவைகள்\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\nசீன, இந்திய சகோதர்களுக்கு உதவுவது என் கடமை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/cinema/542-adaminte-makan-abu", "date_download": "2020-07-15T18:55:25Z", "digest": "sha1:N4U4L2RHIVMLKO53W5GHEEPMCRFAZEJC", "length": 13482, "nlines": 29, "source_domain": "lekhabooks.com", "title": "ஆதாமின்டெ மகன் அபு", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஆதாமின்டெ மகன் அபு (மலையாள திரைப் படம்) – 2011ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட்டில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்த இந்தப் படம், தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிறைய விருதுகளை பெற்று பலரும் ஆச்சரியப்படச் செய்தது.\nஅபு எழுபது வயதைத் தாண்டிய ஒரு வயதான ஏழை முஸ்லீம் பெரியவர்.\nஅவருடைய மனைவி அய்ஷூம்மா. அத்தர், முஸ்லீம் மத நூல்கள், யுனானி மருந்துகள் ஆகியவற்றை தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கனமான பையில் வைத்து கொண்டு, கால் நடையாக நடந்து சென்று தெருக்களிலும், மசூதி இருக்கும் பகுதிகளிலும் அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் சிறிய ஆதாயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் அவர். அவருடைய மனைவி ஆடுகளையும், கோழிகளையும் வளர்த்து அதன் மூலம் ஒரு சிறிய தொகை குடும்பத்திற்காக சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள்.\nஅவர்களுடைய ஒரே மகன் என்றோ குடும்பத்துடன் வளைகுடாவிற்குச் சென்றவன், கிட்டத்தட்ட தன் தந்தையையும் தாயையும் மறந்தே விட்டான்.\nஇறப்பதற்குள் மெக்காவிற்கு தானும் மனைவியும் ‘ஹஜ்’ பயணம் போய்விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அபு. அந்த தம்பதிகள் தாங்கள் சம்பாதிக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களைக் கூட சேமித்து உண்டியலில் போட்டு வைக்கின்றனர். அவ்வப்போது இரவு நேரங்களில் அவற்றை எடுத்து எண்ணி பார்ப்பார்கள்.\nஹஜ் பயணம் போக வேண்டுமென்றால், இன்னும் நிறைய பணம் வேண்டும். அதற்கு என்ன செய்வது அந்த ஊரில் பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் அபுவின் நண்பர், தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கடனாக தர தயாராக இருக்கிறார். ஆனால், அதை அபு வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார். கடன் வாங்கி ‘ஹஜ்’ பயணம் சென்றால், அதன் புண்ணியம் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் என்றும், அதை வாங்கியவர்களுக்குக் கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார்.\nகையில் இருக்கும் பணம் போதாது. அதனால் தன் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பலா மரத்தை விலை ப��சுகிறார். அதற்கு முன் பணம் தரப்படுகிறது. கையில் இருந்த பணத்தையும், மரத்திற்காக தரப்பட்ட முன் பணத்தையும் ஒரு ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’யில் கொண்டு போய் கொடுக்கிறார். அங்கிருக்கும் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதர் மெக்கா பயணத்தைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், தவணை முறையில் பயணத்திற்கான பணத்தைக் கட்டலாம் என்றும் அபுவிற்கு விளக்கி கூறுகிறார்.\nபுகைப்படம் எடுத்தல், பாஸ்போர்ட் ஏற்பாடு செய்தல், மருத்துவ சான்றிதழ் வாங்குதல், புதிய ஆடைகள் வாங்குதல்- அனைத்தும் முடிவடைகின்றன.\nஹஜ் பயணத்திற்கான நாள் நெருங்குகிறது. தன் வீட்டின் முன்னால் நின்றிருந்த பலா மரத்தை வெட்டிய மர வியாபாரியிடம் மீதி பணத்தை வாங்குவதற்காக செல்கிறார் அபு. மர வியாபாரி அப்போதுதான் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார். வெட்டப்பட்ட பலாமரம் கெட்டுப் போன ஒன்று என்றும், உள்ளே முற்றிலும் கரையான்களால் அரிக்கப்பட்டு விட்டது என்றும், அதை வைத்து எதுவுமே பண்ண முடியாது என்றும் கூறுகிறார். அவ்வளவுதான்… இடிந்து போகிறார் அபு.\nஎனினும், ‘ஹஜ்’ பயணத்திற்காக எதிர்பார்த்திருந்த பணம் என்பதால், அந்த மர வியாபாரி அபுவிற்கு மரத்திற்காக இல்லையென்றாலும், தான் கூறிய பணத்தைத் தர தயாராக இருக்கிறார். ஆனால், அபுவோ கடனாக பணத்தை வாங்குவதற்கு மறுத்து விடுகிறார்.\nஅபுவைச் சுற்றி இருக்கும் எல்லோரும் ஜாதி, மதத்தைத் தாண்டி ‘மனிதர்களாகவும், நண்பர்களாகவும்’ அவருக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். ஆனால். அபுதான் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.\nஅபு மீண்டும் தன் வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம்… இந்த வருடம் ‘ஹஜ்’ பயணம் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட அபுவும் அவருடைய மனைவியும் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள்.\n‘இந்த வருடம் நாம் அங்கு செல்வதில் அல்லாவுக்கு விருப்பமில்லை… மரத்தை வெட்டி அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மெக்காவிற்குப் போகலாம் என்று நினைத்தோம். அது எவ்வளவு பெரிய தவறு ஒரு மரமும் உயிர்தானே அதை வெட்டுவது என்பது பாவம்தானே தவிர, அந்த மரத்தை வெட்டும்போது, அதில் இருந்த எவ்வளவு உயிர்கள் இறந்திருக்கும் தவிர, அந்த மரத்தை வெட்டும்போது, அதில் இருந்த எவ்வளவு உயிர்கள் இறந்திருக்கும் அது எவ்வளவு பெரிய பாவம் அது எவ்வள��ு பெரிய பாவம் அதனால்தான் கடவுள் நம்மைத் தடுத்து நிறுத்தி விட்டார். அடுத்த வருடம் செல்வோம். அதற்காக இப்போதிருந்தே உழைப்போம்’ என்கிறார் அபு தன் மனைவியிடம்.\nபொழுது புலர்கிறது. தன் வீட்டிற்கு முன்னால் சிறிய பலா மரக் கன்று ஒன்றைக் கொண்டு வந்து நட்டு, அதற்கு நீர் ஊற்றும் அபு, மசூதியில் கடவுளைத் தொழுவதற்காக தள்ளாடியவாறு நடந்து செல்கிறார். அவரையே பார்த்தவாறு நின்று கொண்டிருக்கிறாள் அவருடைய மனைவி அய்ஷூம்மா.\nஅபுவாக சலீம் குமாரும், அவருடைய மனைவி அய்ஷூம்மாவாக ஜரீனா வஹாப்பும் நடிக்கவில்லை – பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.\nபள்ளிக் கூட ஆசிரியராக நெடுமுடி வேணுவும், ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’ மனிதராக முகேஷூம், மர வியாபாரியாக கலாபவன் மணியும் நடித்து நம் இதயங்களில் இடம் பிடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தை இயக்கியவர் சலீம் அஹமத் என்ற இளைஞர். அவருக்கு இது முதல் படம். முதல் படமே முத்திரைப் படம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் – நட்சத்திர ஒளிப்பதிவாளரான மது அம்பாட்.\nசிறப்புச் செய்தி : தேசிய அளவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை (ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி) ஆகியவற்றிற்கான விருதுகளை இப்படம் பெற்றது.\nகேரள அரசாங்கத்தின் சிறந்த படம். சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகியவற்றிற்கான விருதுகளை இப்படம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/07/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-07-15T18:26:53Z", "digest": "sha1:GENOR5NSTAVIF5VPBG7K2FT2EIZTQADK", "length": 4183, "nlines": 92, "source_domain": "www.kalviosai.com", "title": "மத்திய அரசு ஊழியர்கள் அகவிலை படி 1%.. .மட்டுமே !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome D.A மத்திய அரசு ஊழியர்கள் அகவிலை படி 1%.. .மட்டுமே \nமத்திய அரசு ஊழியர்கள் அகவிலை படி 1%.. .மட்டுமே \nPrevious articleதிருநங்கைகளுக்கு அனைத்து படிப்புகளும் இலவசம் \nNext articleஇனி வைஃபை தேட அவசியமில்லை\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு\n2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்\nSSLC தேர்வு முடிவுகள்- LINK \nநீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்\nதேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத சிறப்பாசிரியர் தேர்வு: 35 ஆயிரம்...\nஸ்மார்ட் கிளாஸ்’ துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\nதாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=388", "date_download": "2020-07-15T16:46:48Z", "digest": "sha1:6FJF7P7F4JE7O7UDFP5ORL2MBA4ME6P2", "length": 10086, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் பெயர் : Indian Bank\nவங்கியின் வகை : Near By\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nஆர்.ஆர். பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=184501", "date_download": "2020-07-15T17:54:42Z", "digest": "sha1:BYST77WA4NFBBOLPHVI4RA5NWZGUTDSD", "length": 12701, "nlines": 191, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nஅரசாங்கம் முடிந்தளவுக்கு மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும் , தொழிலாளர்களுக்கு வட்டியுடன் கூடிய கடன் கொடுத்தால் இந்த நேரத்தில் உதவியாக இருக்குமென இரு சக்கர வாகன அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பழுதுபார்ப்போர் நல சங்கத்தின் மாநில தலைவர் வி.கே.ஆர் வடிவேலன் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅடங்கிய நேரத்தில் முடங்காத ஆர்.டி.ஐ\nசங்க தலைவர் ஆனந்தன் பேட்டி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிறப்பு தொகுப்புகள் 1 day ago\nவிமர்சனங்களை விடாமுயற்சியால் வென்றார் 1\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nIPS ஆக துவங்கி, NSA ஆக உயர்ந்தவர் 1\nசிறப்பு தொகுப்புகள் 3 days ago\nபாதுகாப்பாக ஜிம் நடத்த ரெடி..\nசிறப்பு தொகுப்புகள் 3 days ago\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\nசிறப்பு தொகுப்புகள் 7 days ago\nநன்றி தெரிவிக்கும் வாயில்லா ஜீவன்கள் 1\nசிறப்பு தொகுப்புகள் 11 days ago\nமுதலிரவு முடிந்ததும் பரிதாப மரணம்\nசிறப்பு தொகுப்புகள் 14 days ago\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nமற்ற மருந்துகளின் நிலவரம் என்ன \nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nகலக்கத்தில் ஐ.டி. நிறுவனங்கள் 1\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nகொரோனா ஆய்வு முடிவுகளும் தீர்வுகளும்\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nவாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தி கண்காணிப்பு\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nவறுமையின் விளிம்பில் ரிக்ஷா தொழிலாளர்கள்\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nஅத்துமீறல்களை அடக்க முடிவு 1\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nஹவுஸ் ஓனர்களை கஷ்டத்தில் தள்ளிய கொரோனா\nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கார் அபியான் திட்டம் மோடி துவக்கிவைத்தார் 2\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nநோயாளிக்கு கவுன்சிலிங் கொடுப்பவர் சொல்கிறார்\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nஎம்.பி.க்கள் நிதி ஒதுக்க தயக்கம்\nசிறப்பு தொகுப்புகள் 22 days ago\nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\nஅத்திவரதர் சிலை செதுக்கிய அப்பர்\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\nஇந்திய நிலத்தை வளைக்க காரணம் என்ன\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\nபெற்றோர்களும் டீச்சராக மாறும் நேரம்\nசிறப்பு தொகுப்புகள் 27 days ago\nசிறப்பு தொகுப்புகள் 29 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.orphek.com/blue-tang-marine-authorized-orphek-dealer/", "date_download": "2020-07-15T18:34:49Z", "digest": "sha1:ILDV22IFXOR2EKFIGMBDK6F5QHKGCEQQ", "length": 7355, "nlines": 79, "source_domain": "ta.orphek.com", "title": "ப்ளூ டாங் மரைன் அங்கீகாரம் பெற்ற ஆர்ஃபெக் வியாபாரி • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / ப்ளூ டாங் மரைன் ஆர்ஃபிக் வியாபாரிக்கு அதிகாரம் அளித்தார்\nப்ளூ டாங் மரைன் ஆர்ஃபிக் வியாபாரிக்கு அதிகாரம் அளித்தார்\nப்ளூ டாங் மரைன் ஆர்ஃபிக் வியாபாரிக்கு அதிகாரம் அளித்தார்\nப்ளூ டாங் மரைன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆர்பீக் வியாபாரி என்று பிரிட்டனில் ஒரு புதிய சில்லறை கடைகள். கடை சமீபத்தில் திறக்கப்பட்டது மற்றும் கால்நடை விரைவில் வரும் என்று கால்நடை எங்களுக்கு சொல்கிறது. அவரது காட்சி தொட்டி கீழே காட்டப்பட்டுள்ளது இரண்டு அட்லாண்டிக் V2.1B தான் ஏற்றி மற்றும் அவரது ஒன்பது வயது ப்ளூ டாங்க் வீட்டில். ப்ளூ டாங் மரைன் அதன் பெயரை எப்படி பெற்றது என்று இப்போது நமக்குத் தெரியும். நீங்கள் இங்கிலாந்தில் க்ளெட்லீயில் உள்ள கிளௌஸ்டெர் பகுதியில் இருக்கிறீர்கள் என்றால், நிறுத்தவும், ராஸுக்கு ஹலோ என்று சொல்லவும், அல்லது அவருக்கு ஒரு அழைப்பு கொடுப்போம் 08442 483 486.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/s-presso/service-cost", "date_download": "2020-07-15T18:39:58Z", "digest": "sha1:IWJ4S7XHBAJGAN7IU6JJTQ6UGVZ6M2HK", "length": 16047, "nlines": 354, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-பிரஸ்ஸோ சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவ���", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-பிரஸ்ஸோசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 17,800. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ Rs. 17,800\nQ. Chennai, if ஆம் அழைப்பு me, if இல்லை then how to ... இல் ஐஎஸ் சிஎன்ஜி version எஸ்-பிரஸ்ஸோ கிடைப்பது\nQ. மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt CNG\n இல் What ஐஎஸ் the total cost அதன் எஸ்-பிரஸ்ஸோ மாருதி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ mileage ஐயும் காண்க\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி எஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள்\nவாகன் ஆர் சேவை செலவு\nவாகன் ஆர் போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\nஆல்டோ 800 சேவை செலவு\nஆல்டோ 800 போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 4 லட்சம்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ :- Consumer ऑफर அப் to... ஒன\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2019/sep/23/petrol-and-diesel-prices-hike-in-today-3240307.html", "date_download": "2020-07-15T19:22:32Z", "digest": "sha1:E7KRHK3TMZNXVOMPED5NXBMI2HKUEU6R", "length": 11395, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nதொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்\nசென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று திங்கள்கிழமை (செப்.22) முறையே லிட்டருக்கு 31 காசுகளும், 20 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மறைமுகமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமலும், எந்த மாற்றமும் ஏற்படாமலும் இருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்த நிலையில் இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித��து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.83 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.76 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nகடந்த ஆறு நாட்களில் எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மறைமுகமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறு நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.1.98, டீசல் ஒரு லிட்டருக்க ரூ.1.61 ஆக அதிகரித்துள்ளது.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/robo-shankar", "date_download": "2020-07-15T18:06:34Z", "digest": "sha1:BJZ2U2QEZHPVLZJXXTCMEHKWNWIVWGCT", "length": 6544, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "robo shankar", "raw_content": "\n“தியேட்டர் வசூலுடன் டி.ஆர்.பியும் முக்கியம்\n``நாலு மிருகங்களுக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை'' - `தி லயன் கிங்' ஹைலைட்ஸ்\nஇந்தியில் 'சூப்பர் டீலக்ஸ்'... ரஜினி படத்தில் புதிய நடிகை... #CinemaVikatan20/20\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்\nஅசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி\n\"நல்லவர் நாஞ்சில் சம்பத், அண்ணன் ரோபோ சங்கர், யாரும் நம்பாத அந்த விஷயம்..\" - 'சுட்டி' அரவிந்த்\n``அந்த டி.வி. நிகழ்ச்சி, ரொம்ப டென்ஷனாக்கிருச்சு\n`சின்னத்திரைக்கு ஓய்வு; படங்களில் தீவிரம் காட்டி வருகிறேன்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\nகர்நாடகாவில் கிடைத்த வரவேற்பு -கன்னடத்தில் டப் செய்யப்படும் விஸ்வாசம்\n`என்னோட படங்களை மட்டும் உள்ளூர்லயே எடுத்தா��்' - இயக்குநரைக் கலாய்த்த சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=114274", "date_download": "2020-07-15T18:32:31Z", "digest": "sha1:P5MSFRE3Z42BXNEAVMUD4FYMAWHTVYT5", "length": 12511, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு கொரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு\nஅரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாயணமானார்கள் இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இன்றளவும் பல மீனவர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. சுமார் 400 பேர் காணாமல் போனதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடலில் மயமானன் மீனவர்களை ,இடிக்கும் பணியில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் செயல்பட வில்லை என்று குமாரி மாவட்ட மீனவர்கள் 13 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயலில் பதித்த மக்களை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்காதது ஏன் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடடர்ந்து புயல் பதித்த பகுதிகளை 19 நாள் கழித்து பிரதமர் மோடி பார்வை இட கன்னியாகுமரிக்கு விரைந்ததார்.\nபுயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.\nஇதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதில், புயல் நிவாரணமாக ரூ.4,047 கோடி ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு நேற்று சென்னை வந்தடைந்தது. இன்று அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.\nஇந்நிலையில், ஒக்கி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால நிவாரண நிதி ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டம் கேரள தேசிய பேரிடர் நிவாரண நிதி நிவாரண நிதி மத்திய அரசு மீனவர்கள் 2017-12-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎல்லையில் வீரர்கள் உயிர் தியாகம் ; மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- பஞ்சாப் முதல்வர்\nகொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லாபம்\nகொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை\nஎதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\nஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – 4526 பேருக்கு கொரோனா\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=97094", "date_download": "2020-07-15T18:55:26Z", "digest": "sha1:CLNMHTQFEM4WSQUKHLH2CYAKWNTZ65YO", "length": 21036, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு கொரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nகாவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர்.\nரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.\nஇன்றும் ரயில் மறியல் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் திங்கள்கிழமை (அக்.17), செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.\nமு.க.ஸ்டாலின் கைது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரம்பூர் மேம்பாலத்தில் இருந்து, ரயில் நிலையம் வரை திமுகவினர் ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலையத்துக்கு உள்ளே அவர்கள் செல்ல முற்பட்டபோது, கா��ல்துறையினர் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த இடத்தில் நின்றவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுகவினர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் கோஷம் எழுப்பினர். சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது. அதனை மறித்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதனையடுத்து, மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், பூங்கோதை உள்பட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பேரவை உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தண்டவாளத்தில் இறங்கி, மங்களுருக்குச் செல்லும் ரயிலை மறித்து வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்பட மக்கள் நலக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதிருமாவளவன்: சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலக் கூட்டணியினர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி சென்னையிலிருந்து ஆமதாபாத் நோக்கிச் சென்ற நவஜீவன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.\nதமாகா போராட்டம்: எழும்பூர் ரயில் நிலையத்தில் தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.\nநாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்: நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் காலை 9 மணியளவில் ஒன்று கூடினர். அவர்கள் அங்கி��ுந்து ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி திருக்கண்ணங்குடி ரயில் நிலையத்துக்கு, தண்டவாளம் வழியாக பேரணியாக வந்தனர்.\nபின்னர் திருக்கண்ணங்குடி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, காய்ந்த நாற்றுகளை கைகளில் ஏந்தியபடி ஒப்பாரி வைத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினர். காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு பகல் 1 மணிக்கு வந்த சரக்கு ரயில் மறிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.\nமுத்தரசன் உள்ளிட்டோர் போராட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் கொடிக்கால்பாளையம், முடிகொண்டான், வையகளத்தூர், குளிக்கரை, கோவில்வெண்ணி ஆகிய 5 இடங்களில் விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகேயுள்ள கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் உலகநாதன், மாநில விவசாயத் தொழிலாளர் அணி துணைச் செயலர் சங்கர் மற்றும் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இங்கு பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகே.என்.நேரு தலைமையில்…: திருச்சி மாநகர், புறநகரில் 7 இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 56 பெண்கள் உள்பட 1,156 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கத்தில் மேற்குத் தொகுதி எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான கே.என்.நேரு தலைமையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ராஜா தலைமையிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நந்தா கே.செந்தில்வேல், குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதேபோன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுச்சேரி, நாமக்கல், சேலம், தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி மேலாண்மை கோவை சென்னை திருச்சி நாகப்பட்டினம் மதுரை 2016-10-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகொரோனா பீதி;சென்னையில் தீவீர நடவடிக்கை 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nசென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கா: சிறப்பு அதிகாரி விளக்கம்\nதிருச்சி விமான நிலையம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது 850 பணியாளர் நிலை கேள்விக்குறி: போராட்டம்\nசென்னை காவல் துறையை தாக்கும் கொரோனா பாதிப்பு 60 ஆக உயர்வு\nசென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nமதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி அறைகள் பூட்டியே கிடக்கிறது;மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – 4526 பேருக்கு கொரோனா\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvalluvan.com/2017/09/24/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-15T17:55:25Z", "digest": "sha1:PXEVRORU4RM34MIIGDWWLT252QHLGMN7", "length": 28627, "nlines": 294, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News தர்ப்பை புல் - THIRUVALLUVAN", "raw_content": "\nதர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் ..அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்\nதர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.\nஇதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.\nதர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.\nஇந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.\nசுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு “ஹிமகஷாயம்” என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.\nசர்க்கரை ��பாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.\nதர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.\nதர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.\nசிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.\nசிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.\nதண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.\nமஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.\nநாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்” என்று கேல�� பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\nNext story சோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்\nPrevious story சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]காமாலை நோய்க்கு எலுமிச்சை-இயற்கை மருத்துவம்[:]\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / செய்திகள் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 33 ஆர்.கே.[:]\n[:en]இன்று இப்போது மட்டுமே நிஜம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nலாக்அப் மரணங்கள் அதிரும் இந்தியா – ஆர்.கே.\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \nயோசிக்க வைக்கும் சிறு கதை \n[:en]ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கை, தமிழ் தேசியத்திற்கு பதிலடியா\nஉலகை புரட்டிப் போட்ட கொரோனா. மீளுமா உலகம்\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\nஇருத்தல் என்பது எல்லாம் சேர்ந்தது-ஓஷோ\n8 க்குள் ஒரு யோகா\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\n2019- சில சிறந்த படங்கள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://daily1tips.com/archives/868", "date_download": "2020-07-15T17:33:18Z", "digest": "sha1:C632YVB6SUJUCY3LB7SU3GBFDYR2TAPU", "length": 7100, "nlines": 71, "source_domain": "daily1tips.com", "title": "மூன்று நாட்கள் ஆறவைத்து குடித்தாலே அந்த பிரச்சனை வரவே வராது. - daily1tips", "raw_content": "\nமூன்று நாட்கள் ஆறவைத்து குடித்தாலே அந்த பிரச்சனை வரவே வராது.\nமூன்று நாட்கள் ஆறவைத்து குடித்தாலே அந்த பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.\nவயிற்றில் கேஸ் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வருவது..டர் டர்..மற்றும் மலச்சிக்கல்… போன்ற விடயங்கள் அதிகமாக காணப்படும். மூச்சு எடுக்கவே சிரமப் படுவீர்கள். இதற்கு இலகுவான தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது\nசீரகம். இது செரிமான பிரச்சனைகளுக்கும் கேஸ் பிரச்சனைக்கும் தீர்வாகும் ஒன்று.\nஒரு கப் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி ஒரு கரண்டி சீரகம் போட்டு அதனுடன் இரண்டு புதினா இலை சேர்த்து கொதிக்க வைய்யுங்கள். நன்றாக கொத்தித்ததும் ஆறவைத்து குடியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் மூன்று நாட்கள் குடித்தாலே கேஸ் பிரச்சனை வரவே வராது.\nஅடுத்து பூண்டை தோல் உரித்து சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து சாப்பிடுங்கள் கேஸ் தொல்லை ஓடியே போய்விடும். மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கப் நீரில் கொதிக்க வைய்யுங்கள் நன்றாக கொதித்ததும் வடித்து..\nஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் மூன்று நாட்கள் குடித்தாலே போதும். கேஸ் தொல்லைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்\nகேன்சர் கட்டி வளர்ச்சியை தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத் வேண்டுமா இத உணவில் தவறாமல் சேருங்கள்.\nதைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட இந்த இலைகளை கொதிக்க வைத்து குடிங்க\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\nஇதை காலை உணவா எடுத்துக்கிட்டா அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nகாலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் நன்மைகள்\nகுட்நைட் ஆல்-அவுட் இனி வேண்டாம் இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க… இயற்கை வழிகள்\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா \nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்.. தெரிஞ்சுக்குங்க.\nஅழகாகவும் வெள்ளையாகவும் மாற ஆசையா வெறும் 5 ரூபாய் போதும்.. \nஒரு பல் பூண்டை இரவு தூங்கும்போது காதில் வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க… ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nமூலத்திற்கு சீரகத்துடன் இதை குடிங்க. இனி கவலை இல்லை .இது மட்டுமே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2019/116001/", "date_download": "2020-07-15T18:00:13Z", "digest": "sha1:3NMHLKCZHABCWUXLMJTGSTKE3ZBZMUTF", "length": 9492, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது….\nஐநா மன��த உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று (14.03.19) கிளிநொச்சியை அடைந்தது\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்திப் பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை அடைந்தது. எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.\nTagsஐநா மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரனை யாழ் பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nகாத்தான்குடியில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்\nயாழ் எழுச்சிப் பேரணிக்கு, பல்கலை கழக ஊழியர் சங்கம் ஆதரவு..\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2546689", "date_download": "2020-07-15T17:29:50Z", "digest": "sha1:DQIXIJN2GI76JLMHA4E2QHZ3O2MVJU3C", "length": 11672, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் இல்லை: ஐ.சி.எம்.ஆர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் இல்லை: ஐ.சி.எம்.ஆர்\nமாற்றம் செய்த நாள்: மே 26,2020 21:55\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பெரிய பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.\nமுன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்தது.\nஇந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம். ஆர். பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது ;-'இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் கண்டறியப்படவில்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் உயிரியல் நம்பகத்தன்மை, இன்-விட்ரோ தரவு மற்றும் பாதுகாப்பை எடுத்து கொண்டு, கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை பரிந்துரைக்கிறோம்\nபொது சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு தடுப்பு சிகிச்சையாக இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் குமட்டல், வாந்தி மற்றும் படபடப்பு போன்ற பொதுவான பக்க விளைவுகள் இருக்கும். உணவுடன் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து கொள்பவர்கள் பக்க விளைவுகளை தடுக்க, ஒருமுறை இ.சி.ஜி எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇந்த ஹைட்ராக்ஸி கிளோரோகுய்ன் பற்றி அபிப்ராயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிரேச��ல் இதை நிறைய இந்தியாவிலிருந்து வாங்கியது. ஆனால் அங்கு தொற்று அதிகரித்து கொண்டே போகிறது. யார் கண்டார்கள் நாளை மறுபடியும் இதை தடை செய்வார்கள். இவர்களுக்கே தெளிவில்லை. இந்த லட்சணத்தில் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் மீது கேஸ் போடப்படுகிறது.\nதல புராணம் - மதுரை,இந்தியா\nபெரிய பக்க விளைவுகள் இல்லை.. அந்த சின்ன பக்கவிளைவுகள் என்னான்னு சொல்றீங்களா \nமேலும் கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'விவசாயம்' தெலுங்கானாவின் பொருளாதாரத்தை சிறந்த பாதையில் ...\nசீன எல்லையில் இரு படைகளும் முழுவதுமாக விலக்கி கொள்ள ஒப்புதல்\nகருப்பர் கூட்டம் 'யூ டியூப்' சேனலை சேர்ந்தவர் கைது\nகேரளாவில் புதிதாக 623 பேருக்கு கொரோனா\nஒடிசாவில் கொரோனா தொற்று ; ஒரே நாளில் 609 பேர் குணமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/zomato-employees-burn-company-s-t-shirt-in-protest-389702.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.20&utm_campaign=client-rss", "date_download": "2020-07-15T18:36:03Z", "digest": "sha1:4PS2YBGFRXS3AP3O32FMO4WFS277XRF3", "length": 17704, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம் | Zomato Employees burn Company's T Shirt in protest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கன மழை கொட்டப்போகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பு\nசரமாரி கேள்வி.. 2 நாள்தான் டைம்.. சச்சின் பைலட் மீது ஏவப்பட்ட தகுதிநீக்க அஸ்திரம்.. காங்கிரஸ் அதிரடி\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nதலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்\nரஜினிகாந்த் நவம்பருக்குள் கட்சி துவங்குவாராம்... அழகிரி நீக்கமாம்... சொல்கிறார் கராத்தே\nMovies ஹாண்ட்சம் ஹீரோ ஆன்சன் பாலிக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகைகள் வாழ்த்து\nLifestyle தாடி அதிகம் இருந்தால் கொரோனா சீக்கிரம் வந்துடும் என்பது உண்மையா அப்ப எந்த மாதிரியான தாடி வெக்கலாம்\nAutomobiles கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா\nFinance சீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. பலத்த அடி கொடுத்த பிரிட்டன் அரசு.. பரபர பின்னணி என்ன\nSports Eng Vs WI: இங்கிலாந்தை புரட்டிப் போட்டு.. 2வது இடத்துக்கு எகிறினார் ஜேசன் ஹோல்டர்\nEducation CBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்\nகொல்கத்தா: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜொமாட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தங்களது நிறுவன டீ சர்ட்டை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த 2018-ஆம் ஆண்டு சீன நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் பினான்சியல் என்ற நிறுவனம் ஜொமாட்டோவில் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது. மேலும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யுமாறு ஆன்ட் நிறுவனத்தை ஜொமாட்டோ கேட்டுக் கொண்டது.\nகொரோனா ஒழிந்தாலும் அதிகரிக்கும் மன அழுத்தம் எச்சரிக்கும் நிபுணர்கள் - மதுரையில் கவுன்சிலிங்\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு அருகே அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் இந்தியா கொடுத்த பதிலடியால் சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என இந்திய மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீன நிறுவனத்திடமிருந்து முதலீட்டு பெறும் ஜொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினர். நிறுவனத்தின் டீ சர்ட்டை கிழித்தும் தீ வைத்து எரித்தும் போராட���னர். சீன முதலீட்டில் செயல்படும் இந்த நிறுவனத்தில் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்றனர்.\nஇந்தியாவில் இருந்து கொண்டு சீன நிறுவனங்கள் லாபம் ஈட்டிக் கொண்டு வருகின்றன. நம் நாட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நம் மண்ணை கொள்ளையடிக்கும் முயற்சியில் உள்ளார்கள். இதை அனுமதிக்க முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nசீனாவிலிருந்து முதலீடு பெறும் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதை விட பட்டினி கிடப்பதே மேல் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து ஜொமாட்டோ நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. கொரோனா லாக்டவுனால் மே மாதம் ஜொமாட்டோவில் 520 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n2019-20ல் லாபம் காட்டி இருக்கும் சொமோட்டோ...அடுத்த திட்டமும் ரெடி\nஇந்தியாவின் கடும் நடவடிக்கை.. சீன முதலீடுகளுக்கு ஆப்பு.. திணறும் சொமாட்டோ.. என்னாகும் எதிர்காலம்\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nமாட்டுக்கறி, பன்றிக்கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்.. சொமேட்டோ ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\n56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்\nஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா.. பின்னணியில் இருக்கும் திட்டம்.. இந்தியாவிற்கு எதிராக டீல்\nஹுவாவேக்கு குட் பை.. சீனாவுக்கு சரியான அடி கொடுத்த பிரிட்டன்.. இந்தியா, அமெரிக்காவோடு கை கோர்த்தது\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா\nதென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nகேரளாவில் மீண்டும் விஸ்வரூபம்- ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/mohamad-kaif-about-world-cup-team-selection-for-india/", "date_download": "2020-07-15T18:37:36Z", "digest": "sha1:LPDXKNQBA56W3AGLACN3E34F5EPSY7VN", "length": 4218, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.\nஇந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.\nஉலககோப்பைக்கு தேர்வான இந்திய வீரர்கள் பட்டியலை நேற்று அறிவித்தது பிசிசிஐ.\n38 வயதாகும் முகம்மது கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள் ஆடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வர்ணனையாளராக, டெல்லி காப்பிடல்ஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் தன் ட்விட்டரில் “6 மாதங்களுக்கு முன்பு சாமி டெஸ்ட் தவிர மற்ற பார்மெட்டுகளில் ஆடுவார் என்ற நிலையில் இல்லை. எனினும் சில அசத்தல் பெர்பார்மன்ஸ் காரணமாக தனது இரண்டாவது உலகக்கோப்பை ஆட உள்ளார். அவரும், ஜடேஜாவும் போராடி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். சில வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பர். எனினும் டீம் இந்தியாவுக்கு ஆல் தி பெஸ்ட்.” என பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:kaif, இந்தியா, கிரிக்கெட், பிசிசிஐ, முகம்மது கைப்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-07-15T18:22:28Z", "digest": "sha1:KTODVHBYDHMO74OH35QO7QGF2F2HMYV4", "length": 10622, "nlines": 106, "source_domain": "jesusinvites.com", "title": "கேள்விகளும் பதில்களும் – Page 3 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nCategory Archives: கேள்விகளும் பதில்களும்\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.\nவிக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்\nகடவுளை மடும் தான் வழிபடவேண்டும். விக்கிரகம் என்பது நம்மால் செய்யப்பட்டது. அத�� கடவுள் அல்ல. அது நம்மைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்ததாகும். நம்மை விட தாழ்ந்ததை வழிபடுவதும்வணங்குவதும் அறியாமை அல்லவா\nபெரிய கோடிஸ்வரன் ஒருபிச்சைக்காரணுக்கு முன்னால் கைகட்டி நிற்பதில்லை.\nஇயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை\nகிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.\nமோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்சிகோட் என்ற திரைப்படத்தில்\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nஉங்கள் பைபிளில் அந்திக்கிறிஸ்து என்ற ஒருவர் பற்றி இயேசு எதுவும் சொன்னதாக்க்கூறப்படவில்லை. இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் என்ற சவுல் தான் இது பற்றிகுறிப்பிடுகிறார். நீங்களும் நானும் சொல்லும் சொல்லுக்கு உரிய கனம் கூட பவுலின்உளறலுக்கு கொடுக்க முடியாது.\nசன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்\nஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nTHE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன\nநேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல்\nமண்டபத்திற்குள் வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் தாக்குங்கள்.நேரடி ஒளிப்பரப்பு என்றால் வர மாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் சான் கூட்டம்\nவிவாதம் தான் நடந்து விட்டதே.\nஉங்களுடைய நோக்கம் என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன்\nபரலோக ராஜ்ஜியத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8137/", "date_download": "2020-07-15T18:06:13Z", "digest": "sha1:MWQZL4BT5YJM55424LW5CV2BYCYF6BNG", "length": 3839, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாதிபதி விடுவிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.\nகுறித்த வழக்கு விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்படுவதாக, கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.\nகுறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 6 பிரதிவாதிகள் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித���து அடுத்த அமர்வில் தெரிவிக்கப்படவுள்ளது.\nஇந்த வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇனவாதிகளிடமிருந்து கல்முனையை பாதுகாக்க ஹரீஸால் மட்டுமே முடியும்\nகல்வி அமைச்சின் பொது மக்களுக்கான சேவை மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தம்\nகொரோனா சந்தேகத்தால் பல்கலைக்கழக வளாகம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=125129", "date_download": "2020-07-15T17:20:34Z", "digest": "sha1:N6TKXHEFISGWZT2Z62FQARYSXVSPEZJO", "length": 11575, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் முடிவுகள் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - 4526 பேருக்கு கொரோனா - இன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலை: காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்தது - மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nமாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் முடிவுகள்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nமாவட்ட ஊராட்சிப் பதவியிடங்களில் மொத்தம் 27-ல் 26 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 13 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.\nமாவட்ட ஊராட்சி துணைத்தலைவருக்கு மொத்தமுள்ள 27 பதவியிடங்களில் 26 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றன. இதில் அதிமுக 7 இடங்களிலும் திமுக 11 இடங்களிலும் பாமக 3 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும் தேமுதிக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.\nசிவகங்கை மாவட்டம் ஊராட்சியில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பிரச்சினை காரணமாக 27 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்���ை என்று மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊராட்சி ஒன்றையத் தலைவர் பதவியிடத்திற்கான மறைமுகத் தேர்தலில் 287 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, திமுக 125, பாமக 7, காங்கிரஸ் 5, பாஜக 3, இ.கம்யூனிஸ்ட் 3, அமமுக 2, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.\nமொத்தமுள்ள 314 ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு 41 பதவியிடங்களில் போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 107, அதிமுக 94, பாமக 19, காங்கிரஸ்8, தேமுதிக 7, அமமுக 5, பாஜக 4, இந்திய கம்யூனிஸ்ட் 3, சுயேச்சைகள் 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுக முடிவுகள் மாநில தேர்தல் ஆணையம் 2020-01-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 91,907 பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு\nபயிற்சியற்ற ஊழியர்கள்; தேர்தல்ஆணையத்தின் தோல்வி ஊரக உள்ளாட்சி முடிவுகள் தாமதம்\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சி தேர்தல்; டிசம்பர் 27, 30 ல் வாக்குப்பதிவு; முறையான அறிவிப்பு 6 ந்தேதி வெளிவரும்\nஉள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nவருகிற 19ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்திய வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\nஎதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenee.eu/?p=2471", "date_download": "2020-07-15T17:36:54Z", "digest": "sha1:T2DX36KQ4ST6SXS2HM2ZBSSFYPELDG2D", "length": 29356, "nlines": 106, "source_domain": "thenee.eu", "title": "கொழும்பில் லைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு – Thenee", "raw_content": "\nகொழும்பில் லைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு\n“ மலையகம் என்ற உணர்வுடனும், உறவுடனும் ஒலிக்கும்குரல் திலகருடையது“\nஅரசியலாளரும் எழுத்தாளருமான மல்லியப்பு சந்திதிலகர் எழுதிய“மலைகளைப்பேசவிடுங்கள்”நூல்வெளியீடும் மற்றும் மூன்றுநூல்களின் அறிமுகமும் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.\n“சாகித்யரத்ன” தெளிவத்தைஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தவிழாவில், வரவேற்புரையை திலகரின்மகள் ஓவியாவழங்க, மலைகளைப் பேசவிடுங்கள், ‘சென்றுவருகிறேன் ஜென்மபூமியே’ ‘இலங்கை சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன்’ ‘காலம் தெளிவத்தை சிறப்பிதழ்’ ஆகியவற்றின் அறிமுகத்தைஎம். வாமதேவன் வழங்கினார்.\nநூலாசிரியர்களான திலகர், தெளிவத்தைஜோசப், அரு.சிவானந்தன் ஆகிய மூவரையும் அறிந்தவர் என்றவகையில் அவரதுஉரைநூலின் உள்ளடக்கம்மற்றும் நூலாசிரியர்களின் வகிபாகம்குறித்த பதிவாகஅமைந்தது.\nதலைமையுரைஆற்றியதெளிவத்தைஜோசப், “ மலைகளைப்பேசவிடுங்கள்எனஅறைகூவல்விடுக்கும்திலகர், மலையகஅரசியலில்புதுக்குரல். பேசவேமாட்டோம்எனகங்கணம்கட்டிக்கொண்டிருந்தஅந்தமக்களின்பிரதிநிதிகள்மத்தியில்அந்தமக்களின்பிரச்சினைகளைஅனுபவித்து, அலசிஆராய்ந்துஉரியமுறையில்பாராளுமன்றில்எடுத்துரைத்துதீர்வைத்தேடுவதில்அவர்தனித்துவம்பெறுகிறார். மலையகம்என்றஉணர்வுடனும், மலையகம்என்றஉறவுடனும்அவர்எழுப்பும்குரல்யார்இந்ததிலகர்\nநூல்விமர்சனஉரைஆற்றியவசந்திதயாபரன், “ நான்சிறுவயதில்சேர்ந்துவிளையாடியஎனபால்யசிநேகிதிஒருவர்திடீர்எனஇந்தியாசென்றுவிட்டார். இனி திரும்பிவரமாட்டார்என்றசெய்திஎனக்குள்பலகேள்வியைஏற்படுத்தியது. அதற்குகாரணம்சிறிமா – சாஸ்த்திரிஒப்பந்தம்எனசொல்லப்பட்டாலும், அதன்அர்த்தம்என்னவென்றுபின்னாளில்புரிந்தது. ஒருமுறைஇந்தியாசென்றபோதுவாகனவாடகைசாரதிஇலங்கையில்இருந்துதாயகம்திரும்பியமக்களைக்காட்டிஇவர்களைப்பாருங்கள். சிலோனில்இருந்துவந்தவர்கள். எம்.ஜி.ஆர்இவர்களுக்குஎல்லாவசதிகளையும்செய்துகொடுத்துள்ளார். எங்களுக்குத்தான்ஒன்றும்இல்லைஎனஅலுத்துக்கொண்டார்.\n���லையகத்தமிழ்மக்கள்இலங்கைக்கும்இந்தியாவுக்கும்வன்னிக்கும்எனபண்டங்களாகப்பரிமாற்றப்பட்டவரலாற்றைபல்வேறுஆவணங்களுடன்இந்தநூலிலேசேர்த்துள்ளார். எங்களுக்குஅரசியல்தெரியாதுஎன்றோவேண்டாம்என்றோஒதுங்கிக்கொள்ளமுடியாதஅளவுக்குஇலகுவானமொழிநடையில்அரசியல்விவகாரங்களைஆவணப்படுத்தியிருக்கும்நூல்இந்தமலைகளைப்பேசவிடுங்கள். இந்தநூலின்சிறப்புஅதுஉண்மையைவெளிப்படைத்தன்மையுடன்பேசுகின்றதுஎன்பதேஆகும் “ என்றார்.\nநாவலையும்படிக்கும்போதுநாம்உணர்ச்சிவசப்பட்டுகண்கலங்கலாம். ஆனால், திலகரின்கட்டுரைகள்அடங்கியஇந்தநூல்பலஇடங்களில்நமக்குகண்ணீரைவரவழைக்கின்றன. துயரம்தோய்ந்தஅந்தமக்களிடையேஇரண்டறக்கலந்துவாழக்கிடைத்தஅவரதுஅனுபவங்களும்அவரதுசமூகபிரக்ஞையும்அந்தமக்களின்விடுதலைகுறித்தஅவரதுஅவாவும்இந்தநூலிலேவெளிப்பட்டுநிற்கின்றன.\nஇலங்கையில்ஒடுக்கப்பட்டமக்கள்கூட்டமாகஅமைந்தமலையகத்தமிழ்மக்களின்பிரச்சினைகள்தனித்துவமானவைஅதற்கானபோராட்டம்தனியானதாகஇருக்கவேண்டும்என்பதைஇந்தநூல்வலியுறுத்திநிற்கின்றது. இலங்கைத்தமிழர்களின்பிரச்சினைகள்வேறானவைஅவர்களதுசுயநிர்ணயஉரிமைக்கானபோராட்டத்திற்கானநியாயப்பாடுகள்அவர்களுக்கானதுஎன்பதனைநாம்மறுதலிக்கமுடியாது. அதேநேரம்மலையகத்தமிழ்மக்களின்பிரச்சினைகள்வேறானவை, முஸ்லிம்மக்களின்பிரச்சினைகள்வேறானவைஎன்பதும்புரிந்துகொள்ளப்படவேண்டியது.\n அவைஎவ்வாறுதீர்க்கப்படல்வேண்டும்என்பதுபோன்றவிடயங்களைஇந்தநூல்தாங்கிநிற்கிறது. அதேநேரம்தீர்கப்படாதிருந்தபலபிரச்சினைகளுக்குதீர்வுகண்டகாலமாக 2015பாராளுமன்றகாலத்தைதமிழ்முற்போக்குக்கூட்டணிகையாண்டதுஎன்கிறஉண்மையையும்ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்தபதிவுகள்இந்தநூலிலேஇடம்பெறுகின்றன.\n1994- 2000 ஆண்டுகாலபாராளுமன்றத்தைமர்ஹூம்அஷ்ரப்எவ்வாறுதனதுமுஸ்லிம்சமூகத்துக்குபயன்படுத்திக்கொண்டாரோஅவ்வாறேகடந்தபாராளுமன்றத்தைதமிழ்முற்போக்குக்கூட்டணிபயன்படுத்திக்கொண்டது. அதில்திலகரின்வகிபாகம்அளப்பரியது. பிரதேசசபைசட்டத்திருத்தம், பிரதேசசெயலகஅதிகரிப்பு, பிரதேசசபைஅதிகரிப்பு, அதிகாரசபைஉருவாக்கம், புதியகிராமஉருவாக்கம்போன்றனஅரசியல்சாதனைகள். அத்தகையஅதிகாரசபைபற்றியவிபரமானகட்டுரையையும���இந்தநூல்தாங்கிவருவதுபலதரப்பட்டவாசகர்களையும்இலக்குவைத்துஎழுதப்பட்டதைகாட்டுகிறது. மலையகமக்களின்அரசியல்இலக்குகுறித்துஆவல்கொள்ளும்எவரும்வாசிக்கவேண்டியநூல்மலைகளைப்பேசவிடுங்கள்எனவும்குறிப்பிட்டார்.\nபிரதமஅதிதியாககலந்துகொண்டுஉரையாற்றியதமிழ்முற்போக்குகூட்டணியின்தலைவர்மனோகணேசன், “ திலகராஜ்இத்தகையஒருநூலைஎழுதியிருப்பதுஎனக்குஆச்சரியத்தைஏற்படுத்தவில்லை. அவர்பாராளுமன்றம்வருவதற்குமுன்பேநாங்கள்ஒருவரைஒருவர்அறிவோம். அவரைமுழுநேரஅரசியலுக்குள்நாங்கள்உள்வாங்கிஇருக்காவிட்டால்இதனைவிடஅதிகளவானஆய்வுகளையும்நூல்களையும்எழுதிஇருப்பார். அதற்கானஆற்றல்அவரிடம்நிறையவேஇருக்கிறது. பாராளுமன்றில்அவரதுதுணிச்சலானஉரைகள், துடிப்பானசெயற்பாடுகள், அரசியலில்அவரதுதூரநோக்கசிந்தனைஎங்களதுபயணத்துக்குபலம்சேர்ப்பனஎன்பதில்மாற்றுக்கருத்துஇல்லை.\nஎழுத்து, இலக்கியம், அரசியல், செயற்பாடுகள்எனதன்னைமலையகசமூகமேம்பாட்டுக்காகஅர்ப்பணித்துக்கொண்டகோ.நடேசய்யர்அவர்களைப்போன்றுஅரசியலில்துணிவுடன்களமிறங்கிதான்சார்ந்தமலையகசமூகத்துக்காகஎழுத்து, இலக்கியம், அரசியல்எனஅனைத்துத்தளங்களிலும்தன்னைஅர்ப்பணித்துக்கொண்டிருக்கும்திலகர்சமகாலமலையகமக்களின்மனசாட்சியாகதிகழ்கிறார். நான்தொடர்ச்சியாகஅரசியலில்இருக்கப்போவதில்லை. விடைபெறும்காலம்நெருங்கிவருவதாகஉணர்கிறேன்.அவ்வாறுவிடைபெறும்போதுஎங்களதுஇடைவெளியைநிரப்புவதற்குதிலகர்போன்றதிறமைகொண்டஇளைஞர்கள்இரண்டாம்கட்டதலைமைகளாகஎமதுஅணியில்இருக்கிறார்கள்என்பதைதமிழ்முற்போக்குகூட்டணியின்தலைவராகஉறுதியாககூறிவைக்கவிரும்புகிறேன்எனதெரிவித்தார்.\nஏற்புரையாற்றியநூலாசிரியர்திலகர்தன்னுடையநூல்வெளியீட்டுக்குஒத்துழைத்தஅனைத்துதரப்பினருக்கும்நன்றிகளைத்தெரிவித்ததுடன்முதல்பதிப்பைவெளியிட்டதமிழகத்திற்குதாயகம்திரும்பியஉறவுகள், அவ்வாறுதாயகம்திரும்பகட்டாயமாக்கப்பட்டபோதுகப்பலில்தன்கண்ணீரைகரைத்துவிட்டுச்சென்றகவிஞர்அரு. சிவானந்தனின் “சென்றுவருகிறேன்ஜென்மபூமியே” கவிதையைஅறிமுகம்செய்தஅந்தனிஜீவா, அந்தநூலின்மறுபதிப்புக்கானதேவைஅதைதான்பொறுப்பேற்றுச்செய்தவிதம்ஆகியவற்றையும்நினைவுகூர்ந்தார்.\nமலையகஅதிகாரசப���உருவாக்கத்தில்எம்.வாமதேவனின்பங்களிப்பைநினைவுகூர்ந்ததுடன்அத்தகையஅதிகாரசபைபற்றியமுழுமையானவிபரம்இந்தநூலில்உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார். இளையசமூகத்தினர்முகநூலுக்குவெளியேஆற்றவேண்டியபணிகள்நிறையவேஇருப்பதாகசுட்டிக்காட்டியதுடன்நமக்குமுன்னேசென்றவர்களின்அடியொற்றிநடப்பதும்அவர்களைகனம்பண்ணுவதும்தேவைப்படும்பண்புகளாகஉள்ளனஎன்றும் “மலைகளைப்பேசவிடுங்கள்” நூல்முற்றுப்பெறாதநூல்என்றும்அதனைஅடுத்தஅத்தியாயங்களைஎழுதும்பொறுப்புஎதிர்காலமலையகசந்ததிக்குஉரியதுஎன்றும்குறிப்பிட்டார்.\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத் தாபனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 8152 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் கோரி அரச அதிபர் கடிதம்.\n‘இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’ -ஐ.நா. ஆணையர்\nமலைகளைப் பேசவிடுங்கள்” வெளியீடும்- மூன்று நூல்களின் அறிமுகமும்\nவட மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு\nதிகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியில் இணைவதை மக்கள் காங்கிரஸ் நிராகரிப்பு: உலமாக்களுடனான சந்திப்பு தோல்வியில் முடிந்தது\nமேலும் சில நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் ரத்து\nகொரோனா தொற்று – அதிக அவதானம் நிறைந்த 3 மாவட்டங்கள் அறிவிப்பு\nதென் கொரியாவில் இருந்து வருகை தந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஅரசியலுக்காக வைத்தியசாலையில் வந்து படுகின்றனர்வர்களால் சிரமங்கள் ஏற்படுகிறது. வைத்தியசாலை நிர்வாகம் கவலை\nகரோனா அச்சுறுத்தல்: பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினாா் ராணி எலிசபெத்\nவெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்\n← கரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 368 போ் பலி\nவானத்திற்கும் அப்பால்… – சிக்மலிங்கம் றெஜினோல்ட் →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் ப��லி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமா��வர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/48/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-15T17:49:53Z", "digest": "sha1:PGS2VLZEX3QGALTU5I6V5N7CFYRJP3VD", "length": 7057, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "மஞ்சப்பை தமிழ் சினிமா விமர்சனம் | Manja Pai Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nநவீன் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் மஞ்சப்பை.\nசென்னையில் ஒரு பெரிய தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவராக விமலும், விமலுக்கு காதலியாக லக்ஷ்மி மேனனும் நடித்துள்ளனர்.\nவிமலின் தாத்தாவாக ராஜ்கிரண் அவர்கள் கொண்டயாம்பட்டியில் இருந்து தன பேரனைப் பார்க்க சென்னை வருகிறார். கிராமத்தில் வாழ்ந்து பழகியவருக்கு நகர வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது\nராஜ்கிரண் பேரன் மேல் வைத்திருக்கும் பாசக்காட்சிகளில், நடிப்பு சிறப்பு.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-15T19:19:28Z", "digest": "sha1:3W7TD2JN3GBEGCPPPGGUHFNLAFWQCW7B", "length": 6542, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது.\nசங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலய பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் வடலியடைப்பு, பிரான்பத்தை, பண்டத்தரிப��பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சண்டிலிப்பாய், மானிப்பாய் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்கரத்தையும், மேற்கில் சித்தங்கேணி, வட்டுக்கோட்டை என்பனவும் உள்ளன.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் சந்தை வலையமைப்பில், ஒரு சந்தை, (சங்கானை சந்தை என பிரபலமாக அழைக்கப்படும் சந்தை இங்கு) அமைந்துள்ளது. டொரொண்டோவில் (கனடா) குடியேறிய தமிழ் சமூகம் சங்கானை என்ற பெயரில் ஒரு சந்தையை திறந்துள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.\nசங்கானையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2019, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-15T17:09:17Z", "digest": "sha1:ICNYHYMWVAIDV6Z5R3IUI25FGQ7X53W7", "length": 14473, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருதங்கோடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமருதங்கோடு ஊராட்சி (Maruthencode Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7633 ஆகும். இவர்களில் பெண்கள் 3878 பேரும் ஆண்கள் 3755 பேரும் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு முன்மாதிரி கிராமத் திட்டத்தில் இவ்வூராட்சியை அதன் மக்களவை உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன் தத்தெடுத்தார்.[6]\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 47\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 12\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 38\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்புறம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடை��்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/chembur-east/go-karting-acres-club/0Wqs3gl6/", "date_download": "2020-07-15T18:23:23Z", "digest": "sha1:NQETVN363KIEGAMLMROS3F63AKW5O7XN", "length": 6360, "nlines": 134, "source_domain": "www.asklaila.com", "title": "கோ கர்தீங்க் @ அகர்ஸ் கிலப் in செம்பூர் ஈஸ்ட், மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகோ கர்தீங்க் @ அகர்ஸ் கிலப்\nபி-411, சீந்தி சோசைடி, ஹெமா கலனை மர்க், செம்பூர் ஈஸ்ட், மும்பயி - 400071, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கோ கர்தீங்க் @ அகர்ஸ் கிலப்மேலும் பார்க்க\nஜெட் மூவர்ஸ் & பேகெர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு, அந்தெரி வெஸ்ட்\nகிலப் பிரனா ஸ்பா எண்ட் ஃபிடனெஸ் செண்டர்\nலக்கேஜ் கடைகள், விட்டல் மலில்யா ரோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T18:19:30Z", "digest": "sha1:BCOU6HRUTHAHILF3R322LKKJDNGB7JMJ", "length": 3162, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "அற்புதம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nமனிதர்களுக்குச் சாத்தியமாகாத – கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய – ஏராளமான அற்புதங்களை இயேசு நிகழ்த்தியிருக்கிறார். இதன் காரணமாக\n* அவர் கடவுளின் மகனாக\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறி���ாளன் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=62&Itemid=100&fontstyle=f-smaller", "date_download": "2020-07-15T18:28:48Z", "digest": "sha1:2VPAJBVYGIXTYFZQROJD6NB26HWVWN5O", "length": 4407, "nlines": 107, "source_domain": "nidur.info", "title": "முக்கிய நிகழ்வுகள்", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய நிகழ்வுகள்\n2\t அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்\n3\t \"பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்' - 150 ஆம் ஆண்டு நிறைவு 585\n4\t ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்\n5\t சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுடன் சந்திப்பு\n6\t நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள் 838\n7\t நீடூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம் 1234\n8\t திருமண நன்றி அறிவிப்பு\n9\t பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியாவுடன் P.J. சந்திப்பு 1309\n10\t பேச்சாற்றலால் சபையோரை கட்டிப்போட்ட டாக்டர் ஸாகிர் நாயக் 1523\n11\t ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம் 1262\n12\t டாக்டர்.பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆனார் 1460\n13\t இஸ்லாமிய சேனலை நடத்திய கத்தோலிகர் இஸ்லாத்தைத் தழுவினார் 1635", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/291994", "date_download": "2020-07-15T17:43:41Z", "digest": "sha1:JV3LFD3M6J7BT37GNXEUUIGWP4QBMDWC", "length": 8638, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண் குழந்தை பெயர் | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....\nரம்யா, ரக்க்ஷிதா, ரசிகா, ரதி\nதர்ஷினி, தனுஜா, தனுஸ்ரீ, தன்மயி\nபே, போ, ஜ, ஜி - பெயர்கள்\nஹெல்ப் மீ. என் அக்கா குழந்தைக்கு பெயர் வைக்கணும். [ பெண் குழந்தை ]\nமுதல் எழுத்துக்கள் : பே, போ,ஜ, ஜி\nதெரிந்த பெயர்கள் தோழிகள் சொல்லவும்..\n\"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்\nஇரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்��ின்றான்\nபிரியாஷினி,லக்க்ஷனா, ALL is well\nகர்ப்பிணிகள் & சர்க்கரை வியாதிக்காரார்கள் உணவில் ஓட்ஸ்\n38வது வாரம்-இந்த நேரத்தில் வலி இருக்க வேண்டுமா\nசெப்ட்டம்பெர் அல்லது october delivery date\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2017/07/", "date_download": "2020-07-15T18:55:41Z", "digest": "sha1:QIXSFIEG2IPWOPPR4EAXGO6MDX7GOAIV", "length": 112875, "nlines": 463, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2017 ~ நிசப்தம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமையன்று பேருந்து ஏறுவதற்கு முன்பாகவே தயாரிப்புகளைச் செய்து வைத்திருந்தேன். மாணவர்களை அழைத்து வைத்துப் பேசுவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கு சலித்துவிடக் கூடாது. நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துவிடக் கூடாது. வெளியூர்களிலிருந்தும் வரச் சொல்லியிருந்தோம். ஒவ்வொரு மாணவரிடமும் தொடர்பில் இருக்கிறேன். ‘இங்கிலீஷ்தான் கஷ்டம்’ என்றவர்கள்தான் கணிசமாக இருந்தார்கள். அதனால் ஆங்கிலம்தான் முதல் இலக்கு. மாணவர்களிடம் எப்படித் தொடங்க வேண்டும், அவர்களுக்கு ஏன் ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எப்படிப் புரிய வைப்பது என்பதெல்லாம்தான் மண்டைக்குள் உலாத்திக் கொண்டிருந்தன.\nசனிக்கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அரசு தாமசை எதிரில் பார்த்தேன். ‘இருபது அகராதிகள் வாங்கி வெச்சுடுங்க சார்’ என்று சொல்லியிருந்தேன். அதை யாரோ வாங்கி அவரது முகவரிக்கு பேருந்தில் கொடுத்துவிட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தார். இம்மாதிரியான காரியங்களில் அவரும் கார்த்திகேயனும் பெரும் துணையாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை ஒவ்வொரு ஊரிலும் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்துவிட்டால் பல ஊர்களிலும் இறங்கி வேலை செய்ய முடியும்.\nமதியம் இரண்டரை மணிக்கு நிகழ்வைத் தொடங்கினோம். மாணவர்களுக்குத் தேவையான ஏடுகள், எழுதுகோல், தி இந்து ஆங்கில நாளிதழ்களில் சில பிரதிகள் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தை எதிர்கொள்வதற்கு முதல் வேலையாக நமக்குத் தெரிந்த சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும். சொற்களை அதிகரித்தால் புலமை எப்படி வரும் என்று மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா ஒவ்வொருவரிடமும் வெள்ளைத்தாளைக் கொடுத்து தமக்குத் தெரிந்த தமிழ் சொற்களை எழுதச் சொன்னபோது மடமடவென்று எழுதினார்கள். இருபது நிமிடங்கள் அவகாசம். அதே இருபது நிமிடங்களைக் கொடுத்து தமக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை எழுதச் சொன்ன போது வேகம் தடைபட்டது. எழுதி முடித்த பிறகு அவர்கள் எழுதி தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைச் சொல்லச் சொன்ன போது பல சொற்களுக்குத் தெரியவில்லை.\nதமிழில் நமக்கு நிறையச் சொற்கள் தெரிகின்றன. ஆங்கிலத்தில் அடிப்படையான சொற்களே தெரிவதில்லை. ஆக சொற்களைத் தெரிந்து கொண்டால் பெரும் தடையைத் தாண்டிவிடுவது மாதிரிதான். இலக்கணம் என்பது பெரிய சிரமமில்லை. ‘இரண்டு வாழைப்பழங்கள் கொடுங்கள்’ என்பதுதான் சரியான இலக்கணம். ‘இரண்டு வாழைப்பழம் கொடுங்கள்’ என்றுதானே கேட்கிறோம் நிறைய இலக்கணப்பிழைகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படித்தான் ஆங்கிலத்திலும். அப்பட்டமாகத் தெரிகிற சில இலக்கணப்பிழைகளை மட்டும் சரி செய்து கொண்டால் போதும்.\nஇப்படி சில நுணுக்கங்களை விளக்க வேண்டியிருந்தது.\nஅங்குராஜூக்கு அம்மா இல்லை. கூலி வேலை செய்யும் சித்தியின் வளர்ப்பில் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறான். பவித்ராவுக்கு அம்மாவும் அப்பாவும் தினக் கூலிகள். பள்ளியின் முதல் மாணவி. பி.ஏ தமிழ் படிக்கிறாள். ராஜேந்திரனின் பெற்றோர் கூலி வேலை. பி.எஸ்.சி வேதியியல் படிப்பில் அவன் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியிருந்தான். இப்பொழுது எம்.எஸ்.சி. அசாரூதீன் ஏழைப் பாட்டியின் வளர்ப்பில் இருக்கிறவன். பள்ளியில் முதலிடம். கால்நடை மருத்துவம் சேர்ந்திருக்கிறான். சுஜிதாவும் தமிழரசனும் சாமிநாதனும் விக்னேஷூம் நரிக்குறவர் இனக் குழந்தைகள். இந்தத் தலைமுறையில்தான் அவர்களுக்கு குடியிருக்க நிலையான இடம் கிடைத்திருக்கிறது. இதில் சுஜி அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறாள். சாமிநாதனுக்கும் விக்கேனேஷூக்கும் தமிழரசனுக்கும் கலைக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அய்யாவின் அப்பா மரம் ஏறுகிறவர். இவன் பள்ளியில் ம��தலிடம். இப்பொழுது பொறியியல் சேர்ந்திருக்கிறான். பத்து பைசா செலவில்லாமல் முழுமையான ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. வனிதா மாதேஸ்வரி பற்றி எழுதியிருக்கிறேன் - பெற்றோர் இல்லாத குழந்தைகள். கசாப்புக் கடை நடத்தி தினசரி வருமானத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாரும் அப்படித்தான். பால் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்தபடியே எம்.காம் படிக்கிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அத்தனை பேரும் அரசுப் பள்ளியில் படித்து ஜொலித்த மாணவர்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் நிசப்தம் வழியாகக் கல்விச் செலவில் உதவிக் கொண்டிருக்கிறோம்.\nஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறையைச் சொல்லி அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் நேற்றிலிருந்தே பயிற்சியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஒவ்வொருவரையும் பேசச் சொன்னேன். ‘இந்த முறை தமிழில் சொல்லுங்கள் அடுத்த முறை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்’என்பதுதான் நிபந்தனை. ஒவ்வொருவரும் தைரியமாகப் பேசினார்கள். அவர்களது உடல்மொழியில், பேசுகிற உள்ளடக்கத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை ஒன்றிரண்டு பேருக்கு நான் சொல்ல அடுத்தடுத்துப் பேசிய மாணவர்களிடமிருந்த குறைகளை சகமாணவர்களையே சுட்டிக்காட்டச் சொல்லிய போது அதை மிகச் சரியாகச் செய்தார்கள். அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். தாம் பேசும் போது அந்தக் குறைகளை நிவர்த்திக்க முயற்சிப்பார்கள். அப்படித்தான் நடந்தது.\nஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து அவர்களிடம் குறைகளைச் சொல்லி நிறைகளை வாழ்த்துவதற்கு நேரம் சரியாக இருந்தது. இப்படித்தான் முதல் நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். ஒற்றை வகுப்பறையில் ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாளில் முடிந்துவிடுகிற காரியமில்லை என்று தெரியும். சங்கிலி இது. கண்ணி அறுந்துவிடாமல் தொடர வேண்டியிருக்கும். வெவ்வேறு ஆளுமைகளை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறோம். ஆங்கிலம், மொழிப்புலமை, ஆளுமை மேம்பாடு, வேலை வாய்ப்புகளைத் தேடுதல், இலக்கை நோக்கிய பயணம் என சகலமும் நிறைந்த பயிற்சியாக இருக்கும். அதுதான் நோக்கம்.\nநிகழ்வை ஆரம்பிக்கும் வரைக்கும் மாணவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால் கலவையான மாணவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரி. வெவ்வேறு வருடங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆனால் அத்தனை பேரின் பிரச்சினையும் ஒன்றுதான் என்ற எங்களின் கணிப்பு சரியாக இருந்தது. மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மாணவர்கள் மிகுந்த சந்தோஷமாக வெளியேறினார்கள்.\nஇந்தப் பதிவை எழுத வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அரசு தாமஸ் இன்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது எழுதத் தூண்டியது. அவரது பதிவு-\nபெங்களுருவிலிருந்து 7 மணி நேர பேருந்துப் பயணம். கோபிபாளையத்தில் 3 மணி நேர அமர்வு. அதற்கு முன்னும் பின்னும் என மொத்தமாக 6 மணி நேர இருப்பு. கோபி \"திண்ணை\" கடையில் 4பணியாரம்+ ஒரு தேநீர். அப்படியே மீண்டும் 7மணி நேரம் பெங்களூரை நோக்கிப் பயணம்.\n என்பது பற்றியெல்லாம் அவரே எழுதுவார்...\nஎனக்கு என்னவென்றால் நிசப்தம் அறக்கட்டளை வளர்க்கும் அந்த \"Super16\" மாணவர்களுக்கான பயலரங்கில், தான் கருத்துகளைக் கூறியதோடு, அவர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச வைத்து , கூர்ந்து கவனித்து ழி நடத்தியது தான் பெரிதும் வியப்பாக இருந்தது..\nபதில் இருக்கிறது- வாசகர்கள், குடும்பம், தன்னார்வலர்கள் என எல்லோரையும் சுட்டிக்காட்ட முடியுமென்றாலும் யாரிடமுமே பேசாத அய்யாவு காலை ஆறு மணிக்கே அழைத்திருந்தான். ‘க்ளாஸ் டைம் டேபிள் அனுப்பியிருக்காங்க சார்...எப்படி படிக்கிறதுன்னு ஐடியா கொடுங்க’ என்றான். அவனது பயந்த சுபாவத்துக்கு அவன் என்னை அழைத்துப் பேசுவான் என்றெல்லாம் நினைத்ததில்லை. இப்படி புதிதாக முளைத்து வருகிறவர்கள் நம்மை நம்பி நெருங்குகிறார்கள் அல்லவா அந்த ஒரு நம்பிக்கை போதும். நான்கு பணியாரமும் கூட இல்லாமல் அலைய முடியும்\nநேற்று கவிஞர் கலாப்ரியாவுக்கு பிறந்தநாள். பெங்களூரில்தான் இருந்தார். மதியம் அழைத்து ‘வெளியில் சாப்பிட போலாம் வாங்க’ என்றார். சனிக்கிழமையன்று ஊரில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு ஞாயிறு காலையில்தான் வந்து சேர்ந்திருந்தேன். ‘மத்தியானம் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொன்னால் கடித்துக் குதறிவிடுவார்கள் என்று தெரியும். ‘சார்..இன்னைக்குத்தான் அதிசயமா வீட்டில் இருக்கேன்.. உங்களைப் பார்க்க வர்றேன்..ஆனா சாப்பிட வரல சார்..’ என்று சொல்லிவிட்டு குக்கரில் விசில் அடங்குவதற்காகக் காத்திருந்தேன்.\nகலாப்ரியா என்பது நா.முத்துக்குமார் அறிமுகப்படுத்தி வைத்த பெயர். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எழுதி வைத்திருந்தவற்றையெல்லாம் கவிதை என நம்பி அவரிடம் நீட்டிய போது ‘கலாப்ரியாவை படிங்க’ என்று சேலம் கேஸில் ஹோட்டல் அறையில் அவர் சொன்னது நினைவில் இருக்கிறது. எல்லோரையும் போலவே நானும் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு கலாப்ரியா அறிமுகம் ஆனார்- கவிதைகள் வழியாக. நினைவின் தாழ்வாரங்கள் நூல் வெளியான போது அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்திலிருந்து மதுரை வந்திருந்தேன்.\nஅவர் பெங்களூரு வரும்போதெல்லாம் எப்படியும் சந்தித்துவிடுகிற வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. ‘மணிகண்டன்..இங்க வந்திருக்கேன்’ என்பார். அதிர்ந்து பேச மாட்டார். அவர் ‘எப்ப வர்றீங்க’ என்று கேட்டால் ‘எப்ப’ சற்று ஒலி மிகுந்தும் ‘வர்றீங்க’ என்பது ஒடுங்கியும் இருக்கும். பல சமயங்களில் கடைசிச் சொற்களை நாமாகத்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். ‘அரை மணி நேரத்தில் வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருந்தேன். இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று எனக்குத் தெரியும். கலாப்ரியாவின் மகள் வீடு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கிறது. மதிய உணவுக்காக ஜூனியர் குப்பண்ணாவில் இருந்தார்கள். மகாலிங்கமும், திருஞானசம்பந்தமும் வந்திருந்தார்கள். சம்பந்தம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டேயிருப்பார். மகாலிங்கம் பேசவே மாட்டார். இருவருமே நிறைய வாசிக்கிற சுவாரசியமான மனிதர்கள். மகாலிங்கம் தனது நிழற்படம் வெளியாவதைக் கூட விரும்பமாட்டார். நேற்று சிக்கிக் கொண்டார்.\nஅவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு வெளியில் வரட்டும் என்று மரத்தடியில் காத்திருந்தேன். நவீன தமிழ்க் கவிதையில் இருந்துவந்த இறுக்கமான சூழல் கலாப்ரியா எழுத வந்தபிறகு உடைபட்டதை கவனிக்க முடியும். மிகப்பெரிய செய்திகளை மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடுகிற வித்தை அவரிடம் வாய்த்திருந்தது. பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவரது இரண்டு கவிதைகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை.\nஉணவை முடித்துவிட்டு அவர்கள் வந்த பிறகு கலாப்ரியாவின் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பேச்சு, ��ேச்சு மற்றும் பேச்சுதான். சம்பந்தம் பேசியவற்றையெல்லாம் நாவல் சிறுகதைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகாக ‘பாரதிமணியைப் பார்க்க போலாமா\nபாட்டையா எனக்கு நல்ல தோஸ்தாகிவிட்டார். எந்தளவுக்கு தோஸ்த் என்றால் நான் ஃபோனில் அழைத்தால் எடுக்கமாட்டார். அந்த அளவுக்கு ராவி விடுகிறேன். இந்திராகாந்தியிலிருந்து அம்பானி வரைக்கும், க.நா.சுவிலிருந்து சுப்புடு வரைக்கும் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. ஆஃப் த ரெக்கார்ட் விவகாரங்களையெல்லாம் வஞ்சகமே இல்லாமல் பேசுவார். ‘என் பேரைச் சொல்லிடாதடா’ என்பார். எப்பொழுதாவது அந்தக் காலத்து விவகாரங்களை கிசுகிசுவாக எழுதினால் அது பாட்டையா சொன்னது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.\n‘நான் ஃபோன் செஞ்சா எடுக்க மாட்டாரு..வேணும்ன்னா பாருங்க’ என்று சொல்லிவிட்டு அழைத்தேன். அதே போல எடுக்கவில்லை. ‘இப்போ நீங்க பண்ணுங்க’ என்றேன். கலாப்ரியா அழைத்தார். அப்பொழுதும் எடுக்கவில்லை. எனக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் கலாப்ரியாவை திரும்ப அழைத்தார். என்னை அழைக்கவில்லை. ‘உங்களை கவனிச்சுக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டேன்.\nஎன்னிடம் யமஹா ரே இருக்கிறது. கலாப்ரியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு கோரமங்களாவுக்குச் சென்றிருந்தோம். பாரதி மணி வெகு உற்சாகமான மனிதர். ‘எழுபத்தைந்து வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ்தான்’என்பது அவரது சித்தாந்தம். எந்தப் பெண்ணாவது சரி என்று சொன்னால் இன்னொரு திருமணம் செய்யக் கூடத் தயாராகத்தான் இருக்கிறார். சென்னையிலிருந்தால் தினசரி ஒரு பெண்ணாவது காதல் கடிதம் அனுப்புவதால் முகவரியை மாற்றிக் கொண்டு பெங்களூரு வந்துவிட்டவர். கலாப்ரியாவையும் என்னையும் அமர வைத்து பைப்பில் புகையிலையை உறிஞ்சியபடியே பேசிக் கொண்டிருந்தார்.\nஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஓடியிருந்தது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். சிண்ட்ரெல்லா மாதிரி.\nகிளம்பி வந்தோம். கலாப்ரியா ஹெல்மெட் இல்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தார். ட்ராபிக் போலீஸ் குறுக்காட்டினார். ‘சார் நான் வேணும்ன்னா டுபாக்கூரா இருக்கலாம்..பின்னாடி இருக்கிறவர் அப்பாடக்கர்...கலைஞர் முதல் கலாப்ரியா வரைன்னு புக் வந்த��ருக்கு தெரியுமா கலைஞர் யாருன்னு உங்களுக்குத் தெரியும்..கலாப்ரியா உங்களுக்குத் தெரியாது..அது இவர்தான்’ என்று வசனம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். நூறு ரூபாய் அபராதம் விதிப்பார். அதற்காக கலைஞரையெல்லாம் இழுத்து ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் விட வேண்டுமா என்று நினைத்துக் கொண்டேன். அவர் அபராதம் விதித்தார்.\nவீடு திரும்பும் போது மணி ஆறாகி இருந்தது. திட்டுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளையாக பாட்டையா நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸூம் போட்டிருந்தார். காட்டினேன். ‘இப்படியெல்லாம் ரெண்டு பெரிய மனுசங்களைச் சந்திக்கிறதுக்கு கொடுப்பினை வேணும்...’என்றேன். கூலாகிவிட்டார்கள். அது தப்பிப்பதற்காகச் சொன்னதில்லை. உண்மையும்தான். எனக்கு அவ்வப்பொழுது வாய்த்துவிடுகிறது.\nசூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.\nலேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெட��ப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செதுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள்.\nசூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம்.\nபயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.\nஏன் இந்தப் பணியைச் செய்கிறோம் எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.\nஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான்.\nஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு ப��ருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்படையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும்.\nஇத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.\nபதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.\nஉங்கள் அத்தனை பேர்களின் ஆதரவுடனும்\nகுழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்வதற்கான நுட்பங்களை அவ்வப்பொழுது இணையத்தில் தேடுவதுண்டு. நம் ஊர்க்காரர் ஒருவர் ‘குழந்தைகளுக்கு சென்ஸிபிளா கதை சொல்லணும்’ என்று சொல்லி அதைப் பதிவு செய்து யூடியூப்பிலும் ஏற்றி வைத்திருந்தார். பாதியோடு நிறுத்திவிட்டேன். நிஜமாவே அப்படித்தான் சொல்ல வேண்டுமா குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்லும் போது ஒரேயொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்- சுவாரஸியம். குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் சென்ஸிபிளிட்டிக்கு அவசியமே இல்லை. அவர்களது உலகில் குரங்கு பேசும். குருவி தபால் எழுதும். சிங்கம் பைக் ஓட்டும்.\nகுழந்தைகளுக்கும் இதெல்லாம் நடக்காது என்று தெரியும். ஆனாலும் ரசிப்பார்கள். அதுதான் பால்யம். எப்பொழுது ‘ச்சீ..ச்சீ..இதெல்லாம் நடக்காது’ என்று யோசித்து ரசிப்பதை நிறுத்துகிறதோ அப்பொழுது அந்தக் குழந்தை தனது பால்யத்தைவிட்டு வெளியேறிவிட்டது என்று அர்த்தம். அது தானாக நடக்கும். பால்யத்தை விட்டு குழந்தையை அவசர அவசரமாக வெளியேற்ற வேண்டியதில்லை. சென்ஸிபிளிட்டி, அறிவு என்ற பெயரில் குழந்தைகளை நாம்தான் விடாப்பிடியாகத் துரத்திக் கொண்டிருக்கிறோம். அறிவு என்பது இயல்பாக வளர வேண்டியது. திணிக்க வேண்டியதில்லை.\nகட்டற்ற, தடைகள் ஏதுமற்ற மிகுபுனைவு(Fantasy) கதைகள்தான் குழந்தைகளின் கற்பனைக் குதிரையைக் கண்டபடி தட்டி ஓட விடச் செய்பவை. எது குறித்தான தர்க்கமும் இல்லாமல் கதைகள் இருக்கலாம். இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையுமே ஒரு காலத்தில் ஏதேனுமொரு மனிதனின் கற்பனையாக இருந்தவைதானே. ‘டெல்லியில் ஒருத்தன் பேசறது நம்மூர்ல கேட்குமா’ என்ற கற்பனைதானே வானொலியை உருவாக்கியது’ என்ற கற்பனைதானே வானொலியை உருவாக்கியது வானொலி கண்டுபிடிக்காத காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் ‘அவ்வளவு சத்தமா கத்த முடியுமா வானொலி கண்டுபிடிக்காத காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் ‘அவ்வளவு சத்தமா கத்த முடியுமா’ என்றுதான் தொண்ணூற்றொன்பது சதவீதம் மக்கள் நினைத்திருப்பார்கள். மாற்று வழிமுறைகளை மார்கோனி யோசிக்கும் போது வானொலியாக வடிவெடுக்கிறது.\nமுதலில் கற்பனை. அதன் பிறகு அதை அடைவதற்கான மாற்று வழிகள்- எடிசன் பல்பைக் கண்டுபிடித்ததிலிருந்து ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது வரை அத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் இதுதான் சூட்சமம். எதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்றும் நடக்கவே நடக்காது என்றும் உலகம் நம்புகிறதோ அதை நடத்திக் காட்டிவிட முடியும் என்று நம்புகிறவன்தான் விஞ்ஞானியாக இருக்கிறான். விஞ்ஞானி மட்டுமில்லை- கலைஞன், படைப்பாளி என சகலரும் தடையற்ற கற்பனைகளைக் கொண்டவர்கள்தான்.\nமுதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்த போது சங்கர்ராஜா என்ற நண்பன் பேராசிரியரிடம் ‘சார் கரண்ட்டை வயர்லெஸ்ஸா கொண்டு போக முடியாதா’ என்றான். எங்களுக்கு சிரிப்பு வந்தது. ‘அது சாத்தியமே இல்லை’ என்று அந்தப் பேராசிரியர் சொன்னார். இருபது வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அது நடக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை. புவிக்கு வருகிற சூரிய ஒளியில் மிகச் சொற்பத்தைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புவிக்கு மேலாக மிகப்பெரிய ஒளிப்படத் தகடுகளை நிறுவி சூரிய ஒளியை லேசராக மாற்றி புவிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்று யாருக்குத் தெரியும்’ என்றான். எங்களுக்கு சிரிப்பு வந்தது. ‘அது சாத்தியமே இல்லை’ என்று அந்தப் பேராசிரியர் சொன்னார். இருபது வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அது நடக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை. புவிக்கு வருகிற சூரிய ஒளியில் மிகச் சொற்பத்தைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புவிக்கு மேலாக மிகப்பெரிய ஒளிப்படத் தகடுகளை நிறுவி சூரிய ஒளியை லேசராக மாற்றி புவிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்று யாருக்குத் தெரியும் ஏதோவொரு மனிதனின் கற்பனைதானே இதெல்லாம்\nமனிதனின் சகல கற்பனைகளும் சாத்தியமாகிவிடும். அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறோம். சில கற்பனைகள் ஐந்து வருடங்களில் நிகழும். சில ஆயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ரோபோடிக்ஸ் வரலாற்றை இணையத்தில் தேடிப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்- பல நூறாண்டுகளாக ரோபோ பற்றி யாரோ தொடர்ந்து சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அப்படித்தானே இன்றைக்கு மனித உருவிலான ரோபோ வரை வந்திருக்கிறோம்\nதினசரி குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறவர்கள் உண்டு. எதைக் குறித்துச் சொல்வது என்று தெரியவில்லை என்பார்கள். எளிய சூத்திரம்தான் - கற்பனை. வேறு எதையும் யோசிக்க வேண்டியதில்லை. ஒருவனுக்கு டுமாங்கோலி என்று பெயர் சூட்டி அவனை உலகம் முழுக்கவும் சுற்றி வரச் செய்தாலே மூன்று மாதங்களுக்குக் கதையை இழுக்க முடியும். தமிழகத்தைச் சுற்றி வரச் செய்தால் மாதக் கணக்கில் சொல்லலாம். எந்த ஊரிலிருந்து தொடங்குகிறான், அங்கே அவன் யாரைச் சந்திக்கிறான், என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் - இதுதான் எளிய தொடக்கம். அவன் என்பது ஒரு முயல்குட்டியாகக் கூட இருக்கலாம். ஒரு குருவியாக இருக்கலாம். வில்லன்xஹீரோ என்கிற binary ஆக மட���டுமே இருக்க வேண்டியதில்லை. எல்லோருமே நல்லவர்களாகவும் இருக்கலாம். எல்லோருமே தீயவர்களாகவும் இருக்கலாம்.\nபொதுவாக கதையில் வரும் நல்லவர்கள் தீயவர்களை அடிக்கும் போது கதையைக் கேட்கும் குழந்தைகள் சிரிப்பார்கள். தீயவர்கள் கீழே விழும் போதும், அவமானப்படும் போதும் அடி வாங்கும் போதும் சிரிப்பார்கள். எங்கேயெல்லாம் குழந்தைகள் சிரிக்கிறார்களோ அதை அடிக்கடி சொல்லலாம். எதிரியை எப்படி அடிக்கிறார்கள் தக்காளியைக் கொண்டு அடித்தார்கள். எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணிக்கிறார்கள் தக்காளியைக் கொண்டு அடித்தார்கள். எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணிக்கிறார்கள் எல்லாமே கற்பனைகள்தான். பயணங்கள் என்பது விசித்திரமாக இருக்கலாம். கழுகு மீது அமர்ந்து பயணிக்கலாம். வானவில்லைக் கயிறாகப் பயன்படுத்தி ஊஞ்சல் ஆடலாம். சண்டையின் போது சிட்டுக்குருவி குச்சியை எடுத்து வந்து கொடுக்கும். அதை வைத்து எதிரியைத் தாக்கலாம். நடுவில் எதிர்ப்படும் கடலைத் தாண்ட முடியாமல் சிரமப்படுவது, கடலுக்கடியில் பயணிப்பது அங்கே அவர்கள் காணும் காட்சிகள், மலையுச்சியில் கிடைக்கும் விபரீத அனுபவங்கள் என இயற்கை சார்ந்தும் கற்பனை கலந்து சொல்லுகிற கதைகள் குழந்தைகளை மனக்கிளர்ச்சி அடையச் செய்யக் கூடியவை.\nகுழந்தைகளைக் கதை கேட்கச் செய்வது எளிதான காரியம். சுவாரஸியத்தைக் கொண்டு வந்துவிட்டால் அமர்ந்துவிடுவார்கள். அவர்கள் கதை கேட்டுப் பழகிவிட்டால் பிறகு நாம் எதைச் சொன்னாலும் காது கொடுப்பார்கள். குழந்தைகளின் கற்பனைகள் தறிகெட்டு ஓடட்டும். விழித்திருக்கும் பெரும்பாலான தருணங்களில் கண்களையும் மூளையையும் டிவியின் திரையிலும் செல்போன் திரையிலும் பொருத்திக் கொண்டால் எந்தக் கற்பனையும் மனதில் ஓடாது. நாம் கதைகளைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தப் பாத்திரங்களையும் இடங்களையும் கற்பனை செய்ய வேண்டும். அந்த கற்பனைதான் தொடக்கப்புள்ளி. அந்த இடத்துக்குக் கொண்டு வருவது நம் கைகளில்தான் இருக்கிறது.\nஒரேயொரு பிரச்சினை- நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படி நாம் நேரத்தை ஒதுக்காவிட்டால் செல்போனும் கணினியும் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளும். பல வீடுகளில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\nகாலையிலிருந்து எரிச்சலாகவே இருந்தது. அப்துல்கலாமை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் எடுத்துக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரு ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதியன்று காந்தியை விமர்சிப்பது போலத்தான். அப்படி விமர்சித்தால் இவர்கள் அரசியல் விஞ்ஞானிகள் சமூகப்புரட்சியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இத்தகையவர்களிடம் ஒன்றும் பேசுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள்தான் நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் அல்லும் பகலுமாக உழைத்துச் சலித்த பெருமக்கள் அல்லவா குறுக்கே கிடக்கும் துரும்பைத் தள்ளிப் போட்டிருக்கமாட்டார்கள். ஆனால் வாய் நிறைய வக்கனை. ஒருவரையும் விட்டு வைக்கமட்டார்கள். அப்துல்கலாமை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன\nஅப்துல்கலாம் மீதாக ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் செய்த முக்கியமான பணி என்றால் குழந்தைகளை நோக்கி நம் கவனத்தைச் செலுத்த திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்களின் முக்கியத்துவத்தைத் இந்த தேசத்துக்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சொல்வதுடனும் சுட்டிக்காட்டுவதுடனும் நிறுத்தவில்லை. செய்து காட்டினார். வடக்கும் தெற்குமாகவும் கிழக்கும் மேற்குமாகவும் தேசம் முழுக்கவும் தொடர்ந்து பயணித்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சலிப்பேயில்லாமல் பேசினார். ஜனாதிபதி பதவியை விட்டு ஓய்வு பெற்ற பிறகும் பயணித்துக் கொண்டேயிருந்தார். அதற்காகவே அவரைக் கொண்டாட வேண்டும்.\nஎந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் கிராமப்புற மாணவர்கள் நூறு பேர்களை எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களின் தேர்வு எந்த ஒழுங்குமில்லாத ரேண்டம் தேர்வாக இருக்கட்டும். அந்த மாணவர்களின் பிரச்சினை என்று அலசினால் நம்முடைய முடிவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் உறுதியாகச் சொல்ல முடியும்- தன்னம்பிக்கை குறைவு என்பதுதான் மிக முக்கியமானதாக இருக்கும். ஆசிரியர்களாலும், பெற்றோராலும், சமூகத்தாலும் நிவர்த்திக்க முடியாத அந்தக் குறையின் மீது பொடனி அடியாக அடித்த மனிதர் அப்துல்கலாம். தயக்கமேயில்லாமல் இதைச் சொல்லலாம். இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கான மனிதர்களே நம்மிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\n‘உன்னால் முடியும்’ என்று சொல்��தற்கே இங்கு ஆட்கள் இல்லையே நுண்ணரசியல் பேசுகிறேன் பேர்வழி என்று எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பேசிப் பேசி அடுத்த தலைமுறையின் மனதின் அடியாழத்திலேயே எதிர்மறைச் சிந்தனைகளைத்தானே விதைத்து வைத்திருக்கிறோம்.‘இங்கே எதுவுமே சரியில்லை’ என்பதுதானே நம்மில் ஒவ்வொருவரின் முடிவுமாக இருக்கிறது. ‘என்னதான் பாடுபட்டாலும் என்னால் ஜெயிக்க முடியாது’ என்று பேசுகிற பல மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். இப்படி எல்லாவற்றிலும் எதிர்மறைச் சிந்தனைகளையே ஊட்டி ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் நம் அரைவேக்காட்டு அறிவுஜீவிச் சமூகத்திற்கு அப்துல்கலாம் மாதிரியானவர்களைப் பார்த்தால் எரியத்தான் செய்யும்.\nஇளைஞர் சமூகத்தைப் பார்த்து எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகச் சொன்னவர் அவர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மிகப்பெரும் உயரத்தை அடைந்தார். படித்து, வேலைக்குச் சென்று, படிப்படியாக உயர்நிலையை அடைந்து, தனிமனித ஒழுக்கத்திற்கு உதாரணமாகத்தானே வாழ்ந்து காட்டினார் அத்தகைய நேர்மறையான சிந்தனையாளர்கள்தானே காலத்தின் தேவை அத்தகைய நேர்மறையான சிந்தனையாளர்கள்தானே காலத்தின் தேவை ‘இது வேண்டாம்’ ‘அது வேண்டாம்’ ‘அதில் நொட்டை’ ‘இதில் குட்டை’ என்று எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருக்கும் போலி முகங்கள்தான் தலைவர்கள். இல்லையா ‘இது வேண்டாம்’ ‘அது வேண்டாம்’ ‘அதில் நொட்டை’ ‘இதில் குட்டை’ என்று எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருக்கும் போலி முகங்கள்தான் தலைவர்கள். இல்லையா அப்படியானவர்களைத் தலைவர்களாகக் காட்டுவதைத்தான் வெர்ச்சுவல் உலகமான சமூக ஊடகம் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.\nஅப்துல்கலாம் மீதான அரசியல் பொருளாதார விமர்சனங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும் அவர் நம் காலத்தின் மகத்தான மனிதர். இளம் இதயங்களில் நெருப்பை மூட்டியவர் அவர். ‘அக்னிக்குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன்’ என்ற வரிகளுடன் பொருந்திய நெருப்பு அது. அவர் இன்னமும் சில காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியிருக்கிறார். லட்சக்கணக்கான மாணவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடியிருக்கிறார். எந்த ஒரு கல்லூரியிலும் பள்ளியிலும் மா���வர்களிடம் பேசிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்- மாணவர்கள் கேள்வி கேட்கவே தயங்குவார்கள். அவர்களைத் ‘துணிந்து கேளுங்கள்’ என்று தூண்டிவிட்டவர் அவர். கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், இலக்குகளை நிர்ணயிக்கவும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருந்தவர். நம் காலத்தின் இளம் சமுதாயத்துக்கு தெளிவான உந்துசக்தியாக இருந்தார்.\nமிகப்பெரும் பதவியில் இருந்த போதும் ஊழலற்ற, எளிமையான மனிதராக முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டிலும் இந்த நாட்டுக்குச் செய்தவை என்ன என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் அப்துல்கலாம் குறித்தான பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள்.\nபேசுகிறவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.\nஅப்துல்கலாமிடமும் ஆயிரம் குறைகள் இருந்திருக்கலாம். குறைகளே இல்லாத மனிதர் வேண்டும் என்று கேட்டால் எங்கே போய்த் தேடுவது நம்முடைய மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படியானவர்கள்தான்- ஒற்றை வரி பாராட்டைக் காட்டிலும் மணிக்கணக்கில் குறைகளை அடுக்குவார்கள். சமூக ஊடகம் அதே மனநிலைக்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி- He was one of the greatest positive personality in our time.அவ்வளவுதான்.\nஅலுவலகத்தில் எங்கள் அணியில் ஒரு பையன் புதிதாகச் சேர்ந்திருக்கிறான். வட இந்தியாவைச் சேர்ந்தவன். கன்னடப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு பாதிக்கன்னடத்தவன் ஆகிவிட்டான். என்னைவிட கன்னடம் அதிகமாகப் பேசுகிறான் என்று காதில் கொஞ்சம் புகை வந்தாலும் என்னையும் அவனையும் சேர்த்து ஒரு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். Toastmaster. இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது என்று சொன்னேன். அலுவலகத்தில் பேசுவதே மிகக் குறைவு. மொத்தமாக ஐம்பது பேர்தான் எங்கள் அலுவலகத்தில். பெண்கள் வெகு குறைவு. கூட்டம் கூட்டமாகச் சென்று மதிய உணவை உண்பார்கள். இருக்கையிலேயே அமர்ந்து கோழி கொத்துவது போல மதிய உணவைக் கொத்தும் ஒரே ஆள் நான்தான். சேரக் கூடாது என்றில்லை. விவாதம் என்ற பெயரில் பல சமயங்களில் தாளித்துவிடுவார்கள். வாட்ஸப் செய்தியை எல்லாம் படித்துவிட்டு வந்து ஒருவர் மோடி பிரமாதம் என்பார். இன்னொருவர் மன்மோகன் சிங்தான் டாப் என்பார். விஷயம் தெரிந்து பேசுகிறவர்கள் கிடைப்பது வரம். அப்படியானவர்கள் பேசினால் காது கொடுக்கலாம்.\nஒரு சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னை அந்தச் சித்தாந்தவாதியாகக் காட்டிக் கொள்கிறவர்களிடம் பேசுவதைப் போன்ற கடினமான காரியம் எதுவுமில்லை. இந்துத்துவா, திராவிடம், பெரியாரியம், அம்பேத்கரியம் என்று எந்தச் சித்தாந்தமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய விரிவான புரிதல் கொண்டவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. தம்மை இண்டலெக்சுவலாகக் காட்டிக் கொள்வதற்காக அரையும் குறையுமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு அதைக் கொட்டுகிறவர்கள்தான் அதிகம். தாம் நம்புகிற சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்துத்துவத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று இசுலாமியர்களைத் திட்டுவார்கள். தன்னைப் பெரியாரிஸ்ட் என்று காட்டிக் கொள்வதற்காக முரட்டுத்தனமாக மதங்களின் அத்தனை கூறுகளையும் எதிர்பார்கள். கூறு கெட்டதனமாகத் தெரியும். அலுவலகம் என்பதால் நாசூக்கைக் கடைபிடிக்க வேண்டும்.\nயாருடனும் சேராமலிருப்பதால் நான் அறிவாளி என்று அர்த்தமில்லை. நாமும் அரைவேக்காடு. நம்முடன் விவாதிக்கிறவனும் அரைவேக்காடு என்றால் அவனும் பாவம்தானே\nமுடிந்தவரைக்கும் எந்தச் சித்தாந்தத்திலும் உறுதியாகச் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் சித்தாந்தம். ஒரு சித்தாந்தத்தைத் தீவிரமாக நம்புகிறவனாக நாம் வெளிப்படத் தொடங்கினால் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். ஒரு இந்துத்துவவாதி இந்து மதத்தின் அருமை பெருமைகளைப் பேசினால் அதற்காகக் கைதட்ட ஒரு கூட்டம் சேரும். அதே இந்துத்துவவாதி மாலிக் காபூரின் படையெடுப்பைப் பற்றி எழுதினாலும் அதே கூட்டம்தான் கைதட்டுமே தவிர வெளியில் இருப்பவர்கள் ‘அவன் முஸ்லீம்ன்னாவே அப்படித்தான் எழுதுவான்’என்பார்கள். ஒரு சித்தாந்தவாதியாக தம்மைக் கருதிக் கொண்டு அல்லது வெளியில் காட்டிக் கொண்டு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வதைவிடவும் காலம் முழுவதும் சிறு சிறு சலனங்களையும், விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கி அது பற்றிய எதிர்கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு தேவைப்படுகிற இடங்களில் தம்முடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளவும் தயங்காதவனாக இருப்பதுதான் சமூகத்தில் நம்முடைய இருப்புக்கான அர்த்தத்தை உருவாக்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.\nஇப்படி இருந்தால் ‘இன்னைக்கு ஒரு பேச்சு..நாளைக்கு ஒரு பேச்சு’என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அதுவொன்றும் தவறில்லை. வாழ்க்கை அதன் போக்கில் போவதுதான் சரி. அந்தந்தத் தருணத்தில் எவையெல்லாம் மனதுக்குச் சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின்பற்றிக் கொள்ளலாம். நம் மனம் சரி என்று சொல்வதைப் பின்பற்றுவதில் ஒரு செளகரியம் இருக்கிறது. Comfort zone. ஒரு சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றினால் அதே சித்தாந்தத்தைப் பின்பற்றும் சக கொள்கையாளரோ அல்லது அந்தச் சித்தாந்தத்தின் தலைமையோ எதைச் சொன்னாலும் நாம் ஆதரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்காக நாம் கம்பு சுற்றிக் கொண்டிருப்போம். அதற்கான தேவை என்ன முரட்டுத்தனமாக ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு மனிதரையோ நம்ப வேண்டியதற்கான அவசியம் என்ன\nவாழ்ந்து முடிக்கும் போது நம்மைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகும் அல்லவா அதுதான் நிரந்தரம். வாழ்வின் கடைசித் தருணம் வரைக்கும் நம்மைப் பற்றிய பிம்பங்களையும் சித்திரங்களையும் தொடர்ந்து அழித்துக் கொண்டேயிருக்கலாம். சரியான புத்தகங்களை வாசித்து தகுதியான மனிதர்களுடன் உரையாடி புரிதலும் நெகிழ்தலும்தானே மனித மனதுக்கான வளர்ச்சி அதுதான் நிரந்தரம். வாழ்வின் கடைசித் தருணம் வரைக்கும் நம்மைப் பற்றிய பிம்பங்களையும் சித்திரங்களையும் தொடர்ந்து அழித்துக் கொண்டேயிருக்கலாம். சரியான புத்தகங்களை வாசித்து தகுதியான மனிதர்களுடன் உரையாடி புரிதலும் நெகிழ்தலும்தானே மனித மனதுக்கான வளர்ச்சி உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையாக ஒன்றை ஏற்றுக் கொண்டு அதைவிட்டு விலக முடியாமல் இறுகிப் பிடித்துக் கொண்டு நாமும் அரைகுறையாகவே இருந்தபடி நம்மைப் போன்ற சக அரைகுறை எதிர்சித்தாந்தவாதியுடன் தம் கட்டி களமாடியபடி அப்படியே தேங்கிப் போவதில் என்ன பலன் இருக்கிறது\nபொதுவான உரையாடல் என்றால் பிரச்சினையே இல்லை. தீவிரமான விஷயங்களைப் பொறுத்த வரைக்கும் சரியான மனிதர்களுடன் விவாதிக்க வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். இத்தகைய குழப்பங்களினால்தான் அலுவலக உரையாடல்களில் கலந்து கொள்வதில்லை. ‘ஜி.எஸ்.டியினால விலை குறைஞ்சுடுச்சு தெரியுமா’ என்று தொடங்கினால் எதைப் பேசுவது’ என்று தொடங்கினால் எதைப் பேசுவது ஜி.எஸ்.டி பற்றி வேறு ஏதேனும் நல்ல அம்சம் இருந்து பேசினால் பரவாயில்லை. விலை குறைந்துவிட்டது என்றால் எப்படி நம்புவது ஜி.எஸ்.டி பற்றி வேறு ஏதேனும் நல்ல அம்சம் இருந்து பேசினால் பரவாயில்லை. விலை குறைந்துவிட்டது என்றால் எப்படி நம்புவது பதினெட்டு ரூபாயிலிருந்த காபி பத்தொன்பது ரூபாய் ஆகியிருக்கிறது. நேரடியாகக் கண்ணில் பார்க்கிறோம். ஆனால் விலை குறைந்துவிட்டது என்கிறார். ‘இவங்ககிட்ட பேசி ஏன் வாயைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும் பதினெட்டு ரூபாயிலிருந்த காபி பத்தொன்பது ரூபாய் ஆகியிருக்கிறது. நேரடியாகக் கண்ணில் பார்க்கிறோம். ஆனால் விலை குறைந்துவிட்டது என்கிறார். ‘இவங்ககிட்ட பேசி ஏன் வாயைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று தோன்றும். முழுமையான புரிதல் இல்லாத மனிதர்களுடன் மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவதைவிடவும் மாஸ்டர்களிடம் கால் மணி நேரம் பேசினால் போதும். பேசுவது என்றால் வாசிப்பு என்று கூட இருக்கலாம். ஏதாவதொரு திறப்பைக் காட்டிவிடுவார்கள். தீக்குச்சியை உரசி வெளிச்சத்தைக் காட்டிவிடுவார்கள். அங்கே போய் அமைதியாக இருப்பதைவிடவும் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று தனிக்கட்டைதான். அதனால்தான் என்னவோ ‘இவனைப் பேச வைக்கலாம்’ என்று இந்த டோஸ்ட் மாஸ்டர் பணியைக் கொடுத்துவிட்டார்கள்.\nபிரச்சினை என்னவென்றால் எதற்காக ஒதுங்கி இருந்தேனோ அதே விவாதங்களை நான் நடத்த வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடைபெறும். ஒரு தலைப்பைக் கொடுத்து மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். ‘நீங்களே தலைப்பைக் கொடுங்க’ என்று கேட்டிருந்தேன். அதே தலைப்புகள்தான். அதே கடிதான். ஜிஎஸ்டி, சீனாவை வெல்லுமா இந்தியா இப்படியெல்லாம். ‘இதைப்பத்தியெல்லாம் நமக்கு உண்மையிலேயே தெரியுமா இப்படியெல்லாம். ‘இதைப்பத்தியெல்லாம் நமக்கு உண்மையிலேயே தெரியுமா அல்லது நடத்துகிறவனுக்குத்தான் தெரியுமா’ என்று துளி கூட யோசிக்கமாட்டார்களா ஆத்து ஆத்து என்று ஆத்துவார்கள். ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்க்கை நம்மை வைத்துக் கபடியாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும்.\nபள்ளிகளில் நூலகங்கள் அமைப்பதற��காக வாங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் இது. பனிரெண்டு பள்ளிகளுக்கு பாரதி புத்தகாலயமும், மெரினா புக்ஸ் மூன்று பள்ளிகளுக்குமான நூல்களை சேகரித்துக் கொடுத்தார்கள். மெரினா புக்ஸ் பட்டியலுக்கும், பாரதி புத்தகாலயத்தின் பட்டியலுக்கும் சிறு வேறுபாடு இருக்கும். கீழே இருக்கும் பட்டியல் பாரதி புத்தகாலயம் சேகரித்துக் கொடுத்த புத்தகங்களின் பட்டியல்.\nபாரதி புத்தகாலயம் மொத்தம் பனிரெண்டு பள்ளிகளுக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்ததால் சில புத்தகங்களில் பனிரெண்டு பிரதிகள் கிடைக்கவில்லை. அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பட்டியல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்ததால் ஏற்கனவே தயாரித்திருந்த புத்தகப்பட்டியலில் மீண்டும் சிறு மாற்றங்களைச் செய்து கொடுத்திருந்தேன்.\nஐந்து Bill ஆகக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பில்லிலும் எவ்வளவு சதவீதம் தள்ளுபடி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பதிப்பகம், புத்தகம் வெளியான காலத்திற்கு ஏற்ப தள்ளுபடியின் சதவீதம் மாறியிருக்கிறது. முதல் நான்கு பில்லையும் கூட்டினால் தொண்ணூறாயிரம் ரூபாய் வரும். ஐந்தாவது பில்லில் இருக்கும் நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகம் அவர்களாக சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். இலவச இணைப்பு.\nநூல்களைச் சேகரித்து, பில் தயாரித்து, அனுப்பி வைத்த பாரதி புத்தகாலயத்தாருக்கும் அங்கு குறிப்பாக சிராஜூதினுக்கும், மெரினா புக்ஸ் நிறுவனத்திற்கும் அங்கு குறிப்பாக செளந்தருக்கும் ஆத்மப்பூர்வமான நன்றி. இந்தக் காரியத்தில் இவர்களின் இருவரது ஒத்துழைப்பும் அலாதியானது.\nநாம் பதினைந்து பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கியிருக்கிறோம். இவை தவிர திருமதி.அனுராதா கிருஷ்ணசாமி போன்ற சிலர் நேரடியாக பணத்தை மெரினா புக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து தாம் விரும்பிய பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பியிருக்கிறார்கள். இதே புத்தகப் பட்டியல். இப்பொழுது சற்றேறக்குறைய இருபது பள்ளிகளில் இந்தப் புத்தகங்கள் இருக்கின்றன. இனிவரும் காலத்திலும் யாரேனும் இந்தப் பட்டியலை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் பொதுவெளியில் வைத்துவிடலாம். தேவைப்படுகிறவர்கள் மெரினா புக்ஸ்ஸைத் தொடர்பு கொண்டால் அவர்கள் சேகரித்துக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் கட��யில் கடையில் செளந்தர் கில்லாடியான ஆள். (அலைபேசி எண்: 95006 96558)\nபில் அப்படியே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதே அளவு தள்ளுபடியை எதிர்பார்க்க வேண்டியதில்லை. மொத்தமாக வாங்கியதால் இவ்வளவு தள்ளுபடி வழங்கியிருக்கிறார்கள்.\nபட்டியல் Google Spreadsheet ஆகவும் இருக்கிறது.\n1 எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் -ஜான் ஹோல்ட் பாரதி 12 170.00\n2 இது யாருடைய வகுப்பறை… - ஆயிஷா நடராஜன் பாரதி 12 195.00\n3 வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராஜன் பாரதி 12 80.00\n5 அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு - பில் பிரைசன் பாரதி 12 445.00\n -ஆயிஷா நடராஜன் பாரதி 12 80.00\n8 சூரிய மண்டலம் - கீதா, மாலன் புதிய தலைமுறை 12 40.00\n10 டார்வின் ஸ்கூல் - இரா.நடராசன் பாரதி 12 75.00\n11 யானைகள் 100 - யோகானந்த், முகமது அலி பாரதி 12 30.00\n12 சூரியனும் சந்திரனும் நட்சதிரங்களும் - யூமா வாசுகி பாரதி 12 40.00\n13 குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் - லியோ டால்ஸ்டாய் பாரதி 12 35.00\n14 வாத்துராஜா -விஷ்ணுபுரம் சரவணன் பாரதி 12 50.00\n15 மரத்தின் அழைப்பு - யூமா வாசுகி பாரதி 12 100.00\n16 எழுதத் தெரிந்த புலி - எஸ்.ராமகிருஷ்ணன் பாரதி 12 40.00\n17 யானை சவாரி- பாவண்ணன் பாரதி 12 40.00\n18 மீசைக்காரப் பூனை - பாவண்ணன் பாரதி 12 50.00\n19 அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை - விழியன் பாரதி 12 25.00\n20 பனியார மழையும் பறவைகளின் மொழியும் - கழனியூரன் பாரதி 12 110.00\n3 திருக்குறள் மூலமும் உரையும்\n6 அரிச்சந்திரன் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n7 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n8 சட்டமேதை அம்பேத்கர் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n9 வீரபாண்டிய கட்டபொம்மன் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n10 சுபாஷ் சந்திரபோஸ் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n11 கொடிகாத்த திருப்பூர் குமரன் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n12 மாவீரன் பகத்சிங் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n13 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n14 ராணி மங்கம்மாள் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n15 வ.உ.சிதம்பரனார் (படக்கதை) Sri Senbhaga 12 50.00\n1 மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் Books for Children 12 300.00\n3 மாத்தன் மண்புழுவின் வழக்கு Books for Children 12 70.00\n4 தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் Books for Children 12 100.00\n6 உயிர் தரும் மரம் - ஷெல் சில்வர்ஸ்டீன் பாரதி புத்தகாலயம் 12 30.00\n7 குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் பாரதி புத்தகாலயம் 12 35.00\n8 வந்தே மாதரம் பாரதி புத்தகாலயம் 12 60.00\n9 சார்லி சாப்லின் பாரதி புத்தகாலயம் 12 70.00\n10 உயிர் தோன்றியது எப்படி - ஏ.என்.நம்பூதிரி பாரதி புத்தகாலயம் 12 40.00\n11 வாசிப்பை நேசிப்போம் - ச.சுப்பராவ் பாரதி புத்தகாலயம் 12 10.00\n - த.வி.வெங்கடேஸ்வரன் பாரதி புத்தகாலயம் 12 25.00\n3 நல்ல தமிழில் எழுதுவோம்- என்.சொக்கன் கிழக்கு பதிப்பகம் 12 200\n4 வாழ நினைத்தால் வாழலாம் - ருத்ரன் நர்மதா பதிப்பகம் 12 100\n5 எனக்குரிய இடம் எங்கே - ச.மாடசாமி சூரியன் பதிப்பகம் 12 100\n6 படிப்பது சுகமே - வெ.இறையன்பு NCBH 12 50\n7 படிப்படியாய் படி - இரா.ஆனந்தகுமார் விகடன் 12 100\n8 அக்னிச்சிறகுகள் - அப்துல்கலாம்\n9 சத்தியசோதனை - காந்தியடிகள்\n10 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - குகன் வானவில் பதிப்பகம் 12 140\n11 பெரியார் - அஜயன் பாலா\n12 அம்பேத்கர் - அஜயன் பாலா விகடன் 12 90\n13 நான் நம்மாழ்வார் பேசுகிறேன் விகடன் 12 175\n14 வள்ளலார் வரலாறு- சுத்தானந்த பாரதியார் வ.உ.சி. நூலகம் 12 45\n15 டாப் 100 வரலாற்று மனிதர்கள் - பூ.கொ.சரவணன் விகடன் 12 245\n16 நம் தேசத்தின் கதை - தேவ் நாத் நர்மதா பதிப்பகம் 12 175\n17 நாடுகளின் வரலாறு - ஜி.எஸ்.எஸ் தி இந்து 12 200\n18 கதையில் கலந்த கணிதம் - இரா.சிவராமன் Pie கணித மன்றம் 12 150\n19 விளையாட்டு வடிவில் கணக்கு- வாண்டு மாமா கவிதா பதிப்பகம் 12 50\n20 டாப்100 அறிவியல் மேதைகள் - பூ.கொ.சரவணன் விகடன் 12 150\n21 ஸ்டீபன் ஹாக்கிங் - நாகூர் ரூமி சிக்த்ஸ் சென்ஸ் 12 50\n22 உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா, மாலன் புதிய தலைமுறை 12 80\n23 நம்து உடல்: ஓர் அற்புத இயந்திரம்- ராஜேஷ் பிஜ்லானி நேஷனல் புக் ட்ரஸ்ட் 12 30\n24 விளையாட்டு விஞ்ஞானம் - சுப்பையா பாண்டியன் விகடன் 12 145\n25 இணையில்லா இந்திய அறிவியல் -இரா.சிவராமன் Pie கணித மன்றம் 12 120\n26 நீங்களே செய்யலாம்-1,2 - வாண்டு மாமா கங்கை புத்தக நிலையம் 12 250\n27 சுற்றுச்சூழல் மாசுகளும் விளைவுகளும்- வேணு சீனிவாசன் விஜயா பதிப்பகம் 12 115\n28 உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும் - பால.அர்த்தநாரீஸ்வரர் கடலாங்குடி பதிப்பகம் 12 40\n29 ஊர்ப்புறத்து பறவைகள் - கோவை சதாசிவம் குறிஞ்சி பதிப்பகம் 12 80\n30 நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் அறிவியல் வெளியீடு 12 75\n31 காண் என்றது இயற்கை- எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை 12 110\n32 மண்ணின் மரங்கள்- கார்த்திக் தமிழ்தாசன் இயல்வாகை 12 75\n33 காகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி மணிமேகலைப் பிரசுரம் 12 55\n34 பேச்சுக்கலைப் பயிற்சி (1&2) - குமரி அனந்தன் வானதி பதிப்பகம் 12 100\n35 ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளுங்கள் (1 & 2) மணிமேகலைப் பிரசுரம் 12 140\n36 மூளைக்கு வேலை- தந்திரக் கணக்குகள் - தர்மராஜ் ஜோசப் நர்மதா பதிப்பகம் 12 80\n37 வினாடி வினா- 2500 - ஜெகாதா ���ாரதா பதிப்பகம் 12 70\n38 பொது அறிவு -5000 - அம்பிகா சிவம் விஜயா பதிப்பகம் 12 100\n39 நர்மதாவின் சூப்பர் க்விஸ் நர்மதா பதிப்பகம் 12 100\n40 மாணவர்களுக்கு பயன் தரும் கேள்வி பதில்கள் - அனந்தகுமார் நிவேதிதா பதிப்பகம் 12 70\n41 சுண்டைக்காய் இளவரசன் - யெஸ்.பாலபாரதி வானம் பதிப்பகம் 12 60\n42 மாயக்கண்ணாடி - உதயசங்கர் நூல்வனம் 12 70\n43 காட்டுக்குள்ளே கொண்டாட்டம் - கொ.மா.கோதண்டம் விஜயா பதிப்பகம் 12 80\n44 நகைச்சுவை ததும்பும் முல்லா நஸ்ரூதின் கதைகள் முத்தமிழ் பதிப்பக 12 50\n45 தெனாலிராமனின் மதியூகக் கதைகள் - ரெட்டி ராகவய்யா நேஷனல் புக் ட்ரஸ்ட் 12 90\n46 வேலன் பார்த்த அதிசய அட்லாண்டிக் - ஹர்மீந்தர் ஓஹ்ரி நேஷனல் புக் ட்ரஸ்ட் 12 30\n47 உலகின் மிகச் சிறிய தவளை- எஸ்.ராமகிருஷ்ணன் டிஸ்கவரி புக் பேலஸ் 12 40\n48 புலியைத் தேடி ஒரு பயணம் - கீதிகா ஜெயின் நேஷனல் புக் ட்ரஸ்ட் 12 40\n49 பூசணிக்காய் முதல் ஊறுகாய் வரை - சுனிலா குப்தே நேஷனல் புக் ட்ரஸ்ட் 12 70\n50 உலகப் புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள் சப்னா 12 125\n51 கனவினைப் பின் தொடர்ந்து- த.வெ.பத்மா எதிர் வெளியீடு 12 100\n52 பேசும் தாடி - உதயசங்கர் வானம் பதிப்பகம் 12 80\n53 காண்ாமல் போன சிப்பாய் - விஜயபாஸ்கர் விஜய் வானம் பதிப்பகம் 12 50\n55 பைபிள் கதைகள் பிரேமா பிரசுரம் 12 160\n56 திருக்குரானின் உள்ளடக்கம் என்ன - அப்துல்லாஹ் அடியார் இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 12 35\n57 சிறுவர்களுக்கு இராமாயணம் - ஏ.சோதி நன்மொழி பதிப்பகம் 12 70\n58 யுரேகா யுரேகா (பாகம் 1&2) அறிவியல் வெளியீடு 12 65\n59 வேடிக்கையான விடுகதைகள் - 1000 மணிமேகலைப் பிரசுரம் 12 40\n2 ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n4 மா.சே.துங் ஒரு மனிதர் கடவுளல்லர்\n7 பாரதியார் உருவப்படம் பெரியது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/92366/news/92366.html", "date_download": "2020-07-15T19:01:05Z", "digest": "sha1:EILWJAGFFMSAGY5UEAUF5V5POTXYYFES", "length": 4843, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காக்கா முட்டை பார்த்த தோனி!!! : நிதர்சனம்", "raw_content": "\nகாக்கா முட்டை பார்த்த தோனி\n‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட்வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில்பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஅப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்குஒரு புதுவித உற்சாகம் எழுந்தது.\nதோனியுடன் ஒரு மணி நேரம் இவர்களின் சந்திப்பு நீண்டது. இந்த சந்திப்பின்போது, தோனிக்கு ‘காக்கா முட்டை’ படத்தின் சில காட்சிகள் சப்-டைட்டிலுடன் திரையிட்டு காண்பித்தனர்.\nஅந்த காட்சிகள் தனக்கு பிடித்திருப்பதாகதோனி அவர்களிடம் கூறினார். மேலும், சப்-டைட்டிலுடன் சில தமிழ் படங்களையும்தான் பார்த்துள்ளதாக அவர்களிடம் தோனி தெரிவித்தார்.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2019/07/01/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-07-15T16:46:24Z", "digest": "sha1:IRYWLVJUOUO6JF3JZF5JYYOY2447AKI3", "length": 4500, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நலிவுற்ற மக்களின்20வது கொடுப்பனவு ஆனி மாதத்திற்கானது | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nநலிவுற்ற மக்களின்20வது கொடுப்பனவு ஆனி மாதத்திற்கானது\nஊர்பற்றாளர்களுக்கு தாழ்மையுடன் நீங்களும் பங்காழிகலாக\nவிருப்பம் உடையோர் 12 மாதங்களில் 1மாதம் அல்லது 1/2மாத்த்தை ஏற்று கொண்டால் நற்பணி நீடிக்கும் நம்மால் நாலு உள்ளங்கள் பசிதீரும் இதே போல் கொடுப்பனவு செயதவர்களுக்கம் செய்ய எண்ணுபவர்களுக்கும் எங்கள் நன்றிகள்\n« முன்னைய பதிவு மண்டைதீவு பூம்புகார் கண்ணகியின் வருடாந்த உற்ச்சபம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல�� மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-15T19:31:06Z", "digest": "sha1:PBC4NS54EJJ45OYAHY2GBGECRXM62BJA", "length": 4922, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மாரிமுத்தாப் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமு.அருணாசலம், தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள் (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா.மகாலிங்அம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது). இத்தகவல் சரியானதாக இல்லை. புத்தகத்தின் பெயர் கருநாடக சங்கீதம் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் என்பதுதான் சரியானது.http://upload.wikimedia.org/wikipedia/ta/8/8c/VB0003039.jpg இல் படிமம் தரப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2012, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_30", "date_download": "2020-07-15T19:17:50Z", "digest": "sha1:VNVDHTKHBK6SLHFN5PZH6NAYM3DWF4ES", "length": 7446, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 30: அனைத்துலக காணாமற்போனோர் நாள்\n70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.\n1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் (படம்) பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.\n1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.\n1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் ��ருந்து விடுதலையை அறிவித்தது.\n1999 – கிழக்குத் திமோர் மக்கள் ஐநாவின் ஆதரவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nசுவாமி ஞானப்பிரகாசர் (பி. 1875) · என். எஸ். கிருஷ்ணன் (இ. 1957) · டி. ஆர். சுந்தரம் (இ. 1963)\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 29 – ஆகத்து 31 – செப்டம்பர் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/kamal-nath", "date_download": "2020-07-15T18:48:38Z", "digest": "sha1:76DYHIKTJGT77LLZRH2OSOLKHE723URN", "length": 10311, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kamal Nath News in Tamil | Latest Kamal Nath Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nகாணோம்.. காணோம்.. கமல்நாத்தை காணோம்.. தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம்.... ம.பியில் பரபரப்பு போஸ்டர்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்.. முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்\nமக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க.. மன்னிக்க மாட்டார்கள்.. கமல்நாத்\nம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி\nம.பி. கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n15 மாதம்- 3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு.. தெருவில் போறவங்க சொல்றாங்கன்னா... கொந்தளிக்கும் கமல்நாத்\nகர்நாடகாவில் அடைத்து வைக்கப்பட்ட காங். எம்.எல்.ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங்குக்கு கோர்ட் நோ அனுமதி\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் கரையேற மாட்டார் - எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கணிப்பு\nம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பில் காத்திருக்கும் மூக்குடைப்பு 6 பாஜக எம்எல்ஏக்களே தடாலடி பல்டியாமே\nம.பி. கமல்நாத் அரசுக்கு அக்னி பரீட்சை - நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அதிரடி உத்தரவு\nம.பி.யில் பாஜக ஆபரேஷன் அம்பேல் சட்டசபையில் பெர���ம்பான்மையை நிரூபிக்க தயார்- ஆளுநரிடம் கமல்நாத்\nஅடுத்த அதிரடிக்கு தயார் ஆகும் பாஜக.. உடனே ஆட்சியை கலைக்க முடிவு.. ம.பியில் சூடுபிடிக்கும் களம்\nகுறட்டை விட்டோரெல்லாம் கோட்டை(யை)விட்டார்.. திடீரென விழித்த காங். - ம.பி.க்கு தலைவர்கள் படையெடுப்பு\nசிந்தியா செம ஃபாஸ்ட்.. பக்காவாக பிளான் போட்டு.. கச்சிதமாக செய்து முடித்து.. பாஜகவில் ஐக்கியமானார்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்வோம்.. புதிய திட்டம் போடும் கமல்நாத்.. என்ன பிளான்\nராஜினாமா செய்யும் திட்டத்தில் கமல்நாத்.. ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக பிளான்.. ம.பியில் திருப்பம்\nம.பி. 6 அமைச்சர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு கமல்நாத் பரிந்துரை\nஜோதிராதித்யா சிந்தியா விலகலைத் தொடர்ந்து 22 ம.பி காங். எம்.எல்.ஏக்கள் அதிரடி ராஜினாமா\nபல நாள் கனவு.. இன்று நிறைவேற செம வாய்ப்பு.. ம.பி முதல்வராகிறாரா சிந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/sasikala-family?q=video", "date_download": "2020-07-15T18:43:25Z", "digest": "sha1:3UTWVQV2OGXG6RLHLJ7MT6IAZSFOBPWJ", "length": 9637, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sasikala Family News in Tamil | Latest Sasikala Family Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார்.. ஜெயக்குமார் நக்கல்\nநீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்\nதற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்\nசசிகலா குடும்பத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலா குடும்பத்தை மீண்டும் கட்டம் கட்டிய ராத்திரி ரெய்டு\nசசிகலா உறவினர் வீடு ரெய்டுகளுக்கு நான் பொறுப்பு அல்ல: வைத்திலிங்கம் எம்.பி.\nலட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை கைமாற்றம்: வருமானவரித்துறை திடுக் தகவல்\nரெய்டுக்கெல்லாம் அசரும் கூட்டமா இது... என்ன தான் நடக்கும்\nஅமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள்... சசிகலா குடும்பம் மட்டும் கொலைகாரர்களா\nஅலுவலகத்திற்குள் காலெடுத்து வைத்தால் தினகரன் கைதாவாரா.. பெரும் பரபரப்பில் அதிமுக\nசசிகலா குடும்பத்தை ஒதுக்��ி வைக்கனும் என்று கூறியவரே தம்பிதுரைதான்: அதிமுக எம்பி பரபர குற்றச்சாட்டு\nசசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினால் தான் பேச்சுவார்த்தை.. ஓபிஎஸ் திட்டவட்டம்\nசசிகலா குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் நள்ளிரவு சம்பவங்கள்\nஅந்த \"30 டிக்கெட்டை\"யும் விரட்டுங்க.. அப்புறம்தான்.. ஓபிஎஸ் அணியின் அதிரடி அட்டாக்\nகட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்.. அழுத்தம் கொடுக்கும் தம்பிதுரை\nசசிகலாவை ஒதுக்குவதாக கூறியபோது வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அடைந்தேன்.. அமைச்சர் பரபரப்பு பேச்சு\nயாருக்கு தேவைப்பட்டால் ஜெயலலிதா மரணத்தை விசாரிப்பீங்க திரு. தம்பிதுரை\nஜெ. மரணத்தைக் கையில் எடுப்போம்.. சசி குடும்பத்துக்கு மறைமுக மிரட்டல் விடுக்கிறாரா தம்பித்துரை\nஅட பாவிங்களா இப்போதான் இதையே கண்டுபுடிக்குறீங்களா... ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T18:53:45Z", "digest": "sha1:447CIZAE3ZVIFOGT6O3SWPQ43MH6EUMR", "length": 2818, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெப்சின் செயலற்ற நிலையில் பெப்சினோஜன் எனும் பொருளாகச் இரைப்பையில் சுரக்கப்படும் ஒரு என்சைம் ஆகும்.HCL ன் இயக்கத்தால் பெப்சினோஜனானது பெப்சினாக மாறும். பெப்சின் நீரால் பகுத்தல் முறையில் புரோட்டீன்களை உடைத்து பெப்டோன்களாக மாற்றும். அமிலத்தன்மையில் இச்செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.\nபுரோட்டீன்கள் + பெப்சின் = பாலிபெப்டைடுகள் + பெப்டோன்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-15T19:40:31Z", "digest": "sha1:65LUJHP73QFM5WHJKGLOYMFVINQFHMN3", "length": 36474, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழு சாமுராய்கள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர���ந்து.\nகொலம்பியா பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா)\nஏழு வீரர்கள் (Seven Samurai, ஜப்பானிய மொழி: 七人の侍)[1] திரைப்படம் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா இயக்கிய ஜப்பானிய மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியானது. இத்திரைப்படத்தின் கதை 1578 ஆம் ஆண்டு நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருந்தது. தனது விளை நிலங்களின் அறுவடைப் பயிர்களைக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற விவசாயிகள் ஏழு வீரர்களை நியமித்து கொள்ளையர்களுடன் சண்டையிடுவதைப் பற்றிய கதை இது. இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளராகவும் இணைக் கதாசிரியராகவும் அகிரா குரோசாவா இருந்தார். இதுவரை எடுக்கப்பட்டத் திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த படங்களுள் இத்திரைப்படமும் ஒன்று.[2] மேலும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானியமொழித் திரைப்படம் இது ஆகும். 1982 ஆம் ஆண்டின் தேர்வின்படி இத்திரைப்படம் முதல் மூன்று இடங்களுள் ஒன்றாகத் தேர்வாகியது. மேலும் இயக்குனர்களின் சிறந்த 10 திரைப்படங்களுள் ஒன்றாக 1992 மற்றும் 2002 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.[3] ஒரு குழுவை கொண்டு ஒரு இலக்கை அடையும் யுக்தி இந்த திரைபடத்தின் மூலம் இதன் பின் வந்த பல படங்களில் கைஆளப்பட்டது.ஹிந்தி திரைப்படம் சோலே(SHOLAY)\n3 தொகுக்கப்பட்ட பதிப்பு மற்றும் டிவிடி வெளியீடுகள்\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nஒரு கிராமத்தைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர் கும்பல் ஒன்று அதன் அருகில் வந்தபின்னர், மிக அண்மையில்தான் அந்தக் கிராமத்தைக் கொள்ளையடித்தோம் அறுவடை முடிந்ததும் மீண்டும் வந்து கிராமத்தைக் கொள்ளையடிப்போம் என்று முடிவெடுக்கின்றனர். கொள்ளையர்களுக்கிடையினால உரையாடலை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கும் ஒரு குடியானவன் கிராமத்திற்கு விரைந்து சென்று தகவலை அறியத்தருகின்றான். கிராமத்தவர்கள் தங்களுக்கிடையில் கூட்டம் போட்டு என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றனர். இதே வேளையில் கிராமத்தின் மூத்த குடியானவர் ஒருவரான கிசாகு கிராமத்தவர்கள் நகரிற்குச் சென்று சாமுராய்களை கூலிக்கு அமர்த்தி தங்கள் கிராமத்தைக் காக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஆயினும் சாமுராய்களுக்குக் கொடுக்க உணவைத் தவிர கிராமத்தவர்களிடம் எதுவும் இருக்க வில்லை. ஆகவே கிராமத்தின் மூத்தவர், பசியோடு இருக்கும் ச��முராய்களைக் கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள் என்று கூறுகின்றார். நகரிற்குச் சென்று சோற்றைக் கூலியாகக்கொடுத்து சாமுராய்களை வாடகைக்கு அமர்த்தும் செயல் அவ்வளவாக வெற்றியளிக்கவில்லை.\nதிருடனிடம் இருந்து சிறுவன் ஒருவனை மீட்கும் நிகழ்வின் கிராமத்தவருடன் நண்பராகும் கம்பெய் எனும் சாமுராய் கிராமத்தவரிற்கு உதவி செய்ய முடிவு செய்கின்றார். இதே வேளை கம்பெயின் திறமைகளைக் கண்டு ஒரு இளம் சாமுராயான கட்ஷூசிரோ என்பவர் தன்னை கம்பெயின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி பணிக்கின்றார். கம்பெய் அவரின் பழைய நண்பரான ஷிசிரோஜூயையும் கிராத்தவரிற்கு உதவ தன்னுடன் இணைத்துக்கொள்கினாறார். மேலும் கடுசுஷூரோவின் உதவியுடன் மேலும் மூன்று சாமுராய்களை இவர்கள் தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். கம்பெய் கிராமத்தைக் காக்க குறைந்தது ஏழு சாமுராய்கள் தேவை என்று நினைத்தாலும் அது வரை ஐந்து சாமுராய்களே இணைந்திருந்தனர். ஆறாவது சாமுராயாக கடுசுஷூரோவையும் இணைத்துக் கொண்டனர். கிக்குசியோ என்பவனை இவர்களை இணைத்துக்கொள்ள மறுத்து தம்மைத் தொடர அனுமதியாது சென்றாலும் அவன் இவர்களைத் தொடர்ந்தே சென்றான்.\nஇறுதியாக பயணமுடிவில் சாமுராய்கள் கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை அடைந்த சாமுராய்கள் தாங்கள் மிகவும் அன்னியமாக நடத்தப்படுவதை உணர்ந்தனர். சாமுராய்களை அரவணைக்காது கிராமத்தவர்கள் வீடுகளில் ஒளிந்துகொண்டனர். கிராமத்தவர்களும் சாமுராய்களும் இணைந்தால் மட்டுமே கிராமத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்த கிக்குசியோ பொய்யாக அவர்களைப் பயமுறுத்துகின்றான். இதனால் கிக்கிசியோ பால் விரும்பம் ஏற்பட்டு அவனை ஏழாவது சாமுராயாக தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். இதேவேளை கிராமத்தவர்களால் முன்பு கொலைசெய்யப்பட்ட ஒரு சாமுராயின் கவசங்களைக் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சாமுராய்களைக் கோபப்படுத்துகின்றான். ஆயினும் கிராமத்தவர்கள் முன்பு சாமுராய்களாலும் துன்புறுத்தப்பட்டமையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எடுத்தியம்பியபின்னர் அவர்களின் கோபம் வெட்கமாக மாறியது.\nசாமுராய்கள் கிராமத்தவர்களை யுத்தகலையில் பயிற்றுவிப்பதுடன் கிராமத்தைச்சுற்றிக் காவலரன்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தினர். இதேவேளை ��ட்ஷூசிரோ கிராமத்தவரான மன்சோவின் மகள் மீது காதல்வயப்படுகின்றார். ஆரம்பத்தில் மன்சோவின் மகள் சாமுராய்களினால் மானபங்கப்படுத்தப்படலாம் என்ற காரணத்தால் ஆண்பிள்ளைபோல சோடிக்கப்பட்டு நடமாடவிடப்பட்டாள். கொள்ளையர்கள் கொள்ளைக்கு மீளும் நேரம் நெருங்கும் போது தகவல் சேகரிக்க வந்த இரண்டு கொள்ளைக்காரர்கள் இவர்களால் வெற்றிகரமாக கொலை செய்யப்பட்டனர். அத்துடன் ஒரு கொள்ளைக்காரனை உயிருடனும் பிடித்தனர். இவன் இறக்க முன்னர் கொள்ளைக்காரர்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்கின்றனர். கொள்ளையர்களின் இருப்பிடத்தை ரிக்கிச்சி எனும் கிராம்மத்தவன் தலமையில் தாக்குதல் நடத்தியபோது ஹெய்ஹாச்சி எனும் சாமுராய் தன்னுயிரை நீத்தார். இந்தத் தாக்குதலின் விளைவாக இந்த கொள்ளையர்களின் கூடாரம் அழிக்கப்படுகின்றது. இதேவேளையில் எரியும் நெருப்பில் ஒரு பெண் திடீரென பாய்ந்து உயிரை மாய்க்கின்றார். பின்னர் இந்தப்பெண் கிராமத்தவன் ரிக்கிச்சியின் மனைவி என்றும் இவள் கொள்ளையரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டாள் என்றும் அறியப்படுகின்றது.\nஇறுதியில் கொள்ளையர்கள் கும்பல் கிராமத்தைத் தாக்கியது. ஆயினும் கிராமத்தைச்சுற்றி விரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் மற்றும் அகழிகள் கொள்ளையர்களை பிரமிப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இதைக் கடந்து கிராமத்தில் புக முயன்ற பல கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். கிராமத்தின் மூத்த குடியானவர் கிசாகு கிராமத்தின் புதிய பாதுகாப்பு வளையத்தினுள் வர மறுத்து கிராமத்தின் வெளி வட்டதினுள்ளேயே தங்கிவிடுகின்றார் தன் குடும்பத்துடன். இவரது வீடு முதலியவை கொள்ளையர்களின் கைவரிசைக்கு உள்ளாகின்றது. இவரைக் காப்பாற்ற இறுதி நேரத்தில் துனிவுடன் சென்றவரிடரிடம் கிசாகுவின் ஒரே பேரன்மட்டுமே கிடைக்கின்றார். இந்தச் சிறுவனைப் பார்க்கும் போது கிக்குசியோ எனும் சாமுராய்க்கு தன் இளமை நினைவிற்கு வருகின்றது.\nகொள்ளையர்களிடன் சுடுதிறன் கொண்ட மூன்று மஸ்கட்கள் இருக்கின்றன. இவைமூலம் கிராமத்தவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க கியூசோ எனும் சாமுராய் தனியாகச் சென்று கொள்ளையரிடம் இருந்து ஒரு மஸ்கட்டை மீட்டு வருகின்றார். இதனால் சிறுமையடைந்ததாக நினைக்கும் கிக்குசியோ தனியாகச் சென்னு மற்றுமொரு மஸ்கட்டை கொள்ளையரிடம் இருந்து மீட்டு வருகின்றான். இதே வேளை தனது காவலரனை விட்டுவெட்டு கிக்கிசியோ செல்கின்றான். இதனால் இந்த காவலரனில் நின்ற கிராமத்தவர்கள் தலைவர் இல்லாமல் நிக்கின்றனர். இதே வேளையில் இந்த காவலரணைத் தாக்கிய கொள்ளையர்கள் கிராமத்தவர் பலரைக் கொல்கின்றனர். இந்த காவலரன் வீழ்வதைத் தடுக்க கம்பெய் தன்னுடைய பிரதான காவலரனில் இருந்து சிலரை கொள்ளையரால் தாக்கப்பட்ட காவலரனிற்கு அனுப்புகின்றார். இதே வேளை பிரதான காவலரனை கொள்ளையர் கூட்டத்தலைவன் தாக்கினான். கொள்ளையர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைக்கப்பட்டவிட்ட நேரத்தில் இறுதி யுத்தத்திற்கு தயாராகுமாறு கம்பெய் தனது அணிக்கு பணிக்கின்றார். இதே வேளையில் தன் பிழையினால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி கிக்கிசியோ வருத்துகின்றார். இத்தனையும் நடக்கும் வேளையில் கிராமத்தவன் மன்சோ தனது மகள் ஷினோவுடன் கிக்கிசியோவிற்கு இருந்த காதலை அறிந்து கடும்கோபம் கொள்கின்றான். ஆயினும் கிராமத்தவரும் சாமுராய்களும் இணைந்து இளையவர்களின் காதலைப் பிரிக்காது அவர்களை சேர்த்தவைக்குமாறு பணிக்கப்படுகின்றான்.\nமறுநாள் மழைபெய்யும் வேளையில் கொள்ளையர்கள் கிராமத்தினுள் உள் நுழையவிடப்பட்டு மடக்கித்தாக்கப்படனர். இதில் கொள்ளையர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதேவேளை எஞ்சிய ஒரு மஸ்கட்டுடன் தப்பும் கொள்ளையர் கூட்டத்தலைவன் பெண்கள் தங்கிய கூடாரத்தினும் பதுங்குகின்றான். கியூசோ எனும் சாமுராயை தனது மஸ்கட்டினால் சுட்டும் கொலைசெய்கின்றான். தான் இரசித்த தலைவன் கியூசோ கொலை செய்யப்பட்டதைக் கிகிசியோ கடுக்கோபம் கொண்டு கொள்ளையர் கூட்டத் தலைவனை நோக்கிப் பாய்ந்தான். ஆயினும் கிக்கிசியோவின் மீதும் துப்பாக்கிச்சூடு வீழ்கின்றது. ஆயினும் நிலத்தில் சாயும் முன்னர் தன்னிடம் இறுதியாக இருந்த சக்தியைத் திரட்டிக்கொண்டு சென்று கொள்ளையர் கூட்டத்தலைவனை குத்திக்கொல்கின்றான். கம்பெய் மற்றும் சிசிரோசி ஆகியோர் இந்த யுத்தத்தில் தாம் வீர மரணம் எய்தலாம் என்று எண்ணினாலும் அது கைகூடவில்லை என்று பேசிக்கொள்கின்றனர். இறுதியாக யுத்தத்திலே தப்பிய மூன்று சாமுராய்களும் மீளவும் கிராமத்தவர்கள் பயிர்களை பயிரிடும் செயற்பாட்டி���் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கின்றனர. இதனைப் பார்க்கும் அவர்கள் இந்த யுத்தத்தின் உண்மையான வெற்றியாளர்கள் கிராமத்தவர்களே என்பதை உணரும் வகையில் கருத்துத்தெரிவிக்கின்றனர்.\nதகாசி சிமுரா கம்பெய் சிமாடா (島田勘兵衛)\nஇசாவோ கிமுரா கட்சுஷிரோ ஒகமொடோ (岡本勝四郎)[4]\nயொசியோ இனாபா கொரோபெய் கடயமா (片山五郎兵衛)\nடைசுகே கடோ சிச்சிரோஜி (七郎次)\nமினோரு சியாகி ஹெய்ஹாச்சி ஹயஷிடா (林田平八)\nசெயிஜி மியாகுசி கியூசோ (久蔵)\nடோஷிரோ மிபூன் கிகுசியோ (菊千代)[5]\nகொகுடென் கொடோ கிசாகு (儀作)\nபொகுசென் ஹிடாரி யோஹெய் (与平)\nகமடாரி புஜிவரா மன்சோ (万造)\nகெயிகோ சுஷிமா ஷினோ (志乃)\nயொசியோ சுசியா ரிகிசி (利吉)\nயுகிகோ ஷிமாசகி ரிகிசியின் மனைவி\nயொசியோ கொசுகி மொசுகே (茂助)\nசின்பெய் தகாகி கொள்ளைக்காரர்களின் தலைவன்\nசின் ஓடொமோ கொள்ளைக்காரர்களின் இரண்டாவது கட்டளையாளர்\nடொஷியோ தகஹரா கைத்துப்பாக்கி வைத்துள்ள கொள்ளைக்காரன்\nமசனொபு ஓகுபோ கூரையின் மேல் இருக்கும் கொள்ளைக்காரன்\nதொகுக்கப்பட்ட பதிப்பு மற்றும் டிவிடி வெளியீடுகள்[தொகு]\nஏழு சாமுராய் நீண்ட படம் (மூன்று மணி நேரம், இருபத்தி ஏழு நிமிடங்கள் - 207 நிமிடங்கள் ). அமெரிக்க பார்வையாளர்கள் முழு படத்தை உட்கார்ந்து பார்க்க தயாராக இருக்க வேண்டும் என்று என அச்சம் அடைந்து அமெரிக்க விநியோகஸ்தர்கள் அதை திரையிடும் போது Toho ஸ்டுடியோஸ் முதலில் படத்தில் இருந்து ஐம்பது நிமிடங்கள் குறைந்தனர். மற்றும் பிரிட்டன் மறு-வெளியீட்டில்(1991) 190 நிமிடங்கள் காட்டப்பட்டது ,2002 ல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முழு ( 203 நிமிடம்) பதிப்பு மீண்டும் வெளியிடப்பட்டது. படத்தின் டிவிடி பதிப்பு ஒரு வட்டில் படத்தின் முழு அசல் பதிப்பு (207 நிமிடங்கள்) கொண்டதே தற்போது கிடைக்கும் , மேட்மேன் என்டர்டெயின்மெண்ட் மூலம் முழு 207 நிமிடம் வெட்டு ஒரு பகுதியில் 4 டிவிடி அதன் Eastern Eye முத்திரையுடன் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முழு நீள பதிப்பு ப்ளூ ரே பதிப்பு 2010 அக்டோபர் 19 ம் தேதி Criterion Collection மூலம் வெளியிடப்பட்டது.\nவெனிஸ் திரைப்பட விழா (1954)\nவெற்றியாளர் - வெள்ளி சிங்க விருது - அகிரா குரோசாவா\nபரிந்துரைக்கப்பட்டது - தங்கச் சிங்க விருது - அகிரா குரோசாவா\nமைனிசி திரைப்பட விருது (1955)\nவெற்றியாளர் - சிறந்த துணை நடிகர் - செயிஜி மியாகுசி\nபிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (1956)\nபரிந்துரைக்கப்பட்டது - சிற��்த திரைப்படத்திற்கான BAFTA விருது\nபரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - டோஷிரோ மிபூன்\nபரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - தகாசி சிமுரா\nபரிந்துரைக்கப்பட்டது - சிறந்த கலை இயக்கம், அமைப்பு அலங்காரம், கறுப்பு மற்றும் வெள்ளை - சோ மட்சுயமா\nபரிந்துரைக்கப்பட்டது - சிறந்த ஆடை வடிவமைப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை - கோகெய் எகாசி\nவெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு இயக்குநர் - அகிரா குரோசாவா\nவெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு நடிகர் - தகாசி சிமுரா\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஏழு சாமுராய்கள் (திரைப்படம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஏழு சாமுராய்கள் (திரைப்படம்)\nஆல் மூவியில் ஏழு சாமுராய்கள் (திரைப்படம்)\nபாக்சு ஆபிசு மோசோவில் Seven Samurai\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Seven Samurai\nSeven Samurai (சப்பானிய மொழி) சப்பானிய திரைப்படத் தரவுத் தளத்தில்\nSeven Samurai டிவிடி வேர்டிக்டில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-15T19:27:22Z", "digest": "sha1:6GYIZBJ5CJAGMVHOBLQO5MLTXPF4VUI3", "length": 6623, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசித்தும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாசித்தும்பை (Impatiens balsamina) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஆண்டுத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் போன்ற பகுதிகள் ஆகும்.[1] இவற்றின் மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் இலைச்சாறு பாம்புக் கடி மருந்தாகவும் இதன் பூ எரிகாயத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\nஇத்தாவரம் ஒரு சில வீடுகளில் அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க��டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-15T19:24:57Z", "digest": "sha1:CLEKMDJ73QTCTFGDW23V7XQZ2BCWLXZW", "length": 7772, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கியூபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கியூபா அருங்காட்சியகங்கள் (1 பக்.)\n► கியூபாவில் உள்ள நகரங்கள் (1 பக்.)\n► கியூபாவில் சூறாவளிகள் (1 பக்.)\n► கூப நபர்கள் (2 பகு, 1 பக்.)\n► கியூபாவின் வரலாறு (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nகூபா டி பறப்பியல் வானூர்தி 972\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-15T19:31:12Z", "digest": "sha1:AR5NI3PD4PXLJSZY4UWDFSQ3MLB3FFI5", "length": 6492, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளம் லூவிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளம் லூவிஸ் (Plum Lewis, பிறப்பு: அக்டோபர் 2 1884, இறப்பு: சனவரி 30 1976), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/municipal/", "date_download": "2020-07-15T17:30:38Z", "digest": "sha1:MQ6TSQ3KFWNCAGU4QIS2YX2HXTHHWF7H", "length": 7980, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "municipal – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவெளிநாட்டு மாணவர் வி���ா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\nராமர் நேபாளி நாட்டின் இளவரசர்.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு\n‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nமாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா\nஏகப்பட்ட தடைகளை தாண்டி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த ...\nதமிழ்நாட்டில் முதல்கட்டமாக வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி மற்றும் மாநராட்சிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலை யில் உள்ளாட்சித் ...\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.godrejhit.com/tn/products/hit-anti-roach-gel", "date_download": "2020-07-15T18:33:08Z", "digest": "sha1:O47PWMWKOSC5DMHTN6NYHLKZQUH7R5GI", "length": 20771, "nlines": 137, "source_domain": "www.godrejhit.com", "title": "Godrej Hit", "raw_content": "\nதிரும்பி அனைத்து தயாரிப்புகளுக்கும் செல்லவும்.\nகட்டுப்படுத்தும் ஆற்றல். பயனுள்ளவை. பாதுகா��்பானவை. எளிதானவை.\nஹிட் ஆன்டி ரோச் ஜெல் ஒரு கரப்பான் கூடு கொலையாளி. ஜெல்லில் கரப்பான்களை ஈர்க்கும் சிறப்பு பொருட்கள் உள்ளன. ஜெல்லை நுகர்ந்தவுடன், கரப்பான்கள் கூட்டிற்கு சென்று மடிந்துவிடும். இறந்த கரப்பான்களுக்கு அருகில் செல்லும் பிற கரப்பான்களும் இறந்துவிடும், இதனால் கரப்பான் கூடே அழிந்துவிடும்\nஉங்கள் வீட்டில் தொந்தரவு செய்யும் பூச்சிகள் பற்றியும் அவை பரப்பும் நோய்கள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.\nகரப்பான்பூச்சிகள் மனிதர்களைக் காட்டிலும் பழமையானவை. அவை டைனர்சகளின்காலத்திலிருந்தே காணப்படுகின்றன. அந்த இனத்தின் நீண்ட வாழ்நாளில் இருந்தே அவை கடினமான உயிரினங்கள் என்பது நிரூபணமாகிறது. கரப்பான்பூச்சிகளால் அனேகமாக ஒரு மாதம் வரை உணவில்லாமல் வாழ முடியும். இந்த கிரகத்தில் சுமார் 4000 கரப்பான்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. அவை வெம்மையான சுற்றுப்புறத்தை விரும்புகின்றன, எனவே வீடுகளுக்குள்ளும் சுற்றிலும் காணப்படலம். அவை அசுத்தமான இடங்களில் ஊர்கின்றன மற்றும் நிறைய நோய்களை தூண்டுகிற உணவு மாசினை உண்டாக்குகின்றன.\nஒவ்வொரு எதிரிக்கும் அதன் சொந்த பலம் உண்டு. பலவீனங்கள். இலக்கு வெற்றிகரமாக பூட்டினால், அதை நீங்கள் கொல்லலாம்.\nசெயல்படுத்துவதற்கு ஊசியை 7-8 முறை கிளிக் செய்யவும். அதன்பின், ஒரு டோசிற்கு ஒரு கிளிக் போதும்.\nசமையலறையின் உலர்ந்த பகுதிகளில் மட்டும் குறைந்தது 10 மூலைகளில் ஜெல்லை உபயோகியுங்கள்\nசிறந்த முடிவுகளுக்கு, 45 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உபயோகிக்கவும்\nஇந்த தயாரிப்பு மற்றும் அனைத்து பூச்சி கட்டுப்பாடு கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்\nஆன்டி-ரோச் ஜெல் வேலை எப்படி\nஎச்.ஐ.டி ஆன்டி ரோச் ஜெல் ஒரு கரப்பான் பூச்சி கூடு கொலையாளி. ஜெல்லில் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் சிறப்பு பொருட்கள் உள்ளன. ஜெல் நுகர்வு மீது, கரப்பான் பூச்சிகள் மீண்டும் தங்கள் கூடுக்குச் சென்று இறந்துவிடுகின்றன. இறந்த கரப்பான் பூச்சிகளுடன் தொடர்பு கொள்ளும் பிற கரப்பான் பூச்சிகளும் இறக்கின்றன ... இதன் விளைவாக கரப்பான் பூச்சி கூடு நீங்கும்.\nஹிட் ஆன்டி-ரோச் செல் எவ்வாறு வேலை செய்கிறது\nஜெல்லை உட்கொண்டு ஒரு சில மணி நேரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் செத்துவிடும். இது அவைகளை தங்கள் கூட்டிற்கு திரும்ப செய்து, அவற்றுடன் தொடர்பில் வரும் பிற கரப்பான் பூச்சிகளையும் கொல்லும்.\nஜெல் உடனடியாக கரப்பான் பூச்சிகளைக் கொல்கிறதா\nகப்போர்டு கதவு ஹிஞ்சுகள், அலமாரிகளின் அடிப்பகுதி விளிம்புகள், வெடிப்புகள் மற்றும் விரிசில்கள், மூலை முடுக்குகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அடிக்கடி வரும் பகுதிகளில் 5 – 10 செமீ தூரத்தில் ஹிட் ஆன்டி-ரோச் ஜெல் டாட்ஜ்களைத் தடவவும்.\nஜெல்லைத் தடவுவதற்கான பொருத்தமான தூரம் எது\n20-25 செமீ தூரத்தல் ஹிட் ஆன்டி-ரோச் செல் டாட்களை தடவவும். ஒரு நிலையான அளவு சமையலறையை உள்ளடக்க 20 டாட்ளகள் போதுமானது.\nஜெல் பயன்படுத்தும் போது உணவு/பாத்திரங்களை நான் மூடி வைக்க வேண்டுமா\nஒரு ஹிட் ஆன்டி-ரோக் ஜெல் ஒரு ஸ்பாட் அப்ளிகன்ட் மற்றும் அது பரவுவதில்லை, உங்கள் உணவை, பாத்திரங்கள் முதலானவற்றை மூட வேண்டியதில்லை. எனினும் போதுமான கவனம் ஏதேனும் உணவுப் பொருளுடன் நேரடி தொடர்பு ஏற்படுவதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மாசுப்படுவதைத் தவிர்ப்பதற்காக.\nஜெல் டாட்டுகள் ஆற்றலுடன் இருப்பதற்கு அதை எத்தனை காலம் அதை வைத்திருக்க வேண்டும்\nஇந்த ஜெல் 45 நாட்கள் வரை ஆற்றல்மிக்கது. இந்த காலத்தில் ஜெல் கழுவப்படாமல்/துடைக்கப்படாமல் இருப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nகுளியலறைகள், கழுவும் தொட்டிகள், முதலியன போன்ற ஈரமான மேற்பர்பகுளில் இதைப் பயன்படுத்தலாமா\nகுளியலறை கழுவும் தொட்டிகள், நீர் பாதைகள், முதலியன போன்ற நீரால் எளிதில் கழுவப்படும் பகுதிகளில் தவிர்க்கப்பட வேண்டும். கப்போர்டுகள், அலமாரிகள் முதலியன போன்ற நீரிலிருந்து பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்துவது நல்ல முடிவுகளைத் தரும்.\nஎங்களின் நகரப்படியான பிளேட்லெட் ஹெல்ப்லைன் எண்கள் உங்களுக்கு பொருத்தமான பிளேட்லெட் தனமளிப்பரை ஏற்பாடு செய்யும். தயவு செய்து உங்கள் நகரத்தை தேர்ந்தெடுத்து ஹெல்ப்லைன் எண்ணைப் பெறுவதற்காக விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.\nடெங்கு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுகிறது. பிளேட்லெட் கொடையாளி ஆகுங்கள். பதிவு செய்த கொடையாளிகள் தேவையின் அடிப்படையில் பிளேட்லெட் ஹெல்ப்லைனினால் தொடர்புகொள்ளப்படுவார்கள்\nஒரு தேசியளவிலான ஆன்லைன் பிளேட்லெட் கொடையாளி சமூகம் பிளேட்லெட் கொருபவர்களையும் கொடையாளிகளையும் 100,000 பதிவிறக்கங்களுடன் இணைக்கிறது\nசரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்\nஉங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nசிக்குன் குனியாவுக்கு எதிராக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகூட்டையே அழிக்க முடியும்போது ஏன் கரப்பானை கொல்ல வேண்டும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\n��ீங்களாகவே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாடு\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஆன்டி ரோச் ஜெல்லை பயன்படுத்த சரியான வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பானை கட்டுபடுத்த நீங்களாகவே செய்யக்கூடிய வீட்டுத் தீர்வுகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பான் பூச்சிகளைக் கொல்ல சிறந்த வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான்பூச்சிகளைக் கொல்கிறது.\nஒரு ஒளிபுகும் ஜெல் கரப்பான்பூச்சிகளை அவற்றின் நுழைவிடத்திலேயே கொல்கிறது.\nஎலி பசை திண்டு அடிக்க\nடிராக் தி பைட் எஃப்ஏக்யூகள் ஹிட் பற்றி தனியுரிமை கொள்கை கருத்து அல்லது பரிந்துரை\nகோட்ரேஜ் ஒன் 4ஆம் நிலை, பிரோஜ்ஷங்கர்,\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ ஹைவெய், விக்ஹ்ரொளி(இ), மும்பை 400 079.\n(பொது விடுமுறைகள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை)\n© 2020 கோட்ரேஜ் லிமிடெட். ஆல் ரயிட்ஸ் ரிஸிர்வ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/component/content/?view=featured&start=30", "date_download": "2020-07-15T19:09:38Z", "digest": "sha1:DGZXU2MQGXBEDKE5Q4VMG3LEW7NQE2U6", "length": 7686, "nlines": 70, "source_domain": "lekhabooks.com", "title": "Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஷ்யாம பிரசாத் இயக்கும் படம் என்றாலே, மிகவும் மாறுபட்ட கதைக் கரு கொண்ட படமாகத்தான் இருக்கும் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். 2007இல் திரைக்கு வந்த ‘ஒரே கடல்’ அத்தகைய ஒரு படம்தான். கயிறு மீது நடப்பதைப் போன்ற ஒரு நுணுக்கமான விஷயத்தை எடுத்து, அதை கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு வித்தியாசமான படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளை அள்ளிச் சென்ற திரைப்படம். கதைக் கரு, கதையைக் கூறிய முறை, திரைக்கதை, கலைஞர்களின் நடிப்புத் திறமை, தேர்ந்த தொழில் நுட்பம் - அனைத்திலும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு சிறப்புத் தன்மைகள் இந்த படத்தில் இருந்தன.\nRead more: அயாளும் ஞானும் தம்மில்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த கவித்துவத் தன்மை நிறைந்த படம். படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவன். படத்தின் ஒளிப்பதிவாளரும் அவரே. படத்தின் கதாநாயகி நந்திதாதாஸ். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மலையாளத்திலும் உரையாடல்கள் உண்டு. 2007ஆம் ஆண்டில் இந்தியா, இங்கிலாண்ட், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது.\nRead more: பிஃபோர் தி ரைன்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nநான் பிரமிப்புடன் பார்த்து வியந்த மலையாளப் படம் இது. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இப்படம் 2009ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. தன்னுடைய அபாரமான திறமையால் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் ப்ளெஸ்ஸி கதை எழுதி, இயக்கியிருக்கும் இப்படம் பத்திரிகைகளாலும், மக்களாலும் ‘ஓஹோ’ என்று தலையில் வைத்து கொண்டாடப்பட்டது. நடிப்பின் உச்ச நிலையை வெளிப்படுத்தி, படம் முழுக்க ஆட்சி செய்திருந்தார் மோகன்லால்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇங்க்லாண்டின் பிரதம அமைச்சராக பல வருடங்கள் பணியாற்றி, வரலாற்றில் இடம் பெற்ற இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், மார்கரெட் தாட்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்று கூறுவதைவிட, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்து, தாட்சராகவே Meryl Streep வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nRead more: தி அயன் லேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2018-11-05/puttalam-art-culture/135972/", "date_download": "2020-07-15T17:53:03Z", "digest": "sha1:72CPYHTBJT77VWIZEVWAKUYZBF2H7UBM", "length": 21320, "nlines": 72, "source_domain": "puttalamonline.com", "title": "தீபாவளிப் பண்டிகை விரதம் - Puttalam Online", "raw_content": "\nஇந்துக்களாகிய நாம் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம்.ஆண்டு முழுவதும் எங்கள் மத்தியில் விரதங்களும் விழாக்களும் பண்டிகைகளும் பவனி வருவதைப் பார்க்கின்றோம்.இவை மனமகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் உள்ளத் தூய்மையையும் வெளிப்படுத்துவன.இறை உணர்வைத் தூண்டுவன.உயர்ந்த கலாசாரப் பண்பாட்டின் உயிர் நாடியாகவும் சிறந்த ஆன்மீக தத்துவத்தைப் போதிப்பதாகவும் அமைகின்றன.\nஇந்துக்களின் சமய புராணங்களும் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.இந்துக்களால் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.பொங்கல் பண்டிகை சித்திரை வருடப்பிறப்பு கலை சம்பந்தமான கொண்டாட்டங்கள்.சிவராத்திரி நவராத்திரி என்பன சமயத்தோடு சம்பந்தமான கொண்டாட்டங்கள் கந்தஷஷ்டி தீபாவளி என்பன சரித்திர சம்பந்தமான கொண்டாட்டங்கள்.தீய குணங்களை அழித்து அறியாமை இருளினை அகற்றிய ஆன்மா ஞானஒளி பெறுதலே தீபாவளி ஆகும்.\nஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று இத்தீபாவளிப் பண்டிகை தீப அலங்காரப் பண்டிகையாக இல்லங்கள் தோறும் மங்களகரமாக கொண்டாடப்படுகின்றது.தீபங்கள் ஏற்றப்படும்போது இருள் விலகி விடும்.தீபம் விளக்கு ஆவளி-வரிசை நம்மிடம் உள்ள காமம் கோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய இருள்களை வரிசைப்படுத்தி இறைவனுடைய திருநாமம் என்னும் தீபத்தினால் எரித்து ஆன்மஒளி பெற வேண்டும் என்பது இதன் தாற்பரியம்.தீபாவளியைப் பொறுத்தவரை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பலரும் கொண்டாடியதற்கு சான்றுகள் உண்டு.\nஇந்தியாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மொகலாய மன்னர்கள் தங்கள் காலத்தில் விமரிசையாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.மொகலாய மன்னர் அக்பர் மனைவி ஜோடாபாய் இந்த மதத்தை சேர்ந்தவளாக இருந்ததனால் தீபாவளி பண்டிகையை முதலில் கொண்டாடத் தொடங்கியதாக கூறுகின்றனர்.மேலும் ஜகாங்கீர் நூர்ஜகானும் தீபாவளியை கோலாகலத்துடன் கொண்டாடி ராஜாமான்சிங் அரண்மனைக்குச் சென்று வான வேடிக்கை பார்த்து மகிழ்ந்து இனிப்புப் பலகாரங்களை ருசித்து விட்டு திருப்புவதாக வரலாற்று ஆசிரியர் ‘அபுல்பசல்’தனதுஅயின்-இ-அக்பரி’என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nதீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.தலைக்கு எண்ணெய் வைப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு.ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் நீராடினால் மனவருத்தத்தையும் திங்கட்கிழமை உடலுக்கு ஒளியையும் செவ்வாய்க்கிழமை மரணத்தையும் புதன்கிழமை செல்வத்தையும் வியாழக்கிழமை உடல் நலத்தையும் வெள்ளிக்கிழமை வறுமையையும் சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் பெண்கள் செவ்வாய் வெள்ளி எண்ணெய் ஸ்நானம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇக்கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டி நேரிட்டால் அதற்கு பரிகாரமுமம் கூறப்பட்டுள்ளது.ஞாயிறு எண்ணெய���டன் புஷ்பங்களையும் செவ்வாய் சிறிது மண்ணையும் வெள்ளி கோசலத்தையும் சேர்த்துக் கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.மேலும் ஷஷ்டி ஏகாதசி துவாதசி சதுர்த்தசி அட்டமி பிரதமை பௌர்ணமி அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம் கேட்டை திருவோணம் திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுவாக அறநூல்களில் காலை 8.30மணிக்கு முன்பும் மாலை 5.00மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்பது விதியாயுள்ளது.ஆனால் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் அதாவது தீபாவளியன்று அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்கக்கூடிய பாவம் சேரும் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது அதாவது ‘யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநாநிசி தஸ்யாமப்யஞ் ஜனம் கார்யம் நரைந் நரக பீருபி’ என்ற வரிகள் இதனை விளக்குகின்றது.\nதவிர நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் சூரியன் சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புண்ணிய தினம் அன்றும் அந்நாளில் நீராடிப் புத்தாடை அணிந்து லக்ஷிமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத் தரும் என்று வி;ஷ்ணு புராணம் தெரிவிக்கின்றது.தீபாவளியன்று எண்ணெயில் லக்ஷ்மி தேவியும் ஜலத்தில் கங்காதேவியும் உறைகின்றனர் என்பதை ‘தைலே லக்ஷ்மி ஜலே கங்கா தீபாவளி தினே வஸேத்’என்று துலா மகாத்மிய புராணத்தின் புகழ் பெற்ற வாசகம் கூறுகின்றது.இதற்கு விஷ்ணு புரானத்தில் ஒரு வரலாறும் உண்டு.\nநரகாசுரனுடன் பகவான் போரில் இருந்த சமயம் அரக்கர்கள் லக்ஷ்மிதேவியைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும் உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது.இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் புரிந்தது தேவர்களுடன் யமதர்மராஜனும் இவர்களைப் பணிந்து போற்றிய பொழுது தேவி யமனிடம் ‘இப்பண்டிகையை முறையாக கடைப்பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி ���ீ பிரவேசிக்கக் கூடாது’என்று ஆணையிட யமதர்மராஜனும் ஏற்றுக் கொள்ள தேவி மகிழ்ந்து ;இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள்’என்று வரம் அளித்தாள்.\nஇதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.எண்ணெய்க் குளியல் தற்காலத்தில் பலர் கடைப்பிடிப்பதில்லை.எமது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பலன் கொடுக்கும்.தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய் மிளகு சீரகம் இஞ்சி மஞ்சள் தட்டிப்போட்டு தலை உடல் எல்லாம் தேய்த்துக் கொள்ள வேண்டும்.மிளகாய் வாய்வை அடக்கும்.மிளகு சீரகம் ஜீரணத்துக்கு உதவும்.இஞ்சி பித்தத்தை தணிக்கும்.மஞ்சள் குளிர்ச்சியைத் தரும்.எண்ணெய் மயிர்க்காலில் அழுந்தத் தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும்.\nநீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவக் குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை மெய்யன்போடு துதிக்க வேண்டும்.சிலர் மஞ்சள் பூசிய புத்தாடைகளை அணிவார்கள்.பின் பலகாரங்களை உண்பார்கள்.எண்ணெயில் பொரிந்த பட்சணங்கள் உண்பது சிலருக்கு சமிபாடு அடைவதில்லை.அதற்காக தீபாவளி லேகியம் அதாவது சுக்கு மிளகு திப்பிலி அதிமதுரம் பரங்கிக்கிழங்கு சித்திரத்தை இஞ்சி பெருங்காயம் இலவங்கம் உலர்ந்த திராட்சை பனைவெல்லம் நெய் தேன் போன்ற பொருட்களை பக்குவப்படுத்தி மருந்து உருண்டைகளாக்கி அதனை அவசியம் எல்லோருக்கும் உண்ணக் கொடுப்பது வழக்கம்.எண்ணெயில் பொரித்த பட்சணங்களை மிகுதியாக உண்டாலும் இந்த தீபாவளி லேகியம் அதனை ஜீரணிக்கச் செய்து விடும்.\nபுனிதமான தீபாவளித் திருநாளில் தீய நெறிகளைக் கைவிட்டு தூய உணவை உண்டு களித்திருக்க வேண்டும்.மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல் பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல் அசுர குண இயல்புகளாகும்.கடவுளை மறந்து வாழ்பவர் பலவித துன்பங்களை அனுபவிப்பர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே நரகாசுரன் வரலாறு திகழ்கிறது.எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வ��ண்டும்.\nதீபாவளியன்று மாலை வீட்டின் முன்புறம் தீபம் ஏற்றி வைத்தால் யமதர்மராஜன் திருப்தியடைந்து அந்த வீட்டிலுள்ளோர் அகால மரணமடைய விடமாட்டார் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.எனவே அமாவாசையும் கேதார கௌரி நோன்பு இறுதி நாளும் தீபாவளியும் ஒருங்கமைந்த இந்தத்திருநாளில் நம் மனத்திலே உள்ள தீய குணங்கள் என்ற நரகாசுரனை அழித்து உள்ளத்தில் ஞான தீபத்தை ஏற்றி அஞ்ஞான இருள் அறியாமை அகன்று வாழ்வில் வளம் பெருக வேண்டும் என்று எல்லாம் வல்ல கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு நற்கதி பெறுவோமாக.\nShare the post \"தீபாவளிப் பண்டிகை விரதம்\"\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nபுத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு\nதபால் வாக்களிப்பு ஐந்து நாட்கள் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nபேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nபுத்தளம் காற்பந்து லீக் – இராணுவ தளபதிகள் சந்திப்பு\nஇலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்\nபுத்தளம் வாழ் யாழ்ப்பாண வாக்காளர்களை சந்தித்தார் சுமந்திரன்\nதராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/358658", "date_download": "2020-07-15T16:47:57Z", "digest": "sha1:2OSR4YCLXOEREVETOZKT5YOM2C2H4VBC", "length": 14815, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "கிரிஸ்பி மிளகாய் சிக்கன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 50 நிமிடங்கள்\nசிக்கன் - 1 கிலோ\nமிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 4\nஎலுமிச்சை - அரை மூடி\nகலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு\nகாய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.\nசிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.\n2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.\nவாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..\nகாரம் அதிகமானால் சிறிது எலுமிச்சை பழச்சாற்றினை பிழிந்துவிடவும்.\nநன்கு மொறு மொறு என்று வேண்டுமென்றால் மிதமான தீயில் சற்று அதிக நேரம் வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் சிக்கன் கருகிவிடும்.\nபார்க்க அழகா இருக்கு. :-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.. பார்க்க அழகா இருக்கு// :) :) :) :)\nசிக்கன் சூப்பர் கண்டிப்பா ட்ரை பன்னுவேன் அபி தோழி..\nபெயரை மட்டும் பார்த்திருந்தால் உள்ளே வந்திருக்க மாட்டேன் அபி. அந்த கடைசி படம்... புராதன காலத்து, தோலில் செய்த டைவிங் ஃபேஸ் மாஸ்க் போல இருக்கவும்தான் உள்ளே எட்டிப் பார்த்தேன். :-))\nநன்றிப்பா... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று..\nஎனக்கும் அப்படித்தான் மா தெரிந்தது.. கடைசி படம் எடுக்க அதிக வெளிச்சத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். வேறு ஒரு படமும் அனுப்பினேன்.. டீம் இதே போட்டுட்டாங்க..\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316979.html", "date_download": "2020-07-15T18:09:22Z", "digest": "sha1:NRJTCUITGDHJKH4NF3YET4FCEC74WSYZ", "length": 12097, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nபாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nகளுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி அட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கவனயீர்ப்பு போராட்டமானது 15.09.2019 அன்று நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.\nஉண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், பாலித்த விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தினர்.\nஇந்த ஆர்பாட்டத்தின் போது 75ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் செதுர் தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்\nதேசத்தை ஒன்றாக இணைப்பதே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பணி\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\nசி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – வி.ஆனந்தசங்கரி \nமுதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த…\nஉடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே.. சிறுமிக்கு நேர்ந்த…\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின்…\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்.. கலங்கி போன…\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\nசி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – வி.ஆனந்தசங்கரி \nமுதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை…\nஉடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே..…\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2…\nதிடீரென மூச்சு விட முடியவில்லை.. சப்-கலெக்டரின் கடைசி நிமிடங்கள்..…\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nமாணவர்கள் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற…\nயாழ் மாநகரில்5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம்\nநாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில்…\nஎமக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்தது –…\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் \nஎந்த சீஸனில் என்ன சாப்பிடலாம்\nஅடேங்கப்பா இப்பவே ஓடி போய் கண்ணாடிய பாருங்க.\nதற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_6.html", "date_download": "2020-07-15T18:59:31Z", "digest": "sha1:KHEPTATJI5BL7K2QBGQ7BRB3JPM6EO2B", "length": 29876, "nlines": 241, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இரும்பு குதிரைகள்-பாலகுமாரன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத��� கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபெயர் : இரும்பு குதிரைகள்\nபதிப்பகம்/ To buy/Photo Courtesy : விசா பப்ளிகேஷன்ஸ்\nபொறுப்பு துறப்பு : மிகத் தீவிர பாலகுமாரன் ரசிகர்கள் இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை தவிர்க்கவும் :-)\nஇது நான் வாசிக்கும் முதல் பாலகுமாரன் நாவல். நான் எப்போதும் புத்தகம் வாடகை எடுக்கும் நூலகத்தில் பாலகுமாரன் நாவல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். ஏனோ அந்த புத்தகம் எல்லாம் எடுத்து படிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்ததே இல்லை. சின்ன வயசில் குமுதம், கல்கி, ஆ.வி படிச்சா வீட்டுல திட்டுவாங்க. ஆனா அதையும் தாண்டி பரீட்சை முடிஞ்சு, பரீட்சைக்கு காலைன்னு ,கதை புஸ்தகம் படிச்சே வளர்ந்த பலகீனமான உடம்பு இதுJ.\nஎதாவது நல்ல கதை மேற்குறிப்பட்ட புஸ்தகத்தில் வந்தால், அதை பத்தி சின்ன உரையாடல் ஓடும், ’இந்த கதை படிச்சியா இல்லைனா படிச்சுரு’ ஆனா ஒரு தடவை கூட பாலகுமாரன் கதை படிச்சியான்னு என்னை யாரும் கேட்டது இல்லை, ஒரு சில சமயம் சில நாவல் நல்லா இருந்தா அம்மா கூடபடிக்கச் சொல்லுவாங்க. (ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சு இருப்பேன்), ஆனா பாலகுமாரன் பேச்சு எடுத்தா புடிக்காது. அவரு ரெண்டு கல்யாணம் பண்ணி இருந்தது தான் காரணமா இருக்கலாம்.\nநான் வாடகை நூலகம் போயி படிக்க ஆரம்பிச்ச போது, சும்மா பாலகுமாரன் நாவல் எடுத்து புரட்டுவேன். முக்கால்வாசி நாவல்களில் அவரோட வாசகர் கடிதம், அவரை ஒரு குரு போல் புகழ்ந்து இருக்கும். இன்னொன்னு நான் புரட்டின அவரது நாவல்களில் தமிழ் பிராமண மொழி நடை இருக்கும் நான் சொன்னது தவறா கூட இருக்கலாம். ஏனோ இது எல்லாம் அவரது நாவல்களை படிக்க விடாம தடையா இருந்தது. ஆனா பாலகுமாரன் நாவல்னா இரும்பு குதிரைகள் நல்லா இருக்கும் ரொம்ப நாளா கேள்விப்பட்டு இருந்தேன். இந்த தடவை படிச்சாச்சு.\nநாவலில் வரும் முக்கால்வாசிப் பேர் மத்தியதர வர்க்கம், இல்லை அதற்கு கொஞ்சம் கீழே. கதைமாந்தர்கள் ஒரு விதமாக வாழ்க்கையின் மேல் பற்று அற்ற மாதிரி தான் இருக்காங்க.\nஇராவுத்தரின் இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் விபத்தில் மாட்டுகிறது, ஒரு லாரி ஒரு பெண்ணைக் கொன்று விட, இன்னொன்று ஒரு கிணற்றை இடித்துவிடுகிறது. லாரியை அப்படியே நிற்க வைத்துவிட்டு டிரைவர் சென்று விடுகிறான். அதே சமயத்தில் கம்பெனிக்கு வரவேண்டிய சரக்கு லாரியை தேடி வரும் விசு (விஸ்வநாதன்), கிணற்றுக்கு அருகில் நிறுக்கும் லாரியை பார்த்து விட்டு இராவுத்தருக்கு தெரிவிக்கிறான்.\nமன்னார்குடியில் ஆசிரியர் வேலையில் இருந்து ஒய்வுப் பெற்று கஷ்ட ஜீவனம் நடத்தும் நாராயணசுவாமி (நாணு), தன் மாணவன் வடிவேலுவின் கடிதம் கொண்டு சென்னை வருகிறார். வடிவேலுவிடம் வேலைக்கு சேர்கிறார். பக்கத்தில் இருக்கும் காந்திலால் சேட்டுக்கு உதவி செய்து அதன் மூலம் தன் மகளுக்கு காந்திலாலிடம் வேலை வாங்கி தருகிறார்.\nவிசு தேடி வந்த லாரி காந்திலால் உடையது. கம்பெனியின் அவசரத்திற்கு அதன் டிரைவர் ஒத்துழைக்கத்தால், வேறு ஒரு லாரியில் சரக்கை விசு ஏற்றி செல்கிறான். அதனால் காந்திலால் நஷ்டம் அடைய, அதனை சரி செய்ய நாணு உதவிக் கொண்டு விசுவை சந்தித்து சரி செய்கிறார்.\nஇந்த நாவலில் வாசகர் கடிதம் இல்லை, ஆனா பிராமண மொழி நடை உண்டு. லாரி - நாவலில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களின் வாழ்விலும் எதோ ஒரு விதத்தில் வந்துக் கொண்டே இருக்கிறது. நாவல் முழுவதும் குதிரை பற்றி புதுக் கவிதைகள். எனக்கு கவிதைன்னா கொஞ்சம் அலர்ஜி, அந்த கவிதை நயம் பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் வேகமாக போகும் கதையில் இந்தக் கவிதைகள் சின்ன தடைக் கற்கள். இந்த கவிதைகள் நாவலின் சுவாரசியம் அப்படின்னு நினைச்சா, ...(எனக்கு புரியலை, அவ்ளோதான்)\nநாராயண சுவாமிக்கு பணக் கஷ்டம், மூன்று பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் அவரது இரண்டாவது பெண் காயத்ரி, வாழக்கையின் பால் மிகுந்த மாறுப்பட்ட (Advanced thinking)பெண். இந்த நாவல் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருஷம் முன்னாடி வந்து இருக்கும். அப்போதே இந்த மாதிரி யோசிக்கிற பெண்களும் அதற்கு ஆதரவு செய்யும் தந்தையும் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் இப்படியும் பெண்களா \nஇராவுத்தரின் இரண்டு லாரிகளும் சேதம் அடைய அவர் இரண்டையும் விற்க முடிவு செய்கிறார். அதே சமயத்தில் வடிவேலு லாரியில் சரக்கு ஏற்றும் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைக்க, விசுவின் கம்பெனிக்கு அவசரமாக வரவேண்டிய சரக்கு, தடைப் படுகிறது. நாணு சார் வடிவேலுக்கு லஞ்சம் கொடுத்து அந்த சரக்கை விசுவின் கம்பனிக்கு ஏற்றி செல்ல வைக்கிறார். இந்த முயற்சி நடக்கும் போதே, விசு தாக்கப் படுகிறான். நாணு சார் தன்னால் தான் இது நடக்கிறது, என்று தெரிந்தால் தன்னை காந்திலால் வேலையை விட்டுத் தூக்கி விடுவான் என்று தெரிந்து, தன் மகளோடு விசு வீட்டில் சில காலம் தங்குகிறார்.\nகடைசியில் இராவுத்தரின் லாரியை, அவரது கீளனர் வாங்குகிறான். காயத்ரி தன்னுடைய தேடலை துவங்குகிறாள். விசுவிற்கு பெட்ரோல் வாசனையுடன் குழந்தைப் பிறக்கிறது. நாவலின் சின்ன இழையா, டீஸலை திருடி எப்படி விற்கிறார்கள் என்பதையும், லாரி டிரைவர் மற்றும் கீளனர்கள் எப்படி விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செல்கிறார்கள் என்பதும் நாவலின் முக்கிய இழையோட அங்கங்கே சேர்ந்து வருகிறது.\nநாவலின் ஆரம்பத்தில் பாலகுமாரன் லாரியை பற்றி தனக்கு தெரிந்த 40% தான் சொல்லி இருப்பதாக எழுதி இருக்கிறார். ஆனா இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ நாவல் படிக்கும் போது இருந்தது. முக்கியமா சில சம்பவங்கள் வரும் போது, ட்ராக் மாறி வேறு இழைக்கு நாவல் சென்று விடுகிறது.\nநாவல் ரொம்ப வேகமாவே படிச்சு முடிச்சுட்டேன். ஆனா படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் கூட மனசுல நிக்கவே இல்லை. காயத்ரி அட்வான்ஸ்ட் திங்கிங் கேரக்டரா இருக்கலாம். இல்லை எந்த கதாப்பத்திரமும், முழுசா விவரிக்க படலைஎன்றொரு எண்ணமோ பாலகுமாரன் வாசகர்களுக்கு இது கண்டிப்பா முக்கியமான நாவலா இருக்கும். ஆனா எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.\nLabels: Balaji, இரும்பு குதிரைகள், நாவல், பாலகுமாரன்\nகல்கியில் தொடராக வந்த இரும்புக் குதிரைகள் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.\nவிஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை மிக எளிதாக உங்களால் யூகிக்க முடியும். அவர் டாஃபேயில் இருந்தபோது பெற்ற அனுபவங்கள் இந்த நாவல் எழுத அவருக்குப் பெரிதும் கை கொடுத்திருக்கும்.\nஇதில் வரும் காயத்ரி கேரக்டர் பாலசந்தரின் கல்கி பட கதாநாயகியை நினைவு படுத்தும். லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் விளக்கியிருப்பார்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் குதிரைக் கவிதைகளை தவிர்த்தாலும் பெரிய இழப்பு ஏதுமில்லை என்று தான் தோன்றியது.\nபதினைந்து பதிப்புகளுக்கு மேல் அச்சாகி முப்பதாயிரம் நூல்களுக்கு மேல் விற்ற பாலகுமாரனின் சிறந்த படைப்புகளில் ஒன்று தான் இந்த 'இரும்புக் குதிரைகள்' நாவல்.\nபாலகுமாரனின் படைப்புகளில் எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிடித்தமான நாவலும் இதுதான்...\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயி���் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T17:26:24Z", "digest": "sha1:X6NPBXVRF7E5PWMJH7J54LK6RJF5QATO", "length": 10030, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "படிவங்கள் Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n2019- 2020 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்.\nகணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் –கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல்...\nபள்ளி கல்வி – ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் –...\nSchool category wise UDISE DCF தொடக்க(1-5), நடுநிலை(1-8), உயர்நிலை(6-10), மேல்நிலை(6-12) பள்ளிகளுக்கு தகுந்தவாறு...\n25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியமைக்கான வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கான படிவம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயல���: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-15T17:49:27Z", "digest": "sha1:SDFDLSD2ZK7JO6VJSGU7R45RCFDISUGC", "length": 27345, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டுத்துறை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபட்டுத்துறை ஊராட்சி (Pattudurai Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2359 ஆகும். இவர்களில் பெண்கள் 1161 பேரும் ஆண்கள் 1198 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 105\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தலைவாசல் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச���சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · ��ெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்ட���்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T17:57:38Z", "digest": "sha1:FEITG6UUEULA6IJSFDZEBJMDR55VWE5F", "length": 7758, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பின்னணிக்காட்சி அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரவேலையாட்கள் பின்னணிக்காட்சி அமைப்பொன்றை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் காட்சி\nகட்டி முடிக்கப்பட்ட ஒரு பின்னணிக்காட்சி அமைப்பு\nபின்னணிக்காட்சி அமைப்பு (Set construction) என்பது ஒரு திரைப்படத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அல்லது ஒரு நாடகத்தில் வரும் காட்சிச் சூழலைக் குறிப்பதற்காகச் செயற்கையாக முழு அளவுக்கு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். பார்வையாளர்களைக் கதையின் களத்துக்குள் கொண்டு செல்வதில் பின்னணிக் காட்சியமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன், திரைப்படக் காட்சிகள் நம்பத்தக்கவையாகவும், வேண்டிய உணர்ச்சிகளைப் பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குவையாகவும் இருப்பதற்கு முறையான பின்னணிக்காட்சி அமைப்பு மிகவும் அவசியம். இதனாலேயே திரைப்படங்களில் இவற்றை உருவாக்குவதில் பெருமளவு உழைப்பும், கற்பனைத் திறனும் உள்ளிடப்படுகின்றன.\nகுறித்த தயாரிப்பின் இயக்குனரின் தேவைகளுக்கு ஏற்பக் கலை இயக்குனர் பின்னணிக்காட்சி அமைப்புக்களை வடிவமைப்புச் செய்வார். இவ்வடிவமைப்புக்கு அமைய ஒப்பந்தக்காரர்கள் அல்லது கட்டுனர்கள் இந்த அமைப்பைக் குறித்த இடத்தில் கட்டி முடிப்பர். பின்னணிக்காட்சி அமைப்பை வடிவமைப்பவர் தனது வடிவமைப்பை விளக்கும் வகையில், வரைபடங்களையும், அளவுத் திட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட சிறிய மாதிரியுரு ஒன்றையும் வழங்குவர். வரைபடங்கள், தளப்படம், நிலைப்படம், வெட்டுப்படம் போன்றவற்றையும் சில கூறுகளின் விபரப் படங்களையும் உள்ளடக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2013, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/teen-designs-eva-bra-to-detect-breast-cancer/", "date_download": "2020-07-15T18:05:18Z", "digest": "sha1:RGQZ2HLLQH44VOYJGBFEMKM4MMKS6QUR", "length": 17976, "nlines": 180, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரெஸ்ட் கேன்சரை கண்டுணர வழிகாட்டும் நவீன பிரா?! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபிரெஸ்ட் கேன்சரை கண்டுணர வழிகாட்டும் நவீன பிரா\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\nராமர் நேபாளி நாட்டின் இளவரசர்.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு\n‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nபிரெஸ்ட் கேன்சரை கண்டுணர வழிகாட்டும் நவீன பிரா\nமனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணதன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. உலகில், வருடத்திற்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் 25 லட்சத்திற்கு அதிகமான புற்றுநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.\nபுற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டுவிட்டன. அறிகுறிகளும் முழுமையாக உணரப்பட்டுவிட்டன. அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும்பாலான புற்றுநோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம். மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.\nஇந்நிலையில் மெக்ஸிகோவில் உள்ள டீன் ஏஜ் இளைஞர் ஒருவர், மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை கண்டு பிடித்துள்ளார். ஆனால் இது உண்மையில் வேலை செய்யுமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது.\nஆனால் பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். ஜூலியன் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் இணைந்து கூட்டாக நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பு தான் ஈவா பிரா. தற்போது, முன்மாதிரி சோதனை நிலையில் உள்ளது. அதே சமயம், பிராவை சோதிப்பதற்கு போதுமான நிதியை ஜூலியன் குழுவினர் திரட்டியுள்ளனர்.\nமேலும், இந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மாணவ தொழில் முனைவர் விருதுகள் நிகழ்வில் முதல் பரிசை இவர்கள் வென்றுள்ளனர். அதிலும் உலகம் முழுவதும் வந்திருந்த இளம் தொழில் முனைவர்களை ஜூலியன் குழுவினரின் நிறுவனமான ஹிகியா டெக்னாலாஜிஸ் முந்தி , இந்த யோசனையை அமல்படுத்த 20,000 டாலர்கள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது சரி புற்று நோயை கண்டறியும் இந்த பிரா எவ்வாறு வேலை செய்கிறது \nஅதிகரித்த ரத்த ஓட்டம் காரணமாக புற்று நோய் கட்டிகள் தோலை வேறு ஓர் வெப்பநிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈவா பிராவில் உள்ள பயோ சென்சார்கள் வெப்ப நிலைகளை அளவீடு செய்வது மட்டுமின்றி, செயலிக்குள் அதனை பதிவு செய்து மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளரை அது எச்சரிக்கிறது. இந்த பிராவை அணியும் பெண்கள் துல்லியமான முடிவுகளை பெற ஒரு வாரத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை இதனை அணிய வேண்டுமாம்.\nபுற்று நோயை கண்டறியும் இந்த பிரா உண்மையில் வேலை செய்யுமா\nஇந்த பிரா இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் முழுமையாக சோதிக்கப்படவில்லை. மேலும், புற்று நோயை இந்த பிரவால் கண்டறிய முடியும் என்று புற்று நோய் வல்லுநர்கள் இதனை பரிந்துரை செய்வதற்குமுன் மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபிபிசியிடம் பேசிய பிரிட்டனில் உள்ள புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அன்னா பெர்மன், அதிகரித்த ரத்த ஓட்டத்தை வைத்து புற்றுநோயை கண்டுபிடித்துவிடலாம் என்பது நம்பகமான அறிகுறி அல்ல என்று கூறியுள்ளார்.\nஅதே சமயம், இந்த பிராவின் மூலம் கட்டிகளை கண்டறிவது நம்பகமான வழி என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. நல்ல தரமான விஞ்ஞான சோதனைகளில் உட்படுத்தப்படாத ஓர் தொழில்நுட்பத்தை பெண்கள் பயன்படுத்துவது என்பது நல்ல யோசனை அல்ல என்றார் அவர்.\nஇதனிடையே மார்பக புற்றுநோயை தற்போது கண்டறிவதற்கான வழிமுறைகள் என்னென்ன \nஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர்கள் தத்தம் உடல்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nபுற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் :\nமார்பு அல்லது அக்குள் பகுதிகள் கட்டிகள்\nமார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது உணர்வில் ஓர் மாற்றம்\nமார்பகத்தின் முலைக்காம்பு பகுதியில் திரவம் வடிதல் (தாய்ப்பால் அல்ல )\nஜூலியன் எதற்காக இந்த பிராவைக் கண்டுப்பிடித்தார் \nஇந்த திட்டத்தை கையில் எடுக்க ஜூலியனுக்கு ஓர் தனிப்பட்ட காரணம் இருந்தது. அவருக்கு 13 வயதான போது, மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவரது தாய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படாததால் ஏறக்குறைய இறக்கும் நிலைக்கே வந்துவிட்டார். அவரிடம் கண்டறியப்பட்ட கட்டிகள் புற்றுநோயை வரவழைக்கும் தன்மையற்றது என்று மருத்துவர் கூறியிருந்தார். ஆனால் அவர் தவறாக கூறிவிட்டார். ஆறு மாதங்கள் கழித்து, இரண்டாவது முறையாக மாமோகிராபி என்ற மார்பக புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவை புற்றுநோய் கட்டிகளாக மாறியிருந்தன. பின்னர் இறுதியில் அவருடைய இரு மார்பகங்களும் அகற்றப்பட்டன. இதை நேரில் பார்த்து பாதித்ததன் விளைவுதான் இந்த பிரா-வாம்\nவெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்\nபுதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் ச���வைகள் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்\nரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/sep/23/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3240340.html", "date_download": "2020-07-15T19:20:39Z", "digest": "sha1:TKG346DPT3MMRI743YQ6BRKBYSJVT2EN", "length": 9995, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஅமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் 6, 9 ஆம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2020 ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். 6ஆம் வகுப்பில் சேர 31 மார்ச் 2020 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். (1-4-2008 லிருந்து 31-3-2010 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்).\nமேலும், 9ஆம் வகுப்பில் சேர 31 மார்ச் 2020 அன்று 13 வயது முதல் 15 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். (01-4-2005 முதல் 31-3-2007 க்குள் பிறந்திருக்க வேண்டும்) அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8 ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் மட்டுமே 9 ஆம் வகுப்பில் சேரத் தகுதியானவர்கள். 6ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் அமராவதி நகர், புதுச்சேரி, 9ஆம் வகுப்பு வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் உடுமலை, புதுச்சேரி, சென்னையில் உள்ளன. விண்ணப்பமும், குறிப்பேடும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.\nமேலும், இணையதளத்திலும் விண்ணப்ப படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04252-256246 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-15T18:59:19Z", "digest": "sha1:ZNHE3QNHRTKPDLCOX62VIFQOV4UHWHFV", "length": 6716, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nகரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம்\nகரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம்\nகரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதன் முதல் கட்டமாக கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை வரையில் துருப்பிடிந்திருந்த ரயில் மார்க்கங்களை நவீனப்படுத்தும் வேளைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபம்பலபிட்டி பகுதயில் அண்மையில் ரயில் தடம்புரண்டதை அடுத்து கரையோர ரயில் மார்ககங்கள் புதுபிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகொழும்பில் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nநோயாளர்களை மறை���்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nகொரோனா தொடர்பில் உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது: சுமந்திரன்\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகுடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nநோயாளர்களை மறைத்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nகொரோனா தொடர்பில் உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்\nஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது\nநோயாளர்களை மறைத்து தேர்தல் ஏற்பாடு இடம்பெறுகிறதா\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nகுடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி\nமூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nநடன இயக்குநர் ஆகிறார் சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=588404", "date_download": "2020-07-15T17:05:41Z", "digest": "sha1:RHWE2YGYC6A7RO2JQO2QF35O5UTXZTIQ", "length": 12272, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் | 805 people in one day in Tamil Nadu Coronation: Minister Vijayabaskar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்���ு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082-ஆக உயர்ந்துள்ளதாக என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,868-லிருந்து 1,38,845-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,867-லிருந்து 4,021-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441-லிருந்து 57,721-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது;\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 407 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.\n* தமிழகத்தில் 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 11,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 4,21,480 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது.\n* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\n* உயிரிழந்தவர்களில் 50 சதவ���தத்திற்கும் மேலானோர் முதியவர்கள் ஆவர்.\n* தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறி இருந்தது.\n* தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு\n* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 51.11% ஆக உள்ளது.\n* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;\n^ மகாராஷ்டிரா - 87\n^ குஜராத் - 3\n^ கேரளா - 2\n^ ஆந்திரா - 1\nதமிழக கொரோனா அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு; மின்வாரியம்\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாஜக-வின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம்..\nஅஃதினை வெல்ல தனித்திருப்பதே எல்லை... தமிழகத்தில் மேலும் 4496 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..\nமுதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு 99-வது பிறந்தநாள்: ஆங்கிலேயருக்கு எதிராக இளம் வயதியிலே போராடியர்\nபொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்; அக். 15-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க திட்டம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=19877", "date_download": "2020-07-15T17:44:51Z", "digest": "sha1:REYU4UYTE4RMGTEQ5A5UQ3XQIFITEXOR", "length": 6762, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பெண்கள் உடை » Buy tamil book பெண்கள் உடை online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nமாந்தியின் மகத்துவம் சிறுவாபுரி முருகன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெண்கள் உடை, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகேன உபநிஷதம் . எல்லாம் யாரால்\nசுயமாகச் செங்கல் தயாரிப்பது எப்படி\nஉங்கள் ஜாதகப்படி ஆயுளும் ஆரேக்கியமும்\nபிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்\nபிள்ளைகள் ஆரோக்கியத்தில் பெற்றோரின் பங்கு\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2\nஒரு பெண்ணியப் பார்வையில் . சாதியும் பால்நிலைப் பாகுபாடும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்ணொளி தரும் கண்கண்ட தெய்வங்கள்\nவழி இருக்க வருந்துவது ஏன்\nஸ்ரீ குபேர லட்சுமி பூஜை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/11/air-india-independence-day-sale-book-flight-tickets-at-attractive-discount-012325.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-15T19:14:44Z", "digest": "sha1:SWWKKUVPVYHM6ILMXMEVLYB7XNF36PDR", "length": 21828, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக! | Air India Independence Day sale: Book flight tickets at ‘attractive’ discount - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\n3 hrs ago SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n4 hrs ago அசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n4 hrs ago டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்டுகள் விவரம்\n5 hrs ago இந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\nNews சபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nAutomobiles 458கிமீ ரேஞ்��் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா சுதந்திர தின சலுகையாக விமான டிக்கெட்களுக்குக் கவர்ச்சிகரமான தள்ளுபடியை அளிக்க உளதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.\nஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் airindia.in என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் புக் செய்யும் இந்தத் தள்ளுபடி கிடைக்கும்.\nஏர் இந்தியாவின் இந்தத் தள்ளுபடி விற்பனை கீழ் 2018 ஆகஸ்ட் 15 வரை டிக்கெட்கள் புக் செய்யலாம். இந்தச் சலுகைகள் இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கிடைக்கும்.\nசுதந்திர தின சலுகையாக ஏர் இந்தியா இந்தச் சலுகையினை வழங்கும் நிலையில் ‘18INDAY' என்ற குறியீட்டினை உள்ளிட வேண்டும்.\nஎவ்வளவு டிக்கெட்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும்\nகுறைந்த காலச் சலுகை என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எவ்வளவு டிக்கெட்கள் கிடைக்கும் என்று விவரங்களை விளக்கமாக அளிக்காததும் குறிப்பிடத்தக்கது.\nஏர் இந்தியா மட்டும் இல்லாமல் போட்டி விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, கோஏர் நிறுவனங்களும் தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்களை வழங்கி வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஏர் இந்தியா News\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\nஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு 5% சம்பளம் கட் ஆகலாம்.. அங்க சுத்தி இங்க சுத்தி சம்பளத்தையும் விடலயா..\nஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100% முதலீடு செய்யலாம்.. அமைச்சரவை ஒப்புதல்..\nநஷ்டத்தில் இவங்க தான் டாப்.. புட்டு புட்டு வைத்த சர்வே.. கவலையில் மத்திய அரசு..\nசெகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\nஇது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\nஏர் இந்தியா விற்பனை.. அமித்ஷா தலைமையிலான குழு ஒப்புதல்.. இனி என்ன நடக்க போகிறதோ..\nவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.. ஏர் இந்தியா தலைவர் வேண்டுகோள்..\nஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ, எதிஹாட் ஆர்வம்.. மகிழ்ச்சியில் மத்திய அரசு..\n6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இது முதலீட்டாளர்களுக்கு சூப்பர் சான்ஸ்..\nடிமானிட்டைசேஷன் சாதிக்காததை இந்த கொரோனா வைரஸ் சாதித்துவிட்டதே\n'ஜானி வாக்கர்' தாத்தா இனி பேப்பர் பாட்டிலில் வரப்போகிறார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/beauty/03/107284?ref=archive-feed", "date_download": "2020-07-15T19:06:37Z", "digest": "sha1:LZ5TK3OJAYPVY75TZVIGEJWEGRKM2H6Y", "length": 8791, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "எண்ணெய் வழியும் முகமா? இதோ சூப்பரான டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கிறதா\nஎண்ணெய் பசை நீங்கி மிக அழகாக காட்சியளிக்க சூப்பரான டிப்ஸ் இதோ,\nகற்றாழையில் இருக்கும் வெள்ளை நிற ஜெல்லியை எடுத்து அரைத்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.\nபுதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை எடுத்து குளிர வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு குளிர்ந்த நீரில் நனைத்து முகத்தில் துடைத்து வந்தால் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.\nதக்காளியின் சாறு எடுத்து அதற்கு சமமாக தேனை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வரை ஊற வைத்து, பின் கழுவினால் முகம் எண்ணெய் பசையின்றி காணப்படும்.\nவெள்ளரிக்காயை துருவி அரைத்து, அதோடு கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி அழுக்குகள் முழுவதுமாக நீங்கிவிடும்.\nஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளை எடுத்துக்கொண்டு முகத்தில் சிறுது நேரம் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசைகள் வெளிப்படுவதை தடுக்கலாம்.\nவெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டன் துணியில் நனைத்து முகத்தில் துடைத்து எடுத்தால் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/06/29083601/1650530/TikTok-will-no-longer-access-user-clipboards-after.vpf", "date_download": "2020-07-15T18:54:45Z", "digest": "sha1:GMFZYEDDLV6EVBOJFLUC2S6JYABXE4IQ", "length": 16608, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் - மாஸ் காட்டும் ஆப்பிள் || TikTok will no longer access user clipboards after iOS 14 beta exposes apps", "raw_content": "\nசென்னை 16-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் - மாஸ் காட்டும் ஆப்பிள்\nஐபோன் பயனர் விவரங்களை சேகரித்த விவகாரத்தில் சீன செயலியான டிக்டாக் அப்பட்டமாக சிக்கி உள்ளது.\nஐபோன் பயனர் விவரங்களை சேகரித்த விவகாரத்தில் சீன செயலியான டிக்டாக் அப்பட்டமாக சிக்கி உள்ளது.\nபைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் அப்டேட் தகவல்கள் திருடப்படுவதை எச்சரிக்க துவங்கிய நிலையில், டிக்டாக் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\nஐஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளில், க்ளிப் போர்டில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படுவதை எச்சரிக்கை செய்யும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இதுபோன்று பயனர் விவரங்களை பிரபல செயலியான டிக்டாக் சேகரிப்பது கண்டறியப்பட்ட நிலையில், பல பயனர்கள் விவகாரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கினர்.\n'டிக்டாக் செயலியில் இந்த பிழை, தொடர்ச்சியான மற்றும் ஸ்பேம் நடவடிக்கைகளை கண்டறியும் அம்சத்தால் ஏற்பட்டுவிட்டது. இந்த பிழையை சரி செய்வதற்கான அப்டேட்டினை ஏற்கனவே வழங்கிவிட்டோம்' என டிக்டாக் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்டில் டிக்டாக் மட்டும் சிக்கவில்லை. அக்யூவெதர், கால் ஆஃப் டியூட்டி மொபைல் மற்றும் கூகுள் நியூஸ் போன்ற செயலிகளும் ஐஒஎஸ் க்ளிப் போர்டு விவரங்களை சேகரித்தது அம்பலமாகி இருக்கிறது.\nசாத்தான்குளம் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசாத்தான்குளம் வழக்கு- சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் சிபிஐ விசாரணை\nசேலத்தில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி உடல் மீட்பு- பாலியல் வன்கொடுமை என தகவல்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை- முதலமைச்சர் பேட்டி\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகொரோனா தடுப்பூசி குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஆக்ஸ்போர்டிடம் இருந்து முக்கிய அறிவிப்பு\nபணியாளர்களை சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் வெளியேற்றுகிறது ஏர் இந்தியா\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாள் அவகாசம்\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஒரே மாதிரியான சதவீதம், மதிப்பெண்கள் பெற்ற நொய்டா இரட்டை சகோதரிகள்\nஊழியர்கள் டிக்டாக்கை செல்போனில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது அமேசான்\nஅந்த மெயில் தெரியாம அனுப்பிட்டோம் - டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nடிக்டாக் செயலியை நீக்கவேண்டும் - ஊழியர்களுக்கு அமேசான் வலியுறுத்தல்\nசீன செயலிகளுக்கு 79 கேள்விகளுடன் மத்திய அரசு நோட்டீஸ்: 22-க்குள் பதில் இல்லையெனில் நிரந்தர தடை\nடிக்டாக், பேஸ்புக் உள்பட 89 செயலிகளை நீக்கவேண்டும் - வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nமொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657170639.97/wet/CC-MAIN-20200715164155-20200715194155-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
]