diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0572.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0572.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0572.json.gz.jsonl" @@ -0,0 +1,453 @@ +{"url": "http://aruvi.com/article/tam/2020/06/19/13398/", "date_download": "2020-07-07T05:32:40Z", "digest": "sha1:A3POR3DL6OYJIVTKFVMQG7T6XENG5Q4F", "length": 13317, "nlines": 136, "source_domain": "aruvi.com", "title": "உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவு! ;", "raw_content": "\nஉலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவு\n2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்க்ப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஇளைய தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக��ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகருணாவின் உரையை ஆதாரமாக வைத்து கூட்டமைப்பினரையும் சிறைக்குள் தள்ளுக; இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்\nமன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் பொலிஸாரால் கைது\nகுருமன்காட்டில் ராணுவ சோதனை சாவடி \nமைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி கோட்டாபய \nதமிழர்களின் மனதை மஹிந்த எப்படி வெல்லப் போகின்றார்\nஇனவாதத்தை ஒழிப்பதன் மூலமே இந்நாட்டில் மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள் தோன்றுவாா்கள் - மகிந்த\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nஉலக பேரழிவுக்கு வித்திட்ட சீனா பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்கிறாா் ட்ரட்ப்\nஇயக்கச்சி குண்டுவெடிப்புச் சம்பவம்; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nசவுதிஅரேபியாவில் இருந்து மேலும் இலங்கையர்கள் 275 பேர் நாடு திரும்பினர்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு\n200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nதமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றே இராஜினாமா செய்யவேண்டும் ; இரா.துரைரெட்னம் \nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொதுத்தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுப்பு; மனாஸ் மக்கீன் \nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மே��்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=30", "date_download": "2020-07-07T05:21:43Z", "digest": "sha1:DJ5XXHKP452WZGGWXYOPDFOABT5RHZNE", "length": 15021, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 30 of 336 - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\n‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ பாடலுக்கு இணைந்த யுவன்-அனிருத் கூட்டணி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளதை கவர்ந்த ஓவியா, அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொரு வசனமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ வசனம் இன்று அளவும் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இந்த நிலையில் இந்த வசனத்தை பாடலின் முதல் வரியாக வைத்து யுவன் ஷங்கர் ராஜா இசை ...\n‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை\nஅஜித் நடித்த ‘விவேகம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது.தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்கு வழகத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்காக ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்கப்பட்டது. இங்கு பாப்கான், ...\nகாயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உலகமெங்கும் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசாக இருக்கும�� இப்படத்தில் ஏ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர் கருணாகரன் அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, மூன்று கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் ...\n`நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்து-செல்வராகவன்\nதனது தனித்துவமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் கடைசியாக, ‘இரண்டாம் உலகம்’ கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தற்போது உருவாகி இருக்கிறது. 3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் ...\n`மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வரும் இப்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஏ.ஆர்ரகுமான் இசையில் படம் தீபாவளிக்கு ரிலீசாக ...\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இனி பங்கேற்கமாட்டேன்: நடிகை ஓவியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ...\nதரமணி – திரைப்பட விமர்சனம்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் போட்டியில் விஜய் யின் 100-வது படமான `மெர்சல்’\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் உருவாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் மூன்று கெட்-அப்களில் விஜய் நடித்து வருவதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் வருகிற ...\nமத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்\nமத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம் , பிரதமர் மோடி இரு முறை நடிகை கௌதமி பிரதமர் மோடியை மிக எளிதாக சந்தித்துவந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் அந்த சந்திப்புக்கு என்ன அர்த்தம் என்பது இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை ...\nமீண்டும் இணையும் சிம்பு – கவுதம் மேனன்: ஆங்கிலத்தில் உருவாகிறது படம்\n`அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக அவரது இயக்கத்திலேயே புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். முதலில் “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேபோல் `பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202436/news/202436.html", "date_download": "2020-07-07T05:52:50Z", "digest": "sha1:HF7XWVTVH77TYII4SWBHDUPLABC2IYMR", "length": 3645, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம்? (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம்\nஉலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம்\nPosted in: செய்திகள், வீடியோ\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-07T05:50:43Z", "digest": "sha1:GZ2TMOJFLCVGZKF3XYWHZFPFRZQBS5FB", "length": 2991, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "தண்ணீர் தடை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தண்ணீர் தடை\nதண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது\nஷா அலாம்: வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் ஏற்பட இருக்கும் நீர் விநியோகத் தடைக்கு பயனீட்டாளர்களுக்கு மாதக் கட்டணத்திலிருந்து தள்ளுபடி ஏதும் கொடுக்கப்படாது என சிலாங்கூர் மாநில நீர்...\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/price-in-new-delhi", "date_download": "2020-07-07T05:25:26Z", "digest": "sha1:ZFTCBB4SHYXBSEKN3DDTOO5U2LEDYKU5", "length": 24551, "nlines": 450, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் புது டெல்லி விலை: டிரிபர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டிரிபர்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட்டிரிபர்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ரெனால்ட் டிரிபர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,59,822**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,44,466**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,06,323**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nரஸ்ல் easy-r அன்ட்(பெட்ரோல்)Rs.7.06 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,17,059**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,61,577**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nரோஸ்ட் easy-r அன்ட்(பெட்ரோல்)Rs.7.61 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,76,732**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,21,219**அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Benefits அப் t... ஒன\nஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.21 லட்சம்**\nரெனால்ட் டிரிபர் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 4.99 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் டிரிபர் ரஸே மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் உடன் விலை Rs. 7.22 Lakh. உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் டிரிபர் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை புது டெல்லி Rs. 7.59 லட்சம் மற்றும் டட்சன் கோ பிளஸ் விலை புது டெல்லி தொடங்கி Rs. 4.19 லட்சம்.தொடங்கி\nடிரிபர் ரோஸ்ட் Rs. 7.17 லட்சம்*\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் Rs. 7.61 லட்சம்*\nடிரிபர் ரஸே Rs. 5.59 லட்சம்*\nடிரிபர் ரஸ்ல் easy-r அன்ட் Rs. 7.06 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் Rs. 7.76 லட்சம்*\nடிரிபர் ரஸ்ல் Rs. 6.44 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் Rs. 8.21 லட்சம்*\nடிரிபர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எர்டிகா இன் விலை\nபுது டெல்லி இல் கோ பிளஸ் இன் விலை\nகோ பிளஸ் போட்டியாக டிரிபர்\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் ரெனால்ட் டிரிபர் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டிரிபர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 780 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,170 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,440 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,640 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,140 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டிரிபர் சேவை cost ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிரிபர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nதெற்கு டெல்லி புது டெல்லி 110044\nமாயாபுரி தொழில்துறை பகுதி பகுதி கட்டம் 1 புது டெல்லி 110064\nமோதி நகர் opp dlf society புது டெல்லி 110015\nரெனால்ட் ட்ரைபர் பிஎஸ்6 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலையானது ரூபாய் 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது\nஅறிமுக-அம்சங்களான ஆர்எக்ஸ்இ தவிர அனைத்து வகைகளும் ரூபாய் 15,000 விலைக்குக் கிடைக்கும்\nரெனால்ட் ட்ரைபர் விலைகள் உயர்த்தப்பட்டன. ரூ 4.95 லட்சத்தில் தொடர்கிறது\nட்ரைபர் இன்னும் அதே அம்சங்கள், BS4 பெட்ரோல் யூனிட் மற்றும் அதே டிரான்ஸ்மிஷன் அமைப்பைப் பெறுகிறது. எனவே விலை உயர்வுக்கு என்ன காரணம்\nரெனால்ட் ட்ரைபரின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் & ஃபோர்டு ஃபிகோவைக் விட குறைவாக இருக்குமா\nபல்துறைத்திறன் கொண்ட, ஏழு பேர் அமரக்கூடிய மற்றும் ஒரு சில முதல் அம்சங்களுடன், வரவிருக்கும் ட்ரைபர் அதன் விலை அட்டையை நன்றாக வரையறுக்க முடியுமா\nஇந்த வாரத்திற்கான முதன்மையான 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி எக்ஸ்எல் 6, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் பல\nகிராண்ட் i10 நியோஸ், கியா செல்டோஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி எக்ஸ்எல் 6 போன்ற உடனடி வெளியீட்டுடன் கூடிய கார்கள் இந்த மாதத்தில் சிறந்த தலைப்புச் செய்திகளாக அமைந்தன\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டிரிபர் இன் விலை\nசஹிதாபாத் Rs. 5.63 - 8.18 லட்சம்\nநொய்டா Rs. 5.8 - 8.29 லட்சம்\nகாசியாபாத் Rs. 5.73 - 8.18 லட்சம்\nகுர்கவுன் Rs. 5.62 - 8.26 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 5.65 - 8.28 லட்சம்\nபாகாதுர்கா Rs. 5.48 - 8.26 லட்சம்\nசோனிபட் Rs. 5.48 - 8.11 லட்சம்\nஜொஜ்ஜார் Rs. 5.48 - 8.11 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/kuldeep-yadav-3rd-fastest-indian-to-100-odi-wickets-indvaus.html", "date_download": "2020-07-07T06:03:05Z", "digest": "sha1:SBAOWOFFRCFFXSS44L64PYAMLYCAEIRE", "length": 6160, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Kuldeep Yadav 3rd fastest Indian to 100 ODI wickets INDvAUS | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: தோனி மாதிரி 'ULTRA FAST' ஸ்டம்பிங்.. ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ராகுல்..\nVIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..\nகமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...\n15 ஆண்டுகளில் 'முதல்முறை'... தோனியை அதிரடியாக 'நீக்கியதற்கு' காரணம் இதுதானாம்... 'கசிந்த' ரகசியம்\n 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...\nஇன்றைய முக்கியச் செ���்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nபுவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ\nஇதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...\n‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை\nநீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ... பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/uh-do-not-talk-nirmaladevi-comes-court-silence/", "date_download": "2020-07-07T07:39:38Z", "digest": "sha1:2BH4UWEZTNI4MNWWWWIVWKFCJAILOPJA", "length": 9818, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "உஷ்... பேசக்கூடாது!!! :நிர்மலாதேவி வாய்மூடி மவுனம் ! | Uh ... do not talk !!! : Nirmaladevi comes to court in silence | nakkheeran", "raw_content": "\nஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு வரும்போதும் போலிஸாரின் அடக்குமுறைக்கு பயந்து 300 காவலர்கள் புடைசூழ வலம் வரும் நிர்மலாதேவி இந்த முறை பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தனி ஆளாக வழக்கறிஞர்கள் கூட இல்லாமல் காரில் வந்திறங்கினார்.\nநிமலாதேவி நம்மை பார்த்ததும் சைகையால் தன் வாயை பொத்தி எதுவும் பேசகூடாது.. என காண்பித்து கோர்ட்டில் ஆஜராக தனி ஆளாக நடந்து செல்ல, காரை ஓட்டி வந்தவர் சார் எதுவும் பத்திரிக்கைக்கு பேசகூடாது என்று வக்கீல் சொல்லியதால்தான் நிர்மலா மேடம் சைகையால் உங்களிடம் அப்படி காண்பிக்கிறார் என்றார்.\nமேலும் போனமுறை ஜாமினில் விடுதலை ஆனபோது பொதுவாக பேட்டி கொடுத்தாரே படித்தார்களா சார் அப்படி எதுவும் இந்தமுறை கொடுக்ககூடாது என்று சொல்லி வந்திருக்கிறார். முழுவதுமாக விடுதலை ஆனபிறகு பேட்டி கொடுப்பார் என்றார் ரவி.\nஅவர் ஜாமினில் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அவரை பார்க்க வர வில்லை என்பதாலும், பெரும் நிதி சுமையில் சிக்கியதாலும் கவலை அடைத்துள்ளாராம் நிர்மலா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nதனிமைப்படுத்திக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடு���்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-07T07:09:23Z", "digest": "sha1:I2WJSSPWXBOAJ7CTKZBPWXBZIRIAOGZA", "length": 13746, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆடி மாத திருவிழா! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nRADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆடி மாத திருவிழா\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆடி மாத திருவிழா\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 11, 2019\nஎமது நாட்டிலே ஏற்பட்டுள்ள இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு ��ிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உட்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் கிறிஸ்தவ விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரி உட்பட அழைக்கப்பட் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கலாக 15 திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் ஆராயப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் மடு ஆலய திருவிழா நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட இருக்கின்ற சோதனை நடவடிக்கைகள் சோதனை சாவடிகள் பாதுகாப்பு மேற்பார்வை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது\nஇதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nவழமை போல் இவ் வருடமும் ஆடி மாத திருவிழா நாடாத்துவதற்கு எதிர் பார்க்கின்றோம்.\nஇன்றைய தினம் குறித்த மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூடி முடிவுகள் மேற்கொண்டுள்ளோம்.\nகுறிப்பாக மடு திருத்தளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.\nமக்கள் வந்து மருதமடு அன்னையின் பரிந்துரையினை பெற்றுக்கொண்டு ஆசிர்வாத்தின் வழியாக அவர்களின் வாழ்க்கை சிறப்புப் பெற வேண்டும்.\nபாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nபாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும், பக்தர்களும் தயாராக வர வேண்டும்.\nஉங்களையும், உங்கள் உடமைகளையும் சோதனை செய்து தான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவிற்கு வர முடியும்.\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆடி மாத திருவிழா\nTagged with: பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள மடு அன்னையின் ஆடி மாத திருவிழா\nPrevious: மீண்டும் மே.இ.தீவுகளின் எகிறு பந்து வீச்சு: தெ.ஆ. அணியைக் காப்பாற்றும் மழை\nNext: நான் உடல்தகுதியுடன் தான் இருக்கிறேன்… எனக்கு எதிராக சதி: ஆப்கான் வீரர் மொகமது ஷசாத் பரபரப்புக் குற்றச்சாட்டு\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/blog-post_60.html", "date_download": "2020-07-07T07:13:53Z", "digest": "sha1:GMVWXSDKGPBNCFKT5REO7Y4PFV6TSDES", "length": 5546, "nlines": 77, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "\"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் \" சங்கத்தமிழன் \" Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\n\"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் \" சங்கத்தமிழன் \"\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிர���ட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் டத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .\nபி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.\nஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.\nஇந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .\nஇயக்கம் - விஜய் சந்தர்\nதயாரிப்பு - பி.பாரதி ரெட்டி\nபடத்தொகுப்பு - பிரவீன் K.L\nசண்டை பயிற்சி - அனல் அரசு\nகலை இயக்குனர் - பிரபாகர்\nநிர்வாக தயாரிப்பு - ரவிச்சந்திரன் , குமரன் .\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0336.html", "date_download": "2020-07-07T05:22:37Z", "digest": "sha1:C6AEIDLO7Z533FHAXUCGRPRENWUBDBKX", "length": 11828, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௩௱௩௰௬ - நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. - நிலையாமை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\n‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும் (௩௱௩௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-07T07:08:40Z", "digest": "sha1:X6FJR65HHQWCFOLSJTL2RAGYDGMDIVSP", "length": 16055, "nlines": 144, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வணிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”\nசென்னை மாநகரில் தினமும் மகி பிரமாண்டமான வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது போன்ற இடங்களுக்கு நடுத்தர மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் வகையில் ஆடம்பரமும், பிரமாண்டமுமாக இருக்கும். ஆனால் சாமானிய […]\nகீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, […]\nவீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..\nகீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய […]\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nகீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]\nகீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11\nகீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட […]\nகீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”\nகீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S […]\nகீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..\nகீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் […]\nகீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…\nஅவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற […]\nகீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”\nபிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”. ROYAL […]\nகீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…\nகீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும். தற்போது […]\nதமிழக அரசின் இலவசரேஷன் பொருட்கள்-எம்எல்ஏ டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்\nமதுரை பைபாஸ் சாலையில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரில் பேனல்கள் திடீர் தீவிபத்து\nஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கர��தி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/07/14/blog-post_14/", "date_download": "2020-07-07T06:22:05Z", "digest": "sha1:5VEJOTRY4E4XFZNTIMLEU4VY4LRAQQ7W", "length": 6830, "nlines": 85, "source_domain": "adsayam.com", "title": "எகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம் - Adsayam", "raw_content": "\nஎகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்\nஎகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஎகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு.\nஅந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது.\nஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது.\nகிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக���கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது.\n54 டிகிரி கோணம் வளைந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிட்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nமெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை மோசமாக இருந்ததால், தொழில்நுட்பம் கொண்டு இது இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nயாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nசந்திரயான் – 2: நிலவில் தனிமங்கள் மற்றும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்யும்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/13/railway-strike-sri-lanka/", "date_download": "2020-07-07T05:48:17Z", "digest": "sha1:AXSTYZJT24NAQBZYQ4VI4KJFH5CVNPQK", "length": 9590, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "தொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள் - Adsayam", "raw_content": "\nதொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள்\nதொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபுகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும் ஒ��்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் அர­சாங்­கத்­துக்கு 48 மணி­ நேர கால அவ­காசம் வழங்­கி­யுள்­ளன.\nஉரிய காலப்­ப­கு­தியில் தீர்வு கிடைக்­கப்­பெ­றா­விடின் அடுத்த கட்­ட­மாக வேலை­நி­றுத்­தத்­துக்குச் செல்ல தீர்­மானம் எடுக்­கப்­படும் என புகை­யி­ரத தொழிற்சங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.\nஇது தொடர்பில் புகை­யி­ரதத் தொழிற் சங்­கத்தின் தலைவர் எஸ்.பி.விதா­னகே கருத்துத் ‍தெரி­விக்­கையில்,\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nஇலங்கை புகையி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு வரு­ட­ கா­ல­மாக தற்­கா­லிக மற்றும் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்த ஊழி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு கோரி கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்தோம் .\nஅதன் போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் எமது கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் அந்தக் கலந்­து­ரை­யா­டலின் போது எமது பிரச்­சி­னைக்குத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. நேற்­றைய தினம் (புதன்­கி­ழமை) போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் மற்றும் உரிய உயர் அதி­கா­ரி­க­ளு டன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படுவ­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது தெரி­விக்­கப்­பட்­டது.\nஅதே­வேளை, அந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­துக்­கான அனு­மதி கிடைக்­கப்­பெற்­ற தும் அடுத்த 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் எனவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.\nஇந்­நி­லையில் நிரந்­தர தொழில் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டா­விடின் தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படும். அதற்கமைய அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்துக்கோ அல்லது வேலை நிறுத்தத்துக்கோ செல்லத் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:54:49Z", "digest": "sha1:FV45LVQGYIUARURKF7TCUUQ6LIAX7JS5", "length": 9859, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரம் சிறப்புகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரம் நீர்சேகரிப்புத் தன்மை அதிகம்.\nமண்ணில் ஈரப்பதத்தை பாதுகாத்து பயிர்களுக்கு அதிக நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்கிறது.\nநிலத்தில் மண்புழு உரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது.\nநன்மை செய்யும் நுண்ணுயிர்கள், உயிரினங்கள், மண்புழுவின் வளர்ச்சி ஆகியவைகளால் மண் இளக்கம் அடைந்து காற்றோட்ட வசதி மற்றும் மண்களின் கெட்டித் தன்மை மாற்றம் ஏற்பட்டு வடிகால் வசதி ஊக்குகிறது.\nபயிர்களுக்குத் தேவையான சமச்சீரான பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்களை பயிர்களுக்கு எடுத்துச் செல்கிறது.\nரசாயன உரங்களைப் போல் எந்த பின் விளைவுகளையும் உண்டாக்குவதில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தியையும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் மண்புழு உரம் அளிப்பதால் நோய் இயற்கையிலேயே கட்டுப்படுத்தப்படுவதால், ருசியான சத்துள்ள உணவுப் பொருட்கள் நமக்குக் கிடைக்கிறது.\nதொழுஉரம் இடுவதால் களைகள் முளைக்கும். ஆனால், மண்புழு உரம் மக்கிய நிலையில் இருப்பதால் களைகள் முளைக்காது.\nகாய்கறிகளின் நிறம், மணம், சுவை அதிகரிக்கிறது.\nகாய்கள், கனிகள், தானியங்கள் இயற்கையாக வளர்வதால் அவற்றில் இருப்புத்தன்மை (Storage Capacity) கூடுகிறது.உதாரணமாக 5 நாட்கள் தற்போது வைத்திருக்கும் பொருட்கள் 10 நாட்கள் வரை வைத்திருக்க முடியும்.\nவெளி நாடுகளுக்கு விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கிறது.\nதாவரங்களின் இயற்கை பசுமை மாறாமல் அழகு கூட்டுகிறது. நாட்டின் பொருளாதாரம் வளம் பெறுகிறது. அன்னிய செலாவணி பாதுகாக்கப்படுகிறது.\nவிவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தை தாங்களே தயாரிப்பதால் விவசாய இடுபொருள் செலவு குறைந்து பொருளாதார தன்னிறைவு பெறுகின்றனர்.\nஉணவே மருந்தாகும். சத்துள்ள உணவு, தூய்மையான காற்று, குடிநீர் இவைகள் அனைத்தையும் நமக்கு வழங்கியது மண்புழு உரமே ஆகும்.\nபசுமை புரட்சிக்குப்பின் தற்போது “”மண்புழு” நாட்டை நோய் நொடிகளிலிருந்து காக்கும்.\nஉற்பத்தி மற்றும் விற்பனை: மண்புழு, மண்புழு உரம், பஞ்சகாவ்யம், மூலிகை பூச்சி விரட்டி, மண்புழு உரப்பண்ணை அமைத்தல், இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கப்படும். தொடர்புக்கு: 09842688456, 09842524480\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள் →\n← நெல் தரிசில் உளுந்து, பயறு தெளிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/tag/rajini/", "date_download": "2020-07-07T06:53:34Z", "digest": "sha1:Y5EYZU35TZWCVGVB5Q3LKHXUNSJ6DJRT", "length": 5601, "nlines": 72, "source_domain": "tamilcinekoothu.com", "title": "Rajini | Tamil Cine Koothu", "raw_content": "\nசாப்பாட்டு விடுதி ஆரம்பிக்கப்போகும் சூப்பர் ஸ்டாரின் கதாநாயகி\nஇயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்தின் நாயகி...\nரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயராம் காரணம் வெளியானது\n1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில், சரத்பாபு வேடத்தில் முதலில்...\nதல பட நாயகியிடம் காதலை சொன்ன ரஜினி பட வில்லன் – வைரல் புகைப்படங்கள்\nதல அஜித் மம்முட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை பூஜா...\nமீண்டும் சந்திரமுகி ஆகும் சிம்ரன்\nபி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய...\nசஞ்சிகைக்கு போஸ் கொடுத்த ராதிகா அப்டே – வைரலாக அட்டை படங்கள்\nரஜினியின் கபாலி உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ராதிகா அப்டே....\nகைவிடப்படும் நிலையில் – கமல் தயாரிக்கும் ரஜினி படம்\nமீண்டும் ரஜினி கமல் இணையவுள்ளதாக கூறப்பட்ட திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின்...\nஸ்ரேயாவின் புதிய போட்டோஷூட் படங்கள்\nதமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன்...\nதொடரும் ரஜினியின் கொரோனா நிதியுதவிகள்\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி...\nநீச்சலுடையில் ராதிகா அப்டே – கவர்ச்சி போட்ஷூட் வைரல் புகைப்படம்\nரஜினியின் கபாலி உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ராதிகா அப்டே....\nஎந்திரனில் ரஜினிக்கு டூப் போட்டது யார் என்பது குறித்த ரகசியம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியானது\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு...\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அடுத்த அறிவிப்பு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் – செரின் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇணையத்தில் வெளியாக தயாராகும் ஆர்யாவின் படம்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் – சிம்ரன்\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/movies/movie-reviews/", "date_download": "2020-07-07T05:12:12Z", "digest": "sha1:L43PSD2EMFWS44OWYXPCCK6BO5RF5LI7", "length": 2321, "nlines": 82, "source_domain": "www.123coimbatore.com", "title": "Movie Reviews, Movie Ratings | Bollywood, Hollywood, Tamil Cinemas", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவ���ன் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-30/", "date_download": "2020-07-07T06:39:55Z", "digest": "sha1:ZWMP2RMGVGNAAPJOU3PMIZ64JZ4F4AGH", "length": 21804, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "கபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா எதிர்க்கட்சியினருக்கு இல்லையா\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: ஜூன் 30, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\nநாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி நகரம் சார்பில் கமுதியில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வானது காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெற்றது.\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nசாத்தான்குளம் இர��்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகுடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேலூர்\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும்…\n – தமிழக அரசுக்கு சீமா…\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின…\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வே…\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரச…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/body-elderly-couple-found-locked-house-chennai", "date_download": "2020-07-07T06:11:55Z", "digest": "sha1:ZCCWLJRUF7DXQC6MZNLX5MBGOSKIJQLX", "length": 9971, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னையில் பூட்டிய வீட்டில் முதிய தம்பதிகள் உடல் கண்டெடுப்பு!! | Body of elderly couple found in locked house in Chennai | nakkheeran", "raw_content": "\nசென்னையில் பூட்டிய வீட்டில் முதிய தம்பதிகள் உடல் கண்டெடுப்பு\nசென்னையில் பூட்டிய வீட்டில் முதியவர்கள் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரு முதிய தம்பதிகள் இறந்து அழுகிய நிலையில், வீட்டுக்குள் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஜீவன்- தீபா ஆகிய முதிய தம்பதிகள் இருவரின் உடலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதியில் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்த மக்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த வாரம் கரோனா பரிசோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோது இந்த இரு தம்பதிகளும் கரோன�� பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்த இருவரும் கரோனாவால் உயிரிழந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரின் உடலும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nதனிமைப்படுத்திக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-girl-got-surprise-prize-amount-lottery/", "date_download": "2020-07-07T07:13:18Z", "digest": "sha1:GTASRVWMWSRI5B6I25V7MFVSXY25JPEE", "length": 11824, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "விபத்தில் சிக்கிய கணவர்... இரண்டு நிமிடத்தில் ஏழ்மை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்! | kerala girl got surprise prize amount from lottery | nakkheeran", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய கணவர்... இரண்டு நிமிடத்தில் ஏழ்மை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nகணவன் விபத்தில் சிக்கியதால் வறுமையால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட பெண்ணுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டில் 60 இலட்சம் ருபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தெற்கே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா. இவருக்கு வயது 30. இவரது கணவர் பெயர் பிரகாஷ்.இவருக்கு வயது 33. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு லாரி ஓட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் இருந்துள்ளனர். வருமானம் ஏதும் இல்லாத சூழ்நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் லேகா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு லாட்டரிக்கடையில் கேரள அரசு லாட்டரிச்சீட்டுகளை நேற்று முன்தினம் பகல் 2.58 மணிக்கு லேகா வாங்கியுள்ளார். அப்போது அவர் மொத்தம் 12 லாட்டரிச் சீட்டுகளை வாங்கியிருக்கிறார். அவர் லாட்டரி சீட் வாங்கிய இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பகல் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.60 லட்சம் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்தது. பரிசு கிடைத்தது பற்றி லேகா கூறும் போது, நான் ஏற்கனவே ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்துவந்தேன். எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி வீட்டுக்குள்ளேயே சடலம் புதைப்பு; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\n'எங்க இருக்கீங்க, பொண்ண காணும்' எனக் கணவனுக்கு ஃபோன் பண்ண மனைவி... கணவன் உளறிய வார்த்தையால் அதிர்ச்சி... விசாரணையில் வெளிவந்த தகவல்\n\"மாமா என்னமோ நடந்��ிருச்சி, இனிமே நடக்காது\"... சொத்திற்காக மனைவியைக் கொன்ற கணவன்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்\nவிவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்\nசமூக சேவகர் மரணத்தில் சந்தேகம் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/TN-politics-Rajinikanth-Vijay.html", "date_download": "2020-07-07T06:14:25Z", "digest": "sha1:6FME5L4GO6MHBUJ7D45O63LAZ57CCHBP", "length": 8917, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "ரஜினி சொன்ன அதிசயம் விஜய்தான்! மதுரையில் பரபரப்பு; - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / ரஜினி சொன்ன அதிசயம் விஜய்தான்\nரஜினி சொன்ன அதிசயம் விஜய்தான்\nமுகிலினி November 24, 2019 தமிழ்நாடு\nநடிகர் கமல் ஹாசனின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 'எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அவர் ஆட்சியின் நா���்கு ஐந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள் ஆனால் ஆட்சி தொடர்கிறது நேற்று அதிசயம் நடந்தது இன்றும் அதிசயம் நடக்கிறது நாளையும் அதிசயம் நடக்கும்' என்றார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் அதிசயம் நிகழும் அது நடிகர் விஜய்தான் என்று அச்சடித்த போஸ்டர்கள் மதுரையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி - கமல் இருவரின் புகைப்படங்களுக்கு நடுவில் விஜய் புகைப்படம் இருப்பது போல அந்த போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/sri-lanka/page/4", "date_download": "2020-07-07T06:07:18Z", "digest": "sha1:Z2Z44FYQFBIBXHFGH5BOXPQNNLQUBGHR", "length": 19564, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கை செய்திகள் - Page 4 of 4746 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nகொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய அனைவருக்கும் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் ...\nஇலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் ...\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. – உதயகுமார் தெரிவிப்பு…\n(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும்இ தொழிலாளர் தேசிய ...\nஇன்று வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் ஏற்படப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் சிறீதரன்…\nஇன்று வடக்கு மாகாணம் முழுவதும் இராணுவத்தை குவித்து விட்டிருக்கிறது இலங்கை அரசு இதனால் நாம் எதிர்கொள்ளும் போகும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் ...\n“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” …\n“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்... சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி ...\nமக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…\n(க.கிஷாந்தன்) மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டன் எபோட்சிலி ...\nதொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டு வந்து கட்சியில் பதவிகளை வழங்க மாட்டேன் – பழனி திகாம்பரம் தெரிவிப்பு…\n(க.கிஷாந்தன்) \"தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்.\" - என்று சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் ...\nவேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா- மக்கள் கடும் எதிர்ப்பு\nமட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று (ஞாயிற்றுகிழமை) ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடைய��ளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் ...\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nசிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ...\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாள் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிடைத்த ...\nவாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக வடிகமன்னாவ (Ashoka Wadigamannawa) வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். குருநாகல், பாதெனிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தின் போதே அவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ...\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் பல்வேறு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற தீர்த்தக்கேணிகளி���் ஒன்றாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு ...\nமகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே சுரேந்திரன் –\nஅன்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய ...\nவவுனியா பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு\nவவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் ...\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231599-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-07-07T05:25:38Z", "digest": "sha1:YPQIH4F5HPPKMKJSGHEIJ2DNSTPFWR4W", "length": 17061, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "காணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை. - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகாணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.\nகாணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.\nBy தமிழ் சிறி, September 3, 2019 in சமூகவலை உலகம்\nபதியப்பட்டது September 3, 2019\nகாணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.\nகாணொளிகளில் இடம்பெறும் நபர்களின் முகங்களை மற்றவர்களின் முகங்களுடன் மாற்றும் ZAO செயலியால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nZAO செயலி சீனாவில் பல மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தனிநபர் பாதுகாப்பு அச்சங்களைக் மேற்கோள் காட்டி செயலிக்கான எதிர்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது.\nசீனாவில் மட்டுமே கிடைக்கும் ZAO செயலி பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அடையாளச் சரிபார்த்தல் குறித்த அக்கறைகளை எழுப்பியுள்ளது. இந்த செயலி, நேற்றுவரை சீனாவில் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட செயலியாக காணப்படுகின்றது. பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் கொண்டு செயலியில் உள்ள பல காணொளிகளில் இடம்பெறும் பிரபலங்களுடன் முகத்தை மாற்றிக்கொள்ளலாம்.\nஅதன் பின்னர் அந்த காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nசெயலியின் பயனர்கள் ஒப்பந்தத்தின்கீழ், செயலியில் தங்கள் ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்வோர், தங்கள் ஒளிப்படத்திற்கான மதிநுட்பச் சொத்தை விளம்பரப் பயன்பாட்டுக்காகச் செயலியிடம் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த செயலியால் சர்ச்சை எழுந்துள்ள வேளையில் பயனர்களின் அச்சங்களை விரைவில் தீர்த்துவைப்பதாகச் ZAO செயலி, Weibo சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 20 minutes ago\nதிருமணத்தில் 300 பேர் பங்கேற்கலாம் – புதிய அனுமதி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந��து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண��டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 20 minutes ago\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின்-க/\nகாணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2014/06/17/168313/", "date_download": "2020-07-07T05:40:59Z", "digest": "sha1:63VXNRSHZHJFXJ4TZWCVDH3POQ2ZKVVW", "length": 21059, "nlines": 296, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மின்னலில் விளக்கேற்றி – நூல் விமர்சனம்", "raw_content": "\nமின்னலில் விளக்கேற்றி – நூல் விமர்சனம்\nநூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nமீனாள் பதிப்பகம், 28-ஜி, பிளாக் தணிகாசலம் நகர், சென்னை-110. விலை: ரூ.25\nநூலின் அட்டைப்படம் மிக நன்று. தலைப்புக்கு ஏற்ற வண்ணப்படம். இனிய நண்பர் கே.ஜி. ராஜேந்திர பாபு அவர்கள் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தவர். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் முழங்கியவர். தற்போது சென்னையில் வாழ்கிறார். வங்கிப் பணியில் இருந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். உரத்த சிந்தனையாளர். அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர்.\nஇந்த நூலில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது. திரு. எம். பாலகிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன், கவிதை உறவு, ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எ��். இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.\nநூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.\nகடல் மனிதனின் மனத்தைப் போலவே\nகடலை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.\nஉலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். அதனை உணர்த்தும் கவிதை மிக நுட்பமானது.\nஉழுதான் உழுதான் உழுதான் முடிவிலே\nபல்வேறு பாடுபொருள்களில் கவிதை வடித்து உள்ளார். எதையும் உற்று நோக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர்.\nபொறுப்பில்லாமல், ஆரோக்கியம் பற்றிய அக்கறை இல்லாமல் சிகரெட் குடிக்கும் இளைஞர்கள் பற்றிய கவிதை நன்று.\nஅவன் உதட்டில் சிகரெட் எரிகிறது.\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாணியில் விழிப்புணர்வு விதைக்கும் கவிதை\nஉழைக்காமலே ராசி பலன், சோதிடம் பார்க்கும் சோம்பேறிகளின் கவிதை மிக நன்று. ஒரு படைப்பாளியின் கடமை இது தான். செவ்வன செய்துள்ளார். உழைத்தால் உயரலாம். இந்த உண்மை புரிந்தால் வீடும் நாடும் வளம் பெறும். அதனை உணர்த்திடும் கவிதை.\n“உழைப்பு சூரியன் போல் உன்னை மட்டுமல்ல\nநூலின் தலைப்பில் உள்ள கவிதையின் கற்பனை மிக நன்று. கவிதைக்கு கற்பனை அழகு தான்.\nமின்னலில் – கவிதை விளக்கேற்றி\nபாட்டரசன் மகாகவி பாரதி பற்றிய கவிதை மிக நன்று. பாரதி பற்றி எத்தனையோ கவிதைகள் வந்தாலும் இந்தக்கவிதை தனித்துவம் பெற்ற கவிதையாக ஒளிர்கின்றது.\nவெள்ளை அரசு – அவனை\nமண் விடுதலைக் கனலை ஊட்டினான்\nபெண் விடுதலைத் தீபம் ஏற்றினான்.\nஇரும்பு கூட சும்மா இருந்தால் துருப்பிடித்து விடும். மனிதனும் உழைக்காமல் சும்மா இருந்தால் அவனை அவன் அம்மா கூட மதிக்க மாட்டாள் என்பது உண்மை. உழைப்பின் மேன்மை உணர்த்தும் கவிதை மிக நன்று.\nஇதழ்களில் எழுதிய கவிதைகள், கவியரங்கில் வாசித்த கவிதைகள் என அனைத்தையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். சில வருடங்களுக்கு முன் தந்த இந்த நூலை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. வாசித்தவுடன் விமர்சனம் பதிவு செய்துள்ளேன். இவ்வளவு நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.\nஉலக புத்தக தினத்தையொட்டி நூலகங்களில் புத்தக கண்காட்சி: மாவட்ட நூலகர்களுக்கு இயக்குநர் உத்தரவு\nநீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்\nஎல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்\nஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் – ஒருநாள் கருத்தரங்கம்\nபுலவர் மா.நன்னன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா: சாதி மறுப்பு திருணம் செய்த 5 ஜோடிக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையை ஆர்.எம்.வீரப்பன் வழங்கினார்\nகவிதை அல்ல விதை – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீகிருஷ்ணா, சித்ரலேகா, ஜாதக கணிதம், தமிழ் மொழி எழுத்துக்கள், சகுனியின், நடேச, பாலா ஜெயராமன், ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி, பனிக், வாதங்களின், Perunthailav at kamarajar, சார்லஸ், நாளைய, இந்தி, சொல்\nநேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை) -\nநேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal\nநல்ல நாள் நேரம் பார்க்க வழிகாட்டி தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி -\nதமிழ் விருந்து - Tamil Virundhu\nஉயிர் நிலம் - Uyir Nilam\nமகா அலெக்சாண்டர் - Maha Alexander\nதமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati\nதிருக்குறள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural (Elliya Thelivuraiyudan)\nசுற்றும் உலகில் சுற்றிய இடங்கள் - Suttrum Ulagil Suttriya Idangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12382.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2020-07-07T05:02:09Z", "digest": "sha1:PFMN4R62FLMZODYP7RDT67VEPEBFF3B5", "length": 33823, "nlines": 288, "source_domain": "www.tamilmantram.com", "title": "குட்டிச்சுவர் குட்டிக் குருப் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > குட்டிச்சுவர் குட்டிக் குருப்\nView Full Version : குட்டிச்சுவர் குட்டிக் குருப்\nசென்னைத் தமிழ் என்றால் கஸ்மாலம்,இஸ்த்துகின்னு,ஜல்��ு,வூண்டண்டா\nஎன்பது தான் என்று அறிவோம்.கொஞ்சம் நல்ல தமிழுக்கும் சென்னைத் தமிழுக்கும் இடைப்பட்ட தமிழும் உண்டு.அது கல்லூரிமாணவ தமிழ்.\nபச்சைப்பன் கல்லூரியின் முன்,குறிப்பாக சுவரின் முன் நின்ற சில மாணவர்களின் முன் நம் மன்ற நிருபர்(நான்தான்)பேட்டி எடுக்கிறார்.\nநிருபர்;-நான் தமிழ் மன்றத்திலியிருந்து உங்களை பேட்டி எடுக்க வந்துயிருக்கிறேன்.உங்கள் கொள்கை என்னஎதற்காக இவ்வாறு பெயர் வைத்திருக்கிறீர் என்ற விளக்க முடியுமா\nசம்பத்;-இதோடா ஔவையார் சுடிதார் போட்டு வந்திருக்கு போல...\nசுந்தர்;-பின்ன என்னக்கா பாருங்க எங்க பசங்க மெர்ஜாயிட்டாங்க.தமில்ல பேசுங்க.\nசுந்தர்;-மேடம் மாம் எல்லாம் கூப்பிட மாட்டோம் யாரயிருந்தாலும் யக்காதான்.\nநிருபர்;-சரிடா,தமிழ் தமிழ்ன்னீரிங்க பெயர ஏன்டா குருப்ன்னு வைச்சியிருக்கீங்க\nதனஸ்;-நாங்க வைச்சுருக்கோமில்லை அது தமில்தான்.\nநிருபர்;-க்ளாஸூக்கு போகமா இங்க நின்னு என்னடா செய்றீங்க\nவிஜி;-க்ளாஸூக்கு போன ப்ராபளத்த எப்படி சால்வ் பண்ணறது\nநிருபர்;-ப்ராபளத்த சால்வ் பண்ண லேப்புக்கு,மாத்ஸ் க்ளாஸ்குல்ல போகனும்.இங்க நின்னு எப்படிடா\nகிளி விஜி;-மாம்ஸ் யாரப் பாத்து என்ன கேள்வி கேட்குறாக பாத்தியா\nசுந்தர்;-ஊர் நாட்டுல படிச்சா இப்படித்தான் ஒன்னும் தெரியாது.கோவிக்கதா மச்சி.பாவம் தெரியாமத்தான கேட்குறங்க.நீ சொல்லு மாம்ஸ்\nநெட்ட சங்கர்;-வர ரூட்ல மத்த காலேஜூ பசங்க மாப்பு,கெத்து,பிலிமு காட்டிட்டு வந்தா நாங்க சும்மாவா யிருக்க முடியும்.அது என்னன்னு பார்க்க தாவல.\nஇடையிடையே தலை நீ சொல்லவே இல்லை.நீ கேட்கவே இல்லை என்ற\nவசனத்தை எங்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nரசிக்கதக்கவிதமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். பெரும்பாலான கல்லூரித் தமிழ் இதுதான்.\nதமில்ல பேசுனாம்னா இப்டி பேசாம எப்டி பேசுறது. இதாவிட்டுட்டு நீ என்னமோ போ, சொல்டன் ந்நான்.\nபசங்களாண்ட மாட்டிகினு பேஜார் ஆயீடாதீங்கக்கா...வுட்டா கலாய்ச்சிகினே இருப்பாங்க...கலாய்ப்பு அருமை ஜே.பி.எல் மேடம்.\n யக்கா.. இன்னா நீ மைக்க தூக்கினு புள்ளையாண்டானுங்கள கலாய்க்க வந்துட்டியா... சர்தான்.. மிச்ச இருக்குற பேட்டியும் போடு யக்கா....\nரசிகரே...அனுபவம் இல்லாத மாதிரிப் பேசுறீங்க..:D\nலதா அக்கா இந்த போடு போடுறாங்களே........:)\nஅடுத்த தமிழ் மொழியை கண்டுபிடித்த நன்பர் வாழ்க*\nநல்ல நகைசுவையாக இருந்தது. தொடரலாமே\nரசிகரே...அனுபவம் இல்லாத மாதிரிப் பேசுறீங்க..:D\nஅடக்கி வாசியுங்க.... ஆதவன் அடிக்க வந்திடப்போறாரு... :D:lachen001:\nஇந்த மொழி நல்லா இருக்குதே\nஅருமை புஷ்பா மேடம் (அக்கா)....\nஎதிர்காலத்தில்... நல்ல தமிழை சென்னையில் காண்பது அரிது என ஆகிவிடும்.\n(முன்பு நண்பர்கள் சென்னை தமிழில்.... ஒரு பதிவு கொடுத்திருந்தார்கள்.. எங்கு என கண்டுபிடிக்கனும்)\nஇந்ததமிழை எங்கே பேச / படிக்க பழகலாம்............\nஇப்போல்லாம் சென்னைத்தமிழ யாரு கண்ணு பேசுறா.. ஆட்டோக்காரர்கள் வாயில்தான் வாழுது அது..இன்னாங்கிறே..\nஎன்னவன் விஜய்,மன்மதன் அகிய அனைவருக்கும் நன்றி.\nநிருபர்;-அதானே ஏன்டா எப்ப பாத்தாலும் யார் கூடயாவது சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க\nசுந்தர்;-இப்பதக்கா கரீக்டா மேட்டருக்கு வந்திருக்கீங்க.அது சண்ட இல்லக்கா போராட்டம். அக்கா காலேஜ் கட்டி 164 வருஷமாச்சி.அப்ப என்ன நடந்தத்து சுதந்தர போராட்டம்.அதில எங்க காலேஜூம் கலந்துகிடுச்சு.அப்போர்க்கொத்த வீரப் பரம்பர எங்க பரம்பர.பழச மறக்காமா மெயின்டென் பண்ணறோம்.\nசுந்தர்;-பிரின்ஸி,ஹெஓடி இவங்களுக்கு எதிரா போராடுவோம்.\nசுந்தர்;-அப்பக்கி அப்ப எதாச்சு மேட்டர் கிடைக்குக்கா தியாட்டரில் ஒண்ணா டிக்கெட்டு கிடைக்கலேனா,செக்கிங் இன்ஸ்பெக்கடருக்கு போலீஸூக்கு எதிரா,எங்களுக்கு போராடிச்சக்கூட போராடுவோம்.அட அது ஏங்ககா உங்களுக்கு எதிராவும் பண்ணுவோமுல்ல.\nசுந்தர்;பின்னே உங்களுக்குத்தான் வேலைவெட்டி இல்லாம எங்ககிட்ட வந்து பேட்டி எடுக்கிறேனு வெட்டி பொழது போக்கிறீங்கனா, நாங்க என்ன உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாதா பசங்களான்னு கூட போராடுவோம்.\nஇந்த மொழிக்கு அகராதி இருக்குங்களோ..\nபாராட்டுக்கள்... மேலும் வளர்த்திடுங்கள் (தமிழை)....\nஅப்போ போராட்டம் பண்ணுறவங்களுக்கெல்லாம் வேல வெட்டி இல்லியா....\nஉன்மையிலையே நான் இதை புரிந்து கொள்ள சிரமபட்டேன்... எங்கள் ஊரில் மரியாதையான சுத்த தமிழ் பேசுவதால் இந்த சிரமம்... நீங்கள் சென்னையா, உடனையே புரிந்து கொண்டீர்களே....\nமன்மதா... எப்படி நீங்கள் \"ஆட்டோ\"வை விடலை... சேரன் சென்னை வந்தார என்ன\nபசங்க லதா மேடத்துக்கு எதிராவே போராட்டம் பண்ணப்போறதா சொல்லிட்டாங்களே....யக்கா இன்னா பண்ணப் ���ோறீங்கோ.....ஜகா வாங்கிக்கினு ஜூட் வுடறதுதான் ரைட்டு....இல்லன்னா பேஜார் ஆயிடும்...அக்காங்...\nஎப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது\nதமிழின் இலக்கண அடிப்படைகளுக்குட்பட்டு இலக்கிய இரசனைகளை வெளியே கொண்டு வரும் அதே வேளை,\nஇவ்வாறான நகச்சுவைப்படைப்புக்களையும் ஒரே தருணத்தில் தரும் உங்கள் திறமை என்னை விழிகள் விரிய வைக்கின்றன...\nகாலேஜ் மானவர்களை பற்றி கலக்கலா எழுதரீங்க.\nதொடர்ந்து கொடுங்க லதா அக்கா..\nநிருபர்;-எனக்கு எதித்துன்ன இணைய உலகமே திரண்டு வீறு கொண்டெழுந்து வரும்.\nதன்ஸ்;-மச்சி இப்ப இவங்க என்னதாப்பா சொல்றாங்க\nசுந்தர்;-இல்லடா மாம்ஸ்,இண்டர்நெட்டல என்னத்தையோ எழுதிக்கிட்டு அலையுது ஒரு கூட்டம்.கவிதை,கதையின்ற பெயரல நேரத்தை வீணடிச்சிக்கிட்டு இருக்காங்க.அவங்க இவங்களுக்காக வருவாங்களாம்..\nக்கா அவங்களுக்கு எங்கள மாதிரி ரூட் அடிக்கத் தெரியுமா\nதன்ஸ்;-எது நம்ப மெயிலு பாஸ் பண்ணுவோமே அதிலேயாபெண்ணுங்க கூட சாட் பண்ணுவோமே அதிலேயா\nசுந்தர்;=ஆமாம் மாம்ஸ்..நம்ப அதில வேல கீல தேடலாமின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோமில.இவங்க இப்படி கிளம்பியிருக்காங்க.\nதன்ஸ்;-ஆமாடா மச்சான் உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்\nசுந்தர்;-டேய் மாம்ஸ் இவங்க பையன் தாண்டா நம்ப சிவா.அவன் சொன்னான்.இவங்வளுக்கு எல்லாம் வேற பொழப்பு இல்லடா.இண்டர் நெட்டிலேயே குடியிருக்காங்கலாமா...\nநிருபர்;-(வேகமாக பேச்சை மாற்றி),ரூட்,கீட்டு பேசிக்கிறீங்களே என்னடா அது\nசுந்தர்;- நல்ல கொஸ்டின் க்கா.வீட்டல இருந்து நம்ம பசங்கள்ளாம் கிளம்பி பஸ்ஸை பிடிச்சி ஒரு இடத்தில அசெம்பிள் ஆயிருவாங்க.100,150 அப்பிடியே மாஸா கிளம்பி பஸ்ஸில மோளம்\nஅடிச்சிகிட்டு,புட்போர்டுல தொங்கிட்டு போறது தான் ரூட்அடிக்கிறது\nபிராட்வே ரூட்,பெரம்பூர் ரூட்டுன்னு ஏகப்பட்ட ரூட் இருக்குக்கா.\nநிருபர்;-இந்த ரூட்டுல தான் உங்களுக்குள்ள சண்ட வருமாடா\nஇந்த மொழிக்கு அகராதி இருக்குங்களோ..\nபாராட்டுக்கள்... மேலும் வளர்த்திடுங்கள் (தமிழை)....\nதெரியாத வார்த்தைகளை கேளுங்கள் அக்னி.\nஅப்போ போராட்டம் பண்ணுறவங்களுக்கெல்லாம் வேல வெட்டி இல்லியா....\nகல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரை அப்படித்தான்.\nநிஜத்திலும் பெரும்பாலான போராட்டங்களின் நிலையும் அது தான்.\n100 ரூபாயும்,பிரியாணிப் பொட்டலமும் கொடுத்து போக்குவரத்து ஏற்பாடு\nநான் அனுப்பி வைக்கிறேன் நீங்கள் சொல்லுமிடத்திற்கு.\nஉன்மையிலையே நான் இதை புரிந்து கொள்ள சிரமபட்டேன்... எங்கள் ஊரில் மரியாதையான சுத்த தமிழ் பேசுவதால் இந்த சிரமம்... நீங்கள் சென்னையா, உடனையே புரிந்து கொண்டீர்களே....\nகல்லூரி மாணவர்களின் பேச்சினை உற்று கவனிப்பேன்.\nபசங்க லதா மேடத்துக்கு எதிராவே போராட்டம் பண்ணப்போறதா சொல்லிட்டாங்களே....யக்கா இன்னா பண்ணப் போறீங்கோ.....ஜகா வாங்கிக்கினு ஜூட் வுடறதுதான் ரைட்டு....இல்லன்னா பேஜார் ஆயிடும்...அக்காங்...\nஅப்படி என்றால் புறமுதுகிட்டு ஒடியதாக உலகம் நம்மை தூற்றாதா சிவா.ஜி\nஎதுவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் ஒரு கை.:icon_b:\nஎப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது\nதமிழின் இலக்கண அடிப்படைகளுக்குட்பட்டு இலக்கிய இரசனைகளை வெளியே கொண்டு வரும் அதே வேளை,\nஇவ்வாறான நகச்சுவைப்படைப்புக்களையும் ஒரே தருணத்தில் தரும் உங்கள் திறமை என்னை விழிகள் விரிய வைக்கின்றன...\nகாலேஜ் மானவர்களை பற்றி கலக்கலா எழுதரீங்க.\nதொடர்ந்து கொடுங்க லதா அக்கா..\nசிவா;-அவன் உங்களை மாதிரி கவித,கீவிதனு கிறுக்குவக்கா.அதான் அப்படி குழப்புறான்.\nநிருபர்;-டேய் நா எழுதறது கிறுக்கலா\nசுந்தர்;-புரியற மாதிரி ஏதாவது எழுதுறீங்களா அப்புறம் கிறுக்கல் சொல்லாம வேற எப்படி சொல்லறது.\nசிவா;-மச்சி, அக்கா நம்ம ரூட்டுக்கு வந்துட்டாங்கடா\nசிவா;-அது வந்துக்கா எங்களுக்குள்ள உட்கட்சி பூசல் இருந்தாலும் வெளிய விவாகாரமுன்னு வந்துச்சுன்னா நாங்க எல்லாரும் ஒண்ணாயிருவோம்.குணா அதை தா சொல்றான்.\nநிருபர்;-சரிடா இங்க குட்டி யாருடா\nசுந்தர்;-குட்டின்னு யாருமில்ல அக்கா.டி.ராஜேந்திரன் அடுக்கு வசனம் மாதிரி கு.கு.கு அவ்வளவுதானக்கா\nநிருபர்;-டேய் சுந்தர் நீ தலைவன் செயலாளர்,பொருளார் யாருடா\nசுந்தர்;-செயலாளர் சிவா தான்.ரூட்ட கூப்பிட்டு போறது,கானா பாட்டு ரெடி பண்ணறது,ப்ரச்னை சால்வ் பண்ணறது,ப்ரச்னை இல்லன்ன உண்டு பண்ணறது,மோளம் அடிக்க பஸ்ஸை சரி பண்ணறது இப்படி பல வேலைக்கா செயலாளருக்கு.\nசுந்தர்;பொருள் வைச்சுருக்கிறவன் பொருளாளனக்கா ஐட்டம்* அக்கா\nநிருபர் பயந்து பேட்டியை நா முடிச்சுகிறேன்டா என்று கூறி விட்டு அங்கு வந்த பஸ்ஸில் வேகமாக ஏற,\nகுட்டி குருப்பினரும் பின்னாலே ஓடி வந்து பஸ்ஸில் தொத்தி உள்ளே\nவந்து பஸ்ஸின் பக��கச்சுவரில் தட்டி பாட ஆரம்பித்தார்கள்.\nகானா பாட்டும் நிஜமும் பின்னர்.\n*-கத்தி,கையில்,விரலில் மாட்டிக் கொள்ளும் முள்ளு மாதிரி ஏதோ ஒன்று(பெயர் தெரியவில்லை.)இன்னும் என்னவோ..(துப்பாக்கி போன்றவை இல்லை.)சைக்கிள் செயினையும் சேர்த்துக் கொள்ளலாம்.டூ வீலர் செயின் சின்னதாகப் பார்க்க அழகாக இருக்கின்றது.இது போன்ற பல பொருள்கள் தான் ஐட்டம்,பொருள்.\nநிருபர்;-இந்த ரூட்டுல தான் உங்களுக்குள்ள சண்ட வருமாடா\nயக்கோவ்.. படா பேஜாராகிது போ... ஒன்னுமே விளங்கல...\nஆகா திரும்பிய திசை எங்கும் சென்னை தமிழ்...\nபேட்டியை படித்தால் கல்லூரியிலேயே இருப்பது போல ஒரு உணர்வு....\nமிகப் பெரிய ஜாம்பவான்கள் படித்த பெருமை பெற்ற கல்லூரி இது.\nநா.முத்துக்குமார்,அருண்பாண்டியன்,ராம்ஜி,வைரமுத்து,இயக்குனர் செல்வா,டி.இமான் என ஒரு நீள் பட்டியல் ஆகும்.\nகலைத்துறை மாணவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.\nமற்ற துறை மாணவர்கள் பெரும்பாலும் இவ்வாறு நடந்து கொள்ளுவது இல்லை.\nஇதோ பஸ்ஸில் பகிரங்கமாக பாடும் ஒரு கானாபாடல்.\nநினைத்த பெண்ணை மடித்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை\nமடித்த பெண்ணை மணந்து கொண்டால் வாழ்வில் அமைதி என்றுமில்லை\nஆயிரம் பிகர்கள் வருவார் அதில் எனக்கொரு பிகர்தான் மடிவாள்\nஅவள்தான் பார்வதி அவள்தான் கோமதி என்பது ராணிக்குத் தெரியாது\nபார்வதியை மடித்துவிட்டாள் பாருக்கு கூட்டிச் செல்வாள்\nகோமதியை மடித்துவிட்டாள் கோவளம் கூட்டிச் செல்வாள்\nபள்ளிக்கு போகும் கமலா,காலேஜ் படிக்கும் விமலா\nபஸ்ஸினில் வருவாள் பர்ஸினை தருவாள் பள்ளியில் படிக்கும்\nஆஹா...கலக்கலான உல்டா பாட்டு.பச்சையப்பாஸ்ன்னாலே இப்படித்தான்.\nரொம்ப சிரத்தையோடு சேகரித்துத் தரும் லதா மேடத்துக்கு பாராட்டுக்கள்.\nசுகந்த ப்ரீதன்.மலர்,சிவா.ஜி,மன்மதன் ஆகிய அனைவருக்கும் நன்றி.\nஅத்துடன் பார்வையிட்ட அனைவருக்கும் நன்றி.\nசங்க காலத்திலிருந்து சரேலென நிகழ்காலத்துக்கு இறங்கி\nகுட்டிச்சுவர், மாநகரப் பேருந்து என உலாவி\nஇந்தக்கால 'இலக்கியத்தை' சிந்தாமல் பதிவுசெய்யும் திறமை..\nகானா சுரங்கம் ஒன்று உங்கள் கைவசம் இருக்கும் என நம்புகிறேன்..\nவேர்கள் பழமையிலும், இலைகள் இப்படி நவீன மாசுக்காற்றிலும்..\nஅப்பால... வேற எத்னாச்சும் கண்ல கண்டுக்கினாலும் கபால்னு\nபுட்ச்சு இங்கே கொணாந்து குடுங்க..\nராங் ���ைட்ல எவனாச்சும் வந்தா, மன்ரத்துக்கு விசில் குடுங்க...\nஷோக்கான ஐட்டத்துக்கு சலாம் மேடம்\nசங்க காலத்திலிருந்து சரேலென நிகழ்காலத்துக்கு இறங்கி\nகுட்டிச்சுவர், மாநகரப் பேருந்து என உலாவி\nஇந்தக்கால 'இலக்கியத்தை' சிந்தாமல் பதிவுசெய்யும் திறமை..\nகானா சுரங்கம் ஒன்று உங்கள் கைவசம் இருக்கும் என நம்புகிறேன்..\nவேர்கள் பழமையிலும், இலைகள் இப்படி நவீன மாசுக்காற்றிலும்..\nஅப்பால... வேற எத்னாச்சும் கண்ல கண்டுக்கினாலும் கபால்னு\nபுட்ச்சு இங்கே கொணாந்து குடுங்க..\nராங் சைட்ல எவனாச்சும் வந்தா, மன்ரத்துக்கு விசில் குடுங்க...\nஷோக்கான ஐட்டத்துக்கு சலாம் மேடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/201-oct.html", "date_download": "2020-07-07T06:44:55Z", "digest": "sha1:UHJJYDUVPX734DCG3X5W37BBU4CO6JEB", "length": 6843, "nlines": 85, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் பொருளாளர் பழையக் கோட்டை என்.அர்ச்சுனன்\nசுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி நாயகம்\nதந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் விழா பிழிவுகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை\nஇரத்த அழுத்தம் அறிய வேண்டிய செய்திகள்\nமெனோபாஸ் தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா\nஎந்தப் படிப்புக்கு எங்கு வேலை\nகுழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திய சாதனைப் பெண்\nஒரு கோடி கடன் பெற்று ஊருக்குப் பாசன நீர் தந்த தமிழ்வாணன் அரசு அவருக்கு உடன் உதவ வேண்டும்\nமரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை\nஅகிலம் வியக்கும் ஆற்றல்மிகு ஆற்காடு இரட்டையர்\nபுராணப் புரட்டுகளும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பும்\nஅலக்சாண்டர் ஆயுத பூசை கொண்டாடினாரா\nஅனைத்தும் ஆயுதபூசை செய்யாதவன் கண்டுபிடித்தது\nபண்பாட்டுப் படையெடுப்பே பார்ப்பனப் பண்டிகைகள்\nதமிழர்கள் விடிவு காண்பது எப்போது\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஆறு வயது சிறுவனின் மனிதநேயக் கடிதம்\nஅன்னை மணியம்மையாரின் தாய்மை உணர்ச்சி மக்கள் கண்களை அருவிகளாக்கியது\nஒடுக்கப்பட்ட மக்களின் உள் ஒடுங்கிய ஆற்றலின் அடையாளம் ஒலிம்பிக் மாரியப்பன்\nபகத்சிங் போன்ற நாத்திகப் புரட்சியாளர்கள் நாடு முழுக்க வேண்டும்\nகார்ப்பரேட்களின் கையாளாய் ஏழைகளை வஞ்சிக்கும் மத்திய அரசு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-07T06:09:04Z", "digest": "sha1:557T6NMKJMBP4EE4G4MUDKSAN4N27CI2", "length": 3874, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கர்சன் பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகர்சன் பிரபு (George Curzon, 1st Marquess Curzon of Kedleston) (11 ஜனவரி 1859 - 20 மார்ச் 1925), 6 சனவரி 1899 முதல் 18 நவம்பர் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக பணியாற்றியவார்.[1][2]\nபிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார்.\nஇவர் 1905ல் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரித்ததால், இந்தியாவில் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்றது. இவருக்குப் பின் வந்த இந்தியத் தலைமை ஆளுநர் மிண்டோ பிரபு 1905ல் பிரிக்கப்பட்ட வங்காள மாகாணத்தை மீண்டும் 1911ல் ஒன்றிணைத்தார்.\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது���ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%B2", "date_download": "2020-07-07T06:29:09Z", "digest": "sha1:5ZNQUK2ULXZGMN2IZQBFPAJTCSQPEG64", "length": 8226, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "மொஸில்லா - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஇப்போது நீங்கள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும்\nமொஸில்லா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஏஎம்டி புதிய சிறந்த மாடல்களை வெளியிட்டுள்ளது\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nவாட்ஸ்அப்பில் மீண்டும் வருகிறது நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு வசதி\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nஐபோனில் மீண்டும் மீண்டும் திட்டமிடப்பட்ட எச்சரிக்கை ஒலியினை...\nஅனைத்து ஆப்பிள் பயனர்களும் iOS புதுப்பிப்புகளைக் பீட்டா...\nஇதுதான் பி எஸ் 5 (பிளேஸ்டேஷன் 5) : எல்லா டிரெய்லர்களையும்...\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:59:40Z", "digest": "sha1:OLHWATZMICM5UZB7XFEINMIDLFPBFDPW", "length": 9212, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து! அதிகரிக்கப்படுகிறது முச்சக்கரவண்டி கட்டணம்! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மகாவலி கங்கையில் இருவர் குதித்து தற்கொலை\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nHome / உள்நாட்டு செய்திகள் / பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nபெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது\nஅதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒக்டென் 92 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்\nTagged with: பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து\nPrevious: நாடு திரும்புகிறார் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா\nNext: இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nRADIOTAMIZHA | மகாவலி கங்கையில் இருவர் குதித்து தற்கொலை\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nசீன மருத்துவமனை ஒன்றில் இருந்து புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோ��ிய சுயாட்சி பகுதியில் உள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/sri-lanka/page/5", "date_download": "2020-07-07T05:09:27Z", "digest": "sha1:SQQZKAFT5BXFUVKJHTIYCGIBKZXN5EZO", "length": 18636, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கை செய்திகள் - Page 5 of 4745 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\nயாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் 50இற்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் கிடைத்த நிலையில் சோதனையிட வந்ததாக ...\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nமட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார். வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ...\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் ...\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த ...\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைத��\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியர் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை, குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ...\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று ...\nவெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையை அண்மித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீ ...\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந்தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nமன்னார் – பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ...\n‘தென்னிலங்கையில் சமாதியாகுமா சிறுபான்மை சித்தாந்தம் – குழம்புவதும் குழப்புவதும் ஆரோக்கியமற்றதாகின்றது…\nசிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் தேர்தலாகவா அல்லது பலப்படுத்தும் தேர்தலாகவா இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அமையப்போகிறது இக்கேள்விகள் இன்று தமிழ் பேசும் சமூகங்களின் புத்திஜீவிகளைப் பெரிதும் கவலைப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசிய��் பலம் குன்றுவதும், குழம்புவதும் உரிமை அரசியலையே ...\nதடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது…\nகுற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவம் ...\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது…\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு ...\nசுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் – ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ...\nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை…\nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிசார் ...\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது- சிறீதரன்\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு ...\nவெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து\nகொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை, ஸ்ரேசன் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள புடவைக் கடைத் தொகுதியிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ...\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\nதமிழர் பிரிந்து நிற்பதால் சிதையும் பிரதிநிதித்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-club-basketball-herbert-cup-2017-history-article-tamil/", "date_download": "2020-07-07T07:31:01Z", "digest": "sha1:X7XHP4AXVIUXSYWDYUIXVM4T4HLVKBS6", "length": 22770, "nlines": 276, "source_domain": "www.thepapare.com", "title": "ஹேர்பேர்ட் கிண்ணம் – ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nHome Tamil ஹேர்பேர்ட் கிண்ணம் – ஒரு கண்ணோட்டம்\nஹேர்பேர்ட் கிண்ணம் – ஒரு கண்ணோட்டம்\nலூசியனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த திருச்சபை ஊழியர்களில் ஒருவரான போற்றுதலிற்குரிய அருட்தந்தை இயூஜின் ஹேர்பேர்ட் அவர்கள் இலங்கையின் கூடைப்பந்தாட்டத்திற்கு வழங்கிய சேவைகள் எண்ணிலடங்காதவை. ஹேர்பேர்ட் அவர்கள் மக்களை கடவுளின் பக்கம் அழைத்ததோடு மட்டுமன்றி, விளையாட்டில் ஆர்வம் காட்டிய இளம் வீரர்களிற்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து பல உதவிகளை புரிந்திருக்கின்றார்.\nஅருட்தந்தை இயூஜின் ஹேர்ப்பேர்ட் அவர்கள்\nஇயூஜின் ஜோன் ஹேர்பேர்ட் எனும் இயற்பெயருடைய அருட்தந்தை அவர்கள் 1923ஆம் ஆண்டு அமெரிக்காவின் லூசியனா மாநிலத்தில் பிறந்தவராவார். இயூஜின் அவர்களின் குடும்பம் எண்ணெய் வியாபாரத்தில் வல்லமை வாய்ந்து அப்போது காணப்பட்டிருந்தது. தனது இளமைக்காலத்திலேயே அளவிட முடியாத கடவுள் பக்தியினைக் கொண்டிருந்த இயூஜின் தன்னை 17ஆவது வயதிலேயே திருச்சபைப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டதோடு, அந்த தருணத்தில் இருந்தே கத்தோலிக்க தேவாலயங்களில் ஆராதனைகளில் ஈடுபடத் தொடங்கினார். இளைஞராக இருந்த இயூஜினிற்கு மதகுருவாக மாறும் சந்தர்ப்பம் 1954ஆம் ஆண்டளவில் கிட்டியிருந்தது. இது நடந்து ஒரு வருடத்தின் பின்னர் இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கைக்கு பாதிரியார் தனது வருகையினை மேற்கொண்டு இருந்தார்.\nபுனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்\nஇலங்கைக்கு வந்து பதினாறு வருடங்களின் பின்னர், 1971 இல் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இருந்து மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்ட தந்தை, அதன் மூலம் கூடைப்பந்து மீதான தனது ஈடுபாட்டினால் மட்டு நகரில் அவ்விளையாட்டிற்கு ஒளி விளக்கேற்றி வைத்தார்.\nபுனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்\nஇயூஜின் அவர்களின் வருகை காரணமாக, புனித மைக்கல் கல்லூரியின் விளையாட்டுத்துறை அதிதுரித வளர்ச்சியினை எட்டியிருந்தது. 13 தொடக்கம் 19 வரையிலான வயதுப்பிரிவுகளிற்குள்ளான மாணவர்களுக்கு பயிற்றுவிப்புக்களை வழங்கத்தொடங்கிய இயூஜின், 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து விளையாட்டின் பொற்காலத்தில், பல வெற்றிக்கேடயங்களை புனித மைக்கல் கல்லூரி வெல்வதற்காக பெரும்பங்காற்றியிருந்தார்.\nபுனித மைக்கல் கல்லூரியானது தேசிய அளவிலான கனிஷ்ட சம்பியன்ஷிப் பட்டங்களை ஆறு தடவைகள் வெற்றியீட்டியுள்ளதோடு 1986, 1987 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியன் ஆகவும் தமது நாமத்தை பதிவு செய்திருக்கின்றது. இவ்வாறனதொரு சாதனையை இலங்கையில் இதுவரை எந்த அணியினராலும் நெருங்கக்கூட முடியாதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்றின் மூலம் அருட்தந்தை அவர்கள் இல்லாது போன காரணத்தினால், மைக்கல் கல்லூரி மட்டுமல்லாது இலங்கையின் முழு கூடைப்பந்தாட்ட துறையுமே பாரிய இழப்பு ஒன்றினை சந்தித்திருந்தது.\nஅருட்தந்தை ஹேர்பேர்ட் அவர்கள் இற்றைக்கு 26 வருடங்களின் முன்னர் வாழைச்சேனையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டிருந்த இனமுறுகல் நிலையொன்றின் போது, தனது ஸ்கூட்டி வகை துவிச்சக்கர வண்டியில் தே���ாலயத்தில் இருந்து வீடு திரும்புகையில் காணாமல் போயிருந்தார். ஹேர்பேர்ட் அடிகளை கடைசியாக மட்டக்களப்பு “மீன்பாடும் வாவி” இற்கு அண்மையாக இருந்த பாதையில் இறுதியாக கண்டதாக சாட்சிகள் மூலம் தெரியவருகின்றன.\nபாதிரியாரை நினைவு கூறும் விதமாக, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 2011ஆம் ஆண்டிலிருந்து ஹேர்பேர்ட் நினைவுக் கிண்ணத்திற்கான இந்த கூடைப்பந்தாட்டத் தொடரை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றனர்.\nஇத்தொடர் ஆறாவது தடவையாக இம்முறை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியில் இந்த மாதம் ஏப்ரல் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nபுனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்\nஇதுவரை நடந்திருக்கும் தொடரின் ஐந்து வருட போட்டிகளிலும் இரண்டு தடவைகள் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமும், HSC ப்ளூஸ் அணியினரும் சம்பியன்களாக முடிசூடியுள்ளனர். கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமானது 2012ஆம் ஆண்டில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது. மீண்டும் 2016ஆம் ஆண்டு இலங்கை இராணுவப்படையினை வீழ்த்தி சம்பியன் ஆகியிருந்தது.\nHSC ப்ளூஸ் அணியினர் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இத்தொடரில் தொடர்ச்சியான சம்பியன்களாக முடிசூடியிருந்தனர். இந்த இரண்டு தடவைகளிலும் இலங்கை விமானப்படை அணியினரை வீழ்த்தியே அவ்வெற்றி அவ்வணியினரால் பெறப்பட்டிருந்தது.\nதொடரினை நடாத்தும் மட்டக்களப்பு அணியானது 2015ஆம் ஆண்டில் இணைந்த மாகாண பல்கலைக்கழக அணியினரை வீழ்த்தி ஒரு தடவை மாத்திரம் சம்பியனாக தெரிவாகியுள்ளது.\n2016 ஆம் ஆண்டில் ஹேர்ப்பேர்ட் கிண்ணத்தினை வெற்றிக்கொண்ட கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர்\nஇக்கூடைப்பந்து தொடரானது, பங்குபெறும் வீரர்களுக்கு எப்போதும் சவாலான ஒரு தொடராகவே காணப்படுவதோடு, இறுதி வரை போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பானதாகவும் இருக்கும்.\nஇத்தொடரில் பல வீரர்கள் சாதனைகளை மேற்கொண்டிருப்பினும் இத்தொடரில் வருடா வருடம் சிறந்த ஆட்டத்தினை ஒவ்வொரு பிரிவிலும் வெளிக்காட்டிய மூன்று வீரர்களின் பெயர்கள் கீழ்வருமாறு:\nவருடம் பெறுமதி மிக்க வீரர் சிறந்த தாக்குதல் வீரர் சிறந்த தற்காப்பு வீரர்\n2012 ரொஷான் பெர்னாந்து – ஹர்ஷதேவ டி சில்வா\n2013 மிக். I. வெனிட்டோ வஹீஷன் சண்முகலிங்மன் T. திமோத்தி\n2014 ரொஷான் ரன்திம ஓசந்த அமரசேன வஹீஷன் சண்முகலிங்கம்\n2015 திமோத்தி நிதுஷன் இக்னேஷியஸ் வெனிட்டோ தெர்ரன்ஸ் நெய்டோர்ப்\n2016 சரித் பெரேரா சரித் பெரேரா பவன் கமகே\n2015 ஆம் ஆண்டுத் தொடரில் கிண்ணத்தை வென்ற HSC ப்ளூஸ் அணி\nஆறாவது முறையாக இந்த தடவை இடம்பெறவிருக்கும் இத்தொடரில் கிண்ணத்தினை வெல்லும் நோக்கில் இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், இலங்கை கடற்படை , யாழ்ப்பாணம், முத்துவல் கூடைப்பந்தாட்ட கழகம், மொரட்டுவ கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றின் அணிகள் பங்கேற்கின்றன.\nதொடரின் நடப்புச் சம்பியனான கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் இம்முறை தொடரில் பங்கேற்காத காரணத்தினால், இம்முறை இத்தொடரில் ஆதிக்கத்தினை இலங்கை விமானப்படை அணியினர் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், அண்மையில் விமானப்படை அணியானது 51ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த சிரேஷ்ட அணிகளுக்குரிய தேசிய மட்டப் போட்டிகளில் சம்பியனாக முடிசூடியமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடல் சொர்க்கம் என அழைக்கப்படும் கிழக்கின் பிரதான நகரங்களில் ஒன்றான மட்டக்களப்பில் இருந்து பல வருடங்களாக கூடைப்பந்தாட்ட துறைக்காக தேசிய அணிக்கு வீரர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nவிளையாட்டுக்காக தமெக்கன தனித்துவமான பாணிகளை கொண்டிருக்கும் மட்டு நகரில் மாத்திரமே விளையாட்டுக்களை பார்ப்பதற்கு பார்வையாளர்களிமிடமிருந்து கட்டணம் அறவிடும் முறை இருக்கின்றது. எனினும் போட்டியினை காண வரும் இரசிகர்களை நோக்குமிடத்து கட்டணங்களால் சோர்வடையாத ஒரு பார்வையாளர் பட்டாளத்தினையே எம்மால் மீன்பாடும் தேன் நாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nமுன்னாள் அருட்தந்தை இயூஜின் அவர்களின் நினைவிற்காக எட்டு அணிகள் தம்மிடையே இம்முறை அந்த ஒரு சம்பியன் யார் என அறிவதற்காக ஹேர்பேர்ட் கிண்ணத்துக்காக மோதுகின்றன.\nஇக்கட்டுரையினை வடிவமைக்க தகவல்களை தந்து உதவியாய் இருந்த வள்ளுவன் லோகேக்திராவிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபுகைப்பட உதவி: புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட சங்கம்\nசம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்ப���் துடுப்பாட்ட வீரர்கள் யார்\nவீண் போன இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியின் போராட்டம்\n2017ஆம் ஆண்டிற்கான உள்ளூர் கழக கோல்ப் சம்பியன்ஷிப் தொடர் நாளை ஆரம்பம்\nஎல்லே சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க போட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் சஹீட் அப்ரிடி\nஐ.பி.எல் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/bagath-singh-kizhakku.htm", "date_download": "2020-07-07T07:02:12Z", "digest": "sha1:6U67QMHLRUQC5PY366QXUOPYNDEK5QA4", "length": 6425, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "பகத் சிங் (கிழக்கு) - மற்ற எழுத்தாளர், Buy tamil book Bagath Singh (kizhakku) online, மற்ற எழுத்தாளர் Books, வரலாறு", "raw_content": "\nகடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. காந்திக்கு அது ஒரு பாதையைக் காட்டியதுபோல், பகத் சிங்குக்கு வேறொரு பாதையைக் காட்டியது. மிகவும் குறுகிய வாழ்க்கைக் காலம் அவருடையது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங\nசங்க காலக் கொங்கு நாடு\nதிராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்\nஇன்னொரு கேலிச் சித்தரம்(கல்யாண்ஜி அவர்கள் எழுதியது)\nஅறுபத்து மூவர் (நாயன்மார்கள் கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/india/37883-2016-07-27-05-23-11", "date_download": "2020-07-07T05:33:31Z", "digest": "sha1:O2Z6LCBPTMP4KGWEBEKP7SGBS64DZ3IN", "length": 5641, "nlines": 75, "source_domain": "aananthi.com", "title": "கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா?", "raw_content": "\nகள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கியாயிற்றா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்ம மர்மமான முறையில் ஒரு குளத்திலிருந்து பிணமாகக் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகத்துக்கு கிட்டத்திட்ட 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பதில் இல்லை. ஆனால், வழக்கின் விசாரணை மட்டும் நடந்து வருகிறது.\nஆனால் 'இப்போது சீல் வைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி இயங்க ஆரம்பித்துவிட்டது. கவுன்லிசிங்கில் அந்தக் கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. என்று நம்பிக்கையான தகவல்கள் கசிந்து வருகிறது. அதாவது இப்போது மாற்று மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட செய்தி கசிந்துள்ளது. இது உண்மையா அப்படியானால் இறந்து போன மானவைகளுக்கு நியாயம் எப்போது கிடைக்கும். இல்லை இவ்வழக்கு பல வருடங்கள் நீடித்து பின்னர் புஷ்வாணமாகிப் போகுமா என்கிற கேள்வி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/hyip-rock-td3840.html", "date_download": "2020-07-07T05:45:35Z", "digest": "sha1:VUMHTVMZIA4Y3WIUE2PXUMUFYNI5BMPZ", "length": 2896, "nlines": 54, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி - hyip rock", "raw_content": "ALL IN ALL ONLINE JOBS › உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nஉடனே அப்டேட் ஆகாது.ஒரு சில மணி நேரம் கழித்துதான் AVAILABLE BALANCEல் DISPLAYஆகும். ஆனவுடன் அதனை நீங்கள் MAKE DEPOSITல் சென்று டெபாசிட் செய்து கொள்ளலாம். எதற்கும் USERNAME.TXN ID,AMOUNTவிவரங்களைக் குறிப்பிட்டு சப்போர்ட் டிக்கெட் அனுப்பி விடுங்கள்\nSIR perfect money verify பண்ணணுமா சார், upload பண்ணியும் இன்னும் active deposit வரவில்லை சார்\nAVAILABLE BALANCEல்தான் முதலில் பணம் வரும்.வந்த பிறகே MAKE DEPOSITல் என்று டெபாசிட் செய்ய வேண்டும்.அதில் வந்துவிட்டதா எனப் பாருங்கள் வராவிட்டால் டிக்கெட் அனுப்பவும்.\nSIR perfect money verify பண்ணணுமா சார், upload பண்ணியும் இன்னும் active deposit வரவில்லை சார்\n« Return to உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி | 1 view|%1 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129000", "date_download": "2020-07-07T06:58:19Z", "digest": "sha1:AUZY5J3F24F7E4HYZNQULXO5X7RCXIEB", "length": 9580, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇன்று ரமலான் பண்டிகை ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓ���ைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nஇன்று ரமலான் பண்டிகை ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்\nஇன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.\nஇதனால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தி வருகின்றனர். இவற்றில் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇஸ்லாமியர்கள் கொரோனா ஊரடங்கு ரமலான் பண்டிகை வீடுகளில் தொழுகை 2020-05-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’ சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்\nநடுத்தர மக்கள் ஏழை மக்களாகி விடுவர்; பண புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும்; ராகுல் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை\nஊரடங்கால் இந்திய கிராமங்கள் கடும் பாதிப்பு;80 சதவ���த குடும்பங்கள் தெருவுக்கு வரும் சூழல்; திடுக்கிடும் ஆய்வு\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு \nஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:45:58Z", "digest": "sha1:WSHQXTKJSS37IQKDOCKKL3OX7BIU34JE", "length": 10538, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும் – Sooddram", "raw_content": "\nஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்\nஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட ஐநா மத்தியஸ்தத்துடன் நடைபெற்று ஏற்பட்ட ‘அரசியல் தீர்வு” ஒப்பந்தத்தை(Oslo Accords)யும் இதனைத் தொடர்ந்து எற்பட்ட யாசீர் அரபாத் தலமையிலான பாலஸ்தீன அரசுச் செயற்பாட்டையும் PLFP ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது தொடர்ந்தும் தனது அரசியல் கொள்கை ரீதியிலான போராட்டதை செய்தே வருகின்றது. இந்த அமைப்பைத் தவிர ஏனைய அமைப்புக்கள் இடதுசாரி சிந்தனைக்குள் உள்ளாகாத அமைப்புக்கள் என்பதினால் வலதுசாரி மேற்கத்திய நாடுகளும் இதனை பலவீனமடையச் செய்வதில் தனியான ஒரு வேலை��் திட்டத்தைக் தமக்குள் வகுத்து செயற்பட்டு இவ் அமைப்பை பலவீனமடையச் செய்திருக்கின்றன.\nஆனாலும்……. இப்போதும் இவ் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் லைலா காலித், முதலாவது பாலஸ்தீன பெண் போராளி. லைலா காலித் போன்ற தலைவர்கள், டமாஸ்கஸ்ஸில் இருந்தார்கள். தற்போது அங்கே நடக்கும் யுத்தத்தின் பின்னரும் அங்கேயே இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பாலஸ்தீன பகுதிகளான, மேற்குக் கரையிலும், காசாவிலும் இப்போதும் PLFP உறுப்பினர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக இளம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஹமாஸ், பதாவுடன் ஒப்பிடும் பொழுது, உறுப்பினர் எண்ணிக்கையும், செயற்பாடுகளும் மிகக் குறைவு. அண்மைக்காலத்தில் இராணுவ நடவடிக்கைகள் எதிலும் இறங்கவில்லை.\nபொதுவான அரசியல் நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகள், யூத இடதுசாரி அமைப்புடன் சேர்ந்து வீடியோ பிரச்சாரம் செய்வது, இவற்றை தவிர குறிப்பிடத் தக்க எந்த செயற்பாடும் இல்லை. இதே மாதிரியான செயற்பாட்டை நாங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திலும் காண முடியும்.\nPrevious Previous post: வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்\nNext Next post: இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/lessons-learnt-and-reconciliation.html", "date_download": "2020-07-07T06:37:02Z", "digest": "sha1:4ZGQHNYHJPGESTDH6V25M2YKXAX4MBJ5", "length": 16325, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில்.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு மட்டக்களப்பில்.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது விசாரணை அமர்வு சனிக்கிழமை காலை ஆரம்பமானது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்த அமர்வானது மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வின்போது களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை பதிவுசெய்தனர்.\nஇரு தினங்களிலும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 639 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் உரிய முறைப்பாட்டாளர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 324 பேர் சாட்சியங்களை பதிவுசெய்யவதற்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை 315 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.\nகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.\nஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வர���ஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்டதின்படி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நான்கு தினங்கள் நடாத்தப்படும் அமர்வுகளின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1081 பேர் விசாரிக்கப்படவுள்ளனர். இந்த அமர்வில் திங்கட்கிழமை 25 ஆம் திகதி செவ்வாயன்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.\nஇதற்கென கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 24 ஆம் திகதி திங்களன்று இடம்பெறும் சாட்சியமளிப்புக்காக 255 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணை இறுதித் தினமான செவ்வாயன்று இடம்பெறும் விசாரணையில் 187 பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.\nஎனினும், இதுவரை தமது உறவுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்���ில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-god-can-see-you/", "date_download": "2020-07-07T06:40:51Z", "digest": "sha1:J2XCUK6KHNUJCKHNYSCP77YFSLD6WYDC", "length": 10091, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா ? இதை செய்யுங்கள் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா \nஇறைவன் உங���களை பார்க்க வேண்டுமா \nமுந்தைய நாள் இரவு திரை மூடப்பட்டு பின் அடுத்த நாள் திரை திறக்கப்படும்போது பகவானை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய விசுவரூப தரிசனத்தை காண மக்கள் வரிசையாக ஒரு கோவிலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வரிசையில் கண்பார்வையற்ற 10 நபர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.\nபகவானின் விஸ்வரூப தரிசனத்தை நம்மால் காண முடியும் ஆனால் கண் பார்வையற்ற இவர்களால் பகவானை எப்படி காண முடியும் . எதற்காக இவளவு சிரமப்பட்டு அதிகாலையில் இவர்கள் வந்துள்ளனர் என்ற சந்தேகம் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு ஏற்பட்டது. தன் சந்தேகத்தை எப்படியாவது தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.\nஅப்போது அங்கு ஒரு குருக்கள் வந்தார். இவரிடமே நம் சந்தேகத்தை கேட்டுவிடலாம் என்று தீர்மானித்த அந்த நபர் தன்னுடைய சந்தேகத்தை பற்றி விரிவாக அந்த குருக்களிடம் கூறினார். இதை கேட்டு சிரித்த அந்த குருக்கள், நீங்கள் விஸ்வரூப தரிசனத்திற்குரிய பொருளை தவறாக புரிந்துகொண்டுளீர்கள் அதனால் ஏற்பட்ட சந்தேகம் தான் இது என்றார்.\nஅந்த நபருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என்ன தவறாக புரிந்துகொண்டேன் என்றார். குருக்கள் சிரித்தபடியே விஷரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன என்பதை விளக்க ஆரமித்தார். விச்வரூப தரிசனம் என்பது நீங்கள் நினைப்பது போல அதிகாலையில் முதன் முதலாக பகவானை காண்பது அல்ல.\nபக்தர்கள் தீ மிதிக்கும் அற்புத காட்சி – வீடியோ\nஅதிகாலையில் முதன் முதலாக பகவான் நம்மை காண்பதே விச்வரூப தரிசனத்தின் உண்மையான பொருள். கருவறையின் திரை விலகியவுடன், விடியற்காலையில் நம்மை காண யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பகவான் பார்ப்பார். அப்போது பகவானின் பார்வை நம் மீது விழும் இதுவே விஸ்வரூப தரிசனம். ஆகையால் இங்கு கூடி இருக்கும் கண் பார்வையற்றவர்கள் மீதும் பகவானின் பார்வை படும். அதை அவர்களால் உணர முடியும் அதனாலேயே அவர்கள் விஸ்வரூப தரிசனத்தை காண வந்துள்ளனர் என்றார் அந்த குருக்கள்.\nவீட்டில் பரமபதம், தாயம் விளையாடினால் தரித்திரம் பிடிக்குமா\nசங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபட்டால், எப்படிப்பட்ட பண பிரச்சனையும் தீரும்\nபிள்ளையாரை மட்டு��ல்ல, இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t47772-2012", "date_download": "2020-07-07T06:33:31Z", "digest": "sha1:V6UXNPZFY3BBJE3VTCJSBPTYVU5C4OL7", "length": 24381, "nlines": 139, "source_domain": "usetamil.forumta.net", "title": "தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெ��்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nதெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அழிந்து விடும் என உலகெங்கும் செய்திகள் பரவின. ஆனால் உலகம் அழியவில்லை. கொஞ்சம் மிஸ் ஆயிற்று.\nசோதிடம் ஏன் பார்க்கிறீர்கள் என்று நம்பிக்கை உள்ளவர்களிடம் கேட்டால், நடக்க இருப்பவற்றை தெரிந்து கொண்டு தப்பிக்கலாம் என்பார்கள். நீரில் கண்டம் என்றால் எப்படித் தப்பிக்கலாம் என்று விவேக் ஓடுவாரே அது போல் தப்பிக்கலாம்,வாகனம் என்றால் கவனமாக இருக்கலாம் என்று சொல்வார்கள்.\nஆனால் இங்கே பூமியைக் காப்பாற்ற மனிதனால் முடியாது என்று தெரிந்த கடவுள் , தானே காப்பாற்றி விட்டாரா , தானே காப்பாற்றி விட்டாரா\n2012 சூலை 22/23 திகதிகளில் சூரியனில் மிகப் பெரிய,இதுவரை நடந்திராத அளவு, வெடிப்பு ஏற்பட்டு, 3000 கி.மீ தூரத்திற்கு தீப்பிளம்புகள் தூக்கி வீசப்பட்டன. தூக்கி வீசப்பட்ட இந்தத் தீப்பிளம்புகள் பூமியை நோக்கி நேராக வீசப்பட்டதால்,அவை பூமியை நோக்கி, மின் காந்த அலைகளை விட நான்கு மடங்கு வேகத்தில்,அதாவது வினாடிக்கு 2000 கிமீ (1242 மைல் வினாடிக்கு ) வேகத்தில் வந்து கொண்டிருந்தது.\nபூமியை நோக்கி வந்ததற்குக் காரணம்,அந்த சமயத்தில் மற்றைய கோள்கள் மறு பக்கத்திலும்,அதன் வழியில் இல்லாமலும் இருந்ததாகும்.\n1859 இல் Carrington (அதை அவதானித்தRichard Carrington British astronomer பெயரால்) சூரிய மின் காந்த அலைத்-Solar Superstorm - தாக்குதலில் உலகெங்கும் ஆகத்து 28 – செப்டெம்பர் 2 வரை 2.6 ட்ரில்லியன் டாலர் உலகப் பொருளாதார அழிவும்,2012 இன் தாக்கத்தால் 2013 இல் 73,87 ட்ரில்லியன் டாலர் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பும்\nஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டார்கள்.2012 சூலை சூரிய புயலையும் தூக்கி வீசப்பட்ட தீப் பிளம்புகளையும், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த STEREO (Solar Terrestrial Observatory) விண்கலன் படம் பிடித்து அனுப்பி இருந்தது.\n1859 இல் தொலைதொடர்பு போன்றவை மட்டும் பாதிக்கப்பட்டிருந்தன.\nஇந்த சூரிய தீப்பிளம்புகள்-solar flares - 11 வருடங்களுக்கு ஒரு முறை (solar cycle- sunspot cycle ) வந்தாலும்,2012 மிகப் பெரியதாக இருந்தது.பூமியில் ஏற்படும் நில நடுக்கம் போல்,சூரியனிலும் நடுக்கம்- 5 minute oscillation -ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இவற்றை NASA-ESA ஆய்வுக்கூடம், Solar and Helioshpere Observatory -SOHO-கண்காணிக்கிறது.\n100 மில்லியன் கைறஜின் குண்டுகளுக்குச் சமமான(100 million hydrogen bombs) தாக்குதலால்,பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,அப்படியே பூமியை நோக்கி வந்திருந்தால், அண்டவெளியில் உள்ள அனைத்து சட்டிலைட்டுகளும் முடக்கிப்போய், இணையத் தொடர்பு GPS- முற்றாக தடையாகி,இப்படி ஏற்படுவதால்,பறந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களும் விழுந்து நொருங்கியும்,அனைத்துக் கருவிகளும், எலெக்றோனிக் சாதனங்கள் அழிந்தும் போயிருக்கலாம். ஒளி வேகத்தில் பயணிக்கும் மின் காந்த அலைகள்-electromagnetic radiation -காரணமாக இவை அலைகளை குழப்பி விடும். ஆயினும் இதனால் மேலே சொன்ன மின் தடைகள் ஏற்பட்டு இருக்குமே தவிர,பூமியை முற்றாக அழித்திருக்காது\n2009 இல் வந்த Alex Proyas இன் Knowing என்ற படம் இந்த சூரிய பிளம்பினால் ஏற்படும் அழிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nஇவை அனைத்தும் எவ்வாறு தடுக்கப்பட்டது ஏற்கனவே செவ்வாய்ப் பயணம் பற்றி எழுதி இருந்தேன். அதில் செவ்வாயை நோக்கி செல்லும் விண்கலத்தை, சிறிய ராக்கெட்டுகள் மூலம் திசையைத் திருப்பி, செல்லும் பாதையை சற்று மாற்றி அமைக்கலாம் என்று கூறி இருந்தேன். இதே போல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் எவையும் காற்று இல்லாத நிலையில்,கோள்களை நெருங்கும் போது உள்ள ஈர்ப்பு தவிர்ந்த, வேறு எந்த வித அழுத்தங்களும் இல்லாத நிலையில்,ஒரே திசையை நோக்கியே செல்லும்.\nஇப்படி பூமியை நோக்கிவந்த அந்த 3000 கிலேமீட்டர் பரப்பளவு கொண்ட சூரிய பிளம்பு, எந்த நேரமானாலும் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிந்து வைத்திருந்த நிலையில், எப்போது பூமியை வந்தடையும் என்று கணக்குப் போட்டிருந்த நிலையில்,இதோ வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில்,திடீரென திசை மாறியது.ஆனால் பூமியை நோக்கி வந்த அந்த பிளம்பு, எப்படி பாதை மாறியது என்று தான் யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால்,நாசாவுக்கு தெரிவிக்கலாம்.\nஇந்தச் சம்பவத்தையும் 2012 டிசெம்பர் 21 மாயன் கலண்டர் உலக அழியும் என்ற எச்சரிக்கையையும் தொடர்புபடுத்தி சோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் பக்க பலத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.\nRe: தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ ��தம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:07:16Z", "digest": "sha1:QNQ7WB346NKELRMQU5LFTDF2SSZZCLR2", "length": 11826, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழோசை கவிஞர் மன்றம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: தமிழோசை கவிஞர் மன்றம்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)\nPosted on ஓகஸ்ட் 12, 2012\tby வித்யாசாகர்\nதமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/15/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-3151646.html", "date_download": "2020-07-07T05:09:03Z", "digest": "sha1:PGGRVRLW52B5OMT3KIF77Z77KAXCZJBC", "length": 9640, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மம்தாவின் மார்பிங் படத்தை வெளியிட்ட பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:40:49 PM\nமம்தாவின் மார்பிங் படத்தை வெளியிட்ட பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் படத்தை கணினி மூலம் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் பெண் நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nமம்தாவின் முகத்தை போட்டோஷாப் மென்பொருள் உதவியுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டதாக பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் நிர்வாகி பிரியங்கா ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மே 10-ஆம் தேதி மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்\nபிரியங்கா ஷர்மா மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅவரது மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.\nபேச்சுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது, பேரத்துக்கு உட்படாதது. இருந்தபோதிலும், மற்றவர்களின் உரிமைகளை எங்கே மீறுவதாக அமைகிறதோ அங்கே உங்களின் பேச்சுரிமையின் சுதந்திரம் முடிவடைகிறது.\nஎனவே, பிரியங்கா ஷர்மா சிறையிலிருந்து வெளிவரும்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றனர்.\nபிரியங்கா ஷர்மா மீதான மேற்கு வங்க காவல்துறையினரின் கைது நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி, பாஜகவும், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிம�� | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rs-5-crores-tax-pending-sivagangai-municipality-take-new-concept/", "date_download": "2020-07-07T07:45:23Z", "digest": "sha1:5S6O2HWIYLBWQCQN7IPFU3R2SAOMU46G", "length": 10736, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரூ.5 கோடி வரி பாக்கி... வசூலிப்பதற்காக வாசலில் குப்பைத் தொட்டி! | rs 5 crores tax pending sivagangai municipality take new concept | nakkheeran", "raw_content": "\nரூ.5 கோடி வரி பாக்கி... வசூலிப்பதற்காக வாசலில் குப்பைத் தொட்டி\nநகராட்சியின் சொத்துவரி, குடிநீர் வரி என நிலுவையில் இருக்கும் ரூ.5 கோடி அளவிலான வரியை வசூலிப்பதற்காக மத்திய அரசின் அலுவலகம் தொடங்கி, வங்கி, பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என பல கட்டிடங்களின் முன்னால் குப்பைத்தொட்டியை வைத்து நெருக்கடி கொடுத்துள்ளது காரைக்குடி நகராட்சி.\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சிகளில் முதன்மையானது காரைக்குடி நகராட்சி. அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கி எண்ணற்ற கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் இங்குண்டு. வரிப்பணம் இருந்தால் மட்டுமே நகரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் தற்பொழுது வரி வசூலில் தீவிரம் காட்டியுள்ள காரைக்குடி நகராட்சி, மிகப்பெரும் அளவில் வரி நிலுவைத் தொகை வைத்திருப்பவர் யார்.. யார்.. என பட்டியலிட்டு, \"இதுவரை சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல வரிகளில் ரூ.5 கோடி அளவிலான வரியை பாக்கி வைத்துள்ளீர்கள். உடனடியாக வரிப்பணத்தை செலுத்த வேண்டுமென\" என முதலில் நோட்டீஸ் அனுப்பியது.\n என அலட்சியமாக இருந்தவர்களின் கட்டிடங்களான ஐசிஐசிஐ வங்கி, பிஎஸ்என்எல் அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்டவைகளின் வாசலில் அதிரடியாக குப்பைத் தொட்டிகளை நிறுத்திய நகராட்சி ஊழியர்கள், வரி செலுத்தும் வரை குப்பைகளை இங்கு தான் கொட்ட முடியும், வரிப் பணத்தை பைசா பாக்கியில்லாமல் செலுத்தும் பட்சத்தில் வாசலிலுள்ள குப்பைத் தொட்டி அகற்றப்படும் என அறிவிக்கவும் செய்தனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் 6.73 லட்சம் பேருக்கு கரோனா\nஅமெரிக்காவில் கரோனாவுக்கு 1.32 லட்சம் பேர் பலி\nகடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழியும் சமூக வலைதளங்கள்\nகுடிநீர் வராததைக் கண்டித்து பொத���மக்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218944.html", "date_download": "2020-07-07T06:26:47Z", "digest": "sha1:TPZ5C2HUXYJNCOQIPH5UA2OTW22KYQ5H", "length": 14239, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "பெண்ணை தூக்கத்தில் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: நீதிபதி அதிரடி தீர்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபெண்ணை தூக்கத்தில் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: நீதிபதி அதிரடி தீர்ப்பு..\nபெண்ணை தூக்கத்தில் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: நீதிபதி அதிரடி தீர்ப்பு..\nபெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nRyan Hartman (38) என்னும் நபர் Ottawaவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை, அவர் தூங்கும்போது வன்புணர்வு செய்தான்.\nகுற்றம் செய்தவரும், பாதிக்கப்பட்ட பெண்ணும், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலரும் மது போதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nபாதிக்கப்பட்ட பெண், தன்னை வன்புணர்வு செய்த நபர் நன்கு விழித்து அமர்ந்திருந்த���ைக் கண்டபின் பொலிசாரிடம் புகார் செய்ததையடுத்து, பொலிசார் அவனைக் கைது செய்தனர்.\nஆரம்பத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய Ryan என்னும் அந்த நபர், பின்னர் திடீரென ஒரு நாள், சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதால் தான் குற்றவாளி அல்ல என்றும் வாதிட்டான்.\nவழக்கு தொடர்ந்த நிலையில், மன நல மருத்துவர் ஒருவர் Ryanஐ விசாரித்து அறிக்கை ஒன்றை அளித்தார்.\nஆனால் அந்த அறிக்கை Ryanக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதை நிரூபிக்க தவறி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வேறொரு சோஃபாவில் படுத்திருந்த Ryan அந்த இடம் வசதியாக இல்லாததால், தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் படுத்திருந்த அதே மெத்தையில் வந்து படுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.\nஅப்படியானால் தூக்கத்திலிருந்த எழுந்த, தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ள ஒரு நபரால், உடனடியாக தூங்க இயலாது.\nஎனவே Ryan, அந்த பெண்ணை சுய நினைவுடனேயே வன்புணர்வு செய்து விட்டு, அவர் விழித்துக் கொண்டதும், தூங்குவதுபோல் நடித்திருக்கிறார் என்று கூறிய நீதிபதி, Ryan நடந்தவை தனக்கு நினைவில்லை என்று கூறுவது வேண்டுமானால் மதுவின் தாக்கத்தால் இருந்திருக்க இயலுமே ஒழிய, தனது வியாதியால் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nஎனவே Ryan குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார் Kimberly Moore என்னும் Brockville நீதிபதி.\nதீர்ப்பை கேட்ட பாதிக்கப்பட்ட பெண், வழக்கு முடிவுக்கு வந்ததை, தன்னால் நம்ப இயலவில்லை என்றும் நீதிபதியின் தீர்ப்பு தனக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமகளின் ஆடைகளை அவிழ்த்து நடுவீதியில் நிர்வாணமாக ஓட விட்ட தாய்..\nகாதலரை கொன்று பிரியாணி சமைத்த இளம்பெண்….\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண���டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/06/blog-post_382.html", "date_download": "2020-07-07T05:58:01Z", "digest": "sha1:BJBUQQENWO3SUWMIIS5ZTFOOYTMG7KO4", "length": 8448, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "கருணா அம்மான் விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய விசேட உத்தரவு! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , செய்திகள் » கருணா அம்மான் விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய விசேட உத்தரவு\nகருணா அம்மான் விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய விசேட உத்தரவு\nமுன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து உள்ள வீடியோவை வைத்து விசாரணை செய்யும்படி,\nகொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஜாதிக்க ஹெல உறுமய கட்சியை சேர்ந்த ஹெடிகல்லே விமலசார தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்பிரிவு இந்த விசாரணையை நடத்துகிறது.\nகுறித்த காணொளிகளை வழங்குவதற்கான உத்தரவை ஊடகங்களுக்கு வழங்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று நீதிமன்றில் கோரியது.\nஇந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மேற்படி உத்தரவை அளித்தது.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஇன்றுஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்:கற்பித்தல்மட்டுமே இலக்கு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் காரைதீவு நிருபர் சகா- இ ன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்...\nமஹிந்த வைத்த கடும் சட்டம்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்\nJ.f.காமிலா பேகம்- அ ரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ...\nமு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்\nசர்ஜுன் லாபீர்- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28921", "date_download": "2020-07-07T05:21:48Z", "digest": "sha1:6X7SIOJFOZD2ANGFYWASVQHQ3YEDYHBQ", "length": 7338, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும் » Buy tamil book பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும் online", "raw_content": "\nபிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)\nதிருக்குறள் மகாகவி பாரதியார் கவிதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும், புலியூர்க்கேசிகன் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க்கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஐங்குறு நூறு குறிஞ்சி பாலை முல்லை இரண்டாம் பகுதி\nபுறப்பொருள் வெண்பாமாலை - Purapporul Venbaamaalai\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஅம்மன் ஜோதிடக் கலை - Amman Jodhida Kalai\nபணம், பதவி, புகழ் வேண்டுமா\nஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம் - Jathaka porutham paarkum kanitham\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nநவக்கிரக தோஷங்களும் நிவர்த்தி பரிகாரங்களும் - Navagiraga Dhoshangalum Nivarththi Parikaarangalum\nஅதிர்ஷ்டம் தரும் ஜோதிட சிந்தனைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி - Kalkiyin Sirukathaigal Muthal Thoguthi\nஅண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம் - Annavin Sirukathai Kalanjiyam\nஏட்டிக்குப்போட்டி - Etikku Potti\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/06/29/blog-post_63/", "date_download": "2020-07-07T06:40:49Z", "digest": "sha1:W7KAGFZC37EL65GF4Q6FZUSGSK63HSIO", "length": 24146, "nlines": 125, "source_domain": "adsayam.com", "title": "அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற யாருக்கு எவ்வளவு வாய்ப்பு? - Adsayam", "raw_content": "\nஅமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற யாருக்கு எவ்வளவு வாய்ப்பு\nஅமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற யாருக்கு எவ்வளவு வாய்ப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅமெரிக்க குடியுரிமை மற்றும் க்ரீன் கார்டை பெற இந்தியர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முண்டியடிக்கின்றனர்.\nஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் விசாவுக்காக விண்ணப்பித்தாலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விசா கிடைக்காது என்பது ஒருபுறம் என்றால், அவர்கள் கோரும் வகையான விசா கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஆனால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நிரூபிக்கும் வகையில் செல்வந்தர்களுக்கு விசா கிடைப்பது எளிதானதாகவே இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 174 இந்திய பணக்காரர்கள் தங்கள் பண பலத்தால் அமெரிக்க கிரீன் கார்டு பெற்றிருக்கின்றனர்.\n இது கனவல்ல, நிஜம். உலகிலேயே மாபெரும் வல்லமை கொண்ட நாடாகவும், பணக்கார நாடாகவும் கருதப்படும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு உங்களிடம் பணம் இருந்தால் போதும்.\nபணத்தை அடிப்படையாகக் கொண்டு விசா வழங்குவதால் அமெரிக்காவிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 4 பில்லியன் டாலர்கள் என்பது அமெரிக்க விசாவின் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nஉங்களிடம் பணமும் இருந்து, சில அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்கும் மனமும் இருந்தால் போதும், அமெரிக்க குடியுரிமை கிடைப்பது எளிது.\nமுதலீட்டை அடிப்படையாக கொண்ட விசாவுக்கு ஈ.பி-5 விசா என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் இந்த ஈ.பி-5 விசா திட்டம் அனைவருக்கும் பிடித்தமானது, அதிலும் குறிப்பாக இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மிகவும் பிடித்தமானது.\nஇந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இந்த விசா திட்டம் மூலம் எத்தனை பேர் கிரீன் கார்டு (நிரந்தர வசிப்புரிமை) பெற்றுள்ளார்கள் என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை.\nஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுவதன்படி, இந்த விசாவைப் பற்றி அதிகளவு விசாரணை செய்வது பாகிஸ்தானியர்கள் அடுத்த இடத்தில் இருப்பது இந்தியர்கள்.\nபட்டியலின் அடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், தென்னாஃப்ரிக்கா மற்றும் செளதி அரேபியா நாட்டு மக்கள் இடம் பிடித்துள்ளனர்.\nஈ.பி-5 விசாவைப் பெறுபவர்களில் சீனா முதலிடத்திலும், வியட்நாம் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nஆண்டுதோறும் பத்தாயிரம் ஈ.பி-5 விசாக்களை அமெரிக்கா வழங்கினாலும், பெறப்படும் விண்ணப்பங்களோ ஒதுக்கீட்டைவிட பல மடங்காக உள்ளது.\nபிபிசியின் ஒரு அறிக்கையின்படி ஒவ்வொரு ஈ.பி-5 விசாவை வழங்குவதற்காக ஏறத்தாழ 23 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்க��்படுகின்றன. இதை 1:23,000 என்றும் சொல்லலாம். அதாவது ஆண்டுக்கு பத்தாயிரம் விசாக்களை அமெரிக்கா வழங்கும் நிலையில் அதற்காக குவியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையோ 23 கோடி\nகடந்த ஆண்டு 174 இந்தியர்கள் ஈ.பி -5 விசாவை பெற்றிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுகிறது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலைமை இப்படி இருந்தாலும், இந்த கோல்டன் விசாவிற்காக (நிரந்தர வசிப்புரிமைக்கான விசா) மாதந்தோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பிக்கின்றனர்.\nஉண்மையில், டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா விதிகளை கடுமையாக்கிவிட்டது. இதையடுத்து, திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பது கடினமாகிவிட்டது.\nஎச்.1-பி விசாவிற்கு கடுமையான விதிகள்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n‘அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை’ என்னும் தனது கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் டிரம்ப்பின் நிர்வாகத்தில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸ்), விப்ரோ போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.\nஅது மட்டுமல்ல, எச்.1-பி விசா வைத்திருப்பவர்களின் உரிமைகளையும் கட்டுப்படுத்தியிருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அதாவது எச்.1-பி விசா வைத்திருப்பவர்களை சார்ந்து அமெரிக்காவில் குடியேறிய மனைவி/கணவர் மற்றும் அவர்களுடன் வசிப்பவர்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் உயர் கல்வி பெற்றவர்களாக இருந்து, தற்போது அமெரிக்காவில் வேலைசெய்பவராக இருந்தாலும், வேலையை இழக்க நேரிடும்.\nடிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கிய எச்.1-பி விசாவை பெற்றவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.\nஇந்த காரணங்களால்தான் ஈ.பி-5 விசா வாங்குவதற்கு இந்தியர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர். 1990 ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்ப்ட்ட ஈ.பி-5 விசாவின் மீது கடந்த சில ஆண்டுகளாகத் தான் அனைவருக்கும் மோகம் ஏற்பட்டுள்ளது; அதிக அளவில் விண்ணப்பிக்கப்படுகிறது.\nஅமெரிக்க வெளியுறவுத் துறையின் தரவுகளின்படி, 2005ஆம் ஆண்டு வெறும் 349 கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டன, இது 2015ஆம் ஆண்டில் 9,764 என்று உயர்ந்துவிட்டது.\nஅதற்கு பிறகோ, ஈ.பி-5 விசாவுக்கான விண்ணப்பங்கள் மலைபோல் குவியத் தொடங்கிவிட்டன. இதனை அடுத்து, வேறு வழியில்லாமல் இந்த விசாவுக்கான அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரி இந்த விசாவில் அபாயங்கள் எதாவது இருக்கிறதா\n•முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஆபத்தான சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.\n•முதலீட்டில் இருந்து வருவாய் கிடைக்கும் என்ற உறுதியில்லை என்பதால் ஆபத்து அதிகம்.\n• அரசு ஆண்டுதோறும் இந்த கொள்கையை மாற்றியமைக்கும் என்பதால், குறிப்பிட்ட சில நாட்டு மக்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.\nஅமெரிக்கா மட்டுமே பணத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நாடு அல்ல.\nசைப்ரஸ் முதல் சிங்கப்பூர் என, தற்போது உலகின் 23 நாடுகள் முதலீடு செய்வதற்கு பிரதிபலனாக குடியுரிமை வழங்குகின்றன.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக சில திட்டங்களை செயல்படுத்துகின்றன.\n10-15 ஆண்டுகளுக்கு முன்பு, முதலீடு மூலம் குடியுரிமை பெறுபவர்களில் சீன நாட்டு குடிமக்கள் முன்னணியில் இருந்தனர்.\nஆனால் ஒரு அறிக்கையின் படி, சமீபத்திய ஆண்டுகளில், துருக்கி நாட்டு மக்கள் பிற நாடுகளில் குடியுரிமை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில் குடியுரிமை பெறுவது தொடர்பான விசாரணைகளின் எண்ணிக்கை 400 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.\nகுடியுரிமை வழங்குவதற்காக ஏலம் விடும் நடைமுறை பல நாடுகளுக்கு மிகவும் பயனளிக்கிறது. உதாரணமாக, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாடு, குடியுரிமையை ஏலம் விட்டு, நாட்டின் கடன் சுமையை குறைத்ததோடு, துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.\nஇதேபோல், ஈ.பி-5 விசாக்களின் மூலம் அமெரிக்கா ஆண்டுதோறும் பெறும் லாபம் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்கள் என்பதும் ஆச்சரியமானதாக இருக்கிறது.\nஅமெரிக்கா ��ட்பட பல நாடுகளில் குடியுரிமைக்கான ஏல நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.\nஈ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இரு எம்பிக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். இதுபோன்ற திட்டங்கள் செல்வந்தர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்க்ள் கூறுகின்றனர்.\nபொதுமக்களும் இந்த வகை விசாக்களை பெறுவதில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சட்டவிரோதமாக பணமோசடி செய்வது, ஹவாலா வணிகம் போன்ற குற்றங்களையும் செய்ய இது மக்களை தூண்டுகிறது.\nமனைவியை வைத்து சூதாடிய கணவன்\nசீனா: டிரோன்கள் மூலம் உணவு விநியோகத்துக்கு அனுமதி\nஇந்த விசா திட்டத்தின்படி ஒரு நாட்டில் வசிக்கும் உரிமை பெறும் சிலருக்கு, வழக்கமான வழிமுறைகளில் அந்த நாட்டிற்குள் செல்வதற்கே அனுமதி கிடைக்காது என்பதும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் பெருமளவு உண்மையும் இருக்கிறது.\n2017 ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எஃப்.பி.ஐ வழங்கிய தகவல்களின்படி, ஈ.பி-5 விசா திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் சீன முதலீட்டாளர்களும் அடங்குவார்கள்.\nஅதேபோல், 2017 ஏப்ரல் மாதத்தில், சீன முதலீட்டாளர் ஒருவர், அமெரிக்கர் ஒருவர் தனது பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடுத்திருந்தார்.\nசெய்ண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் விசா திட்டத்திற்காக, இரானிய குடிமக்கள் ஹவாலாவில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.\n2017ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் சீன முதலீட்டாளர்களை ஏமாற்ற முயற்சித்த விவகாரம் வெளியானது.\nஇந்த வழக்கும் ஈ.பி-5 விசாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n‘தல’ தோனி மற்றும் இறுதி ஓவர்கள் – என்றும் மாறாத காதல் கதை\nஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்..\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க��கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cctv-evidence-shows-disappeared-vinayaka-temple-in-chennai.html", "date_download": "2020-07-07T06:37:53Z", "digest": "sha1:KU7UMCXE7T5T4GNZGPANWS2UYCHLV2LJ", "length": 8762, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CCTV evidence shows disappeared Vinayaka temple in Chennai | Tamil Nadu News", "raw_content": "\n'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை தாம்பரம் அருகே விநாயகர் கோயில் ஒன்று திடீரென்று காணாமல் போனதால் மக்கள் அதிர்ந்துள்ளனர்.\nதாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் இருந்த விநாயகர் கோயில் ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில், 3 வருடங்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு பின்புறம் பூச்சி மருந்துகள் தெளிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று கட்டப்பட்டது.\nஅதை கட்டிய நிறுவனத்தார், இந்த கோயில் இடையூறாக இருந்ததாலும், அதனால் கோயிலை இடிக்கப் போவதாக தெரிவித்திருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று இயல்பாக சாமி கும்பிட பக்தர்கள் சென்றபோது, அங்கிருந்த கோயிலை காணவில்லை என்றதும் அதிர்ந்துள்ளனர்.\nஅம்மக்கள் இதுகுறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு விரைந்த சேலையூர் போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், இரவோடு இரவாக மர்ம நபர்களால் கோயில் இடிக்கப்பட்டதும், இடிக்கப்பட்ட பின், அங்கிருந்த பொருட்களை எல்லாம் அந்த நபர்கள் லாரியில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஅடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்\nபிரபல ‘சென்னை’ கல்���ூரியில்... சடலமாக மீட்கப்பட்ட... ‘ஆசிரியை’ மரணத்தில் ‘திடீர்’ திருப்பம்...\n'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி\n'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்\n'போதையில் வண்டி ஓட்டும் பெண்கள்'...'தமிழகத்திலேயே முதல் முறையாக'...சென்னை போலீஸ் அதிரடி\n'முகம் சிதைஞ்சு இருக்கு'...'இடது கையில் இருந்த 'டாட்டூ'...'கல்குவாரியில்' அரங்கேறிய பயங்கரம்\nஇந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...\nதனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்\n'நாங்க ரெண்டு பேர்'...'எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது'...வசமாக சிக்கிய 'சமையல் மாஸ்டர்கள்'\nபெண்கள், குழந்தைகளை... தொந்தரவு செய்தால் கவலை வேண்டாம்... தகவல் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்... சென்னை போலீஸ் அதிரடி\n'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி\n‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\n'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி\n'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்\nஅது எப்படி சரிசமமா 'சொத்தை' பிரிச்சு கொடுக்கலாம்... ஆத்திரத்தில் தந்தைக்கு... மகன் செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-australia-plans-for-2-d-n-tests-against-india-report-says-017830.html", "date_download": "2020-07-07T04:51:04Z", "digest": "sha1:QGD7JVWHTNJHIVYDUXCSLA3GIXTTFKYT", "length": 17502, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்.. 2 டே- நைட் டெஸ்ட் மேட்சா.. மீண்டும் பிங்க் பாலா.. செம பிளான் | Cricket Australia plans for 2 D/N tests against India - Report says - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்.. 2 டே- நைட் டெஸ்ட் மேட்சா.. மீண்டும் பிங்க் பாலா.. செம பிளான்\nஇந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்.. 2 டே- நைட் டெஸ்ட் மேட்சா.. மீண்டும் பிங்க் பாலா.. செம பிளான்\nசிட்னி: ஆஸ்���ிரேலியாவில் இந்திய அணியினர் வரும் 2021ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த தொடரின்போது இரண்டு பகலிரவு போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.\nசமீபத்தில் வங்க தேசத்திற்கு எதிரான தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடிய இந்தியா, அபார வெற்றியடைந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு பகலிரவு போட்டியை திட்டமிடலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.\nவரும் ஜனவரியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதேபோல வரும் 2021ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nகடந்த மாதத்தில் வங்கதேச அணியினருடன் இந்தியா தனது முதல் பகலிரவு போட்டியை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடியது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி இருந்த நிலையில், இதில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிங்க் பந்துகளில் பகலிரவு போட்டிகளை விளையாடுவதற்கு முன்பாக தகுந்த பயிற்சி அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளை விளையாடவுள்ளது.\n2 பகலிரவு போட்டிகளுக்கு திட்டம்\nவரும் 2021ல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அந்த சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியினரை இரண்டு பகலிரவு போட்டிகளில் விளையாட வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nகிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் திட்டம்\nஇந்நிலையில் வரும் ஜனவரியில் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணியினருடன் இந்தியா வரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்க்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள், இதுகுறித்து பிசிசிஐயிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து பேசியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் எட்டிங்க்ஸ், பிசிசிஐ ஒரு பகலிரவு போட்டிக்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே தொடரில் இரண்டு போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் ஒரே தொடரில் இரண்டு பகலிரவு போட்டிகள் நடத்தப்பட்டால், அது முதல் முயற்சியாக இருக்கும். இதன்மூலம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டும்.\n5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி\nஇப்ப விளையாட வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. ஜிம்பாப்வேக்கு ஆஸி.. ஸாரி\nபெண்கள் உலக கோப்பை தொடர் 2023 -ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கூட்டாக நடத்த திட்டம்\nஇந்தியாவோட சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கேன்... ஸ்டீவ் ஸ்மித்\nசுமாரா ஆடுறவரே போதும்.. இந்த நல்லா ஆடுற தம்பி டீமுக்கு தேவை இல்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்\n இப்ப என்ன சொல்றீங்க.. ஆஸி.வை ஊருக்கு அனுப்பி வைத்த யுவி.. தரமான சம்பவம்\nடி20 உலக கோப்பை இந்த ஆண்டு கண்டிப்பா நடக்காது... சாத்தியமே இல்லை... ஈசான் மணி\nஆஸ்திரேலியாவுல நடக்க இருக்கற பகலிரவு டெஸ்ட் போட்டி சவாலானதுதான்...ரோகித் சர்மா\nவரும் கண்டிப்பா வாய்ப்பு வரும்.. ரொம்ப நம்பிக்கையா சொல்றாரே ஜம்பா தம்பி\nஇப்பப் போய் அதெல்லாம்.. சான்ஸே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசார்.. நீங்க இதுவரைக்கும் வைச்சு செஞ்சதே போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. ஆஸி. கிரிக்கெட்டில் அதிரடி\nடி20 உலக கோப்பையை நடத்தறது பத்தி கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் முடிவெடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஐபிஎல் நடத்தினா பஞ்சாயத்தை கூட்டுவோம்\n11 min ago வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5\n15 hrs ago எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\n15 hrs ago ஐபிஎல் நடத்தினா பஞ்சாயத்தை கூட்டுவோம்.. மறைமுக மிரட்டல்.. சீண்டிய முன்னாள் பாக். கேப்டன்\n15 hrs ago சின்ன கிராமத்தில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய வக்கார் யூனிஸ்\nNews ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்\nMovies யாருக்கும் வரும்.. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.. கொரோனாவில் இருந்து மீண்ட இசை அமைப்பாளர்\nAutomobiles ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..\nTechnology தினசரி 1ஜிபி டேட்டா: ஜியோ, ஏர்டெல், வோடபோன் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.\nLifestyle செவ்வாயால இந்த ராசிக்காரங்க இன்னைக்கு படாதபாடு படப்போறாங்களாம்... எதுக்கும் உஷாரா இருங்க...\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி SELECT செய்த 3 வீரர்கள்\nதோனிக்கு 39வது பிறந்த நாள் இன்று…தோனியின் பிறந்த நாள் பகிர்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி\nKusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174454?_reff=fb", "date_download": "2020-07-07T07:00:13Z", "digest": "sha1:FIULHF2BE44HTNN34UH3OZS2JQE7FUF2", "length": 7018, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்- கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள் - Cineulagam", "raw_content": "\nவெளியில் கணவர் அரங்கேற்றிய கூத்து... வீட்டில் அட்டகாசமான நாடகம்\nபாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி\nமாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்துள்ளீர்களா இவ்வளவு வசதிகள் உள்ளதா..\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nசாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி\nசூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்\nதன் முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனிய அகர்வால், எதற்கு தெரியுமா\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்���ொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்- கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துகொண்டு இருக்கின்றனர். முகென், லாஸ்லியா குடும்பத்தினரை தொடர்ந்து தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை வீட்டிற்குள் வந்துள்ளனர்.\nகுடும்பத்தை பார்த்ததும் தர்ஷன் கொஞ்சம் எமோஷ்னல் ஆகிறார். பிறகு அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சாண்டி கூற பின் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.\nகாலையில் வந்துள்ள இந்த புரொமோ எல்லோரின் முகத்திலும் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/most-wanted-tamilian-bollywood-cinematographer-ravivarman-success-story-5-minutes/", "date_download": "2020-07-07T07:31:37Z", "digest": "sha1:NNE2M5FM65JXTTYRMZNO2NSAEDPOXMTM", "length": 27415, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "இவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர்! - 5 நிமிட எனர்ஜி கதை | most wanted tamilian in bollywood cinematographer ravivarman success story 5 minutes energy | nakkheeran", "raw_content": "\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nதஞ்சாவூரில் இருக்கும் பொய்யுண்டார் குடிகாடு என்னும் கிராமத்தைவிட்டு சென்னைக்கு பிழைப்புத் தேடி இளைஞர் ஒருவர் செல்கிறார். ”இனிமேல் இந்த கிராமத்திற்கு வந்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கி அதில்தான் வருவேன்” என்று மனதுக்குள் போட்ட சபதத்துடன் கிளம்புகிறார்.\nசென்னைக்கு வேலை தேடிக் கிளம்பும் போது எல்லோரும் எடுத்துக்கொள்ளும் சபதம் போன்றுதான் அதுவும் இருந்தது. பின் சென்னைக்கு வந்து பெரும்பாலானோர் படும் கஷ்டத்தில் ஊரிலிருந்து வரும்போது என்ன சபதம் போட்டோம் என்பதையே மறந்துவிடுவோம். அவரும் சென்னைக்கு வந்து அசிஸ்டண்ட் கேமராமேனாக சேர்ந்துகொண்டு ரூமில் படுக்க இடம் இல்லாமல், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் படுத்து, ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து, ஜெமினி மேம்பாலத்திற்குக் கீழே படுத்து... என இப்படி எல்லாம் காலத்தை ஓட்டியிருக்கிறார்.\nமுதலில் வேறு வேலைகள், பின் தான் ஆசைப்பட்ட திரைத்துறையில் சின்னச் சின்ன படங்களில் ஒளிப்பதிவு டீமில் உதவியாளர் வேலை, உதவி ஒளிப்பதிவாளர் வேலை என்று அவ்வப்போது வேலை கிடைத்தாலும், வாழத் தேவையான சம்பளம் கிடைக்கவில்லை. திருமணம் செய்துகொண்ட பின்னும் இந்த நிலைமை தொடர்ந்தது. வறுமையால் பல வருடங்கள் கண்ட சினிமா கனவு பழிக்காமல் சென்றுவிடுமோ என்ற பயத்தில் ஒருமுறை தன்னுடைய மனைவியிடம், ”பேங்க் பேலன்ஸ் 5000 இருக்கு, 2000 தனியா எடுத்து வச்சுக்க, மீதி இருக்க 3000 ரூபாய செலவு பண்ணுவோம், எப்போ அந்த பணம் முழுசா தீர்ந்துடுதோ அப்போ நம்ப இரண்டு பேரும் சூஸைடு பண்ணிப்போம்... என்னால இனிமேல் அசிஸ்டண்டா போராட முடியாது...” என்று கூறும் அளவுக்கு நிலைமை போனது. இது ஒரு காலகட்டம்.\nஇன்னொரு காலகட்டம்... ஹிந்தி நட்சத்திரங்களில் ஒருவரான ரன்பீர் கபூர், இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் ராஜ்குமார் ஹிரானியிடம், ”அவரையே நம் படத்தின் கேமராமேனாகப் போடலாம், எனக்கு அவர்மீது பெரும் அளவில் நம்பிக்கை இருக்கிறது, வேண்டுமானால் அவர் வேலை செய்த படங்களை எடுத்துப்பாருங்கள்” என்று மிகப்பெரும் ப்ராஜெக்ட்டான 'சஞ்சு'வுக்கு இவர் பெயரை உறுதியாகப் பரிந்துரை செய்கிறார். ஒரு படத்தில் அவரது திறமையைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் அவரது படங்களுக்கு இவரையே பரிந்துரைக்கிறார் ரன்பீர் கபூர். இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இவரது லைட்டிங்கை புகழ்ந்து தள்ளுகிறார். இன்னோரு பக்கம், இந்திய சினிமாவின் பெரும் படைப்பாளி என்று சொல்லப்படும் மணிரத்னம், ”ஹேய்... நேற்று அந்த சினிமா பார்த்தேன். அதுல இந்த ஷாட் செமையா இருந்தது... சரி நீ ஃப்ரீயா இருந்தா ஆபிஸ் வா...” என்று இவருக்கு SMS அனுப்புகிறார். லென்ஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனம் இந்த கேமராமேனுக்காகவே ஒரு சிறப்பு லென்ஸை வடிவமைத்து செய்துதருகிறது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று கலக்கும் ஒளிப்பதிவாளர்களில் தற்போது பி.சி.ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன் போன்ற பெயர்களெல்லாம் பேசப்படுவது குறைந்து ரவிவர்மன் என்கிற பெயர் ஒலிக்கிறது. தஞ்சாவூரில் பிறந்து சென்னைக்கு சினிமா கனவுடன் ஓடிவந்தார் என்று மேலே சொல���லிக்கொண்டிருந்தோமே, மூவாயிரம் பணம் தீர்ந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தன் மனைவியிடம் சொன்னாரே... அவர் தான் இந்த ரவி வர்மன்.\nஇந்த இரண்டு காலகட்டங்களுக்கும் இடையே நிகழ்ந்தது என்ன விளிம்பிலிருந்த தன்னம்பிக்கையை முழுதாக விட்டுவிடாமல் பற்றிக்கொண்ட அவருக்குக் கிடைத்த மலையாளப்பட வாய்ப்பு, அதை சிறப்பாகப் பயன்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள், பின் கிட்டத்தட்ட முப்பது படங்கள். பாலிவுட் வரை பல படங்கள். எப்படி நடந்தது விளிம்பிலிருந்த தன்னம்பிக்கையை முழுதாக விட்டுவிடாமல் பற்றிக்கொண்ட அவருக்குக் கிடைத்த மலையாளப்பட வாய்ப்பு, அதை சிறப்பாகப் பயன்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள், பின் கிட்டத்தட்ட முப்பது படங்கள். பாலிவுட் வரை பல படங்கள். எப்படி நடந்தது கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமென்பதால் அந்த மலையாளப்பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சரி, முயற்சிப்போமே என்று கிளம்பிச் சென்றார். அங்கு பட்ஜெட் காரணமாக, வழக்கமான சினிமாவுக்குக் கிடைக்கும் லைட்கள், கிரேன் போன்ற எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. அந்த வசதிக்குறைவையே அவர் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். இயற்கையான ஒளியில் படம்பிடித்தார், க்ரேனுக்கு பதிலாக மாட்டு வண்டியில் கேமராவை வைத்து படம்பிடித்தார். இது அத்தனையும் சிறந்த ஒளிப்பதிவாக உருவாகியது. ஒவ்வொரு படத்திலும் இப்படி சோதனை முயற்சி செய்து பார்த்தார்.\nஅதுவரை சினிமாவில், காட்சியில் 'க்ளேர்' அடித்தால் அதை தவிர்ப்பார்கள். கேமரா லென்ஸில் சூரிய ஒளியை வாங்கினால் காட்சி முழுவதும் எரிந்ததுபோன்று தெரியும். அப்படியான ஒரு காட்சியை எடுக்கவே மாட்டார்கள். அது விதிமீறல் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ரவி வர்மனோ அப்படியான காட்சியில்தான் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். 'நிஜ வாழ்க்கையில் 'க்ளேர்' அடித்தால் நம் கண்கள் அதை மறைப்பதில்லையே, பின் ஏன் சினிமாவில் அதை மறைக்கவேண்டும்' என்று அதையும் சேர்த்தே படம் பிடித்தார். பர்ஃபி என்னும் படம் முழுவதும் சூரிய ஒளியை லென்ஸில் வாங்கிக்கொண்டுதான் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தக் காட்சிகளைப் பார்க்க, அழகிய ஓவியம் போன்று இருக்கும். அந்த ஒளி காட்சியை இன்னும் அழகாக்கியது. இவர் அப்படி செய்த 'பர்ஃபி' திரைப்படம் ஒளிப்பதிவுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது. பல விருதுகளையும் பெற்றது.\nஇவர் ஒரு பேட்டியில் பகிர்ந்த விஷயம் இது. சென்னை வந்த புதிதில் சேர்ந்த ஒரு வேலையின் மூலமாகக் கிடைத்த முதல் சம்பளம் 150 ரூபாய். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு போட்டுக்கொள்ள உடை வாங்கலாம் என்று சென்ட்ரல் அருகே உள்ள மூர் மார்க்கெட்டுக்குப் போனவர், வழியில் ஒரு கடையில் கேமராவைப் பார்த்துவிட்டு, அதை எண்ணூறு ரூபாயிலிருந்து குறைத்துப் பேசி 145 ரூபாய்க்கு வாங்கினார். 5 ரூபாய் அவரது சாப்பாட்டுக்கு. பின், அடுத்த மாத சம்பளத்தில் ஒரு ரெபிடெக்ஸ் புத்தகமும், கேமரா பற்றிய ஒரு புத்தகமும் வாங்கினார். கேமரா பற்றிய புத்தகம், எப்படி கேமராவை இயக்குவது என்று படிக்க. அது ஆங்கிலத்தில் இருந்ததால் அதைப் புரிந்துகொள்ள ரெபிடெக்ஸ் புத்தகம். இப்படி, எந்த நிலையில் இருந்த போதும் அவரது சிந்தனை தன் பெரிய கனவைப் பற்றியே இருந்தது. அதுபோல, எந்தக் குறையும் அவருக்குத் தடையாக இல்லை. இன்றும் அவர் இங்கிலிஷ் சரளமாகப் பேசுபவர் இல்லை. ஆனால், அதுபற்றிய கவலை அவருக்கு இருந்ததே இல்லை. எந்த மேடையிலும், நேர்காணலிலும் தைரியமாகப் பேசுவார்.\nஒளிப்பதிவாளராகும் கனவு நிறைவேறிய பின்னும் அவரது கனவுகள் தீர்ந்துவிடவில்லை. அவரது அடுத்த கனவு இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பணிபுரிவது. அந்தக் கனவை அடைய கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தினார். மணிரத்னம் தயாரிப்பில் 'ஃபைவ் ஸ்டார்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை சிறப்பாகச் செய்து அவரது கவனத்தை ஈர்த்தார். 'உங்க ஏஸ்தடிக் சென்ஸ் நல்லாருக்கு' என்று மணிரத்னம் கூறியபோது ரவிவர்மனுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. பின் மணிரத்னத்தை சந்திக்க ஒரு வாய்ப்பு கேட்டு இரண்டு மாதங்கள் காத்திருந்து அவரை சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார். பின்னர், 'பர்ஃபி' படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் தன்னை அழைக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு அந்தப் படத்தில் பணியாற்றினார். இவர் நினைத்தது போலவே 'பர்ஃபி' படம் இவரது கனவை நிரைவேற்றியது. 'காற்று வெளியிடை' படத்தில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'பர்ஃபி' கூடுதலாக இவருக்கு சஞ்சய் லீலா பன்சாலியுட��் பணியாற்றும் வாய்ப்பையும் கொடுத்தது.\nஇப்படி மணிரத்னத்தை சந்திப்பதையே பெரிய விசயமாகக் கொண்டிருந்த ஒருவருக்கு மணிரத்னம் அவரை அடிக்கடி அழைக்கும் அளவுக்கு நிலை உயர்ந்திருக்கிறது. ஜெமினி பாலத்தின் கீழ் படுத்திருந்தவர் இன்று நாடு நாடாகப் பறந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமே பேசத்தெரிந்தவர் பல மொழிகளில் பணியாற்றுகிறார். இந்தியாவின் மிகப்பெரும் இயக்குனர்கள் இவருக்காகக் காத்திருக்கின்றனர். இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை... 'இயல்பாக நமக்குக் கிடைக்காத எதையும் தடையாகக் கருதக்கூடாது'. இவர் இங்கிலிஷ் தெரியவில்லை என்பதிலிருந்து, சரியான வசதி கிடைக்கவில்லை என்பது வரை எதையும் தடையாகக் கருதவில்லை. கனவு காண்பதை எந்த நிலையிலும் நிறுத்தக்கூடாது, அதுவே நம்மை மேலும் மேலும் உயர்த்தும். புதிய முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும், ஏற்கனவே பலர் செய்ததையே செய்வது நம்மை அடையாளப்படுத்தாது.\n\"நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு ஏழு கிலோமீட்டர் நடந்து போவேன். நடக்குற வழியெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டுக்கிட்டேதான் போவேன். பெருசா வரணும் என்ற கனவுதான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்துருக்கு\" என்று ஒரு பேட்டியில் கூறினார் ரவிவர்மன். எல்லாம் சரி, மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கிட்டு ஊருக்குப் போனாரா இவர் வாங்கவில்லை. அதைவிட விலைமதிப்பான கார்களை வாங்க முடியும் இவரால். அதை விட பெரிய கனவை நோக்கிப் போகிறார் இப்போது. கனவுகளை நோக்கிக் கிளம்பலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கால் ஏற்றுமதி செய்ய முடியாமல் மழையில் நனையும் மண் குதிரைகள் மன வேதனையில் மண்பாண்ட கலைஞா்கள்\nஏழைகளின் மாஸ்க்... கற்றுத் தரும் கிராமத் தொழிலாளி\nமணமக்களின் பண்பாடு மாறாத 'மாட்டு வண்டி' பயணம்...\nபனை ஓலையில் படையலிட்டு பனை மரத்துக்கு மரியாதை...\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nகாலம் கணக்கு ஆசிரியர் போல கண்டிப்பானது... அதற்கு பதில் சொல்ல வேண்டும்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரி���்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/War.html", "date_download": "2020-07-07T05:16:52Z", "digest": "sha1:ICHDIOFKE5CZNGSOUAVTYTDXFHIDJYWC", "length": 9274, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "போர் வெற்றிச் சின்னங்கள் ஆத்திரமூட்டுகின்றன - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போர் வெற்றிச் சின்னங்கள் ஆத்திரமூட்டுகின்றன\nபோர் வெற்றிச் சின்னங்கள் ஆத்திரமூட்டுகின்றன\nநிலா நிலான் August 20, 2018 இலங்கை\nஇராணுவத்தினரின் போர் வெற்றி சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. பழைய நினைவுகள் வருகின்றது எனவே அவற்றை அகற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளேன். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை தனது அலுவலகத்தில் சந்தித்த போது , போர் நினைவு சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nபோர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளேன். அந்த நினைவு சின்னங்கள் இராணுவத்தின் மேலாதிக்கத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது என்பதனால் அவற்றை அகற்ற கோரினேன்.\nஇது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக இருக்கும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரி உள்ளேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரியவில்லை.\nநினைவு சின்னங்களை பார்க்கும் போது பல மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. அந்த காலத்தில் , தமக்கு நடந்த அநியாயங்கள் அவர்களுக்கு நினைவு வருகின்றது. அது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எடுத்து கூறி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன் என தெரிவித்தார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2020/06/03/", "date_download": "2020-07-07T05:28:30Z", "digest": "sha1:VP5GWP5EJGG4C3G2RDLUBJZDWG33NZL3", "length": 5694, "nlines": 118, "source_domain": "www.vavuniyanet.com", "title": "June 3, 2020 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் மல்லிகை செய்கையாளர் பாதிப்பு\nவவுனியாவில் 20 லீற���றர் கசிப்பு மீட்பு : 29 வயது இளைஞன் கைது\nகுடும்பத்தை விட்டு நீண்ட 28 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை : லாட்ரியில் அள்ளிய தொகை...\nகணவரை விவாகரத்து செய்ததால் கோடீஸ்வரியான பெண் : சுவாரஸ்ய சம்பவம்\nயாழில் இளைஞன் பரிதாபமாக மரணம்\nகாதலியின் அம்மாவிற்கு புகைப்படங்களை அனுப்பியது ஏன் விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்\nமயானத்திற்கு சென்று தாய் – தந்தை செய்த செயல் : மகனால் நடந்த விபரீதம்\nமுல்லைத்தீவில் சோ கம் : கா ணாமல் போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nசொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட தந்தை : பெற்ற மகளை நள்ளிரவில் செய்த கொ டூர...\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாரிய விலைக்கு விற்பனையாகும் மஞ்சள் தூள்\nஇராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் பிள்ளைக்கு கொரோனா\nலொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழப்பு\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் கை,கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nவவுனியா கனகராயன்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/07/mdu-827/", "date_download": "2020-07-07T05:26:28Z", "digest": "sha1:INJ563LUYIAA25IN2NVNZTHAIQ63CTXT", "length": 10265, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி\nJanuary 7, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ரயில்வே காலனியை சேர்ந்தவர் மகேஷ்(31) என்ஜினியரான இவரிடம் நேசமணிநகரை சேர்ந்த கிளாடிஸ் விஜி என்ற பெண் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி விட்டு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணமும் திரும்ப கொடுக்கவில்லை. உடனே மகேஷ் மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் தாமஸ் லைசா குற்றவாளி கிளாடிஸ் விஜியை கைது செய்துவழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு\nவாலாஜாபேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ். முதியோருக்கு அடி-உதை\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.\nசெங்கம் அருகே, விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_11.html", "date_download": "2020-07-07T05:13:28Z", "digest": "sha1:ZQCY5OPSHCH4Y3BXR3QQQKFOPA3STI4F", "length": 9198, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nசென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது\nசென்னையில் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை 61 நாட்களுக்கு பின்னர்....\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி....\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகடன்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதால், வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக்.......\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் ....\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்....\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஅம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஜூன் 1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது\nஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில்......\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் சுமார் 1 லட்சம் கோடி சேதம்: 12 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்கத்தில் நேற்று கரையைக் கடந்த அம்பன் புயலால் 12பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சம் கோடிக்கு சேதம்......\nஇந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 39.62% ஆக அதிகரிப்பு : மத்திய சுகாதாரத் துறை தகவல்\nஇந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின்....\nநாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தலாம்: உள்துறை அமைச்சகம் அனுமதி\nநாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி .....\nஇனவெறி, எச்சில் துப்புதல் போன்ற சம்பவங்களால் 185 செவிலியர்கள் ராஜினாமா\nஇனவெறி, எச்சில் துப்புதல் போன்ற சம்பவங்களால் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ராஜினாமா செய்ததாக ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/12/30/vegetables/", "date_download": "2020-07-07T06:33:55Z", "digest": "sha1:6ZOH6HHDEYG7C2VMX5JHF5EARX46UWNV", "length": 5129, "nlines": 103, "source_domain": "adsayam.com", "title": "மரக்கறிகள் - එළවළු (எலவலு) - Vegetables - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nරාබු ராபு [rābu] முள்ளங்கி\nබන්ඩක්කා (b)பண்டக்கா [banḍakkā] வெண்டிக்காய்\nමයියොක්කා மய்யொக்கா [mayiyokkā] மரவள்ளிக்கிழங்கு\nමාලු මිරිස් மாலுமிரிஸ் கறிமிளகாய்\nමෑ කරල් மெ கரல் பயற்றங்காய்\nගොටුකොල கொ(ட்)டு கொல வல்லாரை\nදඹල (dh) தம்பல அவரை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000015766_/", "date_download": "2020-07-07T05:57:35Z", "digest": "sha1:WR7UHKF3SJVWF73SQBI437QCFG43PMAK", "length": 3124, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஒருவரி பொது அறிவுக் களஞ்சியம் – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / ஒருவரி பொது அறிவுக் களஞ்சியம்\nஒருவரி பொது அறிவுக் களஞ்சியம்\nஒருவரி பொது அறிவுக் களஞ்சியம் quantity\nமேஜிக் ஏணி : எக்ஸாம் டிப்ஸ் 4\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nநூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nYou're viewing: ஒருவரி பொது அறிவுக் களஞ்சியம் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-07T05:50:31Z", "digest": "sha1:MGNO6LIQ4VJFUXYET33IL4EXXEYZFW6R", "length": 15396, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "தண்ணீர் தட்டுப்பாடு மக்களுக்குதான்… குளிர்பான நிறுவனங்களுக்கு அல்ல! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதண்ணீர் தட்டுப்பாடு மக்களுக்குதான்… குளிர்பான நிறுவனங்களுக்கு அல்ல\nதமிழகத்தில் மட்டும் அல்ல, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவிலும் கடும் வெயில். வரலாறு காணாத என்னும் சொலவடை இப்போது மிகச் சரியாக கேரளாவிற்குப் பொருந்துகிறது. கடந்த 30 வருடங்களாக இல்லாத அளவிற்கு கடும் வெயிலை, 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை மலப்புழா மாவட்டம் உமிழ்ந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெக்கையுடன் ஒரு தகவலைத் தருகிறது. வெயில் வெக்கையை மட்டும் தருவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம் இவை கடும் வெயிலின் இலவச இணைப்புகள். இந்த இணைப்புகளும் கேரள குடிமக்களின் வீட்டு வாசல் கதவைத் தட்டியுள்ளது\nஆம், முன்பு எப்போதும் கேரள மக்கள் உணர்ந்திராத கடும் தண்ணீர் தட்டுப்பாடு. குறிப்பாக காஞ்சிக்கோடு மக்கள் தினம் தினம் தண்ணீர் லாரிகள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு இது பழகிய ஒன்றென்றாலும், மரங்கள் சூழ்ந்த கேரளாவிற்கு இது புதிது.\nபெப்சி தினம் சுரண்டும் ஆறு லட்சம் லிட்டர் தண்ணீர்\nதண்ணீர் பஞ்சம், வறட்சி போன்ற சொற்கள் எல்லாம் சாமானிய மனிதர்களுக்குதான். நிறுவனங்களை அது என்றும் அசைத்துப் பார்த்ததில்லை.\nஇந்தக் கடும் வளர்ச்சியிலும் காஞ்சிக்கோடு பகுதியில் இயங்கும் பெப்சி நிறுவனம் மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 5.97 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியுள்ளது. கடும் வறட்சி நிலவும் இந்த காஞ்சிக்கோடு பகுதியில் தான், பெப்சி, யுனைட்டட் பிரைவரீஸ். எம்பி டிஸ்டலரீஸ் போன்ற தண்ணீரைச் சுரண்டும் நிறுவனங்கள் அதிகம் இருக��கிறது என்பதுதான் நகை முரண்.\nமக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும்போது, கேரளத் தண்ணீர் ஆணையம் ஒரு மாதத்திற்கு ஒரு கோடியே எழுபது லட்சம் தண்ணீரை யுனைட்டட் பிரைவரீஸ் நிறுவனத்திற்கு வெறும் ஏழு லட்சம் ரூபாய் விலைக்கு வழங்கி வருகிறது. தண்ணீரை இவர்கள் உற்பத்தி செய்து தருவதில்லை. அது இயற்கையின் கொடை. இவர்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரை உறிஞ்சியே நிறுவனங்களுக்குத் தருவதால், காஞ்சிக்கோடு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அட்டப்பள்ளம், பி.கே. சல்லா, சுல்லிமாடு, வாளையாறு, வடகாரபதி, செப்னா, கவா போன்ற பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக ஜன ஜக்ரதா இயக்கத்தின் மாநில செயலாளர் பணிக்கர் கூறுகிறார்.\nஅதிக அளவில் பெப்ஸி நிறுவனம் தண்ணீரைச் சுரண்டுவதால், அந்த நிறுவனம் இருக்கும் புதுச்சேரி பஞ்சாயத்து, அந்த நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்தது. ஆனால், அதை பெப்சி நிறுவனம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்திற்குப் போனது, உயர் நீதி மன்றமும், பெப்சி நிறுவனத்திற்கு சாதகமாகவே தீர்பை வழங்கியது. சிறப்புப் பொருளாதார மண்டலம் பஞ்சாயத்தின் கட்டுபாட்டிற்குள் வராது என்றது உயர் நீதி மன்றம். அரசின் சட்டங்கள் எளிய மக்களுக்கானதல்ல, பெரு நிறுவனங்களுக்கானது என்று அப்பட்டமாகத் தெரிந்தது.\nஅதே நேரம், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தது, அரசியல் அமைப்பு ஆர்ட்டிகிள் 21, உணவு, தண்ணீருக்கான உரிமையை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது. அதனால், இதில் அராசங்கம் தலையிட்டு, ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றது நீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, பெப்சி ஒரு நாளைக்கு 2.34 இலட்சம் தண்ணீரைத்தான் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெப்சி தண்ணீர் சுரண்டுவதையும் நிறுத்தவில்லை.\nமொத்தம் 12 ஆழ்துளைக் கிணறுகள் பெப்சி வளாகத்தில் இருக்கின்றன. ஏற்கெனவே, ஆறாவது குழாயும், ஏழாவது குழாயும் வற்றும் நிலைக்கே சென்றுவிட்டது. ஆனால், பெப்சி, தண்ணீர் சுரண்டுவதை நிறுத்தியபாடில்லை. இதில் அரசாங்கமும் தலையிடுவதாக இல்லை.\nபெப்சி நிறுவனம், “நாங்கள் எவ்வளவு தண்ணீர் ��டுக்கிறோமோ, அதே அளவு தண்ணீரை மீண்டும் பூமியில் செலுத்தும் முறைகளை கையாண்டுகொண்டு இருக்கிறோம்” என்கிறது.\nமக்களுக்கான அரசா… இல்லை நிறுவனங்களுக்கான அரசா\nஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் நடக்கும்போதெல்லாம், ‘Man Made Disaster’ என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், அதே வேலை அது மட்டுமே முழு உண்மையும் இல்லை.\nஇந்தப் பதம், அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்கவே உதவுகிறது. அரசு சில விஷயங்களில் தலையிட்டு கடுமையான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், சில அழிவுகள் தடுத்து நிறுத்தப்படும். இதுவும் அத்தகைய ஒன்றுதான். கடவுளின் தேசம், சாத்தானின் கரங்களுக்குள் செல்வதற்குள் அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.\n– மு. நியாஸ் அகமது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்\n← சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%AA/", "date_download": "2020-07-07T06:11:24Z", "digest": "sha1:I3JI3VXOGEVZLZKU2F6I2JR3ZOG4JEFW", "length": 22090, "nlines": 167, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கிண்டலாகவே 'மிஸ்டர் பிர­பா­க­ரன்' என்று சொன்னேன்: மிஸ்டர் என்பதற்கு 'திரு' என்பது மட்டும் அர்த்தம் இல்லையாம் என்கிறார் சந்திரிகா | ilakkiyainfo", "raw_content": "\nகிண்டலாகவே ‘மிஸ்டர் பிர­பா­க­ரன்’ என்று சொன்னேன்: மிஸ்டர் என்பதற்கு ‘திரு’ என்பது மட்டும் அர்த்தம் இல்லையாம் என்கிறார் சந்திரிகா\nதான் கிண்டலுக்காகவே மிஸ்டர் பிர­பா­க­ரன் என்று சொன்னதாகவும் “மிஸ்டர்” என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றும் கூறியிருக்கிறார் சந்திரிக்கா.\nமிஸ்டர் என்பதற்கு ‘திரு’ என்பது மட்டும் அர்த்தம் இல்லை என்றால் வேறு என்ன அர்த்தத்தில் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்திருப்பார்\nபிரபாகரன் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது ‘திரு’ ‘திரு’ என முழிப்பதை பார்த்து திரு. பிரபாகரன் என அழைத்திருப்பாரோ\nசந்திரிக்கா படுகொலை செய்ய முனைந்து, அவரின் ஒரு கண்ணை பறித்த பிரபாகரனை மரியாதை செய்து ‘திரு’ என்று அழைத்திருக்கமாட்டார். கட்டாயமாக கிண்டலாகவே இப்படி கூறியிருப்பார். (எந்தவொரு பதவிகளிலும் இல்லாதவர்களை “மிஸ்டர்” என்றே அழைக்கிறார்கள்)\nபிரபாகரனின் பெயரை மூன்று முறையே உச்சரித்துள்ளேன்; சந்திரிகா\nபிர­பா­க­ரனின் பெயரை மூன்று முறையே உச்­ச­ரித்­துள்ளேன். இந்­நி­லையில் மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­ய­மையை தேசத்து­ரோகச் செய­லென எடுத்துக் காட்­டு­கின்­றனர்.\nஇது முட்­டாள்­த­ன­மான செய­லாகும். ஆணையும் பெண்­ணையும் வேறு­ப­டுத்தி காட்­டவே மிஸ்டர் என்ற வார்த்தை பிரயோகிக்­கப்­ப­டு­கின்­றது.\nமஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆங்­கில மொழி தெரி­யாத குறை­யையே இது எடுத்­துக்­காட்­டு­கின்­றது. எனவே இது தொடர்பில் தேர்தல் முடி­வ­டைந்த பிற்­பாடு நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.\nமேலும் எனது ஆட்­சியின் போது நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ பயங்­க­ர­வா­தத்தை போஷிக்­கவோ இல்லை. இதன்­பி­றகும் நாட்டை பிள­வு­ப­டுத்த மாட்டேன். எனது பக்கம் தேசத்தை காப்­பாற்­றி­ய­வர்­களே உள்­ளனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nகொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்;\nஎம் மீது பல­வகை தேசத்­து­ரோக சாயம் பூசு­கின்­றனர். எனது ஆட்­சியின் போது நாட்டை பிள­வு­ப­டுத்தும் வகையில் ஒரு­போதும் செயற்­பட்­டது கிடை­யாது.\nஎனது ஆட்­சியின் போது யுத்­தத்­திற்கு உரிய முக்­கி­யத்­துவம் அளித்து இரா­ணுவம் பலப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மை­யவே யாழ்ப்­பா­ணத்தை நாம் வெற்றி கொண்டோம்.\nஎனவே, நாட்டை பிள­வு­ப­டுத்தும் தேவை எமக்கு கிடை­யாது. நாங்கள் பயங்­க­ர­வா­தத்தை போஷிக்கக் கூடி­ய­வர்கள் அல்ல. பயங்­க­ர­வா­தத்­தினால் நாமே அதி­க­ளவில் பாதிப்­புக்கு உள்­ளா­கிறோம். ஆகவே, நாட்டை பிள­வு­ப­டுத்தும் நோக்கம் எமக்கும் இல்லை.\nநாம் செய்த சேவை­களை மக்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டை காட்­டிக்­கொ­டுத்­தது யார் என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.\nஇதே­வேளை, தற்­போது பர­வ­லாக என் மீது ஒரு வார்த்தை கொண்டு தேசத்­து­ரோக பட்���ம் சுமத்­து­கின்­றனர். நான் யாழ்ப்பாணத்­திற்கு தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக சென்ற வேளை மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­ய­மையே நாட்டை பிளவுபடுத்தும் செய­லென கூறு­கின்­றனர்.\nமிஸ்டர் என்ற வார்த்­தையை பிர­யோ­கிப்­பது ஆணுக்கும் பெண்­ணுக்கும் பாகு­பட்­டினை காண்­பிப்­ப­தற்­காகும். ஆங்­கிலம் தெரி­யா­த­வர்கள் முட்­டாள்­த­ன­மான செயலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.\nநான் மூன்று தடவை பிர­பா­க­ரனின் திட்டி தீர்க்கும் வார்த்­தை­க­ளையே பிர­யோ­கித்தேன். இதே­வேளை நான் கட்­சியில் இருக்கும் போது ஒருபோதும் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்தது கிடையாது.\nஎனினும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி பீடமேறிய உடன் மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். எனவே, மிஸ்டர் பிரபாகரன் என்று முதலில் கூறியவர் மஹிந்த ராஜபக் ஷவாகும்.\nமிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.\nபிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன். அப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார். – See more at: http://www.tamilmirror.lk/137040#sthash.2AxRGWxZ.dpuf\nபிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன்.\nஅப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.\nபெற்றோரின் ஆடைகளுக்கு விரைவில் சுற்றுநிருபம்\nதிருகோணமலையில் காணாமல் போனோர் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ) 0\nபொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.:வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர�� உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/01/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2020-07-07T06:25:20Z", "digest": "sha1:SI7QYZWV7HMLKEWNQREY5T4EYSUURYTP", "length": 14885, "nlines": 159, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "திருவாதிரையும் தில்லை அபிஷேகமும்! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Announcements › திருவாதிரையும் தில்லை அபிஷேகமும்\nசிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தேர் திருவிழாவில் நடராஜ பெருமானனதேரில் நான்கு வீதிகளில் பக்தர்கள் பொதுமக்கள் வடம் பிடித்து வலம் வரும் காட்சியை படத்தில் காணலாம்.\nசம்போ சிவசம்போ . காலை திவ்ய தரிசனம் .\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்\nதென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவனாகிய நம் நடராசப் பெருமான் ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள் காணுகிறார், அவற்றில் தலையாய அபிசேகம் மார்கழி திருவாதிரை\nநம்முடைய ஓராண்டை ஒரு நாளாக கருதினால் ஒரு வருடத்திற்கு வரும் ஆறுபருவங்களும் ஒருநாளின் ஆறு வேளையாக கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மட்டுமே நடராசருக்கு அபிசேகம் நடக்கிறது\nமார்கழி திருவாதிரை, விடியல் நேர அபிசேகமாகவும்\nமாசி வளர்பிறை சதுர்த்தசி, காலைநேர அபிசேமாகவும்\nசித்திரை திருவோணம், உச்சிகால அபிசேமாகவும்\nஆனி உத்திரம், திருவந்திக்காப்பு அபிசேகமாகவும்\nஆவணி வளர்பிறை சதுர்த்தசி, முன்னிரவு அபிசேகமாகவும்\nபுரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, நடுஇரவு அபிசேகமாகவும்கருதப்புகிறது\nதில்லை நடராசப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிசேகம் என்பதால் தினசரி அபிசேகங்கள் சித்சபையில் இருக்கும் படிக லிங்கத்திற்கு செய்யப்படும்\nஇறைவன் தினப்படி அபிசேகத்தை படிகலிங்கம் வாயிலாகவும் உபசாரங்களை நடராசமூர்த்தம் வழியாகவும் ஏற்கிறான்\nஆண்டுக்கு ஆறுஅபிசேம் ஆண்டுக்கு இருபெறும் திருவிழாக்கள் என்பது வழக்கம், மார்கழி திருவாதிரையும் ஆனிஉத்திரமும் பத்து நாள் திருவிழாகவாக விமரிசையாக நடைபெறும், தில்லையில் உற்சவராகவும் மூலவராகவும் இருந்து பொதுநடம் புரியும் நடராச பெருமான் இவ்விரு விழாக்களிலும் தேரறேி வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் அபிசேகம் காணுவான்\nமற்றைய நான்கு அபிசேகங்களும் சித்சபையின் முன்றிலாக இருக்கும் கனகசபையில் நடக்கும்\nபத்து நாள் விழாவில் ஒன்பதாம் நாள் சித்சபையில் இருந்து பெருமான் வெளிவந்து தேரில் ஏறியதும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பாடியப் பின்னரே தேர் வடம் பிடிக்கப்படும்\nமாலையில் தேர் நிலை அடைந்ததும் நடராசப் பெருமான் ஆலயத்தின் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளாவான் இந்த மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தார்\nஅன்று இரவு லட்சார்ச்சனை முடிந்ததும் நடராசர் திருமேணியை திரை போட்டு மறைத்து வைத்திருப்பார்கள்\nஎப்போதும் அணிமணிகளுடன் காட்சி அளிக்கும் நடராசர் இந்த அபிசேக நேரத்தில் மட்டுமே வெற்று திருமேணியராய் நம் கண்குளிர காட்சி தருவார்\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் என்று அடியார்கள் விதம் விதமாக காத்துக்கிடக்கும் காட்சியை வர்ணிக்கத்தான் இயலுமோ\nவெளிநாட்டு அடியார்கள் கூட புடவை வேட்டி சரசரக்க பூச்சூடி திருநீறு பூசி அந்த திரை விலகாதா அந்த ஆனந்த கூத்தனை பாத்து விடமாட்டோமா என்று ஆர்வத்தோடு வந்து காத்திருப்பார்கள்\nபொழுது புலரத்துவங்கியதும் தில்லைவாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்வி செய்து, அங்கு இறை சான்னித்யம் எழுப்பப் பெற்ற நீர்குடம் கொண்டு அபிசேகம் செய்த படியே திரை விலக்கும் போது அடியார்கள் சங்கு முதலிய கருவிகளை முழக்க, ஹர ஹரா ஹர ஹரா என்று கோஷங்கள் வானை பிளக்க தில்லை கூத்தன் காட்சி தரும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ\nதொடர்ந்து கூடை கூடையாக திருநீறு, குடம் குடமாக பால் தேன் தயிர் பஞ்சாமிருதம், பழங்கள் திரவியங்கள் என்று இறைவன் அபிசேகம் காணும் அழகை கண்டு ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று பாடாத வாய்தான் அங்கு ஏது\nநமக்கு கோயில் என்றாலே சிதம்பரம்தான், சைவத்தின் தலைமை பீடம் தில்லை\nபன்னிரு திருமுறையும் பாங்குறப் பாடி மகிழும் கோயில் தில்லை\nசித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, இராஜசபை என்ற ஐம்பெரும் சபைகளை கொண்டது தில்லை\nஆங்கிலேயருக்கு அவர் தெய்வமாகவும் இஸ்லாமியருக்கு அவர் தெய்வமாகவும் தோன்றி “East India Company” என்ற பொறிப்பும் “உருது” எழுத்து பொறிப்பும் கொண்ட சரப்பள்ளி மாலைகளை அவர்களிடம் இருந்து காணிக்கையாக பெற்ற நம் கூத்தன் ஆடும் கோயில் தில்லை\nதில்லையின் புகழ் விரிப்பிற் பெருகும் தொகுப்பின் எஞ்சும் அங்கு ஆடும் அம்பலக்கூத்தனை திருவாதிரையில் தரிசித்து மகிழ்வோம்\nஇயலாதவர்கள் அருகிருக்கும் சிவாலயம் சென்று நடராசர் அபிசேகம் காண்போம்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_05_31_archive.html", "date_download": "2020-07-07T05:33:07Z", "digest": "sha1:3BR3TBCRPYM3SU7OQU3Y2NB2N6RBAM2Y", "length": 10704, "nlines": 403, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "05/31/18 - !...Payanam...!", "raw_content": "\nபலரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2ல் மோதவிருக்கும் போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலு...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ளது.\nதெலுங்கில் இந்த சீசன் 2 ஐ பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். முதன் முதலாக அவர் இத�� செய்யவுள்ளார். இதனால் மக்களிடயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் வரும் ஜூன் 10 ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது என நானி அறிவித்துள்ளார். 16 போட்டியாளர்கள் கொண்ட இந்த போட்டி 100 நாட்களை கொண்டதாம்.\nதற்போது இதில் கலந்துகொள்பவர்களின் முழுபட்டியலும் வெளியாகியுள்ளது.\n 40 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு இந்த சொல் மிக ஸ்பெஷல், எப்படி தெரியுமா\nரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக...\nரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக்க சென்றார்.\nஅப்போது ஒரு இளைஞன் யார் நீங்க என்று கேட்டார். உடனே அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.\nஅதை தொடர்ந்து பல மீம்ஸுகள் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதையும் பாசிட்டிவாக மாற்றினார்கள்.\nஆம், ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போது முதல் காட்சியிலேயே கமல் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று தான் கேட்பார்.\nஅப்போது ஆரம்பித்தது ரஜினியின் ஆட்சி சினிமாவில், அதேபோல் நேற்றே ஆரம்பித்துவிட்டது அரசியலிலும் ரஜினியின் ஆட்சி என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nபலரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2ல் மோதவிருக்கு...\n 40 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T05:10:15Z", "digest": "sha1:EF6SX7JLNMJXRBM57C67WQDJ6WFINB2C", "length": 10891, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎட்வேர்டு VI (12 அக்டோபர் 1537 - 6 சூலை 1553) இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் ஆறாவது மன்னர். இவர் 28 சனவரி 1547 ஆம் ஆண்டு முதல் தனது இறப்பு வரையிலும் மன்னராக இருந்தார். இவரின் 9 வது அகவையில் 20 பிப்ரவரி அன்று மன்னராக மகுடம் சூட்டப்பட்டது.[1] இவரது தந்தை ஹென்றி VIII மற்றும் தாய் ஜானி செமோர். இவர் சீர்திருத்தச் திருச்சபை மரபுகளைப் பின்பற்றும் இங்கிலாந்தின் முதல் மன்னராக வளர்க்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில், அரசாங்கப் பணிகளை மன்னர் எட்வேர்டு உரிய வயதுக்கு வரும் வரையில் அரசப் பிரதிநிதிகள் கவனித்து வந்தனர். பிரதிநிதிகளின் சபையை முதலில் அவரது மாமா எட்வேர்டு செமோர், சோமர்செட்டின் முதலாவது டியுக் (1547-1549) கவனித்துக் கொண்டார். அடுத்தபடியாக ஜான் டுடிலி, வார்விக்கின் முதல் ஏர்ல் (1550-1553) (1551 ஆண்டின் நார்தம்பர்லேண்டின் டியுக்) பார்த்துக் கொண்டார்.\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மன்னர் (more ...)\nஹம்டன் அரன்மனை, மிடில்செக்சு, இங்கிலாந்து\nஎட்வேர்டு ஆட்சியில் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சமூக அமைதியின்மை நீடித்திருந்தது. அதனால் கலவரங்கள் மற்றும் கலகங்கள் அதிகரித்திருந்தது. அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்திய ஸ்காட்லாந்துடனான போரில் முதலில் வெற்றி பெற்றாலும். ஸ்காட்லாந்திலிருந்து வீரர்களை போர் நிலைகளில் இருந்து திரும்பப் பெற்றதுடன் அமைதிக்காக வடக்கு பிரான்ஸில் உள்ள போலோன் சுர் மெர் நகரைப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எட்வேர்டு மத விசயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவரது ஆட்சியில், இங்கிலாந்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் அங்கீகாரம் பெற்ற சீர்திருத்தச் திருச்சபை சமுதாயமாக மாறியது. இவரது தந்தை, ஹென்றி VIII, தேவாலயத்திற்கும் ரோம் நகருக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டித்துவிட்டிருந்தாலும், கத்தோலிக்க கோட்பாட்டின் படி துறவு ஏற்பது அல்லது சடங்குகளை மறுதலிப்பதை ஹென்றி VIII அனுமதிக்கவில்லை. எட்வேர்டு ஆட்சியின் போது இங்கிலாந்தில் முதல் தடவையாக சீர்திருத்தச் திருச்சபை நிறுவப்பட்டது. மேலும் பல மதச் சீர்திருத்தங்கள் செய்தார். மதகுருக்கள் மற்றும் மதக்கூட்டங்கள் ஆகியவற்றை ஒழித்தார். மற்றும் ஆங்கிலத்தில் கட்டாய சேவை சுமத்தியது போன்றவகைகளையும் ஒழித்தார். இப்படி பல நடைமுறைகள் ஒழிக்கப்பட்டது.\nபிப்ரவரி 1553 வது ஆண்டில், 15 வயதில் எட்வேர்டு நோயுற்றிருந்தார். அவரது நோய் முற்றியதையும் அதனால் தனது இறுதி நாட்கள் நெருங்கியதையும் கண்டறிந்த போது, தனது மறைவுக்குப் பிறகு, கத்தோலிக்க மதத்திற்கு நாடு திரும்புவதைத் தடுக்க அவர் மற்றும் அவரது அரசப் பிரதிநிதிகளின் சபை அடுத்த வாரிசுக்கானத் திட்டத்தை வரைந்தனர். அதன்படி எட்வேர்டு, தனது அடுத்த வாரிசாக மாமா மகளான சீமாட்டி ஜானி கிரேவை நியமித்தார். மேலும் தனது ஒருவழிச்சகோதரிகளான மேரி மற்றும் எலிசபத் ஆகியோரைத் தவிர்த்து விட்டார். ஆனால் எட்வேர்டின் இந்த முடிவு, அவர் இறந்த பின்னர் பெரும் விவாதத்திற்குள்ளானது. ஜானி ராணியாக வெறும் ஒன்பது நாட்களே இருந்தார். பின்னர் நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மேரி பட்டத்து ராணியானார். இவரது ஆட்சியில், எட்வேர்டின் சீர்திருத்தச் திருச்சபை சம்பந்தமான அனைத்து சீர்திருத்தங்களையும் தலைகீழாக மாற்றினார். இது எவ்வாறாயினும், 1559 ஆம் ஆண்டில் எலிசபத்தின் மதத் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33074&cat=Srilanka", "date_download": "2020-07-07T05:20:14Z", "digest": "sha1:MK622MN632F6KIPMQ45PYU4ZIGOJNA7X", "length": 5618, "nlines": 170, "source_domain": "thedipaar.com", "title": "கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1781.", "raw_content": "\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1781.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1781 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று பகல் அளவில் 32 தொற்றாளிகள் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து 931 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 3பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 839ஆக உயர்ந்துள்ளது.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனம��ை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/trb-polytechnic-professor-exam", "date_download": "2020-07-07T06:22:51Z", "digest": "sha1:YJPAM4QQ2FSQWX57RPMQTYQUU5LYC3BH", "length": 8674, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு- 196 பேருக்கு வாழ்நாள் தடை! | trb polytechnic professor exam | nakkheeran", "raw_content": "\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு- 196 பேருக்கு வாழ்நாள் தடை\nதமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் தேர்வு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபேராசிரியர் கணவனை பழி வாங்க மார்பிங் படங்களை வெளியிட்ட மனைவி\nஅண்ணா பல்கலை., கல்லூரி பேராசிரியர் தற்கொலை\n'தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவேன்' -செம்மொழி புதிய இயக்குனர்\nவைரஸை உடம்பிலிருந்து வெளியேற்றும் உத்தி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nதமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி\nசென்னை முழு ஊரடங்கு - வெறிச்சோடிய முக்கியச் சாலைகள் (படங்கள்)\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/mithiri.html", "date_download": "2020-07-07T06:46:04Z", "digest": "sha1:3EZZAUAIZZQTTRIBH7VI426K5MVFKUSG", "length": 7687, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரி சஜித்திற்கா வாக்களித்தார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / இலங்கை / மைத்திரி சஜித்திற்கா வாக்களித்தார்\nடாம்போ November 16, 2019 அம்பாறை, இலங்கை\nமக்களுடன் மக்களாக நின்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஜனநாயக கடமையை இன்று (சனிக்கிழமை) நிறைவேற்றியுள்ளார்.\nபொலன்னறுவை, புதிய நகரம், ஸ்ரீ வித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிவு செய்துள்ளார்.\nஇலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் வாக்களிப்பு, நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் அனைத்து பகுதிகளிலுள்ள மக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவி��்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=159:2008-08-01-19-25-32", "date_download": "2020-07-07T06:11:10Z", "digest": "sha1:4JBISFWOIDL3RIVKYTHJ3HUOBMY7GT5N", "length": 7250, "nlines": 112, "source_domain": "www.tamilcircle.net", "title": "வானவியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடும் கெப்ளர் விண்ணோக்கி 4447\n2\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள அடுக்கு வாயுக் கோளம் 3711\n3\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி \n4\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு \n5\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் \n6\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட கரும் பிண்டம் (Dark Matter) 3900\n7\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது \n8\t உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை \n9\t உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து \n10\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் \n11\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் 3336\n12\t சூரிய மண்டலம் 456 கோடியே 80 இலட்சம் வருடம் பழைமை வாய்ந்தது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 5842\n13\t முழுவதும் வைரமாக மாறி வரும் ஒளி வீசும் நட்சத்திரத்தை வான மண்டலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 4206\n14\t விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி 4626\n15\t பிரபஞ்சத் தோற்றத்தை விளக்கிய ஜார்ஜ் காமாவ் 4296\n16\t வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் 3762\n17\t செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் ஆழ்ந்த பனித்தளக் கண்டுபிடிப்பு 3760\n18\t பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள் 4121\n19\t செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி 3439\n20\t பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21586", "date_download": "2020-07-07T06:00:57Z", "digest": "sha1:DTTISTZSJ2VLNNH34ILVINCKPEHMJISR", "length": 6892, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "சிவாஜிலிங்கத்தின் 23 நாள் நடை பயணம்! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் மு��்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nசிவாஜிலிங்கத்தின் 23 நாள் நடை பயணம்\nசெய்திகள் ஏப்ரல் 17, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன்\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ள நீதி கோரிய நீண்ட பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nதந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினமான எதிர்வரும் 26ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், நீதி கோரிய நீண்ட பயணம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.\nதிருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களை பிரிக்கும் வெருகல் ஆலய முன்றிலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நடைப் பயணம் சுமார் 23 நாட்கள் வரை தொடரவுள்ளதுடன், இறுதியாக மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதின முற்றத்தை சென்றடையவுள்ளது.\nஇந்த நடைபயணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையில் நேற்றைய தினம் நடைபெற்ற போதே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.\nயாழில் மின்னல் தாக்கி பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு\nதமிழரசுக் கட்சிக்குள் வாரிசு அரசியல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/31837-2/", "date_download": "2020-07-07T07:05:37Z", "digest": "sha1:ZSF6RDZIM2ZBTVEFNIF2O3UYEIZG42E7", "length": 20856, "nlines": 89, "source_domain": "vtv24x7.com", "title": "VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.\nஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதில் ஆர்ஜே பாலாஜிக்காக நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு விலகி போன பிறகு, 9 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றார் ஜேகே ரித்தீஷ்.\nபாலாஜி ஏதாவது புதுமையாக செய்வார் என்ற நம்பிக்கையால் தான் படத்தை ஒப்புக் கொண்டேன். இந்த மாதிரி துணிச்சலாக படம் எடுக்கும் ஐசரி கணேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. பாலாஜி கதையை எழுதியிருந்தாலும் இயக்குனர் அதை மிகச்சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவர் பெயர் பிரபு என்பதால் அவர் மீது எனக்கு கூடுதல் அன்பு உண்டு. முன்பெல்லாம் சென்னையை காட்டும் போது எல்ஐசியை காட்டுவார்கள். ஆனால் சென்னையை பாம்பே மாதிரி மிக பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது என்றார் நடிகர் ராம்குமார்.\nஇந்த காலத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆவதே கஷ்டம். ஆனால் மாதிரி எல்கேஜி ரிலீஸ் ஆகி வெற்றி விழா காண்பது என்பது அரிதான விஷயம். என்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்வில் ராம்குமார் அண்ணனுடன் முதல் முறையாக பக்கத்தில் உட்கார்கிறேன், நிறைய பேசுகிறேன். இது எனக்கு பெருமையான விஷயம். தலைக்கணம் இல்லாத ஒரு நடிகை பிரியா ஆனந்த். இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் நாளுக்கு நாள் எனக்கு பிரஷர் ஏறிக் கொண்டே போகிறது. இந்த காலத்து சோ ராமசாமி படம் தான் இந்த எல்கேஜி என்றார் நடிகர் மயில்சாமி.\nநான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள், 3000 பாடல்கள் கடந்திருக்கின்றன. அதில் காலத்துக்கும் அழியாது நிற்கும் பாடல்கள் மிகவும் குறைவு. வாலி சார் எழுத வேண்டிய ஒரு பாடலை என்னை நம்பி எனக்கு கொடுத்தார் பாலாஜி. நான் எழுதிய தமிழ் அந்தம் மிகச்சிறப்பாக மக்களை சென்று சேர்ந்திருக்கிறது, அதைப் போலவே படமும் மக்களை சென்று சேர்ந்துள்ளது என்றார் பாடலாசிரியர் பா விஜய்.\nஇப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என் நிலைமையை தெரிந்து கொண்டு பாலாஜி என்னை தேடி வந்தது போல இருந்தது. 9 நாள் படப்பிடிப்பு புது அனுபவமாக இருந்தது. ரோகிணி திரையரங்கில் nமுடிந்து வெளியே வந்தபோது, என்னை சூழ்ந்த இளைஞர்களை கண்டபோது புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என் 32 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வரவேற்பு எல்கேஜி ரிலீஸுக்கு பிறகு நான் சொந்த ஊருக்கு சென்றபோது தான். பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.\nகடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார் நடிகை பிரியா ஆனந்த்.\nபாலாஜி எழுதிக் கொடுத்த கதையை நாங்கள் ஒரு குழுவாக இணைந்து திரையில் கொண்டு வந்திருக்கிறோம். துக்ளக் மாதிரி படம் இருக்கும் என படத்தை ரிலீஸ் செய்த சக்திவேலன் சொல்லியிருந்தார். இன்று மக்கள் துக்ளக் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு தந்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் கேஆர் பிரபு.\nஒரு நல்ல படம், நாம் தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்யும் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது நமக்கு ஒரு ராஜபோதை. அதை நான் இன்று அனுபவித்து வருகிறேன். இதை சின்ன படம் என்று சொல்ல மாட்டேன். ஒரு பெரிய ஹீரோ படத்தை வாங்கி லாபம் சம்பாதிப்பதை விட, இந்த மாதிரி படங்கள் தான் நல்ல லாபத்தை தருகின்றன. படத்தை நியாயமான விலைக்கு தந்தார் ஐசரி கணேஷ் சார், ஒரு ஏரியாவை கூட விற்க மாட்டேன், ஒரு பெரிய ஓவர்ஃப்ளோ உங்களுக்கு தருவேன் என்று சொன்னேன். நான் வாங்கிய விலையை இரண்டே நாட்களில் திரும்ப பெற்றேன். வியாபாரத்தை தாண்டி இது எனக்கு மிக நெருக்கமான ஒரு படம் என்றார் விநியோகஸ்தர் சக்திவேலன். அதே மேடையில் ஒட்டுமொத்த குழுவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் முதல் படம் எல்கேஜி பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்த்தோம். இயக்குனர் விஜய் மூலமாக பாலாஜியை எனக்கு சில வருடங்களாகவே தெரியும். அவர் என்னை அணுகி கதை சொன்னபோதே நீங்களே நடிங்க என சொன்னேன். பல படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பில் இருந்தாலும், ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்பது கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாலாஜி மட்டும் தினமும் ஃபோன் செய்து பேசுவார். காமெடியனாக இருந்து ஹீரோவான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருக்கும் விநியோகஸ்தர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என சக்திவேலனை சொன்னார்கள். அவர் கேட்ட விலை குறைவாக இருந்தாலும் அவருக்காக இந்த படத்தை கொடுத்தேன். ஜெயம்ரவி படம், ஜீவா படம், தேவி 2 (ஏப்ரல் 5), பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். என் தந்தை பெயரில் தயாரித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.\nஎன் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் சார் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம். நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.\nஇந்த சந்திப்பில் கலை இயக்குனர் பாலா, திங்க் மியூசிக் சந்தோஷ், இயக்குனர் கே.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nசுப்ரமணியபுரம் சிறப்பு காட்சியை பார்க்க இருக்கும இயக்குனர் அனுராக் காஷ்யப்\n”வெற்றியுடன் திரும்புவீர்கள்” என இந்திய எல்லை காக்க காஷ்மீர் செல்லும் ரசிகனை உற்சாகப்படுத்திய தளபதி விஜய்\n6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்\nஇரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்”\n100 ஜோடி இரட்டையர்களுடன் கைபேசி இல்லாத நாளை வெற்றிகரமாக கொண்டாடிய வேலம்மாள் பள்ளி\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=38959", "date_download": "2020-07-07T05:09:25Z", "digest": "sha1:BMCQBYSYWRTMLBMD7K6EGV4WBGLQ65E6", "length": 13101, "nlines": 111, "source_domain": "www.anegun.com", "title": "இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது! (விடியோ) | அநேகன்", "raw_content": "\nHome இந்தியா/ ஈழம் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது\nஇந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது\nகோவிட் 19 பிரச்சினையின் காரணமாக மலேசியாவிற்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது.\nவிடுமுறையைக் கழிப்பதற்காகவும் சமய நிகழ்ச்சியின் காரணமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்குப் பயணமான மலேசியர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.\nமலேசிய விற்கான அனைத்து விமானங்களையும் இந்தியா ரத்துச் செய்திருக்கிறது. நேற்று சென்னை, திருச்சி விமான நிலையங்களில் மலேசியர்கள் மறியலில் ஈடுபட்ட செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.\nஇந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது\nசென்னை, மார்ச் 18-கோவிட் 19 பிரச்சினையின் காரணமாக மலேசியாவிற்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது.விடுமுறையைக் கழிப்பதற்காகவும் சமய நிகழ்ச்சியின் காரணமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்குப் பயணமான மலேசியர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.மலேசிய விற்கான அனைத்து விமானங்களையும் இந்தியா ரத்துச் செய்திருக்கிறது. நேற்று சென்னை, திருச்சி விமான நிலையங்களில் மலேசியர்கள் மறியலில் ஈடுபட்ட செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.அதேபோல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் குறித்த செய்தி வைரலாகப் பரவியது.இந்தியாவில் இருக்கும் மலேசியர்கள் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ இஷாமூடின் கூறினார்.மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தத்தளிக்கும் 120 மலேசியர்கள் அநேகனிடம் தங்களின் தற்போதைய நிலவரத்தை பகிர்ந்து கொண்டனர்.\nஅதேபோல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் குறித்த செய்தி வைரலாகப் பரவியது.\nஇந்தியாவில் இருக்கும் மலேசியர்கள் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ இஷாமூடின் கூறினார்.\nமலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் தொடர் நடவடிக்கைகளை முன்னெ��ுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தத்தளிக்கும் 120 மலேசியர்கள் அநேகனிடம் தங்களின் தற்போதைய நிலவரத்தை பகிர்ந்து கொண்டனர்.\nPrevious articleகோவிட்-19 மற்றும் அதன் தொடர்பான பழங்கதைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nNext articleஅடங்கிப் போயிருக்கும் மிக நெரிசலான பாலம்\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஎழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\nஇளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22948", "date_download": "2020-07-07T06:36:30Z", "digest": "sha1:AWDVEYJI6F37NHXSM3IYNROHLRV7UTN3", "length": 17828, "nlines": 382, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜீரா ஆலூ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉருளை - கால் கிலோ\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - ஒன்று\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா - கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஅம்சூர் பொடி - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nஉருளையை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nஇதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தூள் வகை சேர்த்து பிரட்டவும்.\nதூள் வாசம் கொஞ்சம் அடங்கியதும் உருளை சேர்த்து பிரட்டவும்.\nதூள் வாசம் போய், மசாலா உருளையில் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.\nசுவையான ஜீரா ஆலூ தயார். ரொட்டி, தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என அனைத்துக்கும் நல்ல ஜோடி.\nஇதே மாதிரி தான் நம்ம வீட்டிலையும் செய்வோம் பட் இங்க கடுகு சேர்த்து பண்ணுவோம் ஆம்சூர் பொடி சேர்க்க மாட்டோம் போட்டோஸ் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G\nஎனக்கு ரொம்ப பிடித்த டிஷ் இது..\nவனி ஜீரா ஆலூ சூப்பரா இருக்கும் போல மசாலா எல்லாம் சேர்த்து படங்கள் இப்பவே செய்து சாப்பிட சொல்லுது நான் இதை பண்ணிட்டு சொல்லுறேன்\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nஇதுவ்ரைக்கும் ஆம்சூர் பொடி சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை இந்தக் குறிப்பின்படி செய்து பார்க்கிறேன்.\nஎப்பவும் போல படங்கள், விளக்கங்கள் பளிச், தெளிவு\nஎங்க வீட்டில் இதே செய்முறை தான், ஆனா எங்க அம்மாக்கு பேரு எல்லாம் தெரியாது. இன்னைக்கு நான் போய் கண்டிப்பா சொல்றேன். டிஸ்ப்ளே சூப்பர் வனி.\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஆளு அழகா மொட்டு மொட்டா கைவினை பகுதிக்கு வர வேண்டிய குறிப்பை போல அம்சமா இருக்கு.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவின���ுக்கு மிக்க நன்றி :)\nஇளையா... மிக்க நன்றி. ஆம் நம்ம ஊர் ஸ்டைல் அது தான். கடுகு சேர்த்து தாளிப்பது. இது போலும் செய்து பாருங்க, சீரக வாசம் நல்லா இருக்கும். :)\nகவிதா... மிக்க நன்றி :) பிடிச்சாலும் செய்ய மாட்டீங்களே...\nதனா... மிக்க நன்றி. எனக்கு ஒவ்வொரு பார்ட்டிக்கும் ஒரு வகை ஆலூ ட்ரை பண்ணுவேன். இந்த முறை இது... நல்லா இருந்தது. நம்பி ட்ரை பண்ணுங்க :)\nசீதாலஷ்மி... மிக்க நன்றி. ஆம்சூர் இல்லன்னா வெறும் லெமன் சேருங்க... புளிப்பு சுவைக்கு தானே. :)\nசுகி... மிக்க நன்றி. உங்க அம்மா மட்டுமில்ல... எங்க அம்மாக்கும் செய்யும் எல்லா விதத்துக்கும் ஒரே பேரு தான் ;) உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்வாங்க. ஹிஹிஹீ.\nரம்யா... மிக்க நன்றி. எப்படி இப்படிலாம் வர்ணிக்க வருது ;) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.\nஇன்னைக்கு இந்த டிஷ் தான் செய்தேன்\nஅருமையாக இருந்தது :). தூங்கி முடிந்து இப்ப தான் அறுசுவையை எட்டி பார்க்க முடிந்தது.\nமிக்க நன்றி. செய்து பார்த்துட்டீங்களா... :)\nஎளிதில் செய்ய கூடிய அருமையான குறிப்பு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297138.html", "date_download": "2020-07-07T05:43:51Z", "digest": "sha1:5WN37LELSI4C4J3V3CJ4GXU2BFHKET7D", "length": 14661, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது\nஇந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது\nஇந்திய வம்சாவழி மற்றும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது:\nஇந்திய வம்சாவழி மற்றும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப் பரிசில்களை வழங்குகின்றது என இந்திய துணைத்தூதர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nவவுனியா, புளியங்குளம், பழையவாடி தம்பா மல்லிகை பண்ணையில் மல்லிகை நறுமணத் திரவ உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.\nஇந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வவுனியா, புயிளங்குளம் தம்பா மாதிரிப் பண்ணையில் மதுரை மல்லிகை செய்கை பண்ணப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஊடாக சனசமூக நிலையங்கள் மூலம் கிராம மட்டத்தில் 100 பேர் தெரிவு செய்யப்ப��்டு அவர்களுக்கு மல்லிகை கன்றுகள் செய்கை பண்ணுவதற்காக வழங்கப்படுகிறது. குறித்த மல்லிகை செடிகளில் இருந்து குறித்த பண்ணை பூக்களை கொள்வனவு செய்து அந்த பூக்களில் இருந்து மல்லிகை நறுமண திரவம் தயாரிக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் இந்திய துணைத்தூதரால் நாட்டப்பட்டது.\nஇதன்போது இந்திய துணைத்தூதர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையும்இ இந்தியாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது அவா. மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை இந்தியா வழங்குவது போன்று இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்தியா பல புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. பல்வேறு துறை சார்ந்த புலமைப்பிரிசில்கள் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. எவ் நேரமும் எமது தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற முடியும்.\nஅத்துடன், படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். தமிழர்களுக்கு படிப்பு தான் முக்கியம். நன்றி உடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். தோட்டம் செய்து கொண்டும் படிக்க முடியும். மல்லிகைத் தோட்டத்திற்கும் அது சார்ந்த உற்பத்திகளுக்கும் நாம் தொடர்ந்தும் ஆதரவு கொடுத்து வருக்கின்றோம். இதன் மூலம் நீங்கள் இலாபமீட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் அரச அதிபர் தில்லை நடராஜா, அகத்தேசிய முற்போக்கு கழக செயலாளர் நாயகம் எம்.பி.நடராஜா, சட்டத்தரணி க.தயாபரன் மற்றும் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மல்லிகை செய்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்\nகுன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம்\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revenuedept.sp.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=45&Itemid=50&lang=ta", "date_download": "2020-07-07T07:00:02Z", "digest": "sha1:O565B676PH7XM3GRK7LQZ27SFHGOLFVB", "length": 7552, "nlines": 67, "source_domain": "www.revenuedept.sp.gov.lk", "title": "செய்திகள்", "raw_content": "உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் \nசெவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2014 10:06\tRevenuedept\n1990 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க தென் மாகாண சபையின் நிதி வரைவுச் சட்ட���்தின் படி தென் மாகாணத்துக்குள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது குறித்த ஆதனத்தின் சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வு செலுத்தப்படுதல் வேண்டும்.\nஆனால், பெரும்பாலான கைமாற்றுச் செயற்பாடுகளின் போது சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வை செலுத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nமேற்காட்டிய நிதி வரைவூச் சட்டத்தின் 62ஆவது பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்திற் கொள்ளும் போது 2013.05.01 ஆம் திகதி முதல் முத்திரைத் தீர்வை செலுத்துவதன் பேரில் மதிப்பீட்டாளரது கருத்துரை வழங்கப்பட வேண்டும் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏவ்வாறாயினும் அது ;\nமுத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டாலும் அல்லது செலுத்தப்படாவிட்டாலும் சரியே\nஇதற்கமைய, முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டதன் பின்னர் திணைக்களத்திடம் முன்வைக்கப்படும் இணைப் பிரதிகளில் “முத்திரைத் தீர்வை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்ற முத்திரை பதித்து உறுதிப்படுத்தப்படும். சந்தைப் பெறுமதியைப் பரிசோதிப்பதற்கென இந்த ஆவணங்கள் அழைக்கப்படமாட்டாது.\nஇதற்கென ரூ.250/= இற்கான கட்டனமொன்று அறவிடப்படுவதுடன் பின்வரும் ஆவணங்களும் முன்வைக்கப்படுதல் வேண்டும்.\nகாணி உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது அவ்வாறு கையொப்பமிடவுள்ள காணி உறுதியின் ஒரு பிரதி\nகைமாற்றம் செய்யப்பட்ட ஆதனத்தின் உறுதியின் முதற்பிரதி\nசனிக்கிழமை, 30 மே 2015 04:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nநீதிமன்றக் கட்டணங்கள், அபராதங்கள் (தெண்டம்) 140,515,584.48\nமருந்துகள் மற்றும் இரசாயன வரி 1,986,547.07\nசனிக்கிழமை, 21 ஜனவரி 2017 04:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011 00:00\tsathurusinghe\nநகர சபைகள் - காலி\nபிரதேசச் செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடம்- அம்பலன்தொட்டை\nவியாழக்கிழமை, 21 ஜூன் 2012 06:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஎழுத்துரிமை © 2020 மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2019/02/07/theniyan/?shared=email&msg=fail", "date_download": "2020-07-07T05:57:37Z", "digest": "sha1:XOAHKXJIB6O5ZZHEHZZR7KJQC7ATD7K7", "length": 76372, "nlines": 181, "source_domain": "arunmozhivarman.com", "title": "இன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை\nதெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர். அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும். இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார். தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர். சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும் இலக்கியத்தினைப் பயன்படுத்தவேண்டும் என்ற புரிதலுடன் அவர் இலக்கியத்தினையும் தன் எழுத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்பவர். இந்தக் கட்டுரையில் உரையாட இருக்கின்ற ”இன்னொரு புதிய கோணம்” என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தெணியான்\n“எனது இளமைக்காலம் முதல் சமூக விவகாரங்களில் மிகுந்த அக்கறையுள்ள ஒருவனாக நான் இருந்துவருகின்றேன். சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களில் நான் ஈடுப்பாட்டுடன் பங்குகொண்டிருக்கின்றேன். எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே என்றும் எனக்குரிய இலக்கு. அந்த இலக்கினைச் சென்றடைவதற்கான உறுதுணையான இலக்கியங்களைப் படைப்பது எனது எழுத்தின் பிரதான நோக்கம்.\nஇலக்கியங்களைப் படைப்பதற்கான கருப்பொருளை இந்த சமுதாயத்திடமிருந்து நான் பெற்றுக்கொள்ளுகிறேன். இந்த சமுதாயம் எனது களமாக விளங்குகின்றது. இந்த சமுதாயத்துக்கே நான் எழுதுகின்றேன். எடுத்து சமுதாயத்தில் சில மாற்றங்களை உருவாக்கும், மன எழுச்சியைச் தோற்றுவிக்கும் என்பதனை நான் உறுதியாக நான் நம்புகின்றேன். அதனால் எனது இலக்கினைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து எழுதிக்கொண்டுவருகின்றேன்”\nதெணியானின் எழுத்துகளைப் பற்றியதும் அவரது எழுத்துச் செயற்பாடுகள் பற்றியதுமான மிகச் சத்தியமான வார்த்தைகளாக அவரது இந்தப் பிரகடனத்தினைப் பார்க்கின்றேன். அதற்கு ���ியாயம் செய்யும் அனைத்துத் தன்மைகளையும் கொண்டதாக “இன்னொரு புதிய கோணம்” தொகுதி அமைகின்றது. 2007 நவம்பரில் பூமகள் வெளியீடாக வெளிவந்திருக்கின்ற இந்த தொகுப்பிலே 15 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கதைகள் 1971 முதல் 2007 வரையான மிக நீண்டகாலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கின்றன\nபொதுவாக விமர்சனங்கள் செய்யும்போது பிரதியை நோக்குவதற்கும் (இந்தக் கட்டுரையை நான் வாசித்தது போன்ற) குறிக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை ஆய்வுநோக்குடன் அணுகுகின்ற கருத்தரங்குகளுக்கும் வேறுபாடு இருக்கின்றது. மிகநீண்டகாலமாக, ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி எழுதிவருகின்ற தெணியான் போன்றவர்களின் எழுத்துகளைப் பற்றி ஆய்வுசெய்யும்போது ஒப்புநோக்கில் அணுகுவதும், சமூக வரலாற்றுப் பின்னணியைக் கருத்திற்கொண்டு ஆய்வுசெய்வதும் அவசியம். அவர்கள் சார்ந்துநின்ற கருத்துநிலை, அவர்களை வழிநடத்திய கருத்துநிலை என்பவற்றையும் அவர்களது கலை இலக்கியம் பற்றிய கொள்கைகள், சார்கைகள் என்பவற்றையும் அறிந்துகொள்வதன் மூலமாக அவர்கள் குறித்த முழுமையான ஒரு சித்திரத்தினை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஅந்த வகையில் தெணியானின் இலக்கியம், இலக்கியச் செயற்பாடு பற்றிய கொள்கைகளையும் அவரது முற்போக்கு இலக்கியத்தின் சார்பினையும் அறிந்துகொள்வது அவரது எழுத்துகளைப் புரிந்துகொள்ள உதவும். நூலக நிறுவனம், வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்கின்ற நோக்கத்துடன் தெணியானின் மிக விரிவான வாய்மொழிவரலாற்றினைப் பதிவுசெய்திருக்கின்றது. நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்டுசெல்கின்ற அந்த வாய்மொழிவரலாற்றின் ஒலிவடிவம் நூலக நிறுவனத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான ஆவணகத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றது. சாதிய அடக்குமுறைகள் அவர் மீது பிரயோகிக்கப்பட்ட விதம், அதனைக் கம்பீரமாக தாம் எதிர்கொண்ட விதம் என்பவற்றை அந்தப் பதிவில் வெளிப்படையாகப் பதிவுசெய்கின்றார் தெணியான். தெணியானைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில் அவரது இயற்பெயரினை கந்தையா நடேசன் என்று பதிவுசெய்திருக்கின்றார்கள். ஆனால் தனது வாய்மொழி வரலாற்றுப் பதிவில் தனது பெயர் நடேசு, நடேசன் அல்ல என்றும் பெயரில் “ன்” என்பதை இணைத்து மரியாதைக்குறைவாக அழைக்கின்ற வழமை அன்றைய நாட்களில் இருந்தபோது, அதற்���ாக எதிர்வினையாகத் தனக்கு நடேசு என்றும் தன் மூத்த, இளைய சகோதரர்களுக்கு முறையே சிவபாக்கியம், நவரத்தினம் என்றும் பெயரிட்டார் என்றும் அறுதியாகத் தெணியான் குறிப்பிடுகின்றார். அன்றைய தலைமுறையைச் சேர்ந்த தெணியானின் தந்தையாருக்கு இருந்த பிரக்ஞையைப் புரிந்துகொள்கின்ற பொறுப்புணர்வில் இன்றைய விக்கிப்பீடியா தலைமுறை சற்றே இடரிவிட்டது என்றே சொல்லவேண்டும்.\nதினகரன் பத்திரிகையை விநியோகிப்பவர் ஒருவர் தெணியானின் தந்தையின் வாடிக்கையாளராக இருந்திருக்கின்றார். அவரிடம் தினகரன் பத்திரிகை ஒன்றுக்குப் பதிவுசெய்து வைத்திருக்கின்றார் தெணியானின் தந்தையார். ஒவ்வொருநாளும் அந்த விநியோகஸ்தர் பத்திரிகையை தெணியானின் தந்தையிடம் கொடுப்பார். இவ்விதம் மிகச்சிறுவயதிலேயே தனது பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கமும் கல்வியும் முக்கியம் என்று உணர்வேற்படுத்தியவராக தெணியானின் தந்தை இருந்திருக்கின்றார். சாகித்ய ரத்னா தெணியான் தன்னுடைய சிறுவயதில் கள்ளு விற்றவன் என்று தெணியான் இந்தப் பதிவில் செய்கின்ற கம்பீரமான அறைகூவலைக் கேட்டுப்பாருங்கள், அது சமூக விடுதலைக்கும் சமத்துவத்துக்குமாகப் போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் ஊக்குசக்தியாகும்.\nஇந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய பல்வேறு கதைகள் எழுதப்பட்ட காலங்களில் சமூக விடுதலையை நெறிப்படுத்திய கருத்தியல்களும் நடைமுறைகளும் இன்று பல்வேறு தளங்களில் மாற்றமடைந்தும் விரிவடைந்தும் சென்றிருக்கின்றன. புரிதல்கள் மாறுபட்டிருக்கின்றன. ஆயினும் அடிப்படைகள் மாறவில்லை. அந்த ஆதார முடிச்சுகளைத் தன்கதைகளில் தொட்டுச்சென்றிருக்கின்றார் தெணியான். ”வாழத்துடிக்கின்றாள்” என்று ஒரு கதை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றது. வறுமையின் காரணமாக தனக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத ஒருவனுக்கு, அவன் பணக்காரன் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்துவைக்கப்படுகின்றாள் சிவகாமி. தொடர்ந்து கணவனுடன் சேர்ந்து வாழ இயலாமல் பெற்றோரிடம் திரும்பிச் செல்கின்றாள் சிவகாமி. ”ஒரு பொம்பிளைக்குச் சோறும் சீலையும் மட்டும் ஒரு புரியன் குடுத்தால் போதுமே” என்று சிவகாமியைக் கூட்டிச்செல்ல வந்த மைத்துனியிடம் சிவகாமியின் தாய் கேட்கிறாள், சிவகாமியின் கணவனின் ”ஆண்மைக்குறைவு” இ���ன் மூலமாகக் காட்டப்படுகின்றது. ஆயினும் குடும்ப நிலையை கருத்திற்கொண்டு மீண்டும் கணவனுடன் வாழச் செல்கின்றாள் சிவகாமி. இந்தக் கதையின் இறுதிப்பகுதியைப் பின்வருமாறு எழுதுகின்றார் தெணியான்,\n“தாபக் கனல் சிறுகச் சிறுகவளர்ந்து கவாலித்து, கொழுந்துவிட ஆரம்பித்ததும் சிவகாமி அதில் ஆகுதியாக விழுந்தாள். எப்படியோ அவள் ஏக்கம் தணிந்து சிவகாமி வாழ ஆரம்பித்த பின்னர்…\nஒரு நாள் இரவு, சிறுநீர் கழிப்பதற்காகச் சிவகாமியின் மைத்துனி வீட்டுக் கோடிப்புறத்துக்கு வந்தாள். யாரோ இருவருடைய பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள். கையில் எடுத்து வந்த “ரோஜ்” ஒளியைப் பாய்ச்சிப் பிடித்த வண்ணம் “யாரது” என்று அதட்டினாள்.\nஅவள் அதட்டலையும் வெளிச்சத்தையும் கண்டு யாரோ ஒரு ஆண் அங்கிருந்து எழுந்து துள்ளிக் குதித்து ஓடுகிரான்.\nசிவகாமி கலைந்திருந்த சேலையைச் சரிசெய்துகொண்டு சர்வாங்கமும் அச்சத்தால் கிடுகிடுத்து நடுங்க, வெட்கித் தலை குனிந்து நிற்கின்றாள்.\nசிவகாமியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.\nசிவகாமியின் மைத்துனி மெல்ல அவளை நெருங்கி வந்து “அவக்:கென அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ளுகின்றாள்.”\nஇந்தக் கதை மல்லிகை ஆண்டு மலரில் 1973 இல் வெளிவந்திருக்கின்றது. ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், அதில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், வர்க்கங்கள் தொழிற்படும் விதம் ஆகியன ஒரு கண்ணியாக இந்தக் கதையில் பிணைந்திருக்கின்றன.\nவாழத்துடிக்கின்றாள் கதையில் சிவகாமியைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளுடனுன் அக்கறையுடனும் எழுதியிருக்கின்ற தெணியான் இதே தொகுப்பில் இருக்கின்ற ”கூரை ஒன்றுதான்” என்கிற கதையில் முரணான ஒரு களத்தை உருவாக்குகின்றார். இந்தக் கதையில் நேர்முகப் பரீட்சைக்காகக் கொழும்பு வருகின்ற குமரேசன் தனது மாமா வீட்டில் தங்குகின்றான். மாமா பணவசதி படைத்தவர். குமரேசன் மாமா வீட்டுடன் விலகலை உணர்கின்றான். அவர்கள் வாழ்க்கைமுறையை போலித்தனத்தனமானதாகக் கருதுகின்றான். குமரேசனின் மாமிக்கும் வீட்டு ட்ரைவருக்கும் இடையில் உறவு இருப்பதைக் குமரேசன் கண்டுகொள்கின்றான். தனது தாயுடன் ஒப்பிட்டு இருமையை உணர்கின்றான், குடிகாரனான தனது தந்தை, எவ்வளவோ கொடுமைப்படுத்தியபோதும், எவ்வளவோ ��ிஷ்டூரங்களுக்குப் பின்னரும் தனது தாய் எவ்வளவு விசுவாசமாக தனது தந்தைக்கு இருந்தாள் என்று யோசித்துவிட்டு அன்று மாலையே மாமாவிடம் மாமிக்கும் ட்ரைவருக்கும் இடையில் உறவிருப்பதைச் சொல்லத் தொடங்க மாமா இடைமறித்து, “மூடு வாயை, நாகரிகம் தெரியாதவன், அதெனக்கெப்பவோ தெரியும். அதற்கென்ன, நீ நாட்டுப்புறத்தான் தானே\nஇந்த இரண்டுகதைகளையும் சில அடிப்படைகளில் ஒப்புநோக்கலாம் என்று கருதுகின்றேன். ”வாழத்துடிக்கின்றாள்” என்கிற கதையில் வருகின்ற சிவகாமியைப் பற்றிய விவரணம் அவள் மீது அக்கறை கொண்டதாகவே எழுதப்பட்டிருக்கின்றது, அவளது உறவு மீறல் குறித்து, அவளது தரப்பு சார்ந்தே அணுகுகின்ற ஒரு ஆயத்தப்படுத்தலைக் கதை சொல்லப்படும் போக்கு உருவாக்கிவிடுகின்றது. ஆனால், ”கூரை ஒன்றுதான்” கதையில் குமரேசனின் மாமிக்குப் பெயர் கூட இல்லை, கதை முழுவதும் அருணாசலத்தாரின் மனைவியாகவே அந்தக் கதாபாத்திரம் குறிப்பிடப்படுகின்றது. எந்த நியாயமும் உணர்த்தப்படாமல், ஒழுக்கம் தவறுதல்களாகவே அந்தப் பாத்திரம் வளர்த்துச் செல்லப்படுகின்றது. இந்தச் அசமநிலை எவ்விதம் உருவானது என்று நாம் கேட்கவேண்டியிருக்கின்றது. அடுத்ததாக, பணக்கார வீட்டுப் பெண்கள், அந்த வீடுகளில் வேலை செய்கின்றவர்களிடம் உறவு கொள்வது குறித்து தமிழிலக்கியத்தில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றமை பல்வேறு இலக்கியப்படைப்புகளில் எழுதப்பட்டிருகின்றது, இதைப்பற்றியும் சமூக ஆய்வையும், இவ்வாறு தொடர்ச்சியாக எழுதுவதற்குப்பின்னால் இருக்கின்ற மனநிலை குறித்தும் நாம் பகுப்பாய்வு செய்யவேண்டும்.\nதெணியான் சமூக மாற்றத்திற்கான கருவியாகவே தன் இலக்கியச் செயற்பாட்டினைச் செய்பவர், அதற்கான உரையாடல்களை தன் இலக்கியப் படைப்புகளூடாக அவர் வெளிப்படுத்துபவர். அந்தநோக்குடன் எழுதும்போது கதைகளுக்கான கருத்துகளை முதலே தீர்மாணித்துவிட்டு அவற்றின்பொருட்டே எழுதும்போது சிலசமயங்களில் கருத்துகளே அங்கே முதன்மைபெற்று அவற்றுக்கான கலைத்துவம் குன்றிவிடுவது உண்டு. இந்தத் தொகுப்பில் இருக்கின்ற தீராவிலை, மனிதன் உள்ளே இருக்கின்றான், இந்திரன்கள், இன்னொரு புதிய கோணம் ஆகிய கதைகளில் இத்தகைய தன்மை இருக்கின்றது. ஆனால், கலைத்துவம் குறைந்துவிட்டது என்பதற்காக அவற்றின் தேவையை நா���் மறுத்துவிடமுடியாது. தீராவிலை என்கிற கதையில் மருத்துவராக இருக்கின்ற ராதாவின் காதலன் முரளி ஒரு பொறியியலாளன். காதல் உறவு என்றாலும் திருமணம் நோக்கிச் செல்கின்றபோது சம்பிரதாயமான திருமணப் பேச்சுகளும் எதிர்பார்ப்புகளும் வருகின்றன, தான் அப்படி எதிர்பார்க்கவில்லை ஆனால் அப்பா, அம்மாவுக்காகத்தான் என்ற தோரணையில் முரளி சீதனம் பற்றிய தனது குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை ராதாவிடம் தெரிவிக்கின்றான். “ஒரு இஞ்சினியருக்கு 75/80 இலட்சம் சீதனம் கேட்கினம், ஆனால் எங்கட அப்பா அம்மா அவ்வளவு கேட்கவில்லை, 40 இலட்சம் தான் கேட்கினம் என்கிறான் முரளி. அவனிடம் முரளி, இப்ப டொக்ரருக்கு எவ்வளவு சீதனம் கேட்கினம் என்று கேட்க, 90 /100 என்று சொல்கின்றான் முரளி, ஆகக்குறைந்தது என்று ராதா கேட்க 50 இலட்சம் என்கிறான். அப்ப, நான் டொக்ரர், நீங்கள் எஞ்சினியர் எனக்குப் பத்துலட்சம் நீங்கள் தான் தரவேண்டும் என்கிறாள் ராதா. கல்யாணம், சீதனம் என்பது எப்படி ஆழமாக, ஒரு வணிகமாக இன்று மாறிவிட்டிருக்கின்றது என்பதுடன் அதன் அபத்தத்தையும் நேரடியாகக் கேள்விக்குள்ளாக்குகின்றது இந்தக் கதை.\nஅதேநேரம் ”அப்பா ஏன் அழுதார்” என்ற கதையில் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளும் பெண்களாகவே பிறந்துவிட சீதனம் போன்ற காரணிகளால் திருமண வயது தாண்டியும் முதல் மூன்று பெண்களுக்கும் திருமணம் நடக்காமல் இருக்கின்றது. பழைய சம்பிரதாயங்களில் மூழ்கிப்போன அவர்களின் தந்தை, வீட்டின் கடைசி மகள் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கின்ற தன் காதலனை வீட்டிற்குள் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்ய ஆயத்தங்களைச் செய்துவிடுகின்றாள். அதை தன் தமக்கையிடம் கூறும்போதும் அப்பா இதை ஏற்றுக்கொள்ளுவாரா என்று கேட்க, கல்யாணம் செய்துகொள்ளப் போறது நான், அப்பாவுக்கா கல்யாணம் என்று கேட்கிறாள். பின்னர், “என்ர வாழ்க்கையைத் தீர்மாணிக்கவேண்டியது நான் தான். என்னை யாரும் தடுக்க முடியாது” என்றும் சொல்லிக்கொள்ளுகின்றாள். ஆனால் இறுதியில் அவளது தாய், தந்தையிடம் சொல்லிவிட, அவர் “இல்லக் கனகம் அவளப் போகவிடு, அவள் விருப்பம் போலப் போகவிடு என்கிறார். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மகள், “அப்பா, ஒருபோதும் அப்படிச் இனிச் செய்யப் போவதில்லை, எனது முடிவை மாற்றிக்கொண்டுவிட்டேன்” என்கிறாள். ��ெண்களைத் துணிச்சல் மிக்கவர்களாகவும், விடுதலை உணர்வுள்ளவர்களாகும் தொடர்ச்சியாகக் காட்டிவிட்டும் இறுதியில் அவர்களை சமூக வழமையுடன், அது கொண்டிருக்கக் கூடிய அடக்குமுறையப் பேணுகின்ற ஒழுங்குகளுடன் சமரசம் செய்துகொள்பவர்களாகக் காட்டிக்கொள்ளுகின்ற இத்தகைய போக்கு 70களிலும் 80களிலும் தமிழ்த்திரைப்படங்களிலும் இலக்கியங்களிலும் அடிக்கடி நிகழ்ந்த ஒன்று. சுவாரசியமான விடயம் என்னவென்றால், அண்மையில் புதுசு இதழ்களின் முழுத்தொகுப்பினை வாசித்துகொண்டிருந்தபோது முதலாவது புதுசு இதழில் (1980 இல் வெளியானது) சஞ்சயன் பக்கங்களில் வந்திருந்த அவள் அப்படித்தான் திரைப்படம் குறித்த குறிப்பில் திரைப்படத்தின் இந்தப் போக்குக் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் 2004 மல்லிகையில் இடம்பெற்றிருக்கின்றது தெணியானின் இந்தக் கதை என்பதை ஒரு குறிப்பாகவேனும் பதிவுசெய்யவேண்டி இருக்கின்றது.\nஇந்தத் தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் மிக விரிவாக உரையாடவேண்டிய கதை ”தீண்டத்தகாதவன்” என்கிற கதை. இந்தக் கதையில் வருகின்ற பிரதான பாத்திரம் சிறுவயதில் கோயில் மனேஜரால் அவமானத்தப்படுத்தப்படுகின்றான். அந்த அவமானப்படுத்தல் என்பது கதையில் பல்வேறு இடங்களில் தீண்டாமை சார்ந்ததாகவே காட்டப்படுகின்றது. தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கின்ற மனேஜரின் மகனைப் பார்த்து அவன் சிரித்ததற்கே மனேஜருக்குக் கோபம் வருகின்றது, “ஏன்ரா நிற்கிறாய், நீ வந்தால் ஒண்டிலையும் தொடக்கூடாது, தொட்டால் முதுகுத் தோல் உரிச்சுப் போடுவன்” என்று சொல்வதுடன் தனது மகனிடமும் “அவனுடன் பேசவும் கூடாது, அவன்ர மேலில தொடவும் கூடாது” என்றும் கூறுகின்றார். அவன் சுவரில் தொட்டாலும், கயிறில் தொட்டாலும், தூணில் தொட்டாலும் கோயில் மணியில் தொட்டாலும் உடனே மனேஜர் அவனுக்கு அடிக்கின்றார். ஒருநாள் கோயில் குதிரை வாகனத்தின் வாலில் மனேஜரின் மகன் தொட்டு ஆசையுடன் பார்க்க, அவர் அவனை குதிரை வாகனத்தில் தூக்கி நிற்க வைக்கின்றார். அதைப் பார்த்து ஆசைப்படும் இந்தப் பிரதான பாத்திரம் குதிரையில் ஏறி அமர்வது எல்லாம் தனக்கு நடக்கக் கூடிய காரியம் இல்லை என்று உணர்ந்து குறைந்த பட்சம் குதிரையைத் தொட்டாவது பார்ப்பம் என்று அதன் காலைத் தொட்டுப் பார்க்கின்றான், அந்த நேரம் பார்த்���ு அங்கே வந்துவிடும் மனேஜர் அதனைக் கண்டுவிட்டு் அவனது முதுகில் ஓங்கி அறைகின்றார். காலால் உதைய முனைகின்றார், அவன் ஓடிவிட அவனைத் திட்டிவிட்டு அவனது முதுகில் தொட்ட தனது கையை நன்றாகக் கழுவுகின்றார். இந்த விபரணங்கள் மூலமாக அந்தச் சிறுவன் மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதையே காட்டப்படுகின்றது. கதையில் அந்தச் சிறுவனின் “தொடுதல்கள்” எல்லாம் பிரச்சனைகளாகக் காட்டப்படுவதும் அதைக் குறித்ததே என்று கருதமுடிகின்றது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் மனேஜரையும் அவருடன் வந்தவர்களையும் தன் சொந்தக்காரர்கள் என்றே கதாபாத்திரம் குறிப்பிடுகின்றது. அது மாத்திரமல்ல, அதே கதாபாத்திரம் “நாங்கள் சொத்தில்லாதவர்கள், பணமில்லாதவர்கள், எந்தக் கொடுமை இழைக்கப் பெற்றாலும் மௌனமாக இருக்கவேண்டியவர்கள், தட்டிக்கேட்கும் வல்லமை இல்லாதவர்கள், ஏழைகள், தீண்டத்தகாதவர்கள்” என்றும் சொல்லிக்கொள்கின்றது. பிற்காலத்தில் அதே சிறுவன் வெளிநாடு போய் பணம் உழைத்து விடுமுறையில் ஊர் திரும்புகின்றான், அவன் குடும்பம் நிதி வசதி பெற்றதாகி இருக்கின்றது. கோயிலுக்குத் தேர் செய்ய மனேஜரும் இன்னும் சிலரும் அவனிடம் நிதிப் பங்களிப்பு செய்யுமாறு கேட்க, அவன் தேருக்கான முழுப் பணத்தையும் தானே தருவதாகக் கூறுகின்றான். இறுதியில் கோயிலுக்குச் செல்லும் அவன் கோயிலுக்கு வெளியில் நிற்கின்றபோது, அவனை நோக்கி மனேஜர் வருகின்றார்.\n”பூஜைகள் ஆரம்பிப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. “தம்பி என்ன வெளியிலே நிண்டிட்டியள்…” கேட்டுக்கொண்டே மனேஜர் எனக்கு முன்னே வந்து நிற்கின்றார். பின்னர் “இண்டைக்கு நீங்கள் தானே தானேசர். தர்ப்பை தரித்து, சங்கற்பம் செய்து, குருக்கள் ஐயாவிட்ட காளாஞ்சி பெற்று கோயிலைச் சுற்றி வந்து உபயகாரனாக நின்று செய்யவேண்டும்… வாருங்கோ” என அவர் என்னை அழைக்கின்றார்.\nநிதானமாக நிமிர்ந்து அவர் முகம் பார்த்து, “வேண்டாம், அதை நீங்கள் ஆரும் செய்யுங்கோ” என்று சொல்லும்போதும், “அந்தக் குதியை மீது ஏறி நான் ஒரு தடவை ஆடவேண்டும் என உள்மனம் உள்ளே சொல்லிக் கொண்டிருக்கிறது”\nஎன்று இந்தக் கதை நிறைவடைகின்றது. தனக்கு நிகழ்ந்த அவமானத்தை வெற்றிகொண்ட தன்மையினை கதையின் இறுதியில் அவன் உணர்வதாக காட்டப்பட்டாலும், தீண்டாமை என்பதை வர்க்கப் பிரச���சனையாகவே தெணியான் அடையாளப்படுத்துவது இந்தக் கதையில் மிகப் பெரிய பலவீனம். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஈழத்தவர்களுக்கு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக சாதிய விடுதலையை அடைந்துவிடலாம் என்றும், தேசியப் போராட்டத்தின் ஊடாக சாதி ஒழிப்பினைச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கைகள் பலமாக இருந்தன, பலமாக ஊட்டப்பட்டன. ஆனால் சாதியம் ஓர் அடிப்படையான பிரச்சனை, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அடிப்படைகளில் சாதிய ஒழிப்பும் முதன்மையானது என்பது வலுவாக இன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அந்தக் கருத்துநிலையில் பார்க்கின்றபோது தீண்டாமை, தீண்டத்தகாதவர்கள் என்கிற அரசியல் சொல்லாடல்களை அவற்றுக்கான சரியான உள்ளடக்கத்துடன் பாவிக்கவேண்டியது அவசியமாகும். தெணியான் இந்தக் கதையை எழுதியிருப்பது 2005 இல் என்பதும் இக்கதை வெளிவந்திருப்பது மல்லிகையில் என்பதும் இந்தச்சித்திகரிப்பிலுள்ள அபத்தத்தையும் அதன்மீதான ஏமாற்றத்தையும் வலுவாகச் சொல்ல வைக்கின்றது.\nஇந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற கதைகளினூடாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பிய பணம் கிராமங்களில் சமூக பண்பாட்டு அசைவுகளில் ஏற்படுகின்ற மாற்றங்களையும் நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மாயை, இந்திரன்கள் ஆகிய கதைகளை இந்த அடிப்படையில் நாம் நோக்கலாம். ஆனால் அவ்விதம் ஏற்படுகின்ற மாற்றங்களை எழுதிச் செல்லுகின்ற தொனியானது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பணத்தினால் ஆதாயம் அடைபவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் மலினமான முறையில் கேலி செய்வதாக, பொதுப்புத்தியைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது, குறிப்பாக இன்னொரு புதிய கோணம், மாயை ஆகிய கதைகளில் வருகின்ற பாத்திரங்களைக் கரிசனையுடன் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் முயலவேயில்லை என்றே சொல்லவேண்டும்.\n1971 முதல் 2007 வரையான மிக நீண்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட பல்வேறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை உள்ளடக்கியதாக இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. ஆயினும் எந்த அடிப்படையில் இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டவை என்று தொகுப்பில் தெரிவிக்கப்படவும் இல்லை, வாசிப்பினூடாகவும் அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தத் தொகுப்பினை கொற்றாவத்தையில் இருக்கின்ற பூமகள் சனசமூக நிலையம் வெளியிட்டிருக்கின்றது. இது மிகமுக்கியமான ஒரு அம்சமாகும். சனசமூக நிலையங்கள் போன்ற உயிர்ப்பான அமைப்புகள் இதுபோன்ற பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாகும். தெணியானின் படைப்புலகம், அவரது கதை மாந்தர்கள், கருத்துநிலை, சமூகப் பார்வை, மொழியாளுமை ஆகியன பற்றிய குறிப்புகளாகவே “இன்னொரு புதிய கோணம்” பற்றிய இந்தக் கட்டுரை அமையும், அவரது ஏனைய படைப்புகளையும் வாசித்து விரிவான ஆய்வொன்றினைச் செய்யவேண்டியது அவசியம் என்பதை இதுவரை வாசித்த அவரது நூல்களினூடான உணரமுடிகின்றது.\n*ரொரன்றோவில் தேடகம் ஒருங்கிணைத்திருந்த தெணியானின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கில் இக்கட்டுரை வாசிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2018 தாய்வீடு பத்திரிகையில் பிரசுரமானது\n2019 பெப்ரவரி 8 அன்று பெறப்பட்ட விக்கிபீடியா பக்கம்\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து\nமானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ\nஅபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுரா��ா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம�� கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/jothika/", "date_download": "2020-07-07T06:58:58Z", "digest": "sha1:VMMMMMMGC5I3KH522Y7QZFSRAVFMPFEG", "length": 14582, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "Jothika | Athavan News", "raw_content": "\nஇலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nயாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்���ுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nதடைகளைத் தாண்டி வெளியாகியது “பொன் மகள் வந்தாள்” திரைப்படம்\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை ... More\nசூர்யாவின் முடிவை பாராட்டும் பார்திபன்\nஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி இணையத்தில் வெளியாகவுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்புகளை மீறி சூர்யா இந்த திரைப்படத்தை இணையத்தில் வெளியிடவுள்ளார். இதனை பாராட்டியுள்ள ... More\nஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு\nநடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த ‘ராட்சசி’ படம் வ... More\nஜோதிகாவின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு\nராட்சசி திரைப்படத்தை தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர���யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் பெர்ஸ்ட் லுக் காட்சியை படக்குழுவினர் இன்று (திங்கட்கிழமை... More\nஇணையத்தில் வைரலாகும் சாயிஷா பாடிய பாடல்\nநடிகை சாயிஷா பாடிய பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சூரியா – ஜோதிகாவின் நடிப்பில் வெளியாகிய ‘காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ என்ற பாடலை அவர் பாடியுள்ளார்... More\nஅண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி\nமுதன்முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பது தனக்கு உற்சாகமளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த அறி... More\nஅரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்\n115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் அக்கராய மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nஇலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nதற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/01/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:58:45Z", "digest": "sha1:JM45BYTGXDYLMRS5U6ZQ7JF7JHQRLODD", "length": 82951, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "விஞ்ஞா��க் கணிணி – இறுதிப் பகுதி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவிஞ்ஞானக் கணிணி – இறுதிப் பகுதி\nரவி நடராஜன் ஜனவரி 31, 2011\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம் : விஞ்ஞானக் கணிணி – 1\n‘விஞ்ஞானியாகப் போகிறேன் – இந்த கணினி விஷயமெல்லாம் தேவையில்லை’ என்று மட்டும் நினைக்காதீர்கள். கணினி ஒரு கருவி – ஒரு காமிரா போன்ற ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கருவி. காமிரா வல்லுனர்கள் இருந்தாலும், பொதுவாக நமக்கெல்லாம் டிஜிட்டல் புகைப்படம் எடுக்கவரும். அதேபோல, யாராக இருந்தாலும் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் பூச்சியைப் படமெடுக்கலாம். இன்னொருவர் நடன கோணங்களைப் படமெடுக்கலாம். ஆனால் இருவருக்கும் புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கணினி உபயோகிக்க அதிநுட்பப் படிப்பெல்லாம் தேவையில்லை. அதிகம் கணினி வளராத காலத்தில், ஏராளமாகப் படித்துவிட்டு இந்தியப் பொறியாளர்கள் விற்பனை லெட்ஜர் போன்ற அபத்த விஷயங்களுக்கு நிரல்கள் எழுதி பெருமைபட்டுக்கொண்டதோடு அவர்களது பெற்றோர்களும் அலட்டிக்கொள்ள வாய்ப்பளித்தார்கள்.\nவளர்ந்துவரும் உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விஞ்ஞானம் தொடர்பான தகவல்கள் மற்ற துறைகளைவிட அதிகமாக சேமித்து, மீட்கப்படுகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வருடத்திற்கும் சேமிக்கப்பட்ட தகவல்கள் இரட்டிப்பாகும் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. தகவல்களை தேவைக்கேற்ப வரிசைப்படுத்தி, சட்டென்று தேடி மீட்பது அடிப்படைத் தேவையாக மாறப்போகிது. எதிர்காலத்தில், இதற்காகத் தனியாகக் கணினி நிபுணரை தேடினால் கிடைக்காது. எத்தனை விஞ்ஞான தேர்ச்சி இருந்தாலும் கணினி தேர்ச்சியும் தேவை. அத்துடன், விஞ்ஞான பிரச்சினைகள் வியாபார பிரச்சினைகள் போலப் பரவலானவை அல்ல. அதற்கான விடைகளும் விசேஷமானது. சாதாரண ஜன்னல் க்ளிக் திறமைகள் வேலைக்கு ஆகாது.\nநாம் முன்னே பார்த்த சமீபத்திய விஞ்ஞான சோதனைகளை இந்த நோக்குடன் சற்று பார்ப்போம். முதலில் ‘மனித மரபணு சோதனை’யை அலசுவோம். 1990களில் விஞ்ஞானிகள் ஜினோம் வரிசைபடுத்தலில் சரித்திரத்தில் முதன் முறையாக ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்து வந்தார்கள். மிக அதிகமான கணினித்திறன் இதற்குத் தேவைப்பட்டது. 15 வருடங்களுக்கு அரசாங்கமும் தனியார் ஆராய்ச்சியாளர்களும் மரபணு வரிசைபடுத்த முக்கிய காரணம், யாரிடம் புத்திசாலித்தனமான மென்பொருள் வழிமுறைகள் (அல்கரிதம்), விசேஷ கணினிகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளது என்பதே. இன்று மனித மரபணு சார்ந்த விஞ்ஞான டேடா பல வழங்கி கணினிகளில் பல டெராபைட் வரை சேமிக்கப்பட்டு மீட்பதற்காக தயாராக உள்ளது. இதில் சில மரபணு தரவுதளங்கள் (databases) வியாபார ரீதியில் விற்கவும் செய்கிறார்கள். பல மருந்து தயாரிப்பு மற்றும் சோதனையில் இது மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எதிர்கால உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பார்மா உலகிற்கு இத்தரப்பட்ட கணினி முன்னேற்றம் அடிப்படை தேவை என்று சொன்னால் மிகையாகாது. உயிரியல் பல நூறு ஆண்டுகளாக ஆராயப்படும் ஒரு முக்கிய விஞ்ஞானத் துறை. அடுத்த ஐந்து ஆண்டுகளை இத்துறையில் கணினியின்றி நினைத்து பார்க்கக் கூட முடியாது.\nசெர்கே பிரின் (Sergey Brin) என்பவர் கூகிளைத் தொடங்கிய இருவரில் ஒருவர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்ட்ரேட் பட்டம் வாங்கிய இவர் கூகிள் நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருகிறார். இவர் ஏராளமான டேடாவை கையாள்வதை தன்னுடைய லட்சியமாக கொண்டவர். அதுவும் முக்கியமான விஷயம், ”டேடா பொய் சொல்லாது, மனிதர்களைப் போல” என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. பல கோடி இணையத் தளங்கள், பல கோடி கோப்புகள், வரை படங்கள் என்று எதையும் விடாமல் கூகிளின் வழங்கி கணினிகள் சலிக்காமல் 24 மணி நேரமும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிய வண்ணம் கடந்த 12 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்துள்ளன. இவரின் மனைவி, ஒரு மரபணு சோதனை சார்ந்த ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்செயலாக தன்னுடைய மரபணுவை தன் மனைவியின் அலுவலகத்தில் பிரிசோதனை பார்த்த்தில் இவருக்கு ஒரு முக்கிய விஷயம் தெரிய வந்த்து. செர்கேவின் 12 வது க்ரோமோஸோமில் LRRK2 என்ற மாற்றம் (genetic mutation) உள்ளது தெளிவாயிற்று. இதனால் பார்கின்ஸன்ஸ் வியாதி வர ஒரு 25% சாத்தியம் என்று தெரிந்து கொண்டார் செர்கே. அதுவும் உடனே அல்ல. 36 வயதான இவருக்கு ஒரு 70 வயதுக்கு மேல் வர வாய்ப்புள்ளது என்று கணக்கிடப்பட்டது. அதுவும் அவரது குடும்பத்தில் ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்படவர்கள் இருப்பதால், இவருக்கு வர சாத்தியக்கூறுகள் அதிகம். பார்கின்ஸன்ஸ் நோய் நரம்புகளைத் தா��்கி மனிதனை ஊனமாக்கும் தன்மை கொண்டது. இதற்கு இன்றுவரை தீர்வு/மருந்து ஏதும் இல்லை.\nதமிழ் சினிமா போல சோகப் பாட்டு பாட தயாராக இல்லை இந்த இளைஞர். இந்நோயைப் பற்றிய ஆராய்ச்சி எந்த அளவில் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் (எல்லாம் கூகிளை வைத்து தான்). செர்கே கூகிள் முறையில் சிந்திக்க தொடங்கினார். அவரது சிந்தனை இக்கட்டுரையின் மைய கருத்துக்கு ஒரு சிறந்த எழுத்துக்காட்டு. வழக்கமான மருத்துவ ஆராய்ச்சியில் பல படிகள் உள்ளன. முதலில் ஒரு கோட்பாடு ஒன்றை (hypothesis) அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பல விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறார்கள். அடுத்தபடியாக பல நோயாளிகளின் மருத்துவ நிலை பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்கள். புள்ளியியல் முறைப்படி, தகவல்களை ஆராய்கிறார்கள். ஆராய்ச்சியின் முடிவுகளை ஒரு கட்டுரை எழுதி மருத்துவ இதழ்களில் வெளியிடுகிறார்கள். இதற்கு குறைந்தபட்சம் 6 வருடங்களாகிறது. பல குழுக்கள் பல கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஆராய்வதால், பல வித கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன. செர்கே வேறு முறைபடி ஆராய்ச்சி செய்ய (கூகிள் முறை) ஏராளமான நன்கொடை வழங்கியுள்ளார். இவர் முறையில், முதல் படியாக ஒரு வல்லுனர் குழு பல நோய் அறிகுறிகள் (symptoms) கொண்ட கருத்தரிய பயன்படும் கேள்விதாளை (questionnaire) உருவாக்குகிறார்கள். அடுத்தபடியாக இந்நோயாயால பாதிக்கபட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (இதுவரை எந்த வித கோட்பாடும் இல்லை – அதை டேடா சொல்லும் என்பது இவர்களது வாதம்). அடுத்த படியாக கேள்விதாள்களை சேகரித்து வகைப்படுத்திக் கொள்கிறார்கள். புள்ளியியல் முறைப்படி, பலவித சாத்தியக் கூறுகள், நோய் சம்மந்தப்பட்ட டேட்டாவில் உள்ள உறவுகள் (data relationships) , அதன் வலிமை எல்லாவற்றையும் கணினி கொண்டு அலசித் தள்ளுகிறார்கள். கண்டுபிடித்த போக்குகள், உறவுகள், சாத்தியக்கூறுகள் எல்லாவற்றையும் ஒரு காட்சியளிப்பாக (presentation) பார்கின்ஸன்ஸ் நோய் சம்மந்த அமைப்பில் உடனே வெளியிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை இவர்கள் ஒரு முழு பயணத்திற்கு இவர்கள் எழுத்துக் கொள்ளும் காலம் 8 மாதங்கள். செர்கே, 8 மாத முயற்சிகள் பலதும் எடுத்துக் கொண்டால், கணினிகளை உபயோகித்து ஆராய்ச்சியை துரிதப் படுத்தலாம் என்று நம்புகிறார்.\nதன்னுடைய 60 வது வயதுக்குள் இந்நோயிற்கு தீர்வு கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறார். விஞ்ஞான உலகில் இதற்கு அவ்வளவு ஆதரவு இல்லைதான். வழக்கமான ஆராய்ச்சி முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட்து என்பது, உயிர் சம்மந்தப்பட்ட்து என்பதாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் செர்கே இந்த புதிய முறைக்கு பல கோடி டாலர்கள் செலவழித்து ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளார். முடிவுகளை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். (நன்றி: ஸ்யண்டிஃபிக் அமெரிக்கன்).\nஹப்பிள் தொலைநோக்கி ஒரு அருமையான வானவியல் பரிசு. காற்று மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் துல்லியமாக படமெடுத்து வானியல் ஆராய்ச்சிக்கு அருமையாக உதவுகிறது. ஹப்பிள் புகைப்படம் எல்லாம் டிஜிட்டல். இதுவரை 120 டெராபைட் அளவிற்கு படங்கள் எடுத்து சேமிக்கப்பட்டுள்ளது. இதை ஆராய, மற்றும் தேட கணினிகள் மிக மிக அவசியம். இது போன்று வானவியல் டிஜிட்டல் படங்களை மேம்படுத்துவது மற்றும் அதன் நிறங்களிலிருந்து நிறமாலை ஆய்வு நடத்தி பல தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலம் மற்றும் கருந்துளை (black hole) ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை கணினி மற்றும் டிஜிட்டல் குறிப்பலை கையாள்மை (digital signal processing) என்ற நுட்பம். வானியல் கலிலியோ காலத்திலிருந்து வளர்ந்துள்ள ஒரு விஞ்ஞானம். கடும் கணித சக்தி தேவையான ஒரு துறை.\nஅணு நுண்துகள்கள் (sub atomic particles) ஆராய்ச்சி மிக முக்கியமான ஒன்று. மனிதனின் அடிப்படை கேள்விகளில் பிரிக்க முடியாத அடிப்படை துகள் எது என்பது. அதே போல பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதும். முதல் கேள்வி மிக மிக சிறியன பற்றிய ஆராய்ச்சி. பின்னே சொன்னது மிக மிக பெரியன பற்றிய ஆராய்ச்சி விஞ்ஞான ஆராய்ச்சி தொடங்கிய காலத்திலிருந்து கண்ணதாசன் சொன்னது போல ‘மனிதன் பெரிது சிறிது (இன்ப துன்பம்) எதிலும் கேள்விதான் மிஞ்சும்’. பெரிய ஹாட்ரான் கொலைடர் பன்னாட்டு ராட்சச ஆராய்ச்சி. பல பெளதிக தியரி ஆய்வாளார்கள் பல அணு நுண்துகள்கள் இருப்பதை குவாண்டம் கோட்பாடு கொண்டு சொல்லி விட்டார்கள். இதை சோதனை மூலம் நிரூபிக்க இந்த ராட்சச கொலைடரை ஐரோப்பாவில் ப்ரான்ஸ் மற்றும் சுவிஸ் நாட்டின் எல்லையில் அமைத்துள்ளார்கள். 17 மைல்கள் நீளமுள்ள நிலத்தடி சுரங்கத்தில் அணுக்களை பயங்கர வேகத்தில் மோத விட்டு அணு நுண்துகள்களை தேடும் முயற்சி. இந்த மோதல் நேரிடும் போது ஒரு வினாடிக்கு 1 பில்லியன் படங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒரு வினாடியில் 10 பெடாபைட் அளவுக்கு டேடா என்றால் பாருங்களேன். இதை எப்படி கையாள்வது என்று கணினி பொறியாளர்கள் பலவாறு முயன்று வருகிறார்கள். அத்தனை சக்தி வாய்ந்த கணினிகல் நம்மிடம் இல்லை. இதனால் ஒரு வினாடிக்கு 100 நிகழ்வுகளை படம்பிடிக்க முடிவு செய்துள்ளார்கள். இதுவே ஒரு வருடத்தில் 15 பெடாபைட் வரை தேவை என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்த டேடாவை பல்லாயிரம் கணினிகள் உள்ள ஒரு வலையமைப்பில் செயலாக்க திட்டமிட்டுள்ளார்கள். இதைப் பற்றிய இன்னும் விவரங்கள் இங்கே\nகூகிளுக்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்மந்தம் என்று புரிந்திருக்கும். இரண்டிற்கும் பல டெரா/பெடா பைட் அளவு ராட்சச செய்தி கையாளும் திறமை தேவை. வித்தியாசம், கூகிள் தேடும் சேவை ஒரு முன்னேற்பாடுடைய கையாள்மை. விஞ்ஞான தேடல்கள் ஒவ்வொரு முறையும் மாறுபட்டது.\nமுன்னே சொன்னது போல, ராட்சச சோதனைகளுக்கு மட்டுமே கணினிகள் தேவை என்று நினைக்க வேண்டாம். இன்று மிக சிறிய சோதனைகளுக்கு மற்றும் ஆய்வுகளுக்கு விஞ்ஞான கணினி அவசியமாகிவிட்டது. இதற்கென்று பல மென்பொருட்கள் வந்து விட்டன. வெகு ஜன சந்தை (mass market) இல்லாததால் அவவளவு பிரசித்தி பெறவில்லை. படம் வரையும் (graphing programs) மென்பொருட்கள், கணிக்கும் சேவைகள் மற்றும் பலதரப்பட்ட விஞ்ஞான உதவி மென்பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. திறந்த மூலநிரல் (open source) முறையில் இலவசமாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பல மென்பொருட்கள் வந்துள்ளன.\nஇதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: கணினிகளின் உதவியால் விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. கணினிகளே விஞ்ஞானம் அல்ல. மனித விஞ்ஞான சிந்தனையை கணினிகள் என்றும் நீக்கப் போவதில்லை. விஞ்ஞானத்தில் முடிவுகள் சர்ச்சைகளுக்குப் பின் பொதுவாக அனைத்து விஞ்ஞான வல்லுனர்களாலும் ஒப்புக் கொண்ட பின்பே கோட்பாடாகிறது. அத்துடன் காரணத்தன்மைக்கும் (causation) சம்மந்தத்தண்மைக்கும் (correlation) நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒன்றிருந்தால், மற்றொன்றை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் விஞ்ஞான பித்தலாட்டமாகிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணத்தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிறூபிப்பது என்றும் விஞ்ஞானத்தின் அடிப்படைத் தேவை. விஞ்ஞான ஆராய்ச்சிகள் அதே சமயத்தில் மிகவும் சிக்கலானதா�� மாறி வருகிறது. அதிகமாக விஞ்ஞான வெளியீடுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்றைய, நாளைய விஞ்ஞானிகளுக்கு கணினி அறிவு மிக அவசியம். மற்ற துறைகளைப் போல விஞ்ஞானத்திலும் அலுப்பு தட்டும் வேலைகள் பல உண்டு. மற்ற துறைகளைப் போல கணினிகள் இங்கு உதவுகின்றன. மிக துல்லியமாக சோதனை கண்காணிப்புகளை கணக்கிட மற்றும் விளக்கவும் கணினிகள் மிகத் தேவை என்ற நிலை வந்துவிட்டது.\nஓரளவுக்கு பெளதிக/வேதியல் துறையில் தியரி, சோதனையியலை விட முன்னேறிவிட்டது. பல தியரிகளை நிரூபிக்க ராட்சச இயந்திரங்கள் தேவை; அல்லது ராட்சச கணினி சக்தி தேவை. பொதுவாகவே விஞ்ஞான ஆராய்ச்சி பல்துறை ஆராய்ச்சியாக (multi disciplinary) மாறி வருகிறது. உயிர் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், என்று பல்துறை ஆராய்ச்சிகள் மிகவும் பறந்த திறமையுள்ள விஞ்ஞானிகள் தேவையான வளர்ச்சி வாய்ப்புகள். பல விஞ்ஞான துறைகளோடு கணினி திறமைகள் மிக அவசியம். இன்று விடியோ எந்திரத்தை இயக்கத் தெரிந்தவர் என்று யாராவது இருக்கிறார்களா விடியோவின் ஆரம்ப காலத்தில் விசிஆர் களை இயக்கத் தெரிந்தவர்கள் புதிதாக எந்திரத்தை வாங்கியவர்களுக்கு உதவி வந்தார்கள் என்று சொன்னால் இன்றைய குழந்தைகள் என்னை மீண்டும் கிரகபெயர்ச்சி செய்து விடுவார்கள். அதே போலத்தான் எதிர்காலத்தில் கணினியும்.\nஉதாரணத்திற்கு, நீங்கள் ஒலி சம்மந்தமான ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வித்தியாசமான பறவையின் ஒலியை டிஜிட்டல் உலகிற்கு அறிமுகப் படுத்துவது உங்கள் குறிக்கோள் என்று வைத்துக் கொள்வோம். முதலில், பறவையின் ஒலியை பதிவு செய்யும் தரமான கருவி தேவை. பிறகு, அதை ஆராய்ச்சி செய்ய ஒலி சாதன்ங்கள் தேவை. பிறகு, அதை டிஜிட்டலாக உருவாக்க தேவை கணினிகள். இதை டிஜிட்டல் குறிப்பலை கையாள்மை (digital signal processing) என்ற துறையின் ஆதார கருத்துக்கள் தேவைப்பட்டாலும், கணினியில் உருவாக்க மற்றும் தேவைக்கேற்றாற்போல மாற்றி அமைக்க கணினி அல்கரிதம் அவசியம். ஒளி சம்மந்தப்பட்ட துறைகளில் அளவிடவே கணினிகள் தேவை. ஓரளவிற்கு, இன்று கணினிகளால் எங்கு தூய விஞ்ஞானம் முடிந்து எங்கு பயன்பாட்டு விஞ்ஞானம் தொடங்குகிறது என்ற எல்லைக் கோடுகள் மறைந்த வண்ணம் இருக்கின்றன.\nவிஞ்ஞான ஆர்வலர்களுக்கு விஞ்ஞான தகவல்கள் மற்றும் விஞ்ஞான வெளியீடுகளை படித்து பயன்பெற இணையத்தில் பல வசதிகளும் உள்ளன. உதாரணத்திற்கு, பல விஞ்ஞான வெளியீடுகளும் சந்தாதார்ர்களுக்கு மட்டுமே படிக்க முடியும். இந்த முறையை மாற்ற பல இணைய முயற்சிகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. மூன்று உதாரணங்கள் இன்கு பார்ப்போம்.\n1.\tஇந்திய விஞ்ஞான அக்காடமி, பல ஆராய்ச்சி வெளியீடுகளையும் தனது இணைத்தளத்தில் இலவசமாக வெளியிடுகிறது (http://www.ias.ac.in/). இந்த இணைத்தளத்தில் பெளதிக வெளியீடுகள் இங்கே (http://www.ias.ac.in/j_archive/pramana/25/vol25contents.html). சந்தா எதுவும் தேவையில்லை.\n2.\tபல விஞ்ஞான வெளியீடுகள் சந்தா இல்லாமல் படிக்க இந்த சுட்டி உதவும் ().\n3.\tஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது இக்கட்டுரையை எழுதுவது போல சாதாரண வேலையில்லை. சம்மந்தப்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டுவது, மற்றும் பல சிக்கலான குறிகள், கணித சமாச்சாரம் எல்லாம் இணைப்பது பெரிய வேலைதான். இதை ஓரளவு சமாளிக்க உதவும் இன்னொரு அருமையான மென்பொருள் மெண்டலே (http://www.mendeley.com/). பல துறைகளில் உலக ஆராய்ச்சியாளர்கள் இந்த மென்பொருளைக் கொண்டு தங்களது ஆராய்ச்சியை உலகில் எங்கிருந்தாலும் சமாளிக்க அருமையான வசதிகள் இந்த இலவச மென்பொருளில் உண்டு.\nஇன்று கணினி படிக்கும் இளைஞர்கள் வெறும் விஷுவல் பேசிக், ஆரக்கிள் என்று ஜனரஞ்சன மென்பொருட்களை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது. மென்பொருள் துறையும் சற்று வசீகரம் இழந்து புதுமையற்று சாதாரண கணக்கு வேலை போல ஆகிக் கொண்டு வருகிறது. இன்று பள்ளிப் படிப்பு முடித்த இளைஞர்கள் பல கணினி வேலைகளை www.zoho.com போன்ற நிறுவனங்களில் முன்னாள் ஐஐடி இளைஞர்கள் செய்த வேலைகளை துடியாக செய்கிறார்கள். படித்த இந்திய இளைஞர்கள் விஞ்ஞான பிரச்னைகளை தீர்க்க உதவும் விஞ்ஞான கணினி உலகில் இறங்கி பல புதுமைகள் செய்ய வேண்டும்.\nஐஐடியில் படித்து விற்பனை லெட்ஜர் நிரல் எழுதுவதில் என்ன புதுமை கொளுத்தும் வெய்யிலில் அமெரிக்க மென்பொருளின் பெருமையை பேசி காசு சம்பாதிப்பது தற்காலிக மகிழ்ச்சியே தரும். விஞ்ஞான கணினி உலகில் புதுமை செய்து மனித முன்னேற்றத்திற்கு உதவிய மனநிறைவுக்கு நிகர் இல்லை.\nவிஞ்ஞான கணினி உலகம் அவ்வளவு லெட்ஜர் நிரல் போல எளிதல்ல. ஆனால் நம் படிப்ப்பெல்லாம் எதற்கு உயரிய, சிக்கலான பிரச்னைகளை தீர்ப்பதற்குதானே\nவிஞ்ஞான கணினி மென்பொருள் புற மேற்கோள்கள் (external references)\n2010ல் மீண்டும் இந்தியா வந்த போ��ு –கணினி பொறியியல் மாணவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த்து. ஃபெடோரா என்ற லினிக்ஸ் இயக்கமையத்தில் (OS) அசத்துவதைக் கண்டேன். கீழே, பல சுட்டிகள் லினிக்சுடன் தொடர்பு இருப்பதற்கு இதுவே காரணம்.\nhttp://www.texmacs.org/ விஞ்ஞான சமன்பாடுகளை மைக்ரோசாஃப்டுடன் போராடாமல் அழகாக கோப்புக்கள் எழுத உதவும் மூலநிரல் மென்பொருள் – லினிக்ஸ் உலகிற்கு.\nhttp://www.mathomatic.org/math/ விஞ்ஞான கணக்கியல் உதவிக்கு – ஆரம்ப மாணவர்கள் மேல்தட்ட கணக்கு பாடங்களுக்கு உபயோகிக்கலாம் – லினிக்ஸ் உலகின் அன்பளிப்பு.\nhttp://www.r-project.org/ புள்ளியியல் ஆர்வலர்களுக்கு அருமையான லினிக்ஸ் அன்பளிப்பு.\nhttp://www.gle-graphics.org/ வித விதமான படங்களை சமன்பாடுகளோடு வரைவது விஞ்ஞான தேவை. இதை லினிக்ஸ் மூலம் செய்வது எளிது.\nhttp://visifire.com/ மேற்சொன்ன விஷயத்தை விண்டோஸ் உலகில் செய்ய.\nhttp://www.mathworks.com/products/matlab/ மேட்லேப் என்ற நிரல் கல்லூரிகளில் பலவித விஞ்ஞான வேலைகளுக்கு உபயோகிக்கப்படும் மென்பொறுள். இதன் பயன் பல்வேறு துறைகளில்.\nhttp://www.wolfram.com/mathematica/ உல்ஃப்ராம் பற்றி விவாதித்தோம் அல்லவா உல்ஃப்ராம் ஆல்ஃபா பின்னால் உள்ள என்ஜின் இந்த மேத்தமேடிக்கா.\nhttp://www.maplesoft.com/products/maple/ மேட்லேப் மற்றும் மேத்தமேடிக்கா வின் மூன்றாவது போட்டியாளர்.\nhttp://eumat.sourceforge.net/ மேட்லேப் மிகவும் விலை அதிகமாக தோன்றினால், ஆய்லர் என்பது அதைப் போன்ற ஆனால், இலவசமான மென்பொருள் – லினிக்ஸ்.\nhttp://www.ni.com/labview/ மிக அழகாக விஞ்ஞான ஆராய்ச்சி எந்திரங்களோடு உரையாடி, அதிலிருந்து வரும் டேட்டாவை கணினியில் வரைந்து, போக்குகளைக் காட்ட சிறந்த நிரல் லேப்வ்யூ.\nசில மென்பொருட்களே இங்கு ஒரு சாம்பிளுக்காக சொல்லியுள்ளேன். விஞ்ஞான உலகில் பல வகையான விசேஷ படிப்புகள் இருப்பதால், பல்லாயிரம் மென்பொருள்கள் இருக்கின்றன. இக்கட்டுரையைப் படிக்கும் மாணவர்கள் வரைபடம் (plotting), ஆவணத்துவம் (documentation) மற்றும் கணிதம் சம்மந்தப்பட்ட மென்பொருள்களை உபயோகிக்க பல வாய்ப்புகள் இருக்கின்றன.\nNext Next post: ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இத��்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர�� கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்���வும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மந���பன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ரா��ன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-srilanka-t20i-srilanka-announces-16-member-squad-018132.html", "date_download": "2020-07-07T07:17:12Z", "digest": "sha1:NV3J4TSUDM75GAICM2P4LM62Q4VLM6TE", "length": 15612, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியா -இலங்கை டி20 போட்டி : இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு | India vs Srilanka T20I : Srilanka announces 16 member Squad - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» இந்தியா -இலங்கை டி20 போட்டி : இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு\nஇந்தியா -இலங்கை டி20 போட்டி : இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு\nகொழும்பு : இந்தியாவில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள சர்வதேச டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\n16 பேர் கொண்ட இந்த அணியில் 16 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிக்காக முன்னா���் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவுடனான இந்த சர்வதேச டி20 போட்டிகளில் மோதுவதற்காக லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியினர் இன்று புறப்படவுள்ளனர்.\nநல்லா ஆடினாலும் பரவாயில்லை.. இளம் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவு\nவரும் 5ம் தேதி துவக்கம்\n2020 துவங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் தொடராக இலங்கையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா வரும் 5ம் தேதி முதல் மோதவுள்ளது.\n3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் மோதுவதற்காக லசித் மலிங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அணியில் 16 மாதங்களுக்கு பிறகு அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவுடனான டி20 போட்டியில் இவர் சிறப்பான ஆட்டத்தை தர தவறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் இலங்கை அணியினர் மோதவுள்ள இந்த தொடரின் முதல் போட்டி கவுஹாத்தியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி 7ம் தேதியும் 3வது போட்டி 10ம் தேதியும் முறையே இந்தூரிலும் பூனாவிலும் நடைபெறவுள்ளது.\nலசித் மலிங்கா தலைமையில் இலங்கை அணியில் குணதிலகா, பெர்ணான்டோ, மாத்யூஸ், ஷனகா, பெராரா, திக்வெல்லா, தனஞ்செயா டி சில்வா, உதானா, ராஜபக்ஷா, பெர்ணான்டோ, ஹசரங்கா, குமாரா, மென்டீஸ், சந்தகன் மற்றும் ரஜிதா ஆகிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n2020ன் முதல் தொடராக இலங்கையுடனான இந்த சர்வதேச டி20 தொடர் அமைந்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான கடந்த ஆண்டின் இறுதி தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஆண்டின் முதல் தொடரான இலங்கையுடனான இந்த சர்வதேச டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.\nஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லையாம் ராஜா.. ஐபிஎல் 2020க்கு சான்ஸ் இருக்காம்\nசச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை - நாசிர் ஹுசைன்\nஇவரெல்லாம் எங்கே ரன் அடிக்கப் போறாரு.. ஆனா 10,000 ரன் எடுத்த ஜாம்பவான்.. வெளியான ரகசியம்\nபாக்.னிடம் தோற்றுவிட்டு இந்திய வீரர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.. அப்ரிடி ஷாக் பேச்சு.. கடும் சர்ச்சை\nஎனக்கு கங்குலியை பிடிக்காது.. அவர் ஒவ்வொரு தடவையும்.. கொட்டித் தீர்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்\nஅப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\nதோனி ரூமுக்கு அந்த வீரர் தான் அடிக்கடி போவார்.. அவர்கிட்டயே கேளுங்க - இஷாந்த் சர்மா\n6 மணி நேரம்.. முன்னாள் வீரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்\n இந்த நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய வீரர் அறிவிப்பு.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nசீனா வேணாம்.. மாறும் மனநிலை.. பாதிக்கும் வருமானம்.. சிக்கலில் ஊடகங்கள்\n5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி\nஅந்தப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதா.. தோண்டி எடுக்கும் இலங்கை கிரிக்கெட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஐபிஎல் நடத்தினா பஞ்சாயத்தை கூட்டுவோம்\n38 min ago \"தலைவா\".. ஒரு நாள் போட்டிகளில் அதிக நாட் அவுட்.. தோனிதான் லீடிங்\n2 hrs ago ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லையாம் ராஜா.. ஐபிஎல் 2020க்கு சான்ஸ் இருக்காம்\n2 hrs ago வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5\n17 hrs ago எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nNews பூட்டானை ஒட்டிய இந்திய எல்லையில் புதிய சர்ச்சையை கிளப்பிய சீனா...டெல்லிக்கு மீண்டும் சிக்கல்\nTechnology ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய துடிக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன சொல்ல போகிறது அரசு..\nLifestyle நுரையீரலை வலிமையாக்கி கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க...\nMovies மறைந்தும் சாதித்த சுஷாந்த்.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலரையே வீழ்த்தி உலகளவில் சாதனை\nAutomobiles இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india cricket t20i srilanka team இந்தியா கிரிக்கெட் சர்வதேச டி20 அணி அறிவிப்பு\nகங்குலி SELECT செய்த 3 வீரர்கள்\nதோனிக்கு 39வது பிறந்த நாள் இன்று…தோனியின் பிறந்த நாள் பகிர்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி\nKusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:18:34Z", "digest": "sha1:SPKWGVTX4Z5KT5ZKGHWPLGGQG35BBZI3", "length": 9855, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிவிட்டர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\n\"டிவிட்டராவது கிவிட்டராவது\".. செந்தில் அண்ணே.. அப்படில்லாம் சொல்லாதீங்க.. கண்டிப்பா வாங்கண்ணே\nகொரோனா வருது.. 2013ம் ஆண்டிலேயே சங்கு ஊதிய நபர்.. 2016ம் ஆண்டுடன் மாயமான மர்மம்\nஇங்கே விவரமாக கருத்து சொல்லப்படும்… இப்படிக்கு ஃபேஸ்புக் கருத்து கந்தசாமிகள்\nவேலை இருந்தா பாருங்கடா... என்னடா இப்படிக் கிளம்பிட்டீங்க.. கஸ்தூரிக்கு சிரிப்பைப் பாருங்க\nப்பா.. எவ்ளோ பெருசு.. இப்பவே கண்ணைக் கட்டுதே.. வைரலான ‘ராட்சச’ கொசுவின் புகைப்படம்\nஇறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்\nஎன்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nடிவிட்டர் தகவல்களை உளவு பார்த்த மாஜி ஊழியர்கள்.. சிஐஏ தலைவருடன் சவுதி மன்னர் பேச்சு\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\nஅட போங்கய்யா நீங்க வேற.. டிவிட்டரை விட்டு \"எஜக்ட்\" ஆன எலான் மஸ்க்\nமிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா\nதிமுகவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாஜக.. டிவிட்டரில் வெளியிட்ட ஒற்றை மீம்.. அல்லோகலம்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க... என்னடா இது புது உருட்டா இருக்கு\nகுமுறடப்பற.. குமுறடப்பற.. பாட்டிகளை இப்படி மாத்திட்டீங்களே பேராண்டிகளா\nஅம்மா பற்றி ஒரே ஒரு டிவீட்.. உடனடி ஆக்சனில் இறங்கிய இந்திய ரயில்வே.. சபாஷ் இப்டித்தான் இருக்கணும்\nஇந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nகண்டுகொள்ளவேயில்லை.. எடியூரப்பாவை கைவிட்ட மோடி\nஆயிரம் கோடியில் ஆபரேஷன் தாமரை.. மாஃபியா பாணியில் கடத்தல் பாஜகவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு\nமழை வருது.. மழை வருது.. கு���ம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/geldschein-zu-einer-blume-falten-faltanleitung", "date_download": "2020-07-07T06:19:36Z", "digest": "sha1:UPTPYAVJMSSI2AYCOPAH3PZDVLYPABS6", "length": 14178, "nlines": 99, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்ஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nமலர் பணம் - பிறந்தநாளுக்கு பரிசு, அபிதூர் தேர்வில் தேர்ச்சி அல்லது திருமணமானது விரைவாகவும் எளிதாகவும் ஏதாவது சிறப்பு செய்ய முடியும். பில்களை சிறிய மற்றும் பெரிய பூக்களாக மடியுங்கள் - அதை எப்படி செய்வது என்று இங்கே சில படிகளில் கற்றுக்கொள்வீர்கள்.\nகுறிப்பாக ஒரு மலர் ஏற்பாட்டின் பூக்களுக்கு இடையில் அல்லது ஒரு செடியிலிருந்து தொங்கும், சுய மடிந்த பணத்தாள் பூக்கள் ஒரு முழுமையான கண் பிடிப்பதாகும். மூன்று ரூபாய் நோட்டுகளில் ஒரு பூவை உருவாக்கி, உங்கள் பரிசை அழகுபடுத்துங்கள். மடிக்கும் போது நீங்களே கொடுத்த தொல்லை குறித்து பெறுநர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆரம்பத்தில், தேவையான பில்களின் சரியான எண்ணிக்கையையும் அவற்றின் மதிப்பையும் தீர்மானிக்க நீங்கள் எவ்வளவு பணத்தை கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். ஏடிஎம்மில் இருந்து புதியதாக வரையப்பட்ட புதிய பில்கள் குறிப்பாக நன்றாக மடிக்கப்படலாம், ஏனெனில் அவை இன்னும் கின்க்ஸ் இல்லாமல் உள்ளன.\nபில்களை ஒரு பூவில் மடிக்கிறது\nஉதவிக்குறிப்பு: மசோதாவின் அளவைப் பொறுத்து, வெவ்வேறு அளவிலான பூக்களையும் மடிக்கலாம்.\nஉங்கள் முன்னால் உள்ள அட்டவணையில் குறிப்பை நீளமாக வைக்கவும்.\nஆரம்பத்தில் நீங்கள் குறிப்பை ஒரு முறை நீளமாகவும் நடுவில் மடிக்கவும்.\nமசோதாவை மீண்டும் திறக்கவும். பளபளப்பின் கீழ் மற்றும் மேல் பக்கங்களை சென்டர்லைன் வரை மடியுங்கள்.\nஇப்போது நான்கு மூலைகளையும் நடுத்தரத்தை நோக்கி மடியுங்கள்.\nஇப்போது டிக்கெட்டை ஒன்றாக மடியுங்கள்.\nமுந்தைய இரண்டு படிகளையும் இன்னும் இரண்டு பில்களுடன் முடிக்கவும், இதனால் உங்களுக்கு மூன்று மடிந்த பில்கள் இருக்கும்.\nகைவினை கம்பி ஒரு துண்டு வெட்டு.\nஇப்போது அனைத்து பில்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். அவற்றை பறிக்க வைக்கவும், மூன்று பில்களை நடுவில் ஒரு கைவினைக் கம்பி மூலம் கட்டுங்கள்.\nஇறுதியாக, தனித்தனி பூக்களை வடிவமைத்து, சரியான, வட்டமான பூவை உருவாக்க சரியான நிலைக்கு இழுக்கவும்.\nமுடிந்தது உங்கள் பணப் பூ. இப்போது உங்கள் பரிசுக்கு பரிசு ரிப்பன், கம்பி அல்லது கம்பளி நூல் மூலம் இணைக்கவும். நீங்கள் பூவை கம்பி செய்து பின்னர் தாவரத்தின் தொட்டியில் வைக்கலாம். உங்கள் படைப்பாற்றலுக்கு எல்லையே தெரியாது. அத்தகைய வண்ணமயமான மற்றும் மதிப்புமிக்க பணப் பூக்களை உங்களுக்கு வழங்கும் எவரும் உங்கள் முயற்சியைப் பாராட்டுவார்கள்.\nபணத்தின் ஆக்கபூர்வமான பரிசுகளுக்கான சிறந்த மடிப்பு வழிகாட்டிகளை இங்கே காணலாம்: டிங்கர் பரிசுகள்\nகுரோச்செட் நிவாரண குச்சிகள் (முன் மற்றும் பின்) - அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nகுறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி பழத்திற்கு செர்ரி மரத்தை வெட்டுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபார்த்த சங்கிலிகளைக் கூர்மைப்படுத்துதல் - சங்கிலியைப் பார்த்தது மிகவும் கூர்மையானது\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்டத்திற்கான வழிமுறைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகுழந்தைகளின் ஸ்வெட்டரைப் பின்னல் - படங்களுடன் பின்னல் முறை\nபழைய மெழுகுவர்த்திகள் மற்றும் எஞ்சியவற்றிலிருந்து மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஷூ அளவு விளக்கப்படம் - கால் நீளம் மற்றும் சர்வதேச ஷூ அளவுகள்\nஉப்பு மாவை புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் - உப்பு மாவுடன் கைவினைப்பொருட்கள்\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துடைக்கும் மோதிரங்களை உருவாக்குங்கள் - உங்களுக்காக 6 யோசனைகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் முறை மற்றும் பொருள் தேர்வு தையல் வழிமுறைகள் - பலூன் பாவாடை வேறுபாடுகள் விரைவுக் கையேடு பலூன் ஓரங்கள் எப்போதுமே ஒரு கண் பிடிப்பவையாகும் - கோடையில் இனிப்பு செருப்புகளுடன் அல்லது குளிர்ந���த மாதங்களில் அடியில் பேன்டிஹோஸுடன். இது சிறுமிகளுக்கு பொருந்தாது, அது அவர்களுக்கு குறிப்பாக அபிமானமாக இருந்தாலும். நீங்கள் விரும்பிய அளவீடுகளுக்கு ஏற்ப ஒரு பலூன் பாவாடைக்கு ஒரு வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு தைப்பது, இந்த தொடக்க-இணக்கமான கையேட்டில் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம் உண்மையில் உண்மையான முறை இல்லை. எப்போதும் போல, கீழே பலவிதமான விருப்பங்களை உங்களுக்கு வழங்க இந்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் - பேன்ட்ஸ் விக்கி & வரையறை\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nCopyright குட்டி குழந்தை உடைகள்: ஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:40:26Z", "digest": "sha1:7RODA7WD422WN5RUFFJHWMODL4PAGUVE", "length": 28396, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழ்கலங்கள் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nசி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழக்கலங்கல் ஊராட்சி (Keelakalangal Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 40\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆலங்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவாடியூர் · வ. காவலாகுறிச்சி · ஊத்துமலை · சுப்பையாபுரம் · சிவலார்குளம் · சீவலபுரம் கரடியுடைப்பு · நெட்டூர் · நாரணபுரம் · நல்லூர் · நவநீதகிருஷ்ணபுரம் · மேலவீராணம் · மேலக்கலங்கல் · மாயமான்குறிச்சி · மருக்காலன்குலம் · மாறாந்தை · மேலமருதப்பபுரம் · குறிப்பன்குளம் · குறிச்சான்பட்டி · கிடாரகுளம் · கீழவீராணம் · கீழ்கலங்கள் · காவலாகுறிச்சி · கருவந்தா · காடுவெட்டி · கடங்கநேரி · பலபத்திரராமபுரம் · அய்யனரர்குளம் · அச்சங்குட்டம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவேலாயுதபுரம் · ஊர்மேலழகியான் · திரிகூடபுரம் · புன்னையாபுரம் · புதுக்குடி · பொய்கை · நெடுவயல் · நயினாரகரம் · குலையனேரி · கொடிகுறிச்சி · காசிதர்மம் · கம்பனேரி · இடைகால் · சொக்கம்பட்டி · போகநல்லூர் · ஆனைகுளம்\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவீரகேரளம்புதூர் · துத்திகுளம் · திப்பனம்பட்டி · சிவனாடாநூர் · ராஜபாண்டி · ராஜகோபாலபேரி · பூலன்குளம் · பெத்தநாடார்பட்டி · நாகல்குளம் · மேலப்பாவூர் · மேலகிருஷ்ணாபேரி · குலசேகரபட்டி · கீழவெள்ளகால் · கழுநீர்குளம் · கல்லூரணி · இனாம்வெள்ளகால் · இடயர்தவனை · குணராமனல்லூர் · ஆவுடையானூர் · அரியப்பபுரம் · ஆண்டிபட்டி\nஜமீன்தேவர்குளம் · வெங்கடாசலபுரம் · வெள்ளாகுளம் · வரகனூர் · வாகைகுளம் · வடக்குப்பட்டி · வடக்கு குருவிகுளம் · உசிலங்குளம் · உமையத்தலைவன்பட்டி · தெற்கு குருவிகுளம் · செவல்குளம் · சாயமலை · சங்குபட்டி · இராமலிங்கபுரம் · புளியங்குளம் · பிச்சைத்தலைவன்பட்டி · பிள்ளையார்நத்தம் · பெருங்கோட்டூர் · பழங்கோட்டை · நாலாந்துலா · நக்கலமுத்தன்பட்டி · முக்கூட்டுமலை · மருதன்கிணறு · மலையாங்குளம் · மைப்பாறை · மகேந்திரவாடி · குருஞ்சாக்குளம் · குளக்கட்டாகுறிச்சி · காரிசாத்தான் · கலிங்கப்பட்டி · களப்பாளங்குளம் · கே. கரிசல்குளம் · கே. ஆலங்குளம் · இளையரசனேந்தல் · சித்திரம்பட்டி · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · சத்திரகொண்டான் · அய்யனேரி · அத்திப்பட்டி · அப்பனேரி · அழகாபுரி · அ. கரிசல்குளம்\nவீரீருப்பு · வீரசிகாமணி · வயலி · வாடிகோட்டை · வடக்குபுதூர் · திருவேட்டநல்லூர் · T. சங்கரன்கோவில் · சுப்புலாபுரம் · செந்தட்டியாபுரம் · சென்னிகுளம் · ர���மநாதபுரம் · புன்னைவனம் · பொய்கை · பெரும்பத்தூர் · பெருமாள்பட்டி · பெரியூர் · பருவகுடி · பந்தபுளி · பனையூர் · நொச்சிகுளம் · மாங்குடி · மணலூர் · மடத்துபட்டி · குவளைக்கண்ணி · கீழவீரசிகாமணி · கரிவலம்வந்தநல்லூர் · களப்பாகுளம் · அரியநாயகிபுரம்\nதேற்குமேடு · சீவநல்லூர் · புளியரை · கிளங்காடு · கற்குடி · இளதூர் · தேன்பொத்தை\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவல்லம் · திருச்சிற்றம்பலம் · சுமைதீர்ந்தபுரம் · சில்லரைபுரவு · பிரானூர் · பெரியபிள்ளைவலசை · பாட்டப்பத்து · பட்டாக்குறிச்சி · மத்தளம்பாறை · குத்துக்கல்வலசை · காசிமேஜர்புரம் · கணக்கப்பிள்ளைவலசை · ஆயிரப்பேரி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · அல்வாநெறி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல���லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவெள்ளப்பனேரி · வெள்ளாளன்குளம் · வன்னிகோனேந்தல் · வடக்குபனவடலி · தடியம்பட்டி · சுண்டங்குறிச்சி · சேர்ந்தமங்கலம் மஜாரா · சேர்ந்தமங்கலம் கஸ்பா · பெரியகோவிலான்குளம் · பட்டாடைகட்டி · நரிக்குடி · நடுவக்குறிச்சி மைனர் · நடுவக்குறிச்சி மேஜர் · மூவிருந்தாளி · மேலநீலிதநல்லூர் · மேலஇலந்தைகுளம் · குருக்கள்பட்டி · குலசேகரமங்கலம் · கோ. மருதப்பபுரம் · கீழநீலிதநல்லூர் · இலந்தைக்குளம் · ஈச்சந்தா · தேவர்குளம் · சின்னகோவிலான்குளம் · அச்சம்பட்டி\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவிஸ்வநாதப்பேரி · உள்ளார் தளவாய் புரம் · திருமலாபுரம் · தென்மலை · தலைவன்கோட்டை · சுப்பிரமணியபுரம் · சங்குபுரம் · சங்கனாப்பேரி · இராமசாமியாபுரம் · இராமநாதபுரம் · நெல்கட்டும்செவல் · நாரணபுரம் · நகரம் · முள்ளிக்குளம் · மலையடிக்குறிச்சி · கோட்டையூர் · இனாம்கோவில்பட்டி · கூடலூர் · துரைச்சாமியாபுரம் · தாருகாபுரம் · தேவிபட்டணம் · அரியூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/222330/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-07T06:58:10Z", "digest": "sha1:WTPFPTLRUQ3H3EDDQ43BDHNGAVIR64UR", "length": 4427, "nlines": 85, "source_domain": "www.hirunews.lk", "title": "யானை தாக்கியதில் நபரொருவர் பலி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nயானை தாக்கியதில் நபரொருவர் பலி\nவெலிகந்த-நாமல்கம பிரதசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nநேற்றிரவு வயலுக்கு சென்றுக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் யானைத் தாக்தகுதலுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகுறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் நாமல்கம பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.\nசமன் வசந்த குமார காவற்துறையில் முன்னிலை..\nகாவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவில் போதை பொருள் வியாபாரம்... Read More\nபாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை..\nகட்டுகஸ்தொட்டை - நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவெலி... Read More\nநிதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nசிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களில்... Read More\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரதான சந்தேக நபர் உட்பட 5 பேர் கைது\nவெலிக்கடை சிறைச்சாலையில் சற்று முன்னர் கைதி ஒருவருக்கு கொரோனா..\nஇன்றைய தினம் தொடக்கம் அனுமதி\nசிரேஷ்ட்ட பிரஜைகளின் வருமான வரிவிலக்களிப்பில் மாற்றங்கள் இல்லை...\nஅமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்\nஇன்று அதிகாலை நில அதிர்வு\nஎல்லை பகுதியினை மூட அவுஸ்திரேலிய அரசு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129004", "date_download": "2020-07-07T06:59:49Z", "digest": "sha1:OR3EL2ABELANVBOALD2B2GBELEDBHCH3", "length": 13299, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவூகான் வைராலஜி நிறுவனம் அமெரிக்க வாயை அடைத்தது; ‘ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’ - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேரு��்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nவூகான் வைராலஜி நிறுவனம் அமெரிக்க வாயை அடைத்தது; ‘ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லிவந்த நிலையில் வூகான் வைராலஜி நிறுவனம். எங்கள் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக்கதை என்று கூறி உள்ளது.\nகொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலக நாடுகள் அதிர்ந்து போகின்றன. சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட இந்த வைரஸ், இப்போது உலகமெங்கும் 54 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு பரவி விட்டது. 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டு விட்டது.\nஇந்த வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.\nஆரம்பத்தில் இந்த வைரஸ் சீனாவின் மத்திய நகரமான வூகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை விற்பனை செய்யும் சந்தையில் இருந்து வெளிப்பட்டதாக தகவல்கள் வந்தன.\nஆனால் அமெரிக்க டெலிவிஷன் ஒன்று, இந்த வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, வூகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான், அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவி இருக்கிறது என்று பரபரப்பு செய்தி வெளியிட்டது.\nஇதையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.\nஇந்த விவகாரத்தில் வூகான் வைராலஜி நிறுவனம் இதுவரை இந்த அரசியல் விளையாட்டில் தலையிடாமல் அமைதி காத்து வந்தது. இப்போது அந்த நிறுவனத்தின் இயக்குனர் வாங் யான்யி இது குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது:-\n“கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்தது என்று கூறுவது வெறும் கட்டுக்கதை ஆகும்.\nகொரோனா வைரசை நாங்கள் வைத்திருக்கவில்லை. அந்த வைரஸ்ஸை நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வைரஸ் இருப்பது பற்றி கூட எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கிறபோது, எங்களிடம் இல்லாத அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்து இருக்கும் \nஇதற்கு மத்தியில் சீனாவில் இப்போது மீண்டும் பரவி வருகிற இந்த வைரஸ் தொற்று, நேற்று புதிதாக 3 பேருக்கு பரவி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு இப்போது 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்கா தொடர்ந்து கொரோனா வைரசின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 16 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது.\nஇதையொட்டி நேற்று ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தனது முதல் பக்கம் முழுவதையும் கொரோனா தாக்குதலில் பலியானோருக்கு சமர்ப்பணம் செய்து, அவர்களின் பெயர்களை வெளியிட்டது. “அமெரிக்காவில் பலி 1 லட்சத்தை எட்டுகிறது” என அந்த செய்திக்கு தலைப்பும், “ கணக்கிடமுடியாத இழப்பு: இது வெறுமனே பெயர் பட்டியல் இல்லை. இவை நாங்கள்தான்” என துணைத்தலைப்பும் வெளியிடப்பட்டிருந்தது.\nஅமெரிக்கா சீனா -வூகான் வைராலஜி நிறுவனம் 2020-05-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுதன்முறையாக சீனா கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது;அமெரிக்கா ஏமாற்றம்\nசீனா, ரஷ்யாவை எச்சரிக்க அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா\nதொடும் பொருட்களின் மேற்பரப்புகள் மூலம் கொரோனா பரவாது அமெரிக்க நோய்தடுப்பு மையம் அறிவிப்பு\n200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது\nஅமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/category/kollywood?page=5", "date_download": "2020-07-07T06:43:56Z", "digest": "sha1:3U46EQGLAJ2I5BYVZHQ2U4ZNUWXMTUH3", "length": 19258, "nlines": 283, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Kollywood", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு...\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின்...\nஅறந்தாங்கி: சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம்...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nபாரதிராஜாவின் நெருங்கிய ஒளிப்பதிவாளாரான கண்ணன் உயிரிழப்பு\nபாரதிராஜாவின் நெருங்கிய ஒளிப்பதிவாளாரான கண்ணன் காலமானார். தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர்களுள் ஒருவர் கண்ணன். இவர் பாராதிராஜா...\n“ஒரு முழுமையான உண்மைக் கலைஞன் கமல்” - இன்ஸ்டா நேரலையில்...\nஇன்ஸ்டாகிராம் நேரலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஒருவரை ஒருவர் பாராட்டியது நெகிழ்ச்சி உரையாடலாக அமைந்தது....\nரகுமானுடன் இன்ஸ்டா நேரலையில் கமல்ஹாசன் - ’தலைவன் இருக்கின்றான்’...\nஜூன் 12ம் தேதி ரகுமானுடன் இணைந்து நேரலையில் பேசவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் ”தலைவன் இருக்கின்றான்” திரைப்படம்...\nநிஜமான தேவை உள்ளவர்களுக்கு உதவுங்கள் - ரசிகர்களுக்கு சூர்யா...\nகொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் தன்ஞுடைய ரசிகர்கள் பாதுகாப்புடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடிகர் சூர்யா...\n“ இப்படி படப்பிடிப்பு நடப்பது புதுமையாக உள்ளது”- சின்னத்திரை...\nதமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரை படப்பிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன. தமிழகத்தில் திரைப்படங்களைப் போலவே...\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் \"சீயான் 60\" படத்தின் போஸ்டர்...\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் \"சீயான் 60\" படத்தின் ப்ர்ஸ்ட்...\nகன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம்\nகன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி...\n\"சிலம்பரசனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடுகிறோம்” - பெற்றோர்...\nநடிகர் சிலம்பரசன் திருமணம் குறித்து அவரது பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் நடிகர் சிலம்பரசனின் திருமணம் குறித்து சமூ�� வலைத்தளங்களில்...\n” - தமிழில் பேசி உதவிய நடிகர் சோனுவை...\nபொது முடக்கத்தால் மும்பையில் சிக்கிய 200 தமிழர்களை நடிகர் சோனு சூட் பேருந்து மூலம் சொந்த ஊர் அனுப்பி வைத்தார். இந்தியா முழுவதும்...\nஹர்பஜன் பட போஸ்டரை ஷேர் செய்த சச்சின் \nஅர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில்...\nசாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் \nகடந்த ஒரு வாரமாகவே இணையதளம் மூலம் நடந்துகொண்டிருக்கும் We Are One சர்வதேச திரைப்படவிழாவில் அருண் கார்த்திக் இயக்கிய நசீர் எனும் தமிழ்மொழித்...\n’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக்...\nஐஸ்வர்யா ராய் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜிவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித்,...\nசர்ச்சையான மனு சர்மா விடுதலை பற்றி என்ன சொல்றீங்க\nஜெசிகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மனு சர்மா விடுதலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார்....\nஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. ஜான் பால்ராஜ்...\nசூர்யாவின் \"சூரரைப் போற்று\"படத்துக்கு யூ சான்றிதழ் \nநடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள \"சூரரைப் போற்று\" திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு அதற்கு \"யூ\" சான்றிதழ் கிடைத்திருப்பதாக அப்படத்தின்...\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n‘ஆளப்போறான் தமிழன்’ பாடலைப் பாடிய சத்ய பிரகாஷ், இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்\nதமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக...\nஇனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்\n“எதற்கும் தற்கொலை தீர்வாகாது”- சிலம்பரசன் அறிக்கை\nரகுமானுடன் இன்ஸ்டா நேரலையில் கமல்ஹாசன் - ’தலைவன் இருக்கின்றான்’...\nசாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் \nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா ��லமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nவெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா\n: இந்திப்படம் குறித்து பேசிய மேகா...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என நினைத்து...\nவிதவிதமான தோற்றங்களில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃபர்ஸ்ட்...\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின்...\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா உறுதி \n“கிரேன் விபத்து நடந்தது எப்படி” இயக்குநர் ஷங்கரிடம் சரமாரி...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார்....\nமார்ச் 15 ஆம் தேதி \"மாஸ்டர்\" இசை வெளியீட்டு விழா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு...\nபிரேம்ஜிக்கு ‘கேக்’ ஊட்டிய சிம்பு - ‘மாநாடு’ அப்டேட்\nநடிகர் சிம்பு ‘மாநாடு’ படப்பிடிப்பில் பிரேம்ஜியின் பிறந்த நாளை கேக்...\nபருவகால மாற்றத்தால் முன்கூட்டியே விளைந்த மிளகு..\nஉலகின் மிளகு தேவையை 34 சதவீதம் வியட்நாமும், மீதியை இந்தியாவும் பூர்த்தி செய்கின்றன....\nஊரடங்கு காரணமாக விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் விளை நிலங்களில் வீணாகும்...\n\"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்'' - சாத்தான்குளம்...\nபோலீசாரின் ’லாக்கப் அத்துமீறல்கள்’ காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல்...\n‘மாஸ்டர்’ பட இணைத் தயாரிப்பாளர் வீடு, இல்லத்தில் ஐ.டி ரெய்டு\nவிஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இணைத்தயாரிப்பாளர் லலித்குமார் வீடு அலுவலகங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/christianity/sin_is_not_trivial.html", "date_download": "2020-07-07T06:34:02Z", "digest": "sha1:DGYXJBILBPR2KXM724Q5QDHV3XJ3Q4VP", "length": 32456, "nlines": 150, "source_domain": "answeringislam.info", "title": "பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nபாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா\nதேவன் தமது வார்த்தையினால் இவ்வுலகினைப் படைத்தார். தேவன் \"வெளிச்சம் உண்டாகக்கடவது\" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.\nதேவன் தமது வார்த்தையினால் மனிதனைப் படைத்தார். பின்பு தேவன், \"நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்\".\nதேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.\nதேவன் நல்லவர். கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது..\nநீங்கள் எதிர்ப்பாராதது நீங்கள் எதிர்ப்பார்ப்ப‌து\nதேவன் நாம் காணக்கூடாதபடி மறைவாயிருக்கிறார். தேவன் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.\nதேவன் இருக்கிறாரா; இருந்தால் அவர் யார் என்பதில் மனிதர்கள் மாறுபட்ட கருத்துடையவர்களாய் உள்ளனர்.\nதேவனின் ஆளுகையின் கீழ் மனிதர்கள் உள்ளனர்.\nமனிதர்கள் தத்தம் மாறுபட்ட கொள்கைகளினாலும் பேராசையினாலும் மிருகத்தனமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.\nபலர் தமது நித்திய வாழ்வினை துன்பமும் தண்டனையும் நிறைந்த நரகத்தில் கழிக்கிறார்கள்.\nநித்திய‌ துயரமான நரகத்தீயினில் ஒருவரும் தண்டனையடைந்து வெந்து மாய்வதில்லை.\nஆதாம் மற்றும் ஏவாளின் மீறுதல்.\nதேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி:\n\"நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.\"\nதேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது\"\nசர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: \"நீங்கள் சாகவே சாவதில்லை;\" நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்��ள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.\nமனிதன் பாவ சுபாவம் உள்ளவனாய் இருக்கிறான்.\nஅப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.\nபகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்..\nபின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.\nதேவன் மனிதனை தன் பிரசன்னத்திலிருந்து துரத்திவிட்டார்\nஆகையால் தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்....\nஅப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.\nதேவ வார்த்தையின் இரு தோற்றங்கள்\nதேவன் பேசுவது போன்றே உண்மை சம்பவங்கள் அமைகின்றன‌\n\"நன்மை தீமை அறியத்தக்க இம்மரத்தின் கனியை நீங்கள் புசித்தலாகாது, ஏனெனில் அவ்வாறு புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள்.\"\nஇல்லை, தேவன் எளிதில் பாவங்களை மன்னிக்கிறது இல்லை. அவர் தம் வாக்கினின்று மாறுபடுவது இல்லை.\nதாம் விரும்பினால் தேவன் பாவங்க‌ளை எளிதில் மன்னிக்கக்கூடும்.\nஅவர் கூறியதை கருத்திற்கொள்ள வேண்டாம்.\nதேவன் தமது வல்லமைமிக்க வார்த்தையினால் இவ்வுலகினை உண்டக்கினார்\nதேவன் சொன்னார், \" நன்மை தீமை அறியத்தக்க இம்மரத்தின் கனியை நீங்கள் புசித்தலாகாது, ஏனெனில் அவ்வாறு புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள்.\"\nம‌னித‌ன் ச‌ர��ப்ப‌த்தின் வார்த்தையை ந‌ம்பினான்: \" தேவன் மெய்யாகவே சொன்னாரா....\", தேவ‌னின் வார்த்தை‌யை அல்ல‌.\nஇவ்வுல‌கினை உண்டாக்கிய அதே வல்லமை மிக்க வார்த்தை மனிதனை சபித்தது.\nத‌ன்னிச்சையாக‌ பாவ‌ம‌ன்னிப்பு பெறும‌ள‌விற்கு தேவ‌ன் த‌ம‌து வார்த்தை‌யினை அற்பமாக்குவ‌தில்லை\nஅதிர்ஷ்ட‌வ‌ச‌மாக, தேவ‌ன் ந‌ம்மை நேசிக்கிறார். அவ‌ர் த‌ம‌து கிருபையை ந‌ம‌க்குத்தரச் சித்த‌மாயிருக்கிறார்.\nஎன‌வே அவ‌ர் த‌ம‌து ஒரே பேரான‌ குமார‌னை ந‌ம்மிடையே அனுப்பினார்,\nகன்னியின் வயிற்றில் பிறந்து, பாவ சுபாவம் இன்றி,\nநம்மைப்போன்றே உலகப்பிரகாரமான தூண்டுதல்களுக்கு உட்பட்டும் பாவம் சிறிதுமின்றி,\nதாம் பரிசுத்தமாயிருந்தும் நமது பாவங்களினிமித்தம் சாபத்தினை ஏற்றுக்கொண்டு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் அழிந்து போகாமல் நித்திய வாழ்வினை அடையும் பொருட்டு\nகடவுள் பற்றிய அடிப்படையான இரு கோட்பாடுகள் உள்ளன‌.\nஒரு பார்வையின்படி, தவறு செய்யும் ஒவ்வொரு மனிதன் பின்னும் அவன் செய்யும் தவறுகளை கண்காணிக்க கடவுள் ஒரு தூதனை அனுப்பி அவன் செய்ததை குறித்துவைத்துக்கொண்டு நியாயத்தீர்ப்பின் நாளில் அத‌னை அவனுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்; இவ்விதம் கடவுள் பல கோடிக்கணக்கான தூதர்களைக் கொண்டு மனிதர்களை நரகத்திற்கு அனுப்புவதில் தீவிரமாய் இருக்கிறார் என்பதாகும்.\nஎனவே எவ்வாறாயினும் கடவுள் என்பவர் மனிதர் செய்யும் பாவங்களுக்காக அவர்களை தண்டிப்பவராகவே பலரால் நம்பப்படுகிறார்.\nவேறுவிதமான பார்வையை பைபிள் நமக்குத்தருகிறது:\nஅழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.\nபைபிள் கூறுவதின்படி, தேவன் இவ்வுலகை நேசிக்கிறார். அவர் நாம் நரகத்திற்குச்செல்லாதபடி இருக்க தம்மால் இயன்ற சகலத்தையும் செய்கிறார். அதாவது நாம் அனைவரையும் என பொருள்படும். தேவன் நல்லவர்கள், நீங்கள், நான் மற்றும் நாம் அறிந்தவர்களில் மிகவும் பொல்லாதவர்கள் உட்பட அனைவரையும் நேசிக்கிறார். எந்த தேவதூதனும் நாம் நரகத்திற்கு செல்லும்படியான எந்தவொரு காரணத்தினையும் கண்டுபிடிக்க ஒரு நொடியும் செலவிடுவதில்லை.\nசாத்தான் என்கின்ற திருடன் உங்களுக்கு எதிராக செயல்படுகிறான். நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை இழந்து உங்களைக்கொன்று நரகத்தில் வீழ்த்த அவன் வருகிறா���்.\nநரகம் என்பது சாத்தானுக்கும் அவன் உடன் பணியாளர்களுக்கும் ஆயத்தம் பண்ண‌ப்பட்ட இடம். அவர்கள் தெரிந்தே தாமாக தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் தாமே தமது செயலால் இந்த கொடுமையான முடிவிற்கு முற்றிலும் தகுதியானவர்களானார்கள். ஏதேன் தோட்டத்தில் மனிதன் சாத்தானின் சதியினில் பங்கு கொண்டு அவன் உடன் பங்காளியானான். ஆதாமும் ஏவாளும் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதினால் நாம் பிசாசுடன் நரகத்தின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம்.\nஇதோ இது தான் தெளிவான மற்றும் முக்கியமான‌ ஓர் விளக்கம். தேவனின் வார்த்தை மட்டுமே விண்ணிலும் மண்ணிலும் எவ்விடத்திலும் அதிக நிச்சயமானது. முன்பொருகாலத்தில் உமது நியமங்களின்படி காலங்காலத்திற்கும் நிலைத்திருக்க இவைகளை ஏற்படுத்தினீர் என அறிந்தேன் என பைபிள் கூறுகிற‌து. தேவ‌னின் வார்த்தை ச‌த்திய‌ம்; தேவ‌னின் வார்த்தை வ‌ல்ல‌மை மிக்க‌து; தேவ‌னின் வார்த்தை எக்காலமும் நிலைத்திருப்ப‌து. தேவ‌ன் த‌ம‌து வார்த்தையை ஒருபோதும் மீறுவ‌தில்லை.\nஎனவே தேவனின் வார்த்தை அவரே பின்பற்றத்தக்க சட்டமாகின்றது. தேவன் தாமே உண்மையில் அவரின் சொந்த வார்த்தைக்குக் கட்டுப்படுகிறார்.\nஇவ்வாறு தேவ‌னின் ச‌ட்ட‌த்திற்குட்ப‌ட்டு நாம் த‌ண்ட‌னைக்கேதுவான‌வ‌ர்க‌ளாய் இருக்கும்போது நாம் த‌ப்பித்துக்கொள்ள நமக்கு ஒரு வ‌ழி ஏற்ப‌ட்ட‌து. இயேசு கிறிஸ்து, தாம் குற்ற‌ம‌ற்ற‌வ‌ராய் இருப்பினும் ந‌ம்மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ண்ட‌னையை த‌ம்மீது தாமே ஏற்றுக்கொண்டு அத‌னை அனுபவித்தார். நாம் அவர்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் தண்டனைக்குத் தப்பிக்கும் இந்த வழியினைப் பற்றிக்கொள்ளலாம்.\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்\n\"தேவன் நல்லவராயிருப்பின் உலகில் ஏன் இத்தனை தீயவைகள் உள்ளன\nஇதனை விளக்க பைபிளினின்று நான்கு காரியங்களை நான் காண்பிக்கட்டும். முதல் இரண்டும் பழைய ஏற்பாட்டினின்றும் அடுத்த இரண்டும் சுவிசேஷங்களினின்றும் எடுக்கப்பட்டுள்ளன‌.\nபின்பு தேவன் அவர்களை[ஆதாம் மற்றும் ஏவாள்] நோக்கி:\nசமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்,\nபூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். \"\nஆதாமும் ஏவாளும் முன்னதாக பூமியின் மீது சகல உரிமையையும் பெற்றிருந்தார்கள். ஆயினும், அவர்கள் பாவம் செய்தபின்பு பூமியின் மீதிருந்த தங்களது ஆளுகையை விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இப்போது (நாம் கீழே காண்கின்றபடி) சாத்தான் பூமியில் ஆளுகை செய்ய அதிகாரமுள்ளவனானான்.\nஅப்பொழுது அவன் [தேவதூதன்] என்னை நோக்கி,\n\"தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.\nபெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.\nஇப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான் \"\nபெர்சிய ராஜா என்பவன் ஒரு மனிதனாக அல்லாமல் ஒரு அசுத்த ஆவியாக சித்தரிக்கப்படுகிறான். தானியேல் மூன்று வாரங்க‌ளாக ஜெபித்தும் பலன் ஏதும் காணவில்லை. அவன் காணக்கூடாதது என்னவென்றால் அவனின் ஜெபம் தேவதூதர்களுக்கும் ஆளுகை செய்யும் அசுத்த ஆவிகளுக்கும் ஒரு பெரும் யுத்தத்தையே துவக்கிவிட்டது என்பதே.\nபின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:\n\"இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். \"\n\"எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.'\"\nஇவ்வுலகின் ராஜ்ஜியங்களிலெல்லாம் தனக்கு ஆளுகை இல்லாவிடில் பிசாசினால் எவ்வாறு இயேசுவுக்கு இவ்விதம் ஆசை கா���்டியிருக்க முடியும்\nபரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக\"\nஎனவே தேவனின் சித்தம் பரலோகத்தில் நிறைவேற்றப்பட்ட அளவிற்கு பூமியில் நிறைவேற்றப்பட வில்லை என்பது தெரிகின்றது. இல்லையெனில் இயேசு இவ்விதம் நம்மை ஜெபம் செய்யச்சொல்லியிருக்கமாட்டார்.\nதேவனின் சித்தம் பூமியில் செய்யப்படவில்லை என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா இன்றைக்கு செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்தாலே இது வெளிப்படையாக எவ‌ருக்கும் தெரியும்.\nஎவ்வாறாயினும், இந்த ஜெபமும் தானியேலின் புத்தகத்தில் வரும் இந்த நிகழ்ச்சியும் தேவனின் சித்தம் பூமியில் செய்யப்பட நம்முடைய ஜெபம் உதவிபுரியும் என்பதை விளக்குகின்றன‌.\nஅடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/02191732/1478971/Yogi-Babu-wants-to-marry-Tamanna.vpf", "date_download": "2020-07-07T05:18:40Z", "digest": "sha1:4FNJLAHXEQFVW246V4KBMIANNOF3NQGP", "length": 14625, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு || Yogi Babu wants to marry Tamanna", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு\nதமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.\nஇதையே யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-\n“யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவத��� போலவும், அதனால் அவருடைய காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.\nதிருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன் படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.\nயோகி பாபு பற்றிய செய்திகள் இதுவரை...\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு\nபிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு\nபோலீசுக்கு உதவிய நடிகர் யோகிபாபு\nபுதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு.... ஓகே சொல்வாரா நயன்தாரா\nநடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு\nமேலும் யோகி பாபு பற்றிய செய்திகள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள் பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள் பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா நாங்க வாங்கக் கூடாதா - தமன்னா கறார் மீசையுடன் தமன்னா.... வைரலாகும் வீடியோ போரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க... ரசிகர்களை அழைத்த தமன்னா\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் ப��கைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-07T05:08:37Z", "digest": "sha1:WCPIXJ6BQ4IGF5W63Z6FNMETNMQ7GFC3", "length": 19201, "nlines": 160, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்:பயங்கரமான பிரச்சினை என்கிறது அரசாங்கம் | ilakkiyainfo", "raw_content": "\nசன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்:பயங்கரமான பிரச்சினை என்கிறது அரசாங்கம்\nவன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாதொழித்துள்ள போதும் சர்வதேச மட்டத்தில் ஈழத்தினை ஏற்படுத்த தலைமறைவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நாட்டிற்கு பயங்கரமான பிரச்சினையாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட கிருஷ்ணராஜா வன்னியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது பலரின் யையொப்பம் இடப்பட்ட வெற்றுத்தாள்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.\nஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து நஷ்டஈடு பெறுவதற்காக இந்த வெற்றுத் தாள்கள் தன்னத்தேகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல பேரின் விபரங்களை உள்ளடக்கிய டயரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.\nஅதில் பெயர், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர விபரங்கள் என்பன கணப்பட்டன. இந்த ஆவணங்களை வைத்து பார்க்கும் போது குறித்த நபர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு போலியான சாட்சியங்களை வழங்க இந்த தகவல்களை வைத்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது.\nகைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜா என்பவருக்கு நிதி உதவி வழங்கியவரே சன்மாஸ்டர். சன்மாஸ்டருக்கும் கிருஷ்ணராஜாவுக்கும் இடையில் இரு மாதங்களில் 67 தொலைபேசி உரையாடல்கள் பதிவாகியுள்ளன. கு���ித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு போலியான சாட்சியங்களை ஆவணங்கள் வழங்க முற்பட்டுள்ளனர்.\nசன்மாஸ்டர் என்பவர் தற்போது நாட்டில் இல்லை. ஆனால் அவருடைய முக்கிய புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்தன. அப் புகைப்படங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பலரும் ஒன்றாக இருக்கின்றனர்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி ஒக்டோபர் 30 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பின்னர் சாட்சியங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.\nஇவ்விடயம் தொடர்பாக சன்டே லீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தி ஒன்றும் பிரசுரமாகியிருந்து. இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பேச்சாளர் கொல்வின், சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுகொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டாலும் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்கள் குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் ஏற்றுகொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது உலகளாவிய ஒரு அமைப்பாகும். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு கால வரையறைகளை மாற்ற முடியும். மேற்கூறிய விடயங்களை வைத்து பார்க்கும் போது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அதன் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருந்தாலும் சர்வதேச மட்டத்தில் தமிழ் ஈழத்தை உருவாக்க பாரிய செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டுக்கு பயங்கரமான விடயமாகும்.\n16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா\nநடிகர் சத்யராஜ் கமலஹாசனுடன் இணைந்து நடித்த காக்கிச்சட்டை (சினிமா தொடர்-6) 0\nசர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும�� (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/author/admin/page/3/", "date_download": "2020-07-07T06:58:10Z", "digest": "sha1:WYG2ED5KWIR7UNK2PW5XPA3O7Q7N74K5", "length": 9753, "nlines": 113, "source_domain": "mininewshub.com", "title": "Admin, Author at MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News - Page 3 of 153", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழ���்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nசோசலிச இளைஞர் சங்கத்தால் பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு \nஇலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு மேலும் ஒருதொகுதி ஊடகவியலாளர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு உடைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு உடைகள் ஒரு தொகுதியை, இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் சோசலிச இளைஞர்...\nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nஅழகான புகைப்படங்கள் முதல் நேர்த்தியான விளம்பர பிரசாரங்கள் வரை அனைத்திலும் ஸ்மார்ட்போன் புகைப்படக்கலை கடந்த சில வருடங்களில் துரிதமாக முன்னேற்றமடைந்துள்ளது. உலகளாவிய வர்த்தக நாமமான vivo, மொபைல் புகைப்படக்கலையில் புரட்சியை ஏற்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும்....\nசடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர்\nஇஸ்ரேலுக்கான 58 வயதுடைய சீனத் தூதுவர் டூ வேய் டெல் அவீவிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டூ வேய் அவரது படுக்கையில்...\nகொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது : அரசாங்கம் – நடுக்கத்தில் தனியார் நிறுவனங்கள் \nமுதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக கொவிட் -19 நோய் தாக்கத்தை கருத்தில் கொண்டு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் எவரதும் வேலைகள் பறிக்கமுடியாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் மீண்டும் தலைதூக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33072&cat=Srilanka", "date_download": "2020-07-07T05:05:10Z", "digest": "sha1:WX36DUUZZXGTNZ3BZOORXKI3A2EYEHWF", "length": 5487, "nlines": 169, "source_domain": "thedipaar.com", "title": "இதுவரை பதிவான தொற்றாளர்களின் விபரம்.", "raw_content": "\nஇதுவரை பதிவான தொற்றாளர்களின் விபரம்.\nநாட்டில் இன்றைய தினம் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.\nஇவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 36 பேர் கடற்படையினர் எனவும் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33105&cat=World", "date_download": "2020-07-07T06:02:38Z", "digest": "sha1:P23GOGFY2XET4TR5HRVF5O57RJ7VR5JB", "length": 6024, "nlines": 170, "source_domain": "thedipaar.com", "title": "கொவிட் 19 தொற்றால் மரணங்கள் அதிகரிப்பு", "raw_content": "\nகொவிட் 19 தொற்றால் மரணங்கள் அதிகரிப��பு\nகொவிட் 19 தொற்றால் உலகில் 398, 129 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை , 6,844,222 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், தொற்றிலிருந்து 3, 335, 318 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉலகில் இதுவரை அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்கா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை முழுமையாக மீளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் மாத்திரம் 111,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஏனைய உலக நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தவாறே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2007/05/31/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2020-07-07T06:56:31Z", "digest": "sha1:2OUAEEMLKWN3H525BQC4LNMEATUJKRZI", "length": 20521, "nlines": 100, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "இன்றைய அரசியல் – காமெடி கருத்துகள் – துக்ளக் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போ���ு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« கலைஞரின் குடும்ப அரசியல்-துக்ளக் கார்ட்டூன்\nஇன்றைய அரசியல் – காமெடி கருத்துகள் – துக்ளக்\n22 பதில்கள் to “இன்றைய அரசியல் – காமெடி கருத்துகள் – துக்ளக்”\n1:14 பிப இல் மே 31, 2007 | மறுமொழி\nஅந்த இரண்டாவது படத்தை பெரிதாக்க முடியவில்லையே\n6:06 பிப இல் மே 31, 2007 | மறுமொழி\nசசி…..டேய் துக்ளக் பையனா நீ அத இப்படி இருக்க…….\n6:13 பிப இல் மே 31, 2007 | மறுமொழி\nசசி….டேய் துக்ளக் பையனா நீ அத இப்படி இருக்க…….\n11:35 பிப இல் மே 31, 2007 | மறுமொழி\n7:39 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//வடுவூர் குமார் said… அந்த இரண்டாவது படத்தை பெரிதாக்க முடியவில்லையே கொஞ்சம் பாருங்கள்.////துளசி கோபால் said… குமார் சொன்னது ரிப்பீட்டு.// முடியவில்லை குமார் ஸார்.. எத்தனை முறை delete செய்து paste செய்தாலும் அப்படியேதான் வருகிறது.. ஸாரி டீச்சர் மேடம்..\n8:55 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nசரவணன்,அந்த காலத்தில் பொட்டு கட்டி பெண்களை பாழடித்தார் போல், இங்கு இணையத்தில் சிலர் “பட்டம் கட்டி” விட்டுவிடுகிறார்கள். துக்ளக் போட்டாலோ, பேசினாலோ வேற பொருள் கற்பிக்கப்படும்.நீங்கள் அந்த வெறியர்களிடம் நன்றாக மாட்டிக்கொண்டீர்கள். இதற்கு பரிகாரமாக சில பார்ப்பன வசவு பதிவுகள் போட்டால் போடவும்.\n9:14 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//Anonymous said… சரவணன்,அந்த காலத்தில் பொட்டு கட்டி பெண்களை பாழடித்தார் போல், இங்கு இணையத்தில் சிலர் “பட்டம் கட்டி” விட்டுவிடுகிறார்கள். துக்ளக் போட்டாலோ, பேசினாலோ வேற பொருள் கற்பிக்கப்படும்.நீங்கள் அந்த வெறியர்களிடம் நன்றாக மாட்டிக்கொண்டீர்கள். இதற்கு பரிகாரமாக சில பார்ப்பன வசவு பதிவுகள் போட்டால் போடவும்.// அன்பு அனானி.. இதற்கும் வந்து கொண்டுதான் உள்ளது. ‘லக்கே லுக்கி’, ‘லுக்கே லக்கி’, ‘லக்கி லுக்’ என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன். வருவது வரட்டுமே.. எனக்குப் பிடித்தது, பிடிப்பதைத்தான் நான் எனது பதிவில் செய்ய முடியும். இது அனைவருக்குமே உள்ள உரிமைதானே.. எதற்கும் நான் பயப்பட மாட்டேன்.\n9:20 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n/// ‘லக்கே லுக்கி’, ‘லுக்கே லக்கி’, ‘லக்கி லுக்’ என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன். ////இந்த பெயர்களில் பின்னூட்டங்கள் வந்தன என்���ு எழுதினாலே போதும். இணையத்தில் புரிந்துகொள்வார்கள். அதிகமாக, “அநாகரீகமான” “எதிர்ப்புகள்” என்றெல்லாம் எழுதவேண்டும். வீணாக அவர்களுக்கு ஆட்டோ செலவு வைத்துவிடாதீர்கள். இணையத்தில் சில ஏஜென்டுகள் என்னிடம் மாட்டினால் ரொம்ப டேமேஜ் என்று கைப்புள்ள பாணியில் உதார் விடுகிறார்கள். நமக்கேன் வம்பு சார்\n9:25 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nதுக்ளக்கே ஒரு காமெடி பத்திரிக்கை தானே சார்என்னிக்கு அது நடுநிலையோட செய்திகளை போட்டிருக்குது\n9:30 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//// “அநாகரீகமான” “எதிர்ப்புகள்” என்றெல்லாம் எழுதவேண்டும். ////எழுதவேண்டாம்.சாரி, டெக்னிகல் ஃபால்ட்… :-)))\n9:47 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nதுக்ளக் நடுநிலை இல்லாமல் வேறு எது நடுநிலையாம்\n10:03 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… // ‘லக்கே லுக்கி’, ‘லுக்கே லக்கி’, ‘லக்கி லுக்’ என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன். //இந்த பெயர்களில் பின்னூட்டங்கள் வந்தன என்று எழுதினாலே போதும். இணையத்தில் புரிந்துகொள்வார்கள். அதிகமாக, “அநாகரீகமான” “எதிர்ப்புகள்” என்றெல்லாம் எழுதவேண்டும். வீணாக அவர்களுக்கு ஆட்டோ செலவு வைத்துவிடாதீர்கள். இணையத்தில் சில ஏஜென்டுகள் என்னிடம் மாட்டினால் ரொம்ப டேமேஜ் என்று கைப்புள்ள பாணியில் உதார் விடுகிறார்கள். நமக்கேன் வம்பு சார் வலைப்பதிவர்கள் புரிந்து கொள்வார்கள். படிப்பதற்காகவே மட்டுமே வருபவர்கள் என்ன நினைப்பார்கள் வலைப்பதிவர்கள் புரிந்து கொள்வார்கள். படிப்பதற்காகவே மட்டுமே வருபவர்கள் என்ன நினைப்பார்கள் நான் நீக்கியதைச் சொல்லிவிட்டேன். எதற்காக என்ற காரணத்தையும் சொல்லித் தொலைவோமே.. அதனால் என்ன நான் நீக்கியதைச் சொல்லிவிட்டேன். எதற்காக என்ற காரணத்தையும் சொல்லித் தொலைவோமே.. அதனால் என்ன பதிவு போடும் போது எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் பதிவு போடும் போது எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் ஆட்டோவுக்கெல்லாம் பயப்படலாமா அனானி.//”அநாகரீகமான” “எதிர்ப்புகள்” என்றெல்லாம் எழுதவேண்டும். // எழுதவேண்டாம். சாரி, டெக்னிகல் ஃபால்ட்… :-))) ஓகே.. இட் இஸ் ஸ்மால் பால்ட்தான்..\n10:06 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//வெங்காயம் said… துக்ளக்கே ஒரு காமெடி பத்திரிக்கை தானே சார் என்னிக்கு அது நடுநிலையோட செய்திகளை போட்டிருக்குது என்னிக்கு அது நடுநிலையோட செய்திகளை போட்டிருக்குது//வெங்காயம் ஸார்..காமெடி எது நடுநிலை எதுன்றது வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. ஆனா இந்த ‘வெங்காயம்’ அப்படீன்ற வஸ்து என்னாச்சுன்னு உலகத்துல யாருக்குமே தெரியாது.. தெரியுமா உங்களுக்கு\n10:07 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//சதுர்வேதி said… துக்ளக் நடுநிலை இல்லாமல் வேறு எது நடுநிலையாம்//சதுர்வேதி ஸார்.. தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், கேள்விக்கும் நன்றி.. அந்த ‘வெங்காயத்திற்கு’ நானே பதில் சொல்லிவிட்டேன்.\n10:11 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n10:18 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n ஏதோ நட்டு கழன்ற கேஸ்ன்னு நினைக்கிறேன்.. லூஸ்ல விட்ருங்க.. அவுகளே காணாமப் போயிருவாங்க.. நாம போயி அவுகளை பெரிசாக்கி, அவுகளோட உளறலையும் பெரிசாக்கி.. எதுக்கு பிரச்சினை..\n10:34 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n10:36 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nதேவ தாசிகளை பகவான் சேவிக்கிறார். நீங்கள் புராணம் அறிந்தவர் இல்லையா இந்திர லோகத்து ரம்பா, ஊர்வசி, மேனகா போன்றவர்கள் பூலோக தேவதாசிகளுக்கு தாய் போன்றவர்கள். இந்திரனுக்கும் முன்னால் ஆடினாலும், பிராமணனுக்கு முன்னால் ஆடினாலும் எல்லாம் ஒன்றே. நிச்சயம் பூலோக தேவதாசிகளுக்கும் பகவான் கிருபை கிட்டும், மோட்சமும் கிட்டும்.\n10:43 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nமிஸ்டர் சதுர்வேதி.. எனக்கு வாய்ல நல்லா வருது.. இதுவரைக்கும் யாரையும் நான் இப்படித் திட்டினதில்ல.. மரியாதையா உன் கடையை மூடிட்டு ஊர் போய்ச் சேரு.. எழுத வந்துட்டாராம் எழுத.. எவன்யா இங்க அழுதான் நீ எழுதலைன்னு.. எவன்யா இங்க அழுதான் நீ எழுதலைன்னு.. வீட்டு அட்ரஸ் கொடு.. நேர்ல வரேன்.. நடு வீட்ல உக்காந்து தேவதாசி சிறந்ததா இல்லையான்னு பேசுவோம்..\n10:54 முப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\nஉண்மை தமிழன்,இந்த சதுர்வேதி யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு விவகாரத்திற்காகவே பல தடவை பல கெட்டப்களில் வருகிறான். ஒரு சாதியை குறிவைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவன் குறி.அவனை ஒதுக்கித்தள்ளுவதே நல்லது. மேலும் அவன் பின்னூட்டங்களையும் போட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் இணைய-சந்திப்பு தோழர்களை கேட்டால் விலாவாரியாக சொல்லுவார்கள். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\n12:24 பிப இல் ஜூன் 1, 2007 | மறுமொழி\n//Anonymous said… உண்மை த��ிழன்,இந்த சதுர்வேதி யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு விவகாரத்திற்காகவே பல தடவை பல கெட்டப்களில் வருகிறான். ஒரு சாதியை குறிவைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவன் குறி.அவனை ஒதுக்கித்தள்ளுவதே நல்லது. மேலும் அவன் பின்னூட்டங்களையும் போட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் இணைய-சந்திப்பு தோழர்களை கேட்டால் விலாவாரியாக சொல்லுவார்கள். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//தகவலுக்கு நன்றி அனானி. இணைய நண்பர்களிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இவ்வளவு பாசத்தோடு இருக்கும் நீங்களே பெயரோடு வந்து சொல்லியிருக்கலாமே..\n2:25 முப இல் ஜூன் 4, 2007 | மறுமொழி\nFriday, June 01, 2007 3:36:00 PM புகைப்படம் இல்லாமல் இருக்கும் பின்னூட்டம் என்னுடையது இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2008/03/27/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=8506", "date_download": "2020-07-07T06:40:57Z", "digest": "sha1:B3OH23L6ZQVQGQTDTINPZT2F5AUNXAWQ", "length": 223864, "nlines": 723, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "கேள்வி-பதிலில் தமிழ்மணம்-லக்கிலுக்-பெயரிலி-ஜெயமோகன்-சுகுணா-வளர்மதி-ஆ.வி. | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nமார்ச்-30-காந்தி சிலை-பதிவர் சந்திப்பு »\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..\nஅனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.\nஇடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..\nஎழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.\nசரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.\nஅதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.\nசரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.\n“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று ‘வலையுலக வசிஷ்ட மாமுனி’ அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..\nகேள்வி : தமிழ்மணத்தின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்களா\nபதில் : ஒரு காலத்தில் பீகாரில் நடந்த ராப்ரிதேவியின் ஆட்சிக் காலத்தை ஞாபகப்படுத்துவதைபோல் இவ்வளவு நாளும் ஜனநாயகத்தை மெளனமாகக் கட்டிக் காத்த தமிழ்மணம் நிர்வாகிகள் இன்றைக்குத்தான் தூங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஅதிலும் 12 பேர் இருக்கிறார்களாம். “அவ்வப்போது கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளோம்..” என்று நமது அரசியல்வாதிகளுக்கு இணையாக பதில் சொல்லி காமெடி செய்திருக்கிறார்கள்.\nஅந்த ‘வீராங்கனை’ முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை.\nஇதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.\nஅப்போது நான் கோயம்புத்தூர்க்காரரை கண்டித்து கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு “சரியான அரை லூஸ்ய்யா நீ..” என்று அவரிடம் ‘பாட்டு’ வாங்கியதுதான் மிச்சம்.\nஇந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது ‘காயடிக்கப்பட்ட காளை’ என்றொரு பட்டம்.\nஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது.\nநாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.\nஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.\nஇதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே.\nஅப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.\nஅங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.\nஅது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே…\n‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.\nஅப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..\nகேள்வி : உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்தினால் பெருமையடைகிறீர்களா..\nபெரியாரின் போர்வாள்.. சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி.. பெண்ணியத்தின் கண்ணியமான தலைவி.. சங்கம் வளர்த்து பிரான்ஸி��் தமிழ் வளர்க்கும் பேரொளி.. இத்தனை பட்டத்தையும் கைல வைச்சிருக்கிறவர்கிட்டயிருந்து ஒரு பட்டம் வாங்கிறதுன்னா சும்மாவா.. இதுக்கெல்லாம் கொடுத்துல்ல வைச்சிருக்கணும்..\nகேள்வி : இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்திற்கு அர்த்தம் தெரியுமா\nபதில் : அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க..\nகோயம்புத்தூர்க்காரர்கிட்ட கேட்டேன். “உன் பிரெண்ட் இப்படியொரு பட்டப் பேரை எனக்குக் குடுத்திருக்கு சாமி. அதுக்கு என்ன அர்த்தம்..”னு கேட்டேன். “அப்படியா ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்யா.. காயடிக்கப்பட்ட காளைன்னா ‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.\nஇன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான். எனக்குத் தேவைதானா இது..\nகேள்வி : லக்கிலுக்கின் தளத்தை தமிழ்மணம் தூக்கிவிட்டதே.. இது குறித்து..\nபதில் : இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்பதை தம்பி லக்கிலுக் இப்போதாவது உணர வேண்டும்.\nசும்மா கிடந்த ஓணானை தூக்கி மடில போட்டுட்டு அப்புறமா ‘குத்துதே’, ‘குடையுதே’ன்னு அலைஞ்ச மாதிரி.. அன்னிக்கே தூர வீசிட்டுப் போயிருந்தா, இப்படியொரு பிரச்சனை தம்பிக்கு வந்திருக்காது..\nஏதோ இந்த ‘வீராங்கனை’தான் பெரியாரை உலகம் முழுக்க கொண்டு போகப் போறார்ன்னு நினைச்சுட்டு ‘கும்மியடிப்பு’ என்ற பெயரில் அவரோடு சேர்ந்து அடித்த கூத்துதான் இத்தனைக்கும் காரணம்.\nலக்கியின் தளம் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியதுதான். அதே சமயம் லக்கியும் ஒரு முறை தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.\nஅவருக்குப் பிடிக்காதவற்றை யார் பேசினாலும், உடனேயே அவர்களை ஏக வசனத்தில் எடுத்தெறிந்து பேசி வருவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். (உதாரணம் : அண்ணன் காசி ஆறுமுகத்துடனான அவருடைய மோதல். அது முட்டாள்தனம் என்பது எனது கருத்து)\nவலையுலகில் அதிகம் பேர் இப்போதெல்லாம் தாங்களே நேரடியாகத் திட்டாமல், அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு லக்கிலுக்கும் விதிவிலக்கல்ல..\nஇந்த விஷயத்தில் லக்கி ஒருவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. முக்கால்வாசி அரசியல் பதி���ர்களின் தளங்களிலும் இதுதான் தென்படுகிறது.\nஇந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.\nபெயரிலியும் தனது பதிவில் சொல்லியிருந்த ‘கேபரே டான்ஸ்’ என்கின்ற வார்த்தையையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எழுதிவிட்டு அந்த 12 பேரில் ஒருவர் என்ற பேனரின் கீழ் அவர் ஒளிந்து கொண்டது முட்டாள்தனம்.\nலக்கியின் தளத்தை அந்த ஒரு பதிவிற்காக நீக்கியது சரிதான் என்றால், இன்னொருபுறம் பெயரிலியின் தளத்தையும் அதே காரணத்திற்காக நீக்கியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்..\nஅப்படியானால் அந்த வீராங்கனையின் பதிவு..\nஅதை எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டும்.. அந்தமட்டும் நான் சந்தோஷப்படுகிறேன்..\nஒரு பெண்ணால் பதிவர்களுக்குள் எத்தனை சண்டைகள்.. எத்தனை பிரிவுகள்..\nகேள்வி : ஓசை செல்லா தமிழ்மணத்திலிருந்து விலகி விட்டாரே..\nபதில் : இதற்கும் அந்த ‘கூடா நட்பு’தான் காரணம்..\nஅப்படியென்னதான் கூடிப் பேசி திராவிடத்தைத் தூக்கி வளர்க்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.\nராத்திரி தூங்கி காலையில் உயிரோடு எழுவோமா என்பதே உறுதிப்படுத்தப்படாத நிகழ்வு.\nவாழ்க்கையே அந்த ஓட்டத்தில் இருக்க.. இருக்கின்றவரையில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத் தலைமுறைக்குக் கொண்டு போகும் மகத்தான பணியில் நாம் இருக்கின்றபோது இது போன்ற விளம்பர அல்பத்தனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி.. நம்முடைய நேரத்தை வீணாக்குவது செல்லா போன்ற துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு நல்லதல்ல..\nஅவர் தமிழ்மணத்தை விட்டு விலகியது உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nகேள்வி : மகரநெடுங்குழைநாதனுடனான உங்களது நட்பு இப்போது எப்படி உள்ளது\nபதில் : ‘தளபதி’ படம் பார்த்தீர்களா.. அதில் ராஜாஜி மண்டபத்து படிக்கட்டுகளில் மம்மூட்டி, அம்ரீஷ்பூரியுடன் பேசுவார் பாருங்கள்.. அது போன்று பேச வேண்டிய கட்டாயத்துடன் இருக்கிறேன். நேரில் பார்த்தால் அதைத்தான் பேசுவேன்.\nக��ள்வி : இந்த மாதத்தில் நல்ல விஷயங்கள் எதையாவது செய்திருக்கிறீர்களா..\nபதில் : ஓ. உண்டே.. புதிதாக வலைப்பதிய வந்த பதிவர்கள் மூன்று பேர் எனக்கு தொலைபேசி செய்து எனது எழுத்து பற்றி பேசினார்கள்.\nஅப்படியே கப்பென்று அவர்களுக்கு வலைவீசிப் பிடித்து, அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.\nஅடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..\nகேள்வி : இதுக்கு முந்தின கேள்விக்கும், அதுக்கும் முந்தின கேள்விக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா..\nபதில் : எனக்குத் தெரியாது..\nகேள்வி : ‘வலையுலக தாதா’ எப்படியிருக்கிறார்..\nபதில் : அப்படியேதான் இருக்கிறார். முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருக்கிறதாம். பர்ஸின் ‘கனம்’ சமீபகாலமாக அதிகரித்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் சிலர்.\nபோன் பேசும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறார். கேட்டால் “வெயிட்டைக் குறைக்கிறேன்” என்கிறார். ஆனால் “பஸ்ஸ¤க்கு வெயிட் ஏறுகிறதே..” என்று கேட்டால் “ங்கொய்யால..” என்று பஸ்ஸில் இருந்தே கத்துகிறார்.\nநண்பர்களை நேரில் அழைத்து காபி, டீ, வடை, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை இப்போது அடியோடு நிறுத்திவிட்டாராம்.. நிறைய பேர் ‘ஆட்டே’ போடுகிறார்கள் என்று கண்ணைக் கசக்குகிறாராம்.\n‘மப்பு மாப்ளை’ வந்தால் மட்டுமே கூடப்போய் தோள் மேல் கை போட்டு 10 ரூபாய் காபி கடையில், கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.\nஅதே ‘மப்பு மாப்ளை’ டாஸ்மாக் கடைக்குப் போகும்போது மட்டும் “எனக்கு வயித்த வலிக்குது” என்று சொல்லி எஸ்கேப்பாகிறாராம்.\nஇரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.\nகேள்வி : அ.தி.மு.க. பெருந்தலை ஜோதி, தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி..\nபதில் : அரசியல் கட்சிகள் என்ன பொதுநல சேவையா செய்கிறார்கள். தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யா���் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..\nகேள்வி : சசிகலா வகையறாக்கள் எப்படி இன்கம்டாக்ஸ் கட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளாரே..\nபதில் : இதே கேள்வியை போயஸ் கார்டனில் இருக்கும்போது அவர்களிடமே கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இப்போது யார் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படி கொஸ்டீன் கேக்குறார்ன்னு தெரியல..\nகேள்வி : சாருநிவேதிதாவின் ஈ-மெயில் ஐடி களவாடப்பட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பற்றி..\nபதில் : மனுஷன் பாவம் நொந்து போயிருக்கிறார்.\nஅவரோட வெப்சைட்லேயே ‘எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ன்னு எழுதி பேங்க் நம்பரையெல்லாம் போட்டிருக்கார்.. அப்பவெல்லாம் கண்டுக்காதவங்க, எவனோ ஒருத்தன் இன்னிக்கு எழுதினான்னவுடனேயே 500, 600 டாலர்ன்னு அனுப்புனதை நினைச்சு மனசு வெடிச்சுப் போயிருக்கார்.\n“நான் கேட்டப்பல்லாம் எங்கய்யா போயிருந்தாங்க..”ன்னு நொந்து போய் சொல்லிக்கிட்டிருக்கார்..\nஇதுக்கெல்லாம் காரணம்னு சமீப காலமா பிரபலமான ஒரு நாஞ்சில் நாட்டு எழுத்தாளரை கை காட்டி சொல்றாரு..\nவெகுவிரைவில் ஏதாவதொரு இலக்கியக் கூட்டத்தில் ‘முதல்முறையாக சாரு நிவேதிதா அடி கொடுத்தார்’னு செய்தி வந்தாலும் வரும்.. எதிர்பாருங்கள்..\nகேள்வி : நடிகர் சங்கத்தில் ஜெயமோகனை பொளந்து கட்டீட்டாங்களாமே..\nபதில் : பின்ன.. மனுஷன் வந்திருந்து அர்ச்சனைகளைக் கேட்டிருந்தா.. தமிழ்நாட்டைவிட்டு கேரளாவுக்கே ஓடிப் போயிருப்பார்.. அம்புட்டு அர்ச்சனை மழை..\n“சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரும் தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷங்கள். அவர்களைப் போய் ஒரு நாய் விஷம் கக்கியிருக்கிறது. அவனை சும்மா விடலாமா அப்பன் பெயர் தெரியாத பயல் அந்த ஜெயமோகன். அதுதான் அப்படி எழுதத் துணிந்திருக்கிறான். அவனுடைய பொறப்பே தவறாக இருந்திருக்கிறது. இவனை சும்மா விடக்கூடாது..”\n“மாமா(ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே.. பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா.. பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா.. (ராதாரவி ‘இல்லை’ என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வ��ண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை..”\n“சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நம் கலைத்துறையின் தலைமகன்கள். அவர்களை கொச்சைப்படுத்தியுள்ள அவனை எப்படித் தண்டித்தாலும் என் மனசு ஆறாது. நிக்க வச்சு அந்தப் பயலை உதைக்க வேண்டும். காலில் போட்டிருக்கிற செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தணும் போலிருக்கிறது. அந்தப் பொறம்போக்கு எழுதியதை இங்குள்ள பத்திரிகையும் எடுத்துப் போட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜியின் புகழை மேலும் அசிங்கப்படுத்தியிருக்கிறது.”\nகேள்வி : இனி சினிமாத் துறைக்குள் ஜெயமோகன் ஊடுறுவ முடியுமா\nபதில் : இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடக்கும். காரணம் டெக்னீஷியன் யூனியனும், லைட்மேன் யூனியனும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த இரு சங்கத்திலும்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் ஆதரவாளர்களும், அவர்களால் வளர்க்கப்பட்ட குடும்பத்தினரும் அதிகம் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.\nகேள்வி : ஆ.வி.ல என்ன சொல்றாங்க..\nபதில் : இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்.. நேரம் சரியில்லை.. மாட்டிக்கிட்டாங்க.. மன்னிப்பு கேட்டு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு அவங்களோட படத்தோட ஷ¥ட்டிங்கை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க.. இல்லாட்டி முடியுமா போட்ட பணத்தை எடுக்க வேண்டாம்.\nகேள்வி : பிரச்சனை முடிஞ்சிருச்சா இல்லையா..\nபதில் : யார் சொன்னது.. ஆ.வி.க்குன்னு இல்ல, சென்னை பத்திரிகையாளர்களுக்கே புரியாத புதிர் ஒண்ணும் இந்த விஷயத்துல இருக்கு.. இந்த மேட்டரை ஆ.வி.ல எழுதினது ‘கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..\nபத்திரிகையோட ஓனரும், எம்.டி.யும் சேர்ந்து வருகைப் பதிவேட்டை தலைகீழா புரட்டிப் பாத்துட்டாங்களாம்.. ம்ஹ¤ம்.. அப்படியொரு பேர், வாட்ச்மேன் லிஸ்ட்லகூட இல்லை.. விசாரணை கமிஷன் வைச்சுத்தான் அந்தாள் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க..\nகேள்வி : உங்களுடைய இன்னொரு தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் இல்லையே.. ஏன்.. கதைப் பஞ்சமா..\nபதில் : கதைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இடத்தில் இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அதனால் உள்ளே நுழைந்து காப்பி, பேஸ்ட் செய்வதற்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாம்.. இதுதான் காரணம்.\nகேள்வி : வலையுலக வசிஷ்ட மாமுனி திடீரென்று நிஜமாகவே காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லி விட்டாராமே..\nபதில் : அவர் சொல்லிவிட்டால் போதுமா.. விடப் போவது யார்.. இப்போதே அவர் தலையில் ஸ்டிக்கர்களை விற்கும் பொறுப்பை சுமத்தியிருப்பதாகத் தெரிகிறது. மனிதர் அதற்கே தத்தளிக்கிறார்..\nமார்ச்-30 காந்தி சிலையருகே கூடப் போகும் பதிவர்களின் பாக்கெட்டில் இருந்து கணிசமாக தொகையை தானே கையைவிட்டு அள்ளப் போவதாக சபதம் செய்திருக்கிறார். ஜாக்கிரதை பதிவர்களே..\nகேள்வி : பெங்களூர் பதிவர் ஏன் அதிகம் பதிவு எழுதாமல் இருக்கிறார்..\nபதில் : அலுவலகத்தில் பியூஸை பிடுங்கிவிட்டார்களாம். வீட்டிலும் புதுசா வந்த வீட்டுக்காரம்மாவும் அதுக்குத் தடா போட்டுட்டாங்களாம்.. மொதல்ல பொழப்ப பாருங்கன்னு அட்வைஸ் பண்றாங்களாம்.. அதுதான்..\nகேள்வி : உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப நீளமா இருக்குன்னு நிறைய பேர் கம்ப்ளையிண்ட் பண்றாங்களே..\nபதில் : அதெல்லாம் மவுஸை கிளிக் பண்றதுக்கு சோம்பேறித்தனப்படும் பதிவர்கள் சொல்வது..\nஇப்போதெல்லாம் நானே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய பேர் புதுசா, புதுசா எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. சமீபமா நம்ம முட்டம் அண்ணாச்சி எழுதித் தள்ளிருக்காரு.. போய் படிச்சுப் பாருங்க..\nகேள்வி : வளர்மதி-சுகுணா திவாகர் மோதல் பற்றி..\nபதில் : இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.\nஏனெனில் இருவருமே இவ்வளவு ஆக்ரோஷமாக எழுதுவதற்கு காரணம் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் தனித்து விடப்பட்டதுதான்..\nஒரே ஒரு முறை எங்காவது நேரில் சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி விட்டார்களானால் அவர்களுடைய ஆவேசம் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டும்வரையில் இந்த தர்மசங்கடம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.\nஇருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள். இவர்களுடைய எழுத்து நமது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கண்டிப்பாக தேவை..\nஇப்போதே இந்த இருவரையும் விழாவுக்கு அழைத்தால் முதல் நாள் ஒருவரும், இரண்டாம் நாள் ஒருவருமாக கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.\nமதுரையில் ஒரு திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் இப்படித்தான் நடந்ததாக எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.\nசென்ற ஆகஸ்ட்-20 வலைப்பதிவு கூட்டத்தில்கூட வளர்மதி வந்து சென்ற பிறகுதான் சுகுணா வந்தார்.\nவிட்டு விடுங்கள்.. காலம் அவர்களின் காயங்களை ஆறப்படுத்தி ஒன்று சேர்க்கும்.. அதுவரைக்கும் நாம் பொறுத்திருப்போம்.\nகேள்வி : வாத்தியார் சுஜாதா பற்றிய சுகுணா திவாகரின் கட்டுரையைப் படித்தீர்களா\nபதில் : ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தீர்களா.. அதில் பெண் பார்க்கும் படலத்தின் இறுதியில் அப்பா எஸ்.வி.சுப்பையா ‘ஒரே ஒரு வார்த்தை பேசிக்கிறேன்மா..’ என்று மகள்களிடம் பெர்மிஷன் கேட்டு கடைசியில் ஒரு வார்த்தையை வீசுவார்.. அது மாதிரி நானும் ஒரு பெளன்ஸரை எனக்குள் வைத்திருக்கிறேன்.. மனுஷன் நேர்ல சிக்கட்டும்.. பேசிக்கிறேன்.\nகேள்வி : வரப் போற மார்ச்-30 வலைப்பதிவர் சந்திப்பில் என்ன செய்யப் போறீங்க..\nபதில் : குட் கொஸ்டீன்.. ஒரு தீர்மானம் கொண்டு வரப் போறேன்..\nசென்னையில் இருந்து கொண்டே முகத்தைக் காட்டாமல், போன் நம்பரைக்கூட சொல்லாமல், யாருக்கும் தெரியாமல்.. பெயரை மட்டும் போட்டுக் கொண்டு, எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.\n‘அதிரடிக்கார மச்சான்’. ‘தெய்வ மச்சான்’, ‘பைத்தியக்காரனின் லக்கிலுக் பாசம்’.. இன்ன பிற பற்றி.. அவர்களே மறந்து தொலையப் போகும் பின்னாளில் பேசுவோம். அப்போதுதான் நமக்கும் பொழுது போகும்.. தமிழ்மணத்திற்கும் புதிய விஷயம் ஒன்று கிடைக்கும்.\n103 பதில்கள் to “கேள்வி-பதிலில் தமிழ்மணம்-லக்கிலுக்-பெயரிலி-ஜெயமோகன்-சுகுணா-வளர்மதி-ஆ.வி.”\n10:25 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்…\n10:25 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅண்ணா…சூப்பர் சூப்பர் சூப்பர்இது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்…வாழ்க நீ எம்மான்\n10:38 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், ���மிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.//\n நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா\n“அந்து மணிக்கு மாமா வேலை பார்ப்பவன்”\n– இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா\nஅந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா\nதமிழ்மண நிர்வாகிகள் தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா\nஇப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.\n10:38 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.//எண்ணன்னே நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா“அந்து மணிக்கு மாமா வேலை பார்ப்பவன்”- இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா“அந்து மணிக்கு மாமா வேலை பார்ப்பவன்”- இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதாஅந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமாஅந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே க���ப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமாதமிழ்மண நிர்வாகிகள் தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமாதமிழ்மண நிர்வாகிகள் தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா :-(இப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.\n10:43 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n10:43 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n10:44 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஎன்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு\n//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//\nஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட :-))\nபதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன்.\nஆனால் அம்மணிப்பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை.அதை லூஸ்ல விட்டாச்சு\n//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.\nஎன் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))\n//அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//\nகுலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))\nயாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே\n//கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//\nச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே :-))\nஇது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்\n//இந்த விஷயத்தில் பதிவுலகினர் ய���ரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//\nஅதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்\n//இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//\nஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க\n//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//\nஅப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))\nச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப்போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி\n10:44 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழர், என்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட :-))பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன்.ஆனால் அம்மணிப்பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை.அதை லூஸ்ல விட்டாச்சு//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட :-))பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன்.ஆனால் அம்மணிப்பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை.அதை லூஸ்ல விட்டாச்சு//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))//அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))//அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே//கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே :-))//வலையுலக வசிஷ்ட மாமுனி//இது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்//கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே :-))//வலையுலக வசிஷ்ட மாமுனி//இது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்//இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்//இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும் என்னாத்துக்க�� வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்//இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//என்னக்கொடுமை சார் இது//இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//என்னக்கொடுமை சார் இதுஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்கஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//அப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப்போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி\n10:51 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா “அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” – இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா “அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” – இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா தமிழ்மண நிர்வாகிகள்தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா தமிழ்மண நிர்வாகிகள்தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா 😦 இப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.//\nநான் அதையும் படித்தேன். பெ��ரிலி எழுதியதும், நீ எழுதியதும் இரண்டுமே ஒரு பிரச்சினையின் விளைவால் எழுந்த வாக்குவாதங்கள்..\nஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. அது உனக்குத் தேவைதானா என்பதுதான் எனது ஆதங்கம்..\nஇப்போதுகூட அதேபோல்தான் நீ யோசிக்கிறாய்.. ‘செருப்பால் அடித்திருக்க வேண்டாமா’ என்ற வார்த்தைகளெல்லாம் எந்தச் சந்தர்பத்திலும் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.\nநான் எதையும் பூசி மெழுகவில்லை.. உன்னை நீக்கியது சரியெனில், பெயரிலியையும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்று உறுதியுடன் இப்போதும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்கிறேன்..\n10:51 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n நீங்க கூட இவ்ளோ லைட்டா சொல்றீங்க. பெயரிலியின் என் மீதான விமர்சனத்தை/விஷத்தை படித்தீர்களா இல்லையா “அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” – இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா “அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” – இந்த ரீதியான விமர்சனத்தை உங்கள் மீது வைத்தால் உங்கள் ஈகோ நிச்சயமாக சிலிர்த்தெழாதா அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா அந்த ஆள் என்ன விமர்சனம் எழுதினாரோ அதை அப்படியே காப்பி & பேஸ்ட்டு செய்து பெயர்களை மற்றும் மாற்றினேன். அதுவே அவ்வளவு பெரிய குற்றம் என்றால் ஒரிஜினலாக அதை சிந்தித்த பெயரிலியை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா தமிழ்மண நிர்வாகிகள்தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா தமிழ்மண நிர்வாகிகள்தான் பாவம். சந்தர்ப்ப காரணங்களால் பூசி மெழுகிறார்கள் என்றால் நீங்களுமா 😦 இப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.//தம்பீபீபீபீ.. நான் அதையும் படித்தேன். பெயரிலி எழுதியதும், நீ எழுதியதும் இரண்டுமே ஒரு பிரச்சினையின் விளைவால் எழுந்த வாக்குவாதங்கள்..ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. அது உனக்குத் தேவைதானா என்பதுதான் எனது ஆதங்கம்..இப்போதுகூட அதேபோல்தான் நீ யோசிக்கிறாய்.. ‘செருப்பால் அடித்திருக்க வேண்டாமா 😦 ��ப்பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி. சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன்.//தம்பீபீபீபீ.. நான் அதையும் படித்தேன். பெயரிலி எழுதியதும், நீ எழுதியதும் இரண்டுமே ஒரு பிரச்சினையின் விளைவால் எழுந்த வாக்குவாதங்கள்..ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. அது உனக்குத் தேவைதானா என்பதுதான் எனது ஆதங்கம்..இப்போதுகூட அதேபோல்தான் நீ யோசிக்கிறாய்.. ‘செருப்பால் அடித்திருக்க வேண்டாமா’ என்ற வார்த்தைகளெல்லாம் எந்தச் சந்தர்பத்திலும் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.நான் எதையும் பூசி மெழுகவில்லை.. உன்னை நீக்கியது சரியெனில், பெயரிலியையும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்று உறுதியுடன் இப்போதும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்கிறேன்..\n10:52 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅண்ணா… சூப்பர் சூப்பர் சூப்பர் இது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்… வாழ்க நீ எம்மான்//\nமுதல் அனானி கமெண்ட்டே எனக்கா.. அப்ப உங்களோட வலையுலக வாழ்க்கை ஓஹோன்னு வரப் போகுதுன்னு இப்பவே வாழ்த்திர்றேன்..\n10:52 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//Anonymous said… அண்ணா… சூப்பர் சூப்பர் சூப்பர் இது முதன்முதலாக நான் அனானியாக போடும் கமெண்ட்… வாழ்க நீ எம்மான்//முதல் அனானி கமெண்ட்டே எனக்கா.. அப்ப உங்களோட வலையுலக வாழ்க்கை ஓஹோன்னு வரப் போகுதுன்னு இப்பவே வாழ்த்திர்றேன்..\n10:55 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n10:55 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:11 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nம்.. நீங்க போனை கைல வைச்சிருந்து.. நான் போன் பண்ணி.. ரிங் அடிச்சு.. நீங்க அதை ஆன் பண்ணி ‘ஹலோ’ன்னு சொன்னப்போ நான் பேசினேன்..\n11:11 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//ம்.. நீங்க போனை கைல வைச்சிருந்து.. நான் போன் பண்ணி.. ரிங் அடிச்சு.. நீங்க அதை ஆன் பண்ணி ‘ஹலோ’ன்னு சொன்னப்போ நான் பேசினேன்..\n11:12 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nவலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.\nஅதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா\n30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்\n11:12 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//வலையு���க அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//அதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்\n11:14 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. ////\nபிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு.\nஎந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்பநாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் 🙂 அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தோம்.\nகடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலி தானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோ\nதமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிகமுறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நான் தான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனால் தான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பி தான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.\nயாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை ”அது தான் பெயரிலி\n11:14 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி.. ////பிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு.எந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்பநாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் 🙂 அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல��� இருந்தோம்.கடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலி தானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோதமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிகமுறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நான் தான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனால் தான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பி தான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லைதமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிகமுறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நான் தான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனால் தான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பி தான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை ”அது தான் பெயரிலி\n11:25 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஎன்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு\n//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//\nஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட:-))///\n//பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன். ஆனால் அம்மணிப் பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை. அதை லூஸ்ல விட்டாச்சு\n//‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//\nஎன் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))///\nஇதுக்குத்தான் நான் சொல்லிருக்கேன்.. தெரியாத ஆளோட கமெண்ட்ஸையெல்லாம் பப்ளிஷ் பண்ணணுமான்னு..\n//அ��ர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//\nகுலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))\nயாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே\nமுக்கியமா உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கேன்.. போய் படிக்கிறதோ நிறுத்திக்குங்க.. அரைகுறையா எதையும் சொல்லிராதீங்க.. கட்டி மேஞ்சிருவாருன்னு.. கரீக்ட்டுத்தான..\n///கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//\nச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே:-))///\nஅப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.. ஜெயமோகனே அந்த கிஷோரை தேடிக்கிட்டிருக்கார்..\nஇது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்\n///இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//\nஅதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும..் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்\nயாராவது ஒருத்தர் நிறுத்தினா இஇன்னொருத்தரும் நிறுத்திருவார்.. இப்ப குழப்பமே யார் முதல்ல நிறுத்துறது அப்படீங்கறதுதான்..\n///இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//\nஎன்னக ்கொடுமை சார் இது ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க\nஇருக்கட்டும்.. முகம் தெரியாத ஒரு ஆளு சொல்றதைவிட நல்லாத் தெரிஞ்ச நான் சொல்றது எல்லாருக்கும் உண்மையாகத்தான் இருக்குமுங்க சாமி..\n//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரல���மா என்று யோசித்து வருகிறேன்.//\nஅப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))///\nஇதையும் நான் கை வலிக்க டைப் செஞ்சாத்தான் தெரியுமாக்கும்..\n//ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப ்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப் போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி\nபோய் அடி சாமி.. ஏப்ரல்-1-லருந்து டெய்லி புல் அடிக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்..\n11:25 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///வவ்வால் said… உண்மைத்தமிழர், என்னத்திடீர்னு வீரத்தமிழர் ஆகிட்டிங்க, சூடும் , சுவையுமா இருக்கு பதிவு//நன்றி..//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட:-))///ம்.. நக்கலு..//பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன். ஆனால் அம்மணிப் பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை. அதை லூஸ்ல விட்டாச்சு//நன்றி..//ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.//ஏன் வடைய ஊசியால குத்துனிங்க, இல்லை நீங்க டாக்டரா, வடைக்கு உடம்பு சரி இல்லைனூ ஊசிப்போட:-))///ம்.. நக்கலு..//பதிவுகள் நீக்கம் குறித்து கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட கருத்தினை தான் தெரிவித்திருந்தேன். ஆனால் அம்மணிப் பதிவுக்கும் நீக்கம் தேவைனு சொல்லவில்லை. அதை லூஸ்ல விட்டாச்சு//நான் விடமுடியாது.. //‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))///இதுக்குத்தான் நான் சொல்லிருக்கேன்.. தெரியாத ஆளோட கமெண்ட்ஸையெல்லாம் பப்ளிஷ் பண்ணணுமான்னு..//நான் விடமுடியாது.. //‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.//என் ஜாய்னு சொன்ன மவராசன் ஒரு பொண்ணுக்கும் ஏற்பாடு தந்திருக்கலாம்ல :-))///இதுக்குத்தான் நான் சொல்லிருக்கேன்.. தெரியாத ஆளோட கமெண்ட்ஸையெல்லாம் பப்ளிஷ் பண்ணணுமான்னு.. //அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்��ள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே //அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//குலம் கெடுக்க வந்த கோடாரிக்காம்பே என்று சொல்லனும் போல இருக்கு, எதாவது பழைய கலைஞர் வசனம் எழுதிய படத்த பார்த்துட்டு வந்து கச்சேரிய வச்சுக்கிறேன் :-))யாராவது புதுசா, இளசா பதிவுக்கு வந்தா தப்பி தவறி நம்ம பக்கம் வருவாங்க அதையும் கெடுத்துப்புட்டு நல்ல காரியம்னு வேற சொல்லிகிறிங்களே///முக்கியமா உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கேன்.. போய் படிக்கிறதோ நிறுத்திக்குங்க.. அரைகுறையா எதையும் சொல்லிராதீங்க.. கட்டி மேஞ்சிருவாருன்னு.. கரீக்ட்டுத்தான..///முக்கியமா உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கேன்.. போய் படிக்கிறதோ நிறுத்திக்குங்க.. அரைகுறையா எதையும் சொல்லிராதீங்க.. கட்டி மேஞ்சிருவாருன்னு.. கரீக்ட்டுத்தான..///கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே:-))///அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.. ஜெயமோகனே அந்த கிஷோரை தேடிக்கிட்டிருக்கார்..///வலையுலக வசிஷ்ட மாமுனி//இது யாருப்பா அது புச்சா கீது பட்டமெல்லாம்///கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..//ச்சே வலைப்பதிவ விட மோசமா இருக்கே ஆ.வி எவனோ கிஷோர்ங்கிற பேர்ல அதர் ஆப்ஷனில் போய் கட்டுரையே எழுதிட்டானே:-))///அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.. ஜெயமோகனே அந்த கிஷோரை தேடிக்கிட்டிருக்கார்..///வலையுலக வசிஷ்ட மாமுனி//இது யாருப்பா அது ப��ச்சா கீது பட்டமெல்லாம்///கூட்டத்துக்கு வாங்க காட்டுறேன்..///இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும..் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்///கூட்டத்துக்கு வாங்க காட்டுறேன்..///இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//அதுக்கு அவங்க ரெண்டு பேரும் கூரியரில் எழுதி அனுப்பிக்கனும..் என்னாத்துக்கு வலைப்பதிவில வந்து கூவிக்கினு இருக்கணும்///யாராவது ஒருத்தர் நிறுத்தினா இஇன்னொருத்தரும் நிறுத்திருவார்.. இப்ப குழப்பமே யார் முதல்ல நிறுத்துறது அப்படீங்கறதுதான்..///இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//என்னக ்கொடுமை சார் இது///யாராவது ஒருத்தர் நிறுத்தினா இஇன்னொருத்தரும் நிறுத்திருவார்.. இப்ப குழப்பமே யார் முதல்ல நிறுத்துறது அப்படீங்கறதுதான்..///இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள்.//என்னக ்கொடுமை சார் இது ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்க///இருக்கட்டும்.. முகம் தெரியாத ஒரு ஆளு சொல்றதைவிட நல்லாத் தெரிஞ்ச நான் சொல்றது எல்லாருக்கும் உண்மையாகத்தான் இருக்குமுங்க சாமி..//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//அப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))///இதையும் நான் கை வலிக்க டைப் செஞ்சாத்தான் தெரியுமாக்கும்..//ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப ்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப் போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி///இருக்கட்டும்.. முகம் தெரியாத ஒரு ஆளு சொல்றதைவிட நல்லாத் தெரிஞ்ச நான் சொல்றது எல்லாருக்கும் உண்மையாகத்தான் இருக்குமுங்க சாமி..//எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சி���ரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.//அப்படி தீர்மானம் போட்டு கண்டுப்பிடிச்சா எனக்கும் அது யார்னு சொல்லிடுங்க, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் :-))///இதையும் நான் கை வலிக்க டைப் செஞ்சாத்தான் தெரியுமாக்கும்..//ச்சே உங்க பதிவை படிச்சே களைத்துப ்போய்ட்டேன், இதுல பின்னூட்டம் போட்டு இன்னும் களைச்சுப் போய்ட்டேன் இதுக்கே ஒரு ஆஃப் அடிக்கணும்டா சாமி//போய் அடி சாமி.. ஏப்ரல்-1-லருந்து டெய்லி புல் அடிக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்..\n11:25 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:28 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//\nஅதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா. 30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்///\nகண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம். நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன். ஆனா நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.. அவ்ளோதான்.. மெரீனாவில் சந்திப்போம்..\n11:28 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///அதிஷா said… //வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.//அதெல்லாம் எனக்கு கூட சொல்லி குடுக்கறீங்களாணா. 30ம் தேதி மெரினால சந்திப்பு உங்கள சந்திக்க ஆவலா இருக்கேன்///கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம். நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன். ஆனா நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.. அவ்ளோதான்.. மெரீனாவில் சந்திப்போம்..\n11:37 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..\nஅனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.\nஇடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..\nஎழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.\nசரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.\nஅதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.\nசரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.\n“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று ‘வலையுலக வசிஷ்ட மாமுனி’ அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..\nநான் எல்லாம் இதயே 10 பதிவா போடுவேன் சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்\n11:37 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n27-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.இடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..எழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.சரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.அதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.சரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று ‘வலையுலக வசிஷ்ட மாமுனி’ அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..நான் எல்லாம் இதயே 10 பதி���ா போடுவேன் சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்\n11:39 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே .\n// நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் //\n// நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும் //\n11:39 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம்//அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே .// நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் //:-)// நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும் //yes boss :-)))))\n11:42 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..\nஅண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது…. நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம் தான்…\n11:42 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..அண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது…. நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம் தான்…\n11:43 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான்.\nஇதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ… சரி பாத்திடுவோம்…\n11:43 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான். இதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ… சரி பாத்திடுவோம்…\n11:47 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி..//\nபிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு. எந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்ப நாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் 🙂 அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தோம். கடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலிதானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோ\nதம்பீ.. இரவுக் கழுகு என்ற கமெண்ட்டையொட்டி பெயரிலியும் மற்ற ஈழத்து பதிவர்களும் சர்ச்சையைக் கிளப்பியதை படித்தேன். ஆனால் நீ சொல்வதைப் போல் இதற்கு முன்பேயே உங்கள் இருவருக்கும் இடையில் இது தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை நான் அறியேன்.\nநான் நினைத்த முதல் தகராறு.. பெயரிலியின் ‘சுஜாதா’ பற்றிய பதிவில் நீ எழுதிய சாதாரண காமெடி கமெண்ட்டில் ஆரம்பித்துதான் என்று நினைத்தேன்.\n//தமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிக முறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நானதான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனாலதான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பிதான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.//\nபெயரிலிக்கு இப்படியொரு மேடை அமைத்துக் கொடுத்தது உனது தோழர் தமிழச்சிதான் என்பதில் எனக்கு ஐயமில்லை. பெயரிலி இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நீ சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.. முதல் மோதலோ.. அல்லது கடைசி மோதலோ வார்த்தைப் பிரயோகத்தில் இருவருமே எல்லை மீறிவிட்டீர்கள் என்பது வருத்தமானது ராசா..\nதமிழச்சி பற்றி அதிக முறை புகார் கொடுத்துவிட்டு அதிகமான கமெண்ட்ஸ்களை போட்டதையும், அதிக முறை கும்மியடித்ததையும் எந்தவிதத்தில் நீ நியாயப்படுத்துவாய்..\nவெளியேற்று என்று பகிரங்கமாக ஒரு பதிவைப் போட்டு போம்மா என்று சொல்லியிருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு இஇந்தா வாங்கிக்க. என்று 100, 150 என்று சொல்லி வைத்து கும்மியடித்ததை நான் எங்கே போய் சொல்வது..\nஎல்லா விஷயத்திலும் நேராகவே நாம் நடப்போம். நமக்கு நடப்பதும் நியாயமானதாகவே நடக்கும். நீ இந்த விஷயத்தில் சரியாக நடந்திருந்தாலே அந்தப் பெண்ணுக்கு புறமுதுகைக் காட்டியிருந்தாலே அய்யனாரின் பதிவில் வந்த அந்த கமெண்ட்கூட பப்ளிஷ் ஆயிருக்காது. அதனால் அவருக்கும் தொல்லை.. அவரையும் போய் ரவுண்டு கட்டிவிட்டீர்கள்.. அவர் என்ன செய்வார் பாவம்.. இப்படி கமெண்ட்டை பப்ளிஷ் செய்ததற்காவே ஒவ்வொருவரும் நமக்கு எதிரியானவர் எனில் பதிவுலகில் ஒருவர்கூட மிஞ்ச முடியாது.\n//யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் த��ட்டவில்லை ”அதுதான் பெயரிலி\nஅவருடைய சுஜாதா பதிவைத்தானே சொல்கிறாய்.. அதை ஏன் திட்டுதல் என்ற பார்வையில் எடுக்கிறாய்.. அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு இன்றுவரையிலும் புரியவில்லை.. திட்டுவதைக்கூட புரியாத மொழியில் சொல்வதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வோம்.\n11:47 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///லக்கிலுக் said… //ஆனால் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று யோசி..//பிரச்சினைக்கு மூலகாரணம் என்று பெயரிலி கண்டுபிடித்திருப்பது “இரவுக்கழுகு” என்ற வலைப்பதிவு. எந்த கபோதியோ எழுதிய எந்த பதிவுக்கோ என்னையும், ரவியையும் ரொம்ப நாளாக பெயரிலி திட்டிக் கொண்டிருந்தார். அவர் என்ன திட்டுகிறார் என்பதை கூட நாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவரது மொழிநடை மேன்மையாக இருக்கும் 🙂 அதனால் இவ்வளவு நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தோம். கடைசியாகப் பார்த்தால் அந்த இரவுக்கழுகே பெயரிலிதானாம். பெயரிலியே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியோ என்னவோ//தம்பீ.. இரவுக் கழுகு என்ற கமெண்ட்டையொட்டி பெயரிலியும் மற்ற ஈழத்து பதிவர்களும் சர்ச்சையைக் கிளப்பியதை படித்தேன். ஆனால் நீ சொல்வதைப் போல் இதற்கு முன்பேயே உங்கள் இருவருக்கும் இடையில் இது தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை நான் அறியேன்.நான் நினைத்த முதல் தகராறு.. பெயரிலியின் ‘சுஜாதா’ பற்றிய பதிவில் நீ எழுதிய சாதாரண காமெடி கமெண்ட்டில் ஆரம்பித்துதான் என்று நினைத்தேன்.//தமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிக முறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நானதான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனாலதான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பிதான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.//பெயரிலிக்கு இப்படியொரு மேடை அமைத்துக் கொடுத்தது உனது தோழர் தமிழச்சிதான் என்பதில் எனக்கு ஐயமில்லை. பெயரிலி இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நீ சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.. முதல் மோதலோ.. அல்லது கடைசி மோதலோ வார்த்தைப் பிரயோகத்தில் இருவர���மே எல்லை மீறிவிட்டீர்கள் என்பது வருத்தமானது ராசா.. தமிழச்சி பற்றி அதிக முறை புகார் கொடுத்துவிட்டு அதிகமான கமெண்ட்ஸ்களை போட்டதையும், அதிக முறை கும்மியடித்ததையும் எந்தவிதத்தில் நீ நியாயப்படுத்துவாய்..//தம்பீ.. இரவுக் கழுகு என்ற கமெண்ட்டையொட்டி பெயரிலியும் மற்ற ஈழத்து பதிவர்களும் சர்ச்சையைக் கிளப்பியதை படித்தேன். ஆனால் நீ சொல்வதைப் போல் இதற்கு முன்பேயே உங்கள் இருவருக்கும் இடையில் இது தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை நான் அறியேன்.நான் நினைத்த முதல் தகராறு.. பெயரிலியின் ‘சுஜாதா’ பற்றிய பதிவில் நீ எழுதிய சாதாரண காமெடி கமெண்ட்டில் ஆரம்பித்துதான் என்று நினைத்தேன்.//தமிழச்சியின் யோனி பதிவுகள் குறித்து தமிழ்மணத்துக்கு அதிக முறை முக்கோணம் அழுத்தி புகார் செய்தவன் நானதான். இது தோழர் தமிழச்சிக்கும் தெரியும். அதனாலதான் உங்களுக்கு ‘காயடிக்கப்பட்ட காளை’ பட்டம் கொடுத்தது போல எனக்கு ‘யோனி கொண்டான்’ பட்டத்தை தோழர் கொடுத்தார். எனவே தோழர் தமிழச்சியுடனான என்னுடைய நட்பு மற்றும் கும்பிதான் பெயரிலி என்னை திட்ட காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு.//பெயரிலிக்கு இப்படியொரு மேடை அமைத்துக் கொடுத்தது உனது தோழர் தமிழச்சிதான் என்பதில் எனக்கு ஐயமில்லை. பெயரிலி இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நீ சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.. முதல் மோதலோ.. அல்லது கடைசி மோதலோ வார்த்தைப் பிரயோகத்தில் இருவருமே எல்லை மீறிவிட்டீர்கள் என்பது வருத்தமானது ராசா.. தமிழச்சி பற்றி அதிக முறை புகார் கொடுத்துவிட்டு அதிகமான கமெண்ட்ஸ்களை போட்டதையும், அதிக முறை கும்மியடித்ததையும் எந்தவிதத்தில் நீ நியாயப்படுத்துவாய்..வெளியேற்று என்று பகிரங்கமாக ஒரு பதிவைப் போட்டு போம்மா என்று சொல்லியிருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு இஇந்தா வாங்கிக்க. என்று 100, 150 என்று சொல்லி வைத்து கும்மியடித்ததை நான் எங்கே போய் சொல்வது..வெளியேற்று என்று பகிரங்கமாக ஒரு பதிவைப் போட்டு போம்மா என்று சொல்லியிருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு இஇந்தா வாங்கிக்க. என்று 100, 150 என்று சொல்லி வைத்து கும்மியடித்ததை நான் எங்கே போய் சொல்வது..எல்லா விஷயத்திலும் நேராகவே நாம் நடப்போம். நமக்கு நடப்பதும் நியாயமானதாகவே நடக்கும். நீ இந்த விஷயத்தில் சரியாக நடந்திருந்தாலே அந்தப் பெண்ணுக்கு புறமுதுகைக் காட்டியிருந்தாலே அய்யனாரின் பதிவில் வந்த அந்த கமெண்ட்கூட பப்ளிஷ் ஆயிருக்காது. அதனால் அவருக்கும் தொல்லை.. அவரையும் போய் ரவுண்டு கட்டிவிட்டீர்கள்.. அவர் என்ன செய்வார் பாவம்..எல்லா விஷயத்திலும் நேராகவே நாம் நடப்போம். நமக்கு நடப்பதும் நியாயமானதாகவே நடக்கும். நீ இந்த விஷயத்தில் சரியாக நடந்திருந்தாலே அந்தப் பெண்ணுக்கு புறமுதுகைக் காட்டியிருந்தாலே அய்யனாரின் பதிவில் வந்த அந்த கமெண்ட்கூட பப்ளிஷ் ஆயிருக்காது. அதனால் அவருக்கும் தொல்லை.. அவரையும் போய் ரவுண்டு கட்டிவிட்டீர்கள்.. அவர் என்ன செய்வார் பாவம்.. இப்படி கமெண்ட்டை பப்ளிஷ் செய்ததற்காவே ஒவ்வொருவரும் நமக்கு எதிரியானவர் எனில் பதிவுலகில் ஒருவர்கூட மிஞ்ச முடியாது.//யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை இப்படி கமெண்ட்டை பப்ளிஷ் செய்ததற்காவே ஒவ்வொருவரும் நமக்கு எதிரியானவர் எனில் பதிவுலகில் ஒருவர்கூட மிஞ்ச முடியாது.//யாரையாவது திட்ட பெயரிலிக்கு காரணமெல்லாம் தேவையே இல்லை. ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை ”அதுதான் பெயரிலி” :-)))))))))//அவருடைய சுஜாதா பதிவைத்தானே சொல்கிறாய்.. அதை ஏன் திட்டுதல் என்ற பார்வையில் எடுக்கிறாய்.. அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு இன்றுவரையிலும் புரியவில்லை.. திட்டுவதைக்கூட புரியாத மொழியில் சொல்வதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வோம்.\n11:49 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..\nஇதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது… இப்ப கூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குது….\nஅண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது\n11:49 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..இதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது… இப்ப கூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குது….அண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது\n11:51 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.\nஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்ட தான் கேட்டிருக்கோமே…\n11:51 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.ஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்ட தான் கேட்டிருக்கோமே…\n11:55 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:55 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:57 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:57 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n11:58 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nநான் எல்லாம் இதயே 10 பதிவா போடுவேன. சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்.//\nஉங்களோட இந்தச் ‘சின்ன’ டெக்னிக்தான் எனக்குத் தெரிய மாட்டேங்குது இம்சை..\n11:58 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//இம்சை said… நான் எல்லாம் இதயே 10 பதிவா போடுவேன. சரி இருங்க மிச்சட்தயும் படிச்சிட்டி வரேன்.//உங்களோட இந்தச் ‘சின்ன’ டெக்னிக்தான் எனக்குத் தெரிய மாட்டேங்குது இம்சை..\n12:01 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே///\nஎங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்..\n// நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்\nவாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு..\n//நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.\nஇது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..\n12:01 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///அதிஷா said… //கண்டிப்பா.. பீஸ்கூட வேண்டாம்//அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிங்கண்ணே///எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்.. // நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்:-)//வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு..//நான் சொல்றதை மட்டும் கரெக்ட்டா பாலோ பண்ணணும்.yes boss :-)))))//இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..\n12:02 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..\nஅண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது…. நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம்தான்…///\nசுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..\n12:02 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///இம்சை said… அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..//அண்ணே பதில்ங்கர தலைப்புல நீங்க கேள்வி எல்லாம் கேக்க கூடாது…. நமக்கு தெரியாதா நாம யாருன்னு அதான் அடுத்த மாசம் பூரா நம்ம மாசம்தான்…///சுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..\n12:04 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான்.//\nஇதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ… சரி பாத்திடுவோம்…///\nஅதெப்படிய்யா.. எந்த இடத்துல, எம்புட்டு உள் குத்து வைச்சாலும் கண்டு பிடிச்சுர்றீங்க..\n12:04 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n///இம்சை said… இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான்.//இதில உள் குத்தா உங்களுக்கு பொண்ணு பாக்க சொல்லறிங்களோ… சரி பாத்திடுவோம்…///அதெப்படிய்யா.. எந்த இடத்துல, எம்புட்டு உள் குத்து வைச்சாலும் கண்டு பிடிச்சுர்றீங்க..\n12:06 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஅடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..\nஇதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது… இப்பகூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குது….///\nபோன் பண்ணிட்டு நேர்ல வர்றது.. சொல்லித் தரவா மாட்டேன்..\n//அண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது.//\nதம்பி.. அது முடியாது ராசா.. போய்க்கிட்டேதான் இருக்கும்..\n12:06 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//இம்சை said… அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..//இதெல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுக்கரது… இப்பகூட எங்க போகனும் எங்க கும்மி அடிக்கனும் ஒன்னும் தெரிய மாட்டேக்குத���….///போன் பண்ணிட்டு நேர்ல வர்றது.. சொல்லித் தரவா மாட்டேன்..//அண்ணே மூச்சி வாங்குது ஒரு மணி நேரமா உங்க பதிவு படிச்சிட்டி இருக்கேன் இன்னும் முடிய மாட்டேங்குது.//தம்பி.. அது முடியாது ராசா.. போய்க்கிட்டேதான் இருக்கும்..\n12:07 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.//\nஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்டதான் கேட்டிருக்கோமே…///\nஎப்ப ராசா.. எங்கன கண்ணு.. எனக்குத் தெரியாதே.. கொஞ்சம் சொல்றது..\n12:07 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//இம்சை said… இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.//ஆகா அவர் பாடி கொலை செஞ்ச பாட்டதான் கேட்டிருக்கோமே…///எப்ப ராசா.. எங்கன கண்ணு.. எனக்குத் தெரியாதே.. கொஞ்சம் சொல்றது..\n12:10 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nசுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..\nஅட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது….நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க 🙂\n12:10 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nசுருக்கமா என்னையும் உன்னோட சேர்த்து முட்டாள்ன்ற.. ம்.. எனக்கு நேரம் சரியில்லை.. அதான்..அட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது….நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க 🙂\n12:15 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஎங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்..\nஇப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா….\n// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //\n// இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..\nஎல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்\n12:15 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்.. //இப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா….// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //இலவசம் என்று வந்துவிட்டாலே…..// இது போதும்.. நீங்க இந்த ���லையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..//எல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்\n1:44 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n‘ கீழ்த்தரமான அருவருப்பான’ தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ‘ பெண் பதிவாளர்கள்’ போராட முன்வரவில்லை\n1:44 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n’ கீழ்த்தரமான அருவருப்பான’ தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ‘ பெண் பதிவாளர்கள்’ போராட முன்வரவில்லை\n1:58 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nநகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.\n1:58 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழன்,நகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.\n2:38 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஉங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும். என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)\nஇடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் ‘உங்கள் பார்வை அது’ என்று கொள்கிறேன். என் கருத்துக்கள் என்னோடு.\n2:38 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழரே,உங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும். என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)இடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் ‘உங்கள் பார்வை அது’ என்று கொள்கிறேன். என் கருத்துக்���ள் என்னோடு.\n3:54 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nதமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.\nநடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.\nதமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்…ஆனால் தார்மீகம், வெங்காயம்,எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்….\n3:54 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\nஇன்னொரு நீளமான பதிவு….தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.தமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்…ஆனால் தார்மீகம், வெங்காயம்,எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்….\n6:32 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n“தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.\nநடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு”\nஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினா எங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க\n6:32 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n”தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை.நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு” ஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினா எங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க\n6:42 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n6:42 பிப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n8:19 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nமுதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்….எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன…\nதமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள்(டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..இவர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும்,கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.\nகாப்பி,பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.\nஅவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து.அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி…இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.\nதமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.தமிழச்சி,லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத போது என் என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை….எதிர் காலத்திலும் செய்வேன்.\nதமிழச்சி விளம்பரபிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பரபிரியர் இல்லை…நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.\n(ஏனுங்க உண்மைதமிழன்…உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீளநீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க…ஹி..ஹி…)\n8:19 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nபுள்ளிராஜா…நல்ல கேள்வி உங்களுடையது….முதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்….எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன…தமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள்(டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..இவர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும்,கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.காப்பி,பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து.அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி…இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.தமிழச்சி,லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத போது என் என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை….எதிர் காலத்திலும் செய்வேன்.தமிழச்சி விளம்பரபிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பரபிரியர் இல்லை…நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.(ஏனுங்க உண்மைதமிழன்…உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீளநீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க…ஹி..ஹி…)\n9:07 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஅட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது….நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க :)//\nஇப்படி சொல்லியே தாக்குறீங்களேப்பா.. உடம்பு தாங்குமா..\n9:07 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//இம்சை said… அட்டா கோச்சிக்காதிங்க இதெல்லாம் சீரியசா எடுத்துக்ககூடாது….நாம எல்லாம் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் அப்படின்னு சொல்லப்படர பரம்பரைல வந்தவங்க :)//இப்படி சொல்லியே தாக்குறீங்களேப்பா.. உடம்பு தாங்குமா..\n9:10 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஎங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்.. //\n���ப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா….\n// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //\n// இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..//\nஎல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்.///\nஎன் ஆசீர்வாதம் உங்களுக்கு என்னைக்கும் உண்டு. ஆனா அதுக்காக மெயில்லேயே வாங்கிட்டுப் போதும்னு நினைக்காதீங்க.. நேர்ல வாங்க.. அப்பத்தான் சடாரி தீர்த்தமும் அளிக்க முடியும்..\n9:10 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n///அதிஷா said… எங்கேயும் போகல.. இங்கனதான் இருக்கேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் ஓடோடி வருவேன்.. //இப்படிலாம் கூடவா லோகத்துல மனுஷா இருக்கா….// வாய்ல வார்த்தை வராதே.. அதான் தமிழ்நாடு.. //இலவசம் என்று வந்துவிட்டாலே…..// இது போதும்.. நீங்க இந்த வலையுலகில் குப்பை கொட்டி, கொட்டி அள்ளிப் போடலாம். எந்தப் பிரச்சினையும் எழாது. அதுக்கு நான் கியாரண்டி..//எல்லாம் பெரியவா ( நீங்கதான் ) ஆசீர்வாதம்.///என் ஆசீர்வாதம் உங்களுக்கு என்னைக்கும் உண்டு. ஆனா அதுக்காக மெயில்லேயே வாங்கிட்டுப் போதும்னு நினைக்காதீங்க.. நேர்ல வாங்க.. அப்பத்தான் சடாரி தீர்த்தமும் அளிக்க முடியும்..\n9:11 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n ‘ கீழ்த்தரமான அருவருப்பான’ தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ‘ பெண் பதிவாளர்கள்’ போராட முன ்வரவில்லை\nஅவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.. என்னைக் கேட்டா..\n9:11 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//pulliraja said… உண்மைத் தமிழ் அண்ணா இதோ ஒரு கேள்வி ‘ கீழ்த்தரமான அருவருப்பான’ தோழியின் பதிவுகளை நீக்க ஆண் பதிவாளர்கள் போராடியது போன்று ஏன் ‘ பெண் பதிவாளர்கள்’ போராட முன ்வரவில்லைபுள்ளிராஜா//அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.. என்னைக் கேட்டா..\n9:13 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nநகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.//\nமேய்ச்சல் இல்லாமல் ஏன் படித்தீர்கள் என்பது எனக்குப் புரிகிறது..\n9:13 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//கோவி.கண்ணன் said… உண்மைத்தமிழன்,நகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள், அங்கங்கே ஊசி சொருக்கி உங்கள் ஆதங்கங்களையும் அழகாக சொல்லி இருக்கிங்க, முதன் முதலில் உங்கள் இடுகையில் பத்தியை ஸ்கிப் பண்ணாமல் படித்த பதிவு இதுதான். மற்றதெல்லாம் மேய்சல் மாதிரி வேகமாக படித்துவிடுவேன்.//மேய்ச்சல் இல்லாமல் ஏன் படித்தீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.. நன்றிகள் கோவி ஸார்..\n9:16 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழரே, உங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும்.//\n//என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)//\nஎல்லாரையும் நண்பர்களாக பாவிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. உங்கள் நண்பர்கள் எனக்கு நண்பர்களாக வேண்டும். என் நண்பர்கள் உங்களுக்கு நண்பர்களாக வேண்டும். இதுவே சமூகம் வளர முதல் படி.\n//இடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் ‘உங்கள் பார்வை அது’ என்று கொள்கிறேன். என் கருத்துக்கள் என்னோடு.//\nஎது ஏற்கக்கூடியது.. எது ஏற்க முடியாதது என்பதையும் சொல்லியிருந்தால் உங்களது பார்வை என்ன என்பதை நான் அறிந்து கொள்வேன்.\nமற்றபடி, போட்டோவில் அம்சமாக இருக்கிறீர்கள்..\n9:16 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nKasi Arumugam – காசி said… உண்மைத்தமிழரே, உங்க பதிவின் தலைப்புப்பட்டியில் இருக்கும் வாசகத்துக்கேற்ப இருக்கிறது உங்கள் அணுகுமுறை. அதற்கு பாராட்டும் நன்றியும்.//அப்படியா.. தேங்க்ஸ்ங்கோ.. //என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுத்து உங்கள் நண்பர்களாலேயே உங்களுக்கு வீண் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், பாவம். (நீங்களாவது) நல்லா இருங்க:-)//எல்லாரையும் நண்பர்களாக பாவிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. உங்கள் நண்பர்கள் எனக்கு நண்பர்களாக வேண்டும். என் நண்பர்கள் உங்களுக்கு நண்பர்களாக வேண்டும். இதுவே சமூகம் வளர முதல் படி.//இடுகையின் கருத்துக்களில் ஏற்க்கக்கூடி்யதும் ஏற்கமுடியாததும் இருந்த்தாலும் ‘உங்கள் பார்வை அது’ என்று கொள்கிறேன். என் கருத்துக்கள் என்னோடு.//எது ஏற்கக்கூடியது.. எது ஏற்க முடியாதது என்பதையும் சொல்லியிருந்தால் உங்களது பார்வை என்ன என்பதை நான் அறிந்து கொள்வேன்.மற்றபடி, போட்டோவில�� அம்சமாக இருக்கிறீர்கள்..\n9:18 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஇன்னொரு நீளமான பதிவு…. தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.//\n//தமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்…ஆனால் தார்மீகம், வெங்காயம், எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்….//\nநானும் அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் போகிறேன் சொக்கன்ஜி..\n9:18 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n said… இன்னொரு நீளமான பதிவு…. தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு இப்போது தன்னுடைய ஆள் ஒருவருக்கு பிரச்சினை என்றவுடன் யோசித்தோம், விவாதித்தோம், எதிர்பார்த்தோம், இப்பத்தான் எல்லாருமா சேர்ந்து முடிவெடுத்தோம்னு அறிக்கை கொடுப்பது அபத்தமான அபத்தம்.//அபத்தமோ அபத்தம்.. சரிதான்..//தமிழ்மணம் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்…ஆனால் தார்மீகம், வெங்காயம், எழுத்துறிமையை மதிக்கிறோம் என்றெல்லாம் இனியும் அறிக்கை கொடுத்தால் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது சிரித்துவிட்டு போவதே நலம்….//சரி.. மிக்க நலம்.. நானும் அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் போகிறேன் சொக்கன்ஜி..\n9:19 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n“தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு”\nஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினாங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க\nநியாயமான கேள்வி.. அது ஜால்ராவா இல்லையான்றதை சொக்கன்ஜிதான் சொல்லணும்..\n9:19 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//pulliraja said… இரண்டாம் சொக்கா”தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது ���ன்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு” ஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினாங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்க”தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் சறுக்கியிருக்கிறது என்பதே உண்மை. நடவடிக்கை எடுக்க தேவைக்கதிகமாகவே காரணங்கள் இருந்த சமயத்தில் கையை கட்டிக் கொண்டிருந்து விட்டு” ஆக, தமிழச்சி அராஜகம் பண்ணினாங்கிறத ஏத்துக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நைனா தமிழச்சிக்கு ஜல்ரா பதிவு போட்டீங்கபுள்ளிராஜா//நியாயமான கேள்வி.. அது ஜால்ராவா இல்லையான்றதை சொக்கன்ஜிதான் சொல்லணும்..\n9:20 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n9:20 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n9:32 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nபுள்ளிராஜா… நல்ல கேள்வி உங்களுடையது….\nமுதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்….எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன…\nதமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள் (டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..இவர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும், கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.//\nஎது.. நினைத்துப் பார்க்கத் தயங்கும் தளம் சொக்கன்ஜி..\n//காப்பி, பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.//\nஅவருடைய காப்பிபேஸ்ட்டை விரும்பாதவர்கள் வலையுலகில் அதிகம் என்பதாலும், ஆன்மிகப் பதிவர்களும், ஆன்மிக ரசிகர்களும் அதிகமாக வலையுலகில் இருப்பதாலும்தான் விமர்சிக்க ஆளில்லை. வேறொன்றுமில்லை சொக்கன்ஜி..\n//அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து. அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி…இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.//\nஅப்படியானால், இதற்கான முழு பொறுப்ப���யும் அவர்தானே ஏற்க வேண்டும்.. பெண் என்பதற்காக தன்னைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று ஏன் புலம்ப வேண்டும்\nதமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சியம் இல்லையெனில் அதற்கான எதிர்வினைகளுக்கும் அவரேதானே பொறுப்பு..\n//தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.//\nஎது யோனிப் பதிவுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தாரே அப்போதா..\n//தமிழச்சி, லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதபோது என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை….எதிர் காலத்திலும் செய்வேன்.//\nஉங்கள் கருத்தை நீங்கள் எப்போதும் பொதுவில் வைக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது சொக்கன்ஜி..\n//தமிழச்சி விளம்பர பிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பர பிரியர் இல்லை…நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.//\nசரி.. ஆனால் நான் எழுதுவது எனது கருத்து இதுதான் என்பதை வெளியில் சொல்வதற்காக மட்டுமே.. அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் எனில் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்கிறேன்.\n//(ஏனுங்க உண்மைதமிழன்…உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீள நீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க.//\nஎனக்கு வாயிலும், எழுதுவதிலும்தான் வாஸ்து என்கிறார் உமது வாஸ்து நிபுணர். இரண்டையும் நான் மூடிவிட வேண்டுமாம்.. அப்போதுதான் வீட்டில் நல்லது நடக்கும் என்கிறார்.. முடியுமா சொக்கன்ஜி..\n இதற்கு எனது தளத்தில் வேலையே இல்லை.. நீங்கள் இதைப் போடாமலேயே எதையும் எழுதலாம். நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்..\nவாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..\n9:32 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n said… புள்ளிராஜா… நல்ல கேள்வி உங்களுடையது….முதலில் குற்றம் குறையில்லாத பதிவர் என்று யாராவது ஒருவரை காட்டுங்களேன்….எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன… தமிழ் பெண் பதிவர்கள் பெரும்பாலானோர் கலாச்சார எல்லைக்குள் (டாக்டரம்மா,காட்டாறு, மங்கை,தமிழ்நதி..��வர்கள் விதிவிலக்கு) நின்று கொண்டு சமைப்பதும், கோலம் போடுவதையும், கதை எழுதுவதையும் பதிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் நினைத்துப் பார்க்க தயங்கும் ஒரு தளத்தில் அசுரத்தனமாய் இயங்கும் ஒரு பெண் பதிவர் மீதான பிரம்மிப்பான ஆச்சர்யமே அவர் பால் ஈர்த்தது.//எது.. நினைத்துப் பார்க்கத் தயங்கும் தளம் சொக்கன்ஜி..//காப்பி, பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.//அவருடைய காப்பிபேஸ்ட்டை விரும்பாதவர்கள் வலையுலகில் அதிகம் என்பதாலும், ஆன்மிகப் பதிவர்களும், ஆன்மிக ரசிகர்களும் அதிகமாக வலையுலகில் இருப்பதாலும்தான் விமர்சிக்க ஆளில்லை. வேறொன்றுமில்லை சொக்கன்ஜி..//அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து. அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி…இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.//அப்படியானால், இதற்கான முழு பொறுப்பையும் அவர்தானே ஏற்க வேண்டும்.. பெண் என்பதற்காக தன்னைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று ஏன் புலம்ப வேண்டும்//காப்பி, பேஸ்ட் செய்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்கள், தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாண்டு காலமாய் பதிவுலகில் காப்பிபேஸ்ட் செய்து கொண்டிருக்கும் ஆ(ண்)ன்மீக பதிவர்களை விமர்சித்ததில்லை.//அவருடைய காப்பிபேஸ்ட்டை விரும்பாதவர்கள் வலையுலகில் அதிகம் என்பதாலும், ஆன்மிகப் பதிவர்களும், ஆன்மிக ரசிகர்களும் அதிகமாக வலையுலகில் இருப்பதாலும்தான் விமர்சிக்க ஆளில்லை. வேறொன்றுமில்லை சொக்கன்ஜி..//அவரை சீண்டிவிட்டு அவரின் எதிர்வினையை வைத்தே மொத்த நாடகமும் நடத்தப்பட்டது என்பதே என்னுடைய கருத்து. அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை எள்ளி நகையாடி அவரை மேலும் உக்கிரமாக்கி…இப்படியாக ஒரு Character assasination நடத்தப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது.//அப்படியானால், இதற்கான முழு பொறுப்பையும் அவர்தானே ஏற்க வேண்டும்.. பெண் என்பதற்காக தன்னைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று ஏன் புலம்ப வேண்டும்தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சியம் இல்லையெ���ில் அதற்கான எதிர்வினைகளுக்கும் அவரேதானே பொறுப்பு..//தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.//எது யோனிப் பதிவுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தாரே அப்போதா..தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சியம் இல்லையெனில் அதற்கான எதிர்வினைகளுக்கும் அவரேதானே பொறுப்பு..//தமிழச்சி காட்டாறாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் சீரான பாதையில் வந்து கொண்டிருந்தார் என்பதும் உண்மை.//எது யோனிப் பதிவுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தாரே அப்போதா..//தமிழச்சி, லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதபோது என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை….எதிர் காலத்திலும் செய்வேன்.//உங்கள் கருத்தை நீங்கள் எப்போதும் பொதுவில் வைக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது சொக்கன்ஜி..//தமிழச்சி விளம்பர பிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பர பிரியர் இல்லை…நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.//சரி.. ஆனால் நான் எழுதுவது எனது கருத்து இதுதான் என்பதை வெளியில் சொல்வதற்காக மட்டுமே.. அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் எனில் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்கிறேன்.//(ஏனுங்க உண்மைதமிழன்…உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீள நீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க.//எனக்கு வாயிலும், எழுதுவதிலும்தான் வாஸ்து என்கிறார் உமது வாஸ்து நிபுணர். இரண்டையும் நான் மூடிவிட வேண்டுமாம்.. அப்போதுதான் வீட்டில் நல்லது நடக்கும் என்கிறார்.. முடியுமா சொக்கன்ஜி..//ஹி..ஹி…)//இது எதுக்கு சொக்கன்ஜி..//தமிழச்சி, லக்கி போன்றோர் நீக்கப்பட்ட முறையும் அதன் அறிவிப்பும் விவாதத்திற்குறியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதபோது என்னுடைய எதிர்ப்பினை தனியொரு பதிவாக பதிவதில் எந்த தவறுமில்லை….எதிர் காலத்திலும் செய்வேன்.//உங்கள் கருத்தை நீங்கள் எப்போதும் பொதுவில் வைக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது சொக்கன்ஜி..//தமிழச்சி விளம்பர பிரியை என்கிற குற்றச்சாட்டிற்கு என்னுடைய கேள்வியெல்லாம், இங்கே யார்தான் விளம்பர பிரியர் இல்லை…நம் ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பதிவுமே விளம்பரங்களுக்காத்தான் எழுதப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.//சரி.. ஆனால் நான் எழுதுவது எனது கருத்து இதுதான் என்பதை வெளியில் சொல்வதற்காக மட்டுமே.. அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் எனில் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்கிறேன்.//(ஏனுங்க உண்மைதமிழன்…உங்க ஏரியாவுக்குள்ள வந்தா இப்டி நீள நீளமாத்தான் எழுதியாகனும் போல எதுக்கும் நல்ல வாஸ்துக்காரரை பாருங்க.//எனக்கு வாயிலும், எழுதுவதிலும்தான் வாஸ்து என்கிறார் உமது வாஸ்து நிபுணர். இரண்டையும் நான் மூடிவிட வேண்டுமாம்.. அப்போதுதான் வீட்டில் நல்லது நடக்கும் என்கிறார்.. முடியுமா சொக்கன்ஜி..//ஹி..ஹி…)//இது எதுக்கு சொக்கன்ஜி.. இதற்கு எனது தளத்தில் வேலையே இல்லை.. நீங்கள் இதைப் போடாமலேயே எதையும் எழுதலாம். நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.. வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..வாழ்க வளமுடன்..\n9:34 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஓசை செல்லா அவராக, தானே முன் வந்து தமிழ்மணத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுவிட்டார். அதுதான் உண்மை.\nதமிழ்மணம் அவரை நீக்குவதற்கான சூழலே இப்போது இல்லை..\n9:34 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//Anonymous said… i think osai is creating a scene such that he quit before they threw him out…osai blog has been removed by TM..this is what people believe.//ஓசை செல்லா அவராக, தானே முன் வந்து தமிழ்மணத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுவிட்டார். அதுதான் உண்மை.தமிழ்மணம் அவரை நீக்குவதற்கான சூழலே இப்போது இல்லை..இதுவன்றோ நட்பு..\n9:36 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nநானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் சொல்லியிருக்கிறேன்.. அவர் தன்னைத் திருத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன்.\nமுடியாது.. இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு வந்து கொஸ்டீன் கேட்டா எப்படி\n9:36 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//முடியாது.. இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு வந்து கொஸ்டீன் கேட்டா எப்படி\n11:22 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n—அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள்.—\n—தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..—\n(பத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர் ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க )\n11:22 முப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n—அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள்.—:)—தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..—:))(பத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர் ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க )\n3:15 பிப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nபத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர் ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க.//\nஎழுதிருக்கலாம் பாபா.. மொதல்ல அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது.. அதுனாலதான் ஒரே பதிவா போட்டுத் தாளிச்சிட்டேன்..\n3:15 பிப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//Boston Bala said… பத்து, பதினைந்து பதிவுகளுக்கான மேட்டர் ஒரே இடுகையாப் போட்டு அசத்தறீங்க.//எழுதிருக்கலாம் பாபா.. மொதல்ல அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது.. அதுனாலதான் ஒரே பதிவா போட்டுத் தாளிச்சிட்டேன்.. வருகைக்கு நன்றி பாபா..\n6:13 பிப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\n//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//\nஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))\nமுகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா இங்கே எத்தனைப்பேர் முகத்தைப்பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன\nஅப்படி முகம் தெரிந்தா தான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))\nமுகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப்பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார் அதில இருக்க எத்தனைப்பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))\n6:13 பிப இல் மார்ச் 28, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழர்,//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக��கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//ஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))முகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா இங்கே எத்தனைப்பேர் முகத்தைப்பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன இங்கே எத்தனைப்பேர் முகத்தைப்பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன அப்படி முகம் தெரிந்தா தான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப்பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார் அதில இருக்க எத்தனைப்பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))\n2:28 பிப இல் மார்ச் 29, 2008 | மறுமொழி\n//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//\nஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))///\nஉங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கிறேனே.. இதிலிருந்தே தெரியவில்லை..\n//முகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா இங்கே எத்தனை பேர் முகத்தைப் பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன இங்கே எத்தனை பேர் முகத்தைப் பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன அப்படி முகம் தெரிந்தாதான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))//\nஇதுக்குத்தான் வவ்ஸ் சொல்றேன்.. இது மாதிரி உரிமையை கேள்வி கேக்குறவுக நேர்ல வரலாமே.. இல்லாட்டி போன்ல பேசலாமேன்னு.. புரிஞ்சதா..\n//முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப் பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார். அதில இருக்க எத்தனை பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))//\nபாத்துட்டேன் ஸாரே.. அவர் எந்த அர்த்தத்துல எழுதியிருக்காருன்னு படிச்சீங்களா ஸாரே.. சொந்தப் பெயரை விடுத்து புனைப் பெயரில் எழுதுபவர்கள் பட்டியலில் தங்களைக் கவர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் அவ��் எழுதியுள்ளார்.\nசரி.. நாளைக்கு மீட்டிங் வர்றீங்களா.. இல்லாட்டி எனக்கு போன் பண்றீங்களா..\nஇன்னும் ரெண்டு நாள்தான் கெடு..\n2:28 பிப இல் மார்ச் 29, 2008 | மறுமொழி\n///வவ்வால் said… உண்மைத்தமிழர்,//வாழ்க்கையில் நிரம்ப அனுபவப்பட்டவர்களுக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வது ரொம்பச் சுலபம் ஜி..//ஓஹ் அந்த அனுபவஸ்தர் நீங்க தானா சொல்லவே இல்லை :-))///உங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கிறேனே.. இதிலிருந்தே தெரியவில்லை..//முகம் தெரியாத பதிவர்கள் போடுற கமெண்ட் எல்லாம் போடனுமானு கேட்பது எப்படி அனுபவமா இங்கே எத்தனை பேர் முகத்தைப் பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன இங்கே எத்தனை பேர் முகத்தைப் பார்த்து இருப்பிங்க, இல்லை முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவங்களா என்ன அப்படி முகம் தெரிந்தாதான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))//இதுக்குத்தான் வவ்ஸ் சொல்றேன்.. இது மாதிரி உரிமையை கேள்வி கேக்குறவுக நேர்ல வரலாமே.. இல்லாட்டி போன்ல பேசலாமேன்னு.. புரிஞ்சதா.. அப்படி முகம் தெரிந்தாதான் பேசுவேன்னு சொன்னா உங்க பக்கத்து வீட்டுக்காரங்க கூட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு போகலாமே :-))//இதுக்குத்தான் வவ்ஸ் சொல்றேன்.. இது மாதிரி உரிமையை கேள்வி கேக்குறவுக நேர்ல வரலாமே.. இல்லாட்டி போன்ல பேசலாமேன்னு.. புரிஞ்சதா..//முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப் பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார். அதில இருக்க எத்தனை பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))//பாத்துட்டேன் ஸாரே.. அவர் எந்த அர்த்தத்துல எழுதியிருக்காருன்னு படிச்சீங்களா ஸாரே.. சொந்தப் பெயரை விடுத்து புனைப் பெயரில் எழுதுபவர்கள் பட்டியலில் தங்களைக் கவர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் எழுதியுள்ளார். சரி.. நாளைக்கு மீட்டிங் வர்றீங்களா..//முகம் தெரியாத பதிவர்கள்னு நம்ம பாஸ்டன் பாலா ஒரு சின்னப் பட்டியல் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட் பதிவில் போட்டு இருக்கார். அதில இருக்க எத்தனை பேர் முகம் உங்களுக்கு தெரியும்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சாரே :-))//பாத்துட்டேன் ஸாரே.. அவர் எந்த அர்த்தத்துல எழுதியிருக்காருன்னு படிச்சீங்களா ஸாரே.. சொந்தப் பெயரை விடுத்து புனைப் பெயரில் எழுதுபவர்கள் பட்டியலில் தங்களைக் கவர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் எழுதியுள்ளார். சரி.. நாளைக்கு மீட்டிங் வர்றீங்களா.. இல்லாட்டி எனக்கு போன் பண்றீங்களா.. இல்லாட்டி எனக்கு போன் பண்றீங்களா.. இன்னும் ரெண்டு நாள்தான் கெடு..\nஉண்மைத் தமிழன்(15270788164745573644) க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2020-07-07T06:16:05Z", "digest": "sha1:BQVX4CWK7X4BI43P4GKJP3UB4LX42NM3", "length": 12151, "nlines": 136, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vasthu shastra Pooja room", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து அமைப்பில் பூஜை அறைகள்.\nHome » vasthu » வாஸ்து அமைப்பில் பூஜை அறைகள்.\nபூஜை அறைகள் என்பதே ஒரு சில மன குறைகளை இறக்கி வைக்கும் இடமாக ஒரு வீட்டில் உள்ளது.அப்படிப்பட்ட இடத்தை தவறான அமைப்பில் வைக்கும் போது நடிகர் சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் நடித்த படத்தின் வசனம் போல ஆகிவிடக்கூடாது. அதாவது தண்ணீர் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து விட்டால்,அந்த நதி யாரைப் பார்த்து ஆறுதல் அடையும் அன்பது போல ஒருவரின் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது.\nஅந்தவகையில் பூஜை அறைகள் என்பது ஒரு வீட்டில் ஈசானமூலைப்பகுதியிலும்,நைருதி மூலை சார்ந்த பகுதியிலும் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. எக்காரணம் கொண்டும் படுக்கைஅறையில் நுழைந்து பூஜை அறைக்கு போவது போன்ற அமைப்புக்கள் கூடாது.\nபூஜை அறைகளுக்கு கோபுரம் கட்டுவது மற்றும், கழிவறைகளை ஒட்டி பூஜை அறைகளை அமைக்கும் போது இரண்டு சுவர்களை போட்டு இடையில் சந்து போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற தவறுகளை செய்ய கூடாது. இந்த இடையே உள்ள சந்து ஒரு வித பிரச்சனையை அந்த வீட்டில் ஏற்படுத்தும். அப்படி அமைக்க முடியவில்லை என்றால் ஒரு சரியான இடத்தில் செல்ப் போன்று அமைத்து கொள்வது நல்லது.\nஎந்திரம் வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள். அது உங்கள்னாநம்பிக்கை மற்றும் எல்ல மந்திரங்களும் உண்மை.அனைத்து மந்திரங்களையும் நமது சைவ மதத்தின் பத்தாம் திருமுறையில் திருமூலப் பெருமானால் கூறப்பட்டுள்ளது. தகடுகளை வீட்டில் எங்கும் பதிக்க வேண்டாம்.அதனால் எந்தவித பிரயோசனமும் கிடையாது.\nஒவ்வொரு வீட்டிலும் காசி அன்னபூரணி சிறிய அளவிலான உருவம் மற்றும் காமாட்சி விளக்கோ,அல்லது கஜலட்சுமி விளக்கோ வேண்டும். இந்த இரண்டு விளக்கு மற்றும் அன்னபூரணி சிலா உருவங்கள் உங்களுக்கு சரியான அமைப்பில் வைக்கும் போதும் வழிபாடு செய்யும் போதும் உங்களுக்கு நல்லது நடக்கும். அதனால் அன்னபூரணி அமைப்பில் தினமும் ஒரு விசயம் செய்ய வேண்டும். அதேபோல காமாட்சி விளக்கு மற்றும் கஜலட்சுமி விளக்கு இந்த இரண்டு விளக்குகளை ஒரு சரியான முறையில் வைக்க வேண்டும். இதனை நான் நேரில் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் சரியான விளக்கங்கள் கூறி வருகின்றேன்.\nவழிபாடு தவறான முறையில் இருக்கும் போது மனிதர்கள் பின்னால் செல்வோம்.வழிபாடு சரியாக இருந்தால் இறைவனின் பின்னால் செல்வோம்.இது சரியான பூஜை அறை இருந்தால்தான் நடக்கும்.சாமி படங்களில் பூ கிய விடக்கூடாது அப்படி காய்ந்தால் நமது பணவிசயத்தில் சிரமம் கொடுக்கும்.\nகடவுள் நமக்கு கொடுப்பார் என்கிற முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்ய வேண்டும். இந்த இடத்தில் நான் ஒன்றைக்குறிப்பிட்டு சொல்கின்றேன். கடவுளும் வாஸ்துவும் ஒன்றுதான். இரண்டையும் கண்ணால் பார்க்க முடியாது. ஆக வாஸ்துபடி வீடு இருந்தால் மட்டுமே உண்மையான தெய்வ வழிபாடாக இருக்கும்.இல்லையென்றால் தெய்வ வழிபாடும் ஒரு சம்பரதாயங்கள் போல ஆகிவிடும்.\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nவாஸ்து மட்டும் பார்த்து விட்டு மனையடி வாஸ்து சாஸ்திர ஆயாதி பொருத்தம் இல்லாமல் வீடு கட்டலாமா\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநகரமைப்பு வாஸ்து/சர்க்கார் பெரியபாளையம் வாஸ்து/sarkar periyapalayam vastu/township vastu\nபாகப்பிரிவினை வாஸ்து சாஸ்திரம்/ : அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு/கொளத்தூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:58:03Z", "digest": "sha1:DFKUKBQ3XYVW5D3HHR56PGLXBVOHHWCP", "length": 12023, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "ரயில் நிலையங்களை தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nRADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் / ரயில் நிலையங்களை தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டம்\nரயில் நிலையங்களை தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 9, 2019\nநாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களைத் தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டமுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎனினும், இதனால் ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சங்கத்தின் செயலாளர் ஜனக பெர்ணான்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nரயில் நிலையங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்வதாகத் தெரிவித்துள்ள தனியார் பிரிவினர் அதற்குப் பதிலாக தமது விளம்பரங்களை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்துவதாகவும் பாதுகாப்புக் கட்டமைப்புகளைத் தாமே பொறுப்பேற்று நடாத்தி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், பாதுகாப்பிற்காக சிசிடிசி கெமராக்களைப் பொருத்துவதுடன் அதனை நிர்வகிக்கும் பொறுப்பினை தாமே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளதால், அதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோவிடம் நாம் வினவியபோது, நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களை புனரமைப்பதற்காக தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்ந்து ���ருவதாக அவர் கூறியுள்ளார்.\nகோட்டை, மருதானை, ராகம, கம்பஹா, வெயங்கொட, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, அநுராதபுரம், நானுஓயா மற்றும் எல்ல ஆகிய ரயில் நிலையங்கள் இந்த யோசனைத்திட்டத்தினூடாக புனரமைக்கப்படவுள்ளன.\nதமது வர்த்தக விளம்பரங்களை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த யோசனைத் திட்டத்தினூடாக தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇதற்கான கட்டணமாக, ரயில் மேடை, கழிவறை கட்டமைப்பு மற்றும் பயணிகள் ஓய்வுபெறும் அறைகளை புனரமைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், இந்தத் திட்டத்தினூடாக ரயில்வே திணைக்களத்திற்கு ஏதேனும் இழப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ரயில் நிலையங்களை தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டம்\nTagged with: #ரயில் நிலையங்களை தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டம்\nPrevious: சிமாட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்-ஜனாதிபதி\nNext: மரபணு பரிசோதனை அறிக்கையை அடுத்த வாரம் வௌியிடுவதற்குத் தீர்மானம்\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nRADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205370?ref=archive-feed", "date_download": "2020-07-07T07:26:35Z", "digest": "sha1:X4CJBIMUIWCXQCQWXTDDWLJI5VQ6HULU", "length": 11648, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "மலையகப் பகுதியிலும் இதனை விரைவாக முன்னெடுங்கள்! இராதாகிருஷ்ணன் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல��கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலையகப் பகுதியிலும் இதனை விரைவாக முன்னெடுங்கள்\nஜனாதிபதியின் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் மலையக பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பகுதியில் மிகவும் வேகமாக போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த புதிய கட்டிடத்திற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டிருந்ததுடன், பாடசாலை உபகரணங்களுக்காக 8 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகந்தப்பளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய மாணவர்களை பாதுகாத்து கொள்ள பெற்றோர்கள் மிகவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஅதே நேரம் பொலிஸாருக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இதனை மலையகத்தில் இருந்து இல்லாதொழிக்க முடியும்.\nமலையகத்தில் எதிர்வரும் சில மாதங்களில் பல பாடசாலை புதிய கட்டடங்களை திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில் நான் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நான் பாடசாலைகளில் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியிருந்தேன். அதன் கட்டட நிர்மாண வேலைகள் தற்பொழுது நிறைவடைந்து வருகின்றது.\nஅவற்றை எனது தலைமையில் திறந்து வைக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருக்கின்றார். மேலும் நான் தற்பொழுது வகிக்கின்ற விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் பாடசாலை அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.\nஇன்று நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு ஜனாதிபதி பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதனை நான் வரவேற்கின்றேன். இந்த திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த வேண்டுமாக இருந்தால் பொலிஸாருக்கு அதிகாரங்களை அதிகளவில் கொடுக்க வேண்டும்.\nவிசேடமாக மலையகத்தில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அதற்கென தனியான ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை இல்லாதொழிக்க முடியும்.\nஅதற்கு பெற்றோர்களினதும், மலையக இளைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/jeevajodi-who-made-the-palate-eaten-do-you-know-what-he-is/c76339-w2906-cid250273-s10997.htm", "date_download": "2020-07-07T05:58:37Z", "digest": "sha1:4CTGZ4VNV5V54ITJCBMJ55HN77SQQA6Y", "length": 7322, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "அண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா", "raw_content": "\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nதமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான ஹோட்டல் சரவணாவின் முதலாளி ராஜகோபாலை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. சரவணபவன் ஹோட்டலில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது மோகம் ஏற்பட்டது. ஆனால், சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அடியாட்கள் மூலம் சாந்தகுமாரை கொடைக்கானல் கடத்தி சென்று கொலை செய்து பிணற்றை\nதமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான ஹோட்டல் சரவணாவின் முதலாளி ராஜகோபாலை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது என்ன செய்த��� கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.\nசரவணபவன் ஹோட்டலில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது மோகம் ஏற்பட்டது. ஆனால், சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அடியாட்கள் மூலம் சாந்தகுமாரை கொடைக்கானல் கடத்தி சென்று கொலை செய்து பிணற்றை வீசிவிட்டார்.\nஇந்த வழக்கில்தான் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால், ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.\nஇந்நிலையில், பெரும் சாம்ராஜ்யத்தில் அதிபரான ராஜகோபாலனை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது எங்கிருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.\nராஜகோபலனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவுடன், ஜீவஜோதி தனது நீண்டநாள் நண்பரான தண்டபாணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு ஆடை தைத்து கொடுக்கும் கடையை நடத்தி வந்தனர். அப்போது, ஜீவஜோதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. அந்த சோகத்தில் இருந்து மீள முடியமால் இறந்த குழந்தை பரணி பெயரில் ஒரு ஹோட்டலை துவங்கினர். அப்போது, ஜீவஜோதிக்கு அடுத்த குழந்தை பிறந்தது.\nதற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் நகரில் ஜீவஜோதி டெய்லரிங் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் கணவர் தண்டபானி வெளிநாடுகளுக்கு, ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/bigil-public-review-bigil-review-bigil-movie-review-inandout-cinema/", "date_download": "2020-07-07T07:06:08Z", "digest": "sha1:E2DD2US5WIPKQ3J2VSQWVRVOXN5HHTTM", "length": 3489, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bigil Public Review - Bigil Review | Bigil Movie Review | InandOut Cinema - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்\nபட்டாஸ்” பட புதிய ப்ரோமோ டீச���் இதோ\nசில மணித்துளிகள் முன்னதாக வெளியான காற்றின் மொழி படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nசற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவும் அடங்க மறு படத்தின் பாடல்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:52:37Z", "digest": "sha1:PSQTSRRDW3LLCIJOUUOJH2FBMRT7NON6", "length": 5108, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "ஆர்ப்பாட்ட உலகம் – Sooddram", "raw_content": "\nலெபனான் தொடக்கம் ஸ்பெயின் வரை ஹொங்கொங் தொடக்கம் பொலிவியா வரை உலகில் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள். நோக்கங்கள் வேறு, கோசங்கள் வேறு, போராட்ட உத்திகள் வேறு என்றாலும் எல்லாவற்றிலும் பொதுவான அம்சங்கள் இல்லாமல் இல்லை.\nPrevious Previous post: அரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nNext Next post: ‘இலங்கைக்கு நல்லிணக்க நடைமுறை தேவை’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kalyanam-mudhal-kadhal-varai-13-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2020-07-07T05:39:51Z", "digest": "sha1:FNVDLOQ7DFYUQQVWVTCUUN3WQH6Q5BTF", "length": 3227, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 13-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்த��வம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/06/04/blog-post_4/", "date_download": "2020-07-07T04:52:39Z", "digest": "sha1:RIGYLBBPZCWNUYXULVCBEKNED3JXA22W", "length": 19223, "nlines": 93, "source_domain": "adsayam.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம் - Adsayam", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன – ஹக்கீம் விளக்கம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன – ஹக்கீம் விளக்கம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்கள் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் நேற்று காலையில் கூடி ஆராய்ந்ததுடன் நண்பகல் அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.\nஅதன் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமாக நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.\nஇது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவிக்கையில்,\nதற்போதுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவருடனும் நீண்ட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினோம்.\nஅதனை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் என அனைவரும் எமது பதவிகளை துறக்க தீர்மானம் எடுத்துள்ளோம்.\nஇந்த தீர்மானம் எவரதும் அழுத்தத்தின் காரணமகாக எடுக்கவில்லை. மாறாக தற்போதுள்ள நிலைமையை கையாள எமக்கு உள்ள வழிமுறையையே நாம் கையாண்டுள்ளோம்.\nஅனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். குறிப்பாக கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அது குறித்த விசாரணைகளை சுயாதீனமாக நடத்த விடாது தடுக்க அமைச்சர்கள் சிலர் தடையாக உள்ளதாகவும் இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் பிரதிநிதிகளின் தொடர்புகள் இருப்பதாகவும் ஒரு சில அமைப்புகள் குற்றம் சுமத்தி வருவதுடன் அதனை காரணமாக வைத்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது.\nஆகவே இதற்கு இடமளிக்காது சுயாதீனமாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாம் பதவி துறக்கின்றோம்.\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஇன்று நாடு பாரிய அனர்த்தத்திற்கு தள்ளப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. எமது மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத அச்ச சூழல் உருவாகி வருகின்றதை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.\nஅதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட எமது சமூகத்தைச் சார்ந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுகொடுக்க சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாம் பூரணமாக வழங்கியுள்ளோம்.\nகுறிப்பாக கூறுவதாயின் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் எமது சமூகத்தை சார்ந்த சிலரால் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தணடனையை பெற்றுகொடுக்க வேண்டும் என்பதில் எமது சமூகம் உறுதியாக இருந்தது.\nஅவ்வாறு இருந்தும் கூட அடிக்கடி நெருக்கடிகளை கொடுத்து இந்த நாட்டில் மிக மோசமான இனவாத கருத்துக்களை பரப்பும் சக்திகள் வெறுப்பூட்டும் பேசுக்கள் என்பவற்றை பார்த்து நாம் அச்சப்படுகின்றோம்.\nஇந்த அச்ச சூழலில் இருந்து நாடு விடுபட வேண்டும். இந்த நாட்டில் உள்ள சகல மக்கள் இடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டும். சர்வதேச ரீதியில் உள்ள நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடாது. அவ்வாறு இருக்கையில் எமது தரப்பில் ஒரு சிலருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அதற்கான அவகாசத்தை வழங்குவது எமது கடமையாகும்.\nஇன்று மிக சிறிய, பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லாத எமது மக்கள் பலர் தடுப்புக்கவளில் உள்ளனர். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அவதானமாக உள்ளோம். இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்துடன் தொடர்பில் இல்லாத சகலரையும் விடுவிக்க வேண்டும், அதேபோல் மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை மாத்திரம் தீவிரவாதிகள் என கூறிவிட முடியாது. இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் நபர்கள் கூட தீவிரவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதேபோல் எங்களில் ஒரு சிலருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஒரு நிலைபாட்டுக்கு வரவேண்டும். உண்மையில் எம்மில் சிலர் குற்றவாளிகள் என்றால் அதனை நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதில் எமது தரப்பில் எந்த தடையும் ஏற்படாது. இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பலிக்கடாவாக ஆக்கபடுவது தடுக்கப்பட வேண்டும். அதேபோல் இந்த நாடு வெகு விரைவில் சமாதான பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான நகர்வுகளுக்கு நாம் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம். இந்த விசாரணைகள் ஒருமாத காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ந்தும் இந்த சந்தேக நிலைமை இருந்தால் இந்த நாட்டினை குழப��பும் சக்திகளுக்கு நாட்டில் மிகப்பெரிய இரத்தக் களரியை உருவாகும் பின்புலம் உருவாக்கிவிடும்.\nஅந்த அச்சம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. அதேபோல் இந்த விசாரணைகளை நடத்துவதில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே இந்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கி உடனடியாக ஒருமாத காலத்தில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும்.\nஆகவே இந்த விசாரணைகளுக்கு எமது பூரண ஒத்துழைப்புகளை வழங்கி சுயாதீனமாக ஒரு தீர்வு எட்டப்பட நாம் இடமளித்துள்ளோம். அதேபோல் அரசாங்கதின் பின்வரிசையில் இருந்து இந்த அரசாங்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். அமைச்சுப்பதவிகளை நாம் துறந்தாலும் கூட அரசாங்கத்தை கொண்டுநடத்தும் சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்றார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகாணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் – தேடும் பணி தீவிரம்\nவவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மன் – படங்கள் இணைப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2020-07-07T06:33:48Z", "digest": "sha1:RJIW7OZE6SZ5QQU5I32BIGPV3AQE5EXE", "length": 9419, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற… – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…\nஊட்டமேற்றிய தொழு உரங்களைத் தயாரித்து மானாவாரி நிலங்களில் பயன்���டுத்தினால் அதிக மகசூல் பெறலாம்.\nஇதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன் கூறியது:\nதருமபுரி மாவட்டத்தில் 60 சதவிகித செம்மண் உள்ளன.\nஇவ்வகை நிலங்களில் மணிச்சத்து பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது.\nஇதை நிவர்த்தி செய்து, மணிச்சத்தை எளிதில் பயிருக்கு கிடைக்கச் செய்வதற்கும், மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற மணிச்சத்தை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி பயிர்களுக்கு இடுவது அவசியமாகும்.\nஇவ்வாறு இடப்படும் தொழு உரம் ஊட்டமேற்றிய தொழு உரமாகும்.\nபாசன நீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு பெய்கின்ற மழைநீரை வீணாக்காமல் காப்பதன் மூலமும், ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலமும் விவசாயிகள் மானாவாரியில் அதிக மகசூல் பெறலாம்.\nஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க நன்கு மட்கிய 300 கிலோ தொழு உரத்துடன் ஒரு ஏக்கருக்கு தேவையான மணிச்சந்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக நன்கு கலக்கி குவியலாக அமைக்க வேண்டும்.\nஇந்த குவியல் சிறிது மேடான மழைநீர் தேங்காத நிழலான இடத்தில் அமைக்க வேண்டும்.\nதேவையான அளவு நீர் தெளித்து குவியலை ஈரமாக்கியவுடன் களிமண் அல்லது சாணம் கொண்டு நன்றாக பூசி மெழுக வேண்டும்.\nகுவித்த 15 நாள்கள் கழித்து கிளறிவிட்டு, ஈரப்பதம் குறைவாக இருந்தால் சிறிதுநீர் தெளித்து நன்கு மூடி வைக்க வேண்டும்.\n30 நாள்களுக்கு பிறகு, விதைப்பின் போது பரிந்துரை செய்யப்படும் தழை, சாம்பல் சத்து தரவல்ல உரங்களை கலந்து உழவு சாலில் இட வேண்டும்.\nஇப்படி தயாரிக்கப்பட்ட ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் பயிர்களுக்கு இடப்படும் மணிச்சத்து எளிதாகவும், முழுமையாகவும் பயிர்களுக்கு கிடைக்கிறது.\nபயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது.\nவறட்சியைத் தாங்கி பயிர்கள் வளர்கிறது. திடமான மணிகள் கிடைக்க உதவுகிறது. மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கிறது.\nஇத்தகைய பயன்கள் நிறைந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் விவசாயிகள் மானாவாரியில் அதிக மகசூல் பெறலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய அரசும் விவசாயமும் – III →\n← பருத்தியில் பூச்சி கட்டுப்பாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் ���ெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-07T07:19:16Z", "digest": "sha1:MRHMQYJAQ6J52Q6OYG56CS2HPGE42MBO", "length": 13661, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்\nகற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.\nஇதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன.\nகாண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும்.\nதாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்றும், பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். இந்த வகை வண்டுகள் சராசரியாக 10 சதம் வரை சேதம் ஏற்படுத்தும்.\nஎருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றை பொறுக்கி அழிப்பதுடன், கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.\nமேலும், கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.\nஇந்த வகை வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன.\nசில நேரங்களில் தண்டுப் பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nதாக்குதலைக் கட்டுப்படுத்த, மரக்காயங்களில் முட்டையிடுவதால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிதாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் இந்த வகை வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.\nகீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும்.\nகருந்தலைப் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ஒளிச் சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதம் வரை விளைச்சல் குறைவதோடு, வெயில் காலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.\nஇதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரிப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும்வகையில் தெளிக்கலாம்.\nஇவை 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் தோட்டுக்கடியில் கூட்டமாக சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத் திட்டுகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்பெண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டுத் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளித்தால் போதுமானது.\nஇதுதவிர, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம். இதுபோன்ற ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← சொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்ச��� மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-07T06:52:50Z", "digest": "sha1:VPAB2XFSCEBPYFG4U5JO5OBB47GFGICE", "length": 16864, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "இந்தியாவின் மிகப் பழமையான மரம் ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇந்தியாவின் மிகப் பழமையான மரம் \nராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.\nSyzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.\nஇயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.\nபழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.\nசுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது.\n‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.\nஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை – திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.\nவடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.\nநாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை.\nவிதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.\nநாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.\nசங்க இலக்கியத���திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.\nமேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது.\nகடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது.\nஎனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇதுவரை இல்லா வெப்பம் 2016இல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205452?ref=archive-feed", "date_download": "2020-07-07T07:09:34Z", "digest": "sha1:CPW6IMOKQY356WKPGBPQXUJZQEHC74UC", "length": 9544, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "3 வயது சிறுமி கொலையில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்: கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 வயது சிறுமி கொலையில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்: கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nகுழந்தையை கொன்று மூன்று நாட்கள் அஸ்லாமும் ஜாகீத்தும் உடலை வீட்டிலேயை மறைத்து வைத்துள்ளனர்.\nகொளுத்தும் வெயிலால் உடல் அழுக தொடங்கியதும் உடலை மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் அஸ்லாம் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 4 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇதுதொடர்பாக டாப்பல் நகர் காவல் நிலையத்தில் அஸ்லாம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி, சொந்த மகளையே அஸ்லாம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஉத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத தம்பதியின் 3 வயது மகளை கடத்திய ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரும்,\nஆத்திரத்தில் அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். குழந்தை மாயமானதை அடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து நடந்த விசாரணையிலேயே நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் அம்பலமானது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/8571-", "date_download": "2020-07-07T06:51:21Z", "digest": "sha1:ACDZHMPYR7CCKSLKL5MP7GSQSHK6Q5TE", "length": 5525, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (11.06.2012) | உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (11.06.2012)வாரத்தொடக்க நாளான இன்று சந்தை ஏற்றத்திலேயே தொடங்கியது.", "raw_content": "\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (11.06.2012)\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (11.06.2012)\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (11.06.2012)\nஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்\nவாரத்தொடக்க நாளான இன்று சந்தை ஏற்றத்திலேயே தொடங்கியது. மாலைவரை ஏறுமுகமாகவே வர்த்தகமான சந்தை வர்த்தகம் முடியும்போது நெகட்டிவ்வாக முடிவடைந்தது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் சிறிதளவு குறைந்துள்ளது.\nஎந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/16604-", "date_download": "2020-07-07T06:37:07Z", "digest": "sha1:GTKAQYOAABZK4UU2MZGRJZY2B4VIAE6N", "length": 8926, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்? | Govt considering ordinance to keep political parties out of RTI", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம்\nபுதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் வரும் என்று கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய தகவல் ஆணையம், காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 6 முக்கிய பெரிய கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்று கூறியிருந்தது.\nஇதன்படி அரசிய��் கட்சிகள், தாங்கள் பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மற்றும் செலவினங்கள் போன்ற முக்கிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கோருவோருக்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கட்சி பேதம் பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிராக அலறி துடித்தன.\nகட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவை கூறிவந்தன.\nஇந்நிலையில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் விதமாக அவசர சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅதே சமயம் இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி அதன் பிறகே அவசர சட்டத்தை கொண்டு வருவது என, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2013_03_03_archive.html", "date_download": "2020-07-07T07:25:26Z", "digest": "sha1:NEZVSH2JHBLOOK622MDOJ6U4RPJRAB2U", "length": 195075, "nlines": 1029, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 3/3/13 - 10/3/13", "raw_content": "\nசனி, 9 மார்ச், 2013\nகலைஞருடன் நடிகை குஷ்பு -சுந்தர் சி. சந்திப்பு\nநடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி இன்று (09.03.2013) காலை திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளிர் தின விழாவில் தென்னை மரத்தில் ஏறி மாணவிகள் சாதனை\nநாகர்கோவில்: உலக மகளிர் தினத்தையொட்டி நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் உள்ள தனியார் இன்ஸ்டியூட் சார்பில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவின் ஒரு கட்டமாக பெண்கள் தென்னை மரம் ஏறும் சாகச நிகழ்ச்சி நடந்தது. 40 பேர் அடுத்தடுத்து சுமார் 50 அடி உயரம் உள்ள தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். தென்னை மரம் ஏற பயன்படும் கருவி மூலம் மாணவிக���் வேக, வேகமாக மரத்தில் ஏறியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது. 4 நிமிடத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தனர்.dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகைகளுக்கு தாராளமாக செலவழிச்சோம்: பைன் பியூச்சர் இயக்குனர்கள் வாக்குமூலம்\nகோவை: பணம் அதிகளவில் சேர்ந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு சொத்துக்களை வாங்கி குவித்து செலவழித்ததாக \"பைன் பியூச்சர்' இயக்குனர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.கோவை, பீளமேட்டில் \"பைன் பியூச்சர்' எனும் இணையதள நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும், ஓராண்டின் இறுதியில் முதலீடு செய்த பணம் திருப்பித் தரப்படும் என, பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர்.திடீரென இயக்குனர்கள் இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவானவர்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்தனர். இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரை கோவை \"டான்பிட்' கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஒன்பது நாள் \"கஸ்டடி' எடுத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீஸ் வாக்குமூலத்தில் இயக்குனர்கள் இருவரும் கூறியதாவது:\nநாங்கள் இரண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தோம். கான்பூரில் செயல்பட்ட \"பைன் பியூச்சர் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர்கள் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த 140 கோடி பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. அதே போல் இங்கும் ஒரு நிறுவனத்தை துவக்க நினைத்து, 2009ம் ஆண்டு \"பைன் பியூச்சர்' பெயரில் இணையதள நிதி நிறுவனத்தை துவக்கினோம். என்ஜாய் பண்ணுங்க. கருத்தெல்லாம் சொல்லி என்னத்துக்கு ஆவ போவுது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள் என்பது போதைப் பொருள் அல்ல 1 கோடி ரூபாய் பரிசு \"வாத - விவாதம்\nகோவை: கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கோவையில் நேற்று நடக்கவிருந்த, 1 கோடி ரூபாய் பரிசுக்கான, \"வாத - விவாதம்' ரத்து செய்யப்பட்டது. கள் ஆதரவு இயக்கத்தினர் காத்திருந்தும், குமரி அனந்தன் அதில் பங்கேற்கவில்லை.\"கள் இறக்க அனுமத��க்க வேண்டும்' என வலியுறுத்தி, \"தமிழ்நாடு கள் இயக்கம்' பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. \"கள் என்பது போதைப் பொருள் அல்ல; உணவு தான்' என, கள் இயக்கத்தினர் கூறி வருகின்றனர். ஆனால், \"இந்த கோரிக்கையில் நியாயம் இல்லை; கள் என்பது ஒரு போதைப் பொருள் தான்' என, காங்., மூத்த தலைவரான குமரி அனந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக, நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வந்தது. இவ்விஷயத்தில் பொது மேடையில், விவாதம் நடத்த, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, குமரி அனந்தனுக்கு அழைப்பு விடுத்தார். கோவை செஞ்சிலுவை சங்க கட்டடத்தில், இந்நிகழ்ச்சியை நடத்த, கள் இயக்கம், நேற்று ஏற்பாடு செய்திருந்தது. \"கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமே இல்லை என, குமரி அனந்தன் நிரூபித்துவிட்டால், கள்ளுக்கு ஆதரவான போராட்டம் வாபஸ் பெறப்படும்; 1 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விவாதத்தில் குமரி அனந்தன் பங்கேற்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. விவாதத்துக்கு காத்திருந்த, கள் இயக்கத்தினர், ஏமாற்றம் அடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோட்டா தரணி: சுதாகரன் திருமணத்துக்கு இலவசமாக மேடை அமைத்து கொடுத்தேன்\nபெங்களூரு: முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு, மேடை வாசல் அலங்காரத்தை இலவசமாக செய்து கொடுத்தேன்,'' என, சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சாட்சிம் அளித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பில், சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி நேற்று சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக உள்ளேன். 1995ல் நடந்த சுதாகரன் திருமணத்துக்கு, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்தேன்.என் குழந்தை பருவத்திலிருந்தே, நடிகர் சிவாஜிகணேசனை தெரியும். அ.தி.மு.க., வை சேர்ந்த காஞ்சி பன்னீர் செல்வம், என்னை சந்தித்து, திருமண மேடை, வாசல் அலங்காரம் செய்யும்படி கேட்டார். என் உதவியாளர் ரமேஷிடம் கூறி, முக்கிய பணிகளை செய்து கொடுத்தேன். இதை, வருமான வரித்துறை அதிகாரி���ளிடமும் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளேன்.மேடை, வாசல் அலங்கார வேலைக்காக, பணம் எதுவும் வாங்கவில்லை; திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, பணம் வாங்க மாட்டேன்.\nஅடடா இந்த ஆள் ரொம்ப நல்லவன்டா ..திருமணத்துக்காக, இது போன்ற வேலைகளை செய்யும்போது, .. இது எனக்கு தெரியாம போச்சே... இது தெரிஞ்சிருந்தா என் தங்கச்சி கல்யாணத்துக்கு இவருகிட்டே கேட்டிருப்பேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 மார்ச், 2013\nகளப்பிரர்கள் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது\n[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 09.09.2012 நாளிதழில் வெளிவந்த கட்டுரை]\nஉலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான்.\nதாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற்றியதும் இவர்கள்தாம்.\nஅப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது. தமிழர்களின் நினைவுச் சுவடுகளில் இருந்து அந்த மனிதர்கள், ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். வேதனையான ஆவணங்கள் கோவணங்களைக் கட்டி அழுகின்றன. தயவுசெய்து படியுங்கள். உண்மை புரியும் சோழர்களுக்கு புகழாரங்கள்\nசேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இவர்களைத் தெரியும்தானே. அசைந்தால் அங்கே ஒன்று. இசைந்தால் இங்கே ஒன்று என்று தமிழகம் முழுமையும் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தவர்கள். இதில் கடைசியாக வந்த சோழர்களுக்கு மட்டும் பெரிய பெரிய புகழாரங்கள். ஆர்ப்பாட்டமான சுவர் ஓவியங்கள். உலகத்தின் உச்சிக்கே அவர்களை ஏற்றியும் வைத்து இருக்கிறார்கள்.\nஆனால், பல்லவர்களைப் பற்றி அதிகம் இருக்காது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை நீயா நானா என்று பதம் பார்த்��வர்கள் இந்தப் பல்லவர்கள். வாதாபியை பாதாம் பருப்பாக வறுத்து எடுத்தவர்கள். பல்லவர்களைப் போல, களப்பிரர்களைப் பற்றியும் தமிழக வரலாற்றில் அதிகம் இருக்காது. உண்மையில் எல்லாருக்கும் சம நீதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n30 லட்சம் விவகாரம் : ‘கூடங்குளம்’ உதயகுமார் விளக்கம்\nகூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது.அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய ஆனந்த் பற்றியும், எதற்காக அதிக அளவு பணத்தை மொத்தமாக அனுப்பினார் என்றும் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமும் விசாரணையில் இறங்கியது. அம்பிகாவிற்கு லண்டனில் இருந்து வந்த பணத்தை, அவருக்கு பட்டுவாடா செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.இதுதொடர்பாக குமார் கூறும்போது, “எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியது எனது நண்பர் ஆனந்த். குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன்.ஆகையால் நிலம் வாங்குவதற்காக ஆனந்த் எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கும், இந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது தொழிலை முடக்கி என்னை பழி வாங்குவதற்காக போலீசா��் வதந்தியை பரப்பியுள்ளனர் என்றார். நம்பிட்டோம் நம்பிட்டோம் நல்லாவே நம்பிட்டோம் nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்ரமணியம் சுவாமி இன்று வாஷிங்டனில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி ஆலோசனை\nஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானம் இன்னமும் முழுமை பெறவில்லை என்றே தெரிகிறது. இந்த நேரத்தில், வாஷிங்டன் சென்று இறங்கியுள்ளார், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த வாரம் கொழும்பு சென்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்த சுவாமி, நேற்று முன்தினம் மாலை, அமெரிக்கா நியூயார்க் ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில் போய் இறங்கினார். அவருக்கு நெருக்கமான இருவர், அவரை வரவேற்க வந்திருந்தனர். மறுநாள் காலை வாஷிங்டன் வந்தடைந்த சுவாமிக்கு, அமெரிக்க நிர்வாகத்தில் இரு முக்கிய அதிகாரிகளை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. சுப்ரமணியம் சுவாமியின் அமெரிக்க பயணம் தொடர்பாக விறுவிறுப்பு.காமுக்கு கிடைத்த தகவல்கள்: இது கடந்த ஆண்டு ஜூலையில் எடுக்கப்பட்ட போட்டோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிராம மோதல் கதையில் Bindu Madhavi\nஇரண்டு கிராமங்களின் மோதல் கதையாக உருவாகிறது ‘தேசிங்கு ராஜா‘. இப்படம் பற்றி இயக்குனர் எழில் கூறியதாவது: ‘மனம் கொத்திப் பறவை‘ படத்துக்கு பிறகு இயக்கும் படம் ‘தேசிங்கு ராஜா‘. கிராமங்களுக்கு இடையே கலவரம் என்பது அந்த காலந்தொட்டு நடந்து வருகிறது. சமீபத்தில்கூட இதுபோன்ற பயங்கரம் நடந்தது. இப்படத்தின் கதையை பொறுத்தவரை காதல் மையப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் கோபம், பகையால் இளம் ஜோடிகளின் காதல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கூறுகிறது படம். அத்துடன் குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையும் சம விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. விமல் ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவி மரியா, நரேன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. டி.இமான் இசை. மதன் வழங்க உமா மகேஸ்வரி தயாரிப்பு. கீவளூர், திட்டச்சேரி, கயத்தார், காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹியூகோ ச��வேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு\n1999 தொடங்கி வெனிசூலாவின் அதிபராக நீடித்துவரும் ஹியூகோ சாவேஸ் (ஜூலை 28, 1954-மார்ச் 5, 2013) இன்று அதிகாலை மரணமடைந்தார். தலைநகரம் காரகாஸில் நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று வெனிசூலா எதிர்பார்க்கிறது. அவர்களில் பலர் சாவேஸின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்றவர்கள். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் இந்த நிமிடம் இவர்கள் கதறியழுவதை டிவி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.\nகணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பல முறை மரணமடைந்துவிட்ட தனது 86 வயது அரசியல் ஆசானை சாவேஸ் முந்திகொண்டுவிட்டார். 2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில் ’ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.’ என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்ததை மகிழ்ச்சியுடனும் கலக்கத்துடனும் தரிசித்தவர்கள் ஏராளம்.\nஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. க்யூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத்தான் வெனிசூலாவில் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் ஹரியானாவின் மகாராஜா.பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா \nமாருதி நிர்வாகத்தாலும் மாநில அரசாலும் பழிவாங்கப்படும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா அவர்களை ஒரு ரவுடியை போல மிரட்டி திட்டியிருக்கிறார். 2,500 தொழிலாளர்கள் வேலை நீக்கத்தையும் 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதையும் எதிர்த்து நடத்தப்படும் அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டியிருக்கிறார்.\n“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்” என்று முழங்கினாராம் ஹூடா.\nசென்ற ஆண்டு ஜூலை 18 அன்று முதலாளிகளின் அடக்குமுறைகளின் விளைவாக மாருதி மானேசர் தொழிற்சாலைக்குள் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து நிர்வாகம் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் 150 தொழிலாளர்களை ஹரியானா போலீஸ் கைது செய்து பொய் வழக்குகளை சுமத்தியது. 546 நிரந்தர தொழிலாளர்களையும் சுமார் 2,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் மாருதி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.\nமாருதி மானேசர் தொழிற்சாலையில் காலை 5 மணிக்கு புறப்பட்டு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் 7 மணி முதல் 8 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இடையில் டீ குடிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் சேர்த்து 7 நிமிடங்கள் இடைவேளையும், 0.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கான்டீனுக்குப் போய் சாப்பிட்டு வருவதற்கு அரை மணி நேர உணவு இடைவேளையும் வழங்கப்படும். ஒரு நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தாலும் அரை நாள் சம்பளம் வெட்டப்படும். பக்கத்து தொழிலாளர்களுடன் பேசக் கூடாது. குற்றம் குறைகளை எடுத்து சொல்லக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் மீண்டும் ஓடும் ஆட்டோவில் 3 பேரால் மாணவி பாலியல் பலாத்காரம்\nடெல்லி புறநகர்ப்பகுதியான காசியாபாத்தில், ஷேர் ஆட்டோவில் பயணித்த மாணவி ஒருவரை, அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பயணித்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நிற்காமல் சென்ற ஆட்டோ, 6 போலீஸ் செக் போஸ்ட்களை தாண்டியுள்ளது. ஆனால் எங்குமே போலீசார் அந்த ஆட்டோவை சோதிக்க வில்லை. தன்னை காப்பாற்றும்படி கதறிய மாணவியின் குரலும் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் மாணவியை ரோட்டோர தாபா ஒன்றில் இறக்கி விட்டு சென்றனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலக்காட்டில் 2,825 எய்ட்ஸ் நோயாளிகள்\nகேரள மாநில எய்ட்ஸ் நோயாளிகள் குறித்து, எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு, கடந்தாண்டு ஆய்வு நடத்தியது. இதில், கேரள மாநில பாலக்காடு மாவட்டத்தில் மட்டும், 2,825 நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், 2,200 பேர் புதிதாக அந்நோய்க்கு ஆளாவதும் தெரிய வந்தது.2010ம் ஆண்டு, எய்ட்ஸ் நோய் தாக்���ுதலுக்கு ஆளாகி, மாநிலம் முழுவதும், 252 பேர் இறந்துள்ளனர். அதில், 26 பேர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, 25 முதல், 49 வரை வயது வரை உள்ளவர்களுக்கு தான், நோய் அதிகளவில் தாக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்திற்கு அடுத்த இடத்தில், திருச்சூர் மாவட்டம் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடங்குளத்தில் கவுன்சிலர் மனைவிக்கு 30 லட்சம் வந்தது எப்படி\nரகசிய விசாரணை கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் தவசி. இவர் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம், பண பட்டுவாடாவிற்கு தடைவிதித்தது. அம்பிகாவுக்கு வந்தது போல் கூடங்குளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலஞ்சம் 500 ரூபாய்: பிறந்த குழந்தையை தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை\nலஞ்சம் தர மறுத்ததால், பிறந்த குழந்தையை, அதன் தந்தைக்கே காட்டாமல் அலைக்கழித்த, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை பணியாளர்களின் அடாவடி செயல், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை, கிண்டியை அடுத்த, நடுவங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; ஆட்டோ டிரைவரான இவர், தன் மனைவி கன்னியம்மாளை, 21, பிரசவத்திற்காக, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தார். மதியம், 12:30 மணியளவில், கன்னியம்மாளுக்கு, சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த, கன்னியம்மாளின் தாய், பேர குழந்தையை பார்க்கும் ஆவலுடன், பிரசவ வார்டு நு��ைவாயிலுக்கு சென்றுள்ளார். குழந்தையை காட்ட வேண்டுமென்றால், 500 ரூபாய் தர வேண்டும் என, மருத்துவமனை பணியாளர்கள் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர், பேர குழந்தையை பார்க்க முடியாத மனவருத்தத்துடன், வீடு திரும்பி உள்ளார். மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்ததில் இருந்து, ஏற்கனவே, 300 ரூபாய் வரை, லஞ்சம் கொடுத்த மணிகண்டன், \"மேற்கொண்டு தர என்னிடம் பணம் இல்லை; என் குழந்தையை எனக்கு காட்டுங்கள்' என, கேட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 மார்ச், 2013\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், பலவித நெருக்கடிகளையும் மணிரத்னத்திற்கு ஏற்படுத்திவிட்டது. வழக்கமாக தனது ஒவ்வொரு படத்திற்கும் அதிக இடைவெளி விட்டு பொறுமையாக அடுத்த படைப்பை துவங்கும் மணிரத்னம், கடல் படம் ரிலீஸான ஒரு மாதத்திற்குள் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.\nபல வருடங்களுக்கு முன் இந்தி நடிகர் ஆமிர்கானை வைத்து இயக்கவிருந்த ‘லஜ்ஜோ’ கதையை கையிலெடுத்துக்கொண்டு மும்பை பறந்திருக்கிறாராம் மணிரத்னம். லஜ்ஜோ திரைப்படத்தின் கதை காதலை மையமாகக் கொண்டது மட்டுமல்லாமல், இந்திய நாடு சுதந்திரமடைவதற்கு முந்தைய காலத்தை கதைக்களமாகக் கொண்டது. அனுராக் கஷ்யப்புடன் இணைந்து படத்தின் அடுத்தகட்ட பணிகளை துவங்கிய போது சில காரணங்களால் இத்திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. >பிரபல உருது எழுத்தாளர் இஸ்மட் சுகாதியின் வாழ்க்கையை அடிபப்டையாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டதால், அந்த கதைக்கான ரைட்ஸ் வாங்குவதில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த கதை அப்போது கிடப்பில் போடப்பட்டதாம்.\nஇத்தனை வருடங்களும் மற்ற படங்களில் கவனத்தை செலுத்தினாலும், இந்த கதை சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்த முடிச்சுகளையும் ஒவ்வொன்றாக அவிழ்த்துக்கொண்டிருந்த மணிரத்னம், இப்போது லஜ்ஜோ திரைப்படத்தை இயக்க தயாராக இருக்கிறாராம். இவ்வளவு வேகமாக மணிரத்னம் செயல்படுவது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரமணரை தவிர்த்த மனோதத்துவ மேதை Carl Gustav Jung\nரிச்சர்ட் டாக்கின்ஸும் லாரன்ஸ் கிராசும் நடத்தும் இந்த உரையாடல் நன்றாக இருந்தது.\nசூனியத்தில் இருந்து அனைத்தும் தோன்றியது என்று நவீன இயற்பியல் சொல்வதை ஒரு 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிழக்கின் ஞானிகள் கண்டு கொண்டது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகப்படுகிறது.\nஇவர்கள் இருவரும் ‘Nothingness’ ஒரு தத்துவ மதிப்பீடு அல்ல அது ஒரு இயற்பியல் ரியாலிட்டி என்று நிறுவுவதில் மிகவும் முனைப்பாக இருகிறார்கள். இவர்கள் தத்துவம் என்றால் தர்க்கம் சாஸ்திரம் மட்டுமே என்றும், மதம் என்றால் கிருஸ்துவ இறையியல் மட்டுமே என்று எடுத்து கொள்கிறார்கள். அதனால் இயற்பியல் ரியாலிட்டியில் இறையியலுக்கும், தத்துவதிற்கும் எந்தவிதமான வேலையும் இல்லை என்ற கருத்தை உருவாக்குவதில் ஒரு விதமா இன்பத்தை அடைகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.\nநான் ஒரு இயற்பியல் காதலன், ஆனால் இந்த உலகம் வெறும் இயற்பியல் ரியாலிட்டி மட்டுமே என்றால் அது தன்னுடைய சாராம்சம் அனைத்தையும் இழந்து விடும் என்று நினைக்கிறன்.\nமனோதத்துவ மேதையான Carl Gustav Jung இந்தியாவிற்கு இந்திய மரபையும், இந்திய மறைவியல் மற்றும் மனோவியல் குறியீடுகளையும் ஆராய வந்து விட்டு ரமணரை சந்திக்காமல் சென்றது [பலர் சந்திக்க சொல்லியும் அவர் ரமணரை தவிர்த்து விட்டார்] எனக்கு நியாபகம் வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம்\nபுதுடெல்லி: டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச் சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, இது பற்றி அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:டெல்லியில் 2011ம் ஆண்டு 572 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2012) மொத்தம் 706 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை மொத்தம் 181 பலாத்கார வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் டெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத் காரம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, பலாத்கார சம்பவங்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பலாத்கார சம்பவங்கள் டெல்லி��ில் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.ஒருபக்கம் விழிப்புணர்வு பிரசாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் முழுமையாக ஒடுக்கப்பட வில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n, தே.மு.தி.க ம.தி.மு.க.,வைப் போன்று அல்லல்பட வேண்டியது தான்.\nதமிழக அரசியலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, அன்று வைகோவின், ம.தி.மு.க.,வையும், மூப்பனார் உருவாக்கிய, த.மா.கா.,வையும் மக்கள் எதிர்பார்த்து ஏமாந்தனர்.அதன் பின், 2005 கடைசியில், கட்சியைத் துவக்கிய விஜயகாந்த், \"மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி' என, கட்சி ஆரம்பித்து, அன்று, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றார்.கடைசியாக, 2009 லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். அதுவரை ஒளிந்து பயணம் செய்த அவரின் கப்பல், 2011ல் அ.தி.மு.க.,வுடன் இணைந்து பயணித்ததால், 29 இடங்களில் வெற்றி கிட்டி, எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால், அவரின் தனித்துவத்தை இழந்து விட்டார்.எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, சிறப்பாக பணியாற்றுவார் என, எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றத்தைத் தந்தது மட்டும் அல்லாமல், தன் குண நலத்தால் நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வரும் சூழலில், தற்போது இருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து செயல்படப் போவதாக, ஊடகச் செய்திகள் வெளிவருவது, தே.மு.தி.க.,வின் வளர்ச்சிக்கு நிச்சயம் வழி வகுக்காது.ஏனெனில், சென்ற தேர்தலின் போது, தி.மு.க.,வின், \"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னிறுத்தித் தான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். இப்போது தன் பேச்சை அவர் மாற்றி பேசினால், யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தி.மு.க., தனக்கு ஆதரவாக, ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை, தன் மனைவிக்கோ, மைத்துனருக்கோ கிடைக்க ஆதரவு தரும் என, நினைத்து, தி.மு.க.,வின் பக்கம் அணி மாறினால் பயன் தராது.ஏனெனில், தற்போது ஐந்தாவது எம்.எல்.ஏ.,யாக, சுரேஷ்குமார் அணி மாறிவிட்டார். விரைவில் இன்னும் ஒரு சிலர் அணி மாறி விட்டால், தி.மு.க.,வை விட, தே.மு.தி.க., பலம் குன்றி போகப் போவதும், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை, அவர் இழக்கப் போகும் நாளும் வெகு தொலைவில் இல்லை.எப்போதுமே, ம.தி.மு.க.,வைப் போன���று, கடைசி வரை இவர் கட்சி அல்லல்பட வேண்டியது தான். dinamalar.com அ.குணா, சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 மார்ச், 2013\nNeha Ramu பிரித்தானியாவில் IQ சாதனை\nபிரித்தானியாவில் நடைபெற்ற மென்சா நுண்ணறிவு தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த நேஹா எனும் இந்த சிறுமி 162 புள்ளிகளை பெற்று, பிரித்தானியாவிலுள்ள சிறந்த புத்திஜீவிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த மாணவி விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் வல்லுனரான ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்சை விடவும் இந்தச் சிறுமி திறமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் நுண்ணறிவு தேர்வில் 160 புள்ளிகளையே பெற்றுள்ளனர் ஆனால் இந்தசிறுமி 162 புள்ளிகளை பெற்றுள்ளார் அதே வேளை இந்த மாணவியின் பெற்றோர் மருந்துவர்களாகும் இந்தியாவில் பிறந்த நேஹா, தனது 7 வயதில், இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்குச் சென்றுள்ளார். Written By newscenter a\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்\nமேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.\nவெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ் தனது 58வது வயதில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கேரகாஸில் உயிரிழந்தார். சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் வெனிசுவேலாவின் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார்.\nசாவேஸின் இறுதி ஊர்வலம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ இடைக்கால அதிபராக பதவி வகிப்பார். அடுத்த 30 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.\nமுன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார். அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வது இடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல��� சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் ,,\nத்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்\nத்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது.\nஇந்த உலகின் சர்வரோக பிரச்சினைகளுக்கும் ரைட் ராயலாக தீர்வு சொல்லும் ஒரே உரிமை கருத்து கந்தசாமிகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்து காயத்ரிக்களுக்கும் அப்பேர்ப்பட்ட தன்னைத்தானே தத்துவஞானியாக நியமித்துக் கொள்ளும் ரைட் நிச்சயம் உண்டு. அதிலும் அந்த காயத்ரிக்கள் விஐபிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.\nபாலியல் வன்முறையால் டெல்லி மருத்துவ மாணவி கொல்லப்பட்டது குறித்து உதட்டுச் சாயம் தவிர்த்து வேறு எதற்கும் வாய்திறக்காதவர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள் பரபரப்பிலும் கொஞ்சம் விஐபிகளை காக்டெய்லாக கலந்து விட்டால் செய்திக்கு செய்தி, கவர்ச்சிக்கு கவர்ச்சி. அந்த வகையில் 13.2.2013 தேதியிட்ட குமுதத்தில் த்ரிஷாவின் அதிரடி என்னும் செய்தி ஹீரோயின் வாய்ஸ் எனும் கொசுறு உட்தலைப்புடன் வெளியாகியிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்\nஒரு சட்டை அல்லது ஜீன்ஸ் பேண்ட் வாங்கினால் அதே போன்று மற்றொன்று இலவசம் என அறிவிப்பு தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் மூலம் வியாபாரமும் அதிக அளவில் நடக்கிறது.குஜராத்தில் அது போன்ற வியாபார யுத்தியில் ஒரு கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒரு கார் வாங்கினால் அதே கம்பெனியின் மற்றொரு கார் இலவசம் என அறிவித்துள்ளது. “ரேபிட் சேட��ன்” கார் ஒன்று வாங்கினால் “பேபியா” கார் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என “ஸ்கோடா” கம்பெனி டீலர் உறுதி அளித்துள்ளார்.இது 5 ஆண்டுகள் அதாவது 2018 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை மந்தமானதை தொடர்ந்து இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கார் கம்பெனிகள் வெளியிட்டுள்ளனர்.“வோல்ஸ் வாஜென்” நிறுவனம் அதிரடி சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூ‘, ‘களவாணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்ததுடன் ‘தேனீர் விடுதி‘ என்ற படத்தை தயாரித்து இயக்கிய எஸ்.எஸ்.குமரன் அடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே‘ என்ற படத்தை எழுதி, இசை அமைத்து தயாரிப்பதுடன் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மணந்தால் கேரளத்து பெண்ணை மணக்க வேண்டும் என்று எண்ணுகிறார் ஞான சம்பந்தம். அது முடியாமல் போக தமிழ் பெண்ணை மணக்கிறார். ஆனாலும் தனது பழக்க வழக்கங்களை கேரள கலாச்சாரப்படியே அமைத்துக் கொள்கிறார். மனைவி ரேணுகாவோ தமிழ் கலாச்சாரப்படி குடும்பம் நடத்துகிறார். இந்நிலையில் தனக்கு பிறக்கும் பிள்ளைக்கும் கேரளா கலாச்சாரத்தின் அருமை பெருமைகளை சொல்லி வளர்ப்பதுடன் கேரள பெண்ணையே மணக்க வேண்டும் என்று ஞானசம்பந்தன் வலியுறுத்துகிறார். மகனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க முயல்கிறார் ரேணுகா. இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியை காமெடியாக சொல்கிறது கதை. அபி ஹீரோ. காயத்ரி, அபிராமி, தீட்சிதா ஹீரோயின். வசனம் கோபி. ஒளிப்பதிவு யுவராஜ். பாடல்கள் வைரமுத்து. இதன் ஷூட்டிங் ஒத்தப்பாலம், எர்ணாகுளம், தொடுபுழா, கொல்லம், ஆலப்புழா என 90 சதவீதம் கேரளாவில் நடந்துள்ளது. இவ்வாறு குமரன் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்நாடக மடத்தை வாங்குகிறார் நித்யானந்தா\nபெங்களூரு: கர்நாடகாவில், மகாலிங்கேஸ்வரர் மகா பீடத்துக்கு, நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. கடைகளை அடைத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால், மடாதிபதி ராஜேந்திர சுவாமிகள் மடத்திலிருந்து வெளியேறினார்.\nமகாலிங்கேஸ்வரர் மகா பீடம் என்ற சித்த சமஸ்தான மடம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது. 100 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை உடைய, இந்த மகா பீடத்தின், மடாதிபதியாக, தற்போது, ராஜேந்திர சுவாமிகள் உள்ளார். இவ���், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள, நடிகை ரஞ்சிதா புகழ், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு நித்யானந்தாவிற்கு சால்வை அணிவித்து, ஆசிவழங்கி கவுரவித்தார். அப்போது, மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமனம் செய்வது தொடர்பாக அவர், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும், ஆகஸ்ட்டில், மகாலிங்கபுரத்தில் நடக்கவுள்ள, மகாலிங்கேஸ்வரர் விழாவின் போது, புதிய மடாதிபதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என, முடிவு செய்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதனால், மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜேந்திர சுவாமிகளின் முடிவுக்கு எதிராக, மடத்தின் பக்தர்களும், மகாலிங்கபுரம் பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAmerica டில்லி மருத்துவ மாணவிக்கு, \"சர்வதேச வீர மங்கை' விருது\nடில்லியில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, உயிரிழந்த மருத்துவ மாணவியின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, \"சர்வதேச வீர மங்கை' விருது வழங்கப் போவதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.\nடில்லியில், கடந்த ஆண்டு, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம், டில்லி இளைஞர்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் துணிச்சலை கவுர விக்கும் வகையில், அமெரிக்க அரசு, அவருக்கு, சர்வதேச வீரமங்கை விருதை வழங்கஉள்ளதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, தன்னையே தியாகம் செய்த, இந்திய மாணவியின் துணிச்சல், வியக்கத் தக்கது. அவர், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீசாரிடம், இரண்டு முறை வாக்குமூலம் அளித்தார். அப்போது, \"இந்த வழக்கில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை பார்ப்பதற���காக, நான் உயிரோடு இருக்க வேண்டும்' என, கூறினார். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த பெண், பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு, பெரும் உத்வேகமாக விளங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRahul: காங்கிரஸ்காரங்களுக்கு பதவி ஆசை இல்லையாம்.\nபுதுடில்லி: \"\"பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். \"லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடிவு செய்யும் என்ற மனப்பான்மை, கட்சியினரிடம் உள்ளது. காங்., மேலிட கலாசாரம், 1970களில், இந்திரா காலத்திலிருந்தே உள்ளது. அவரைப் பற்றி, எனக்கு நன்கு தெரியும். அவர், பல்வேறு தரப்பினரின் தாக்குதலுக்கு ஆளானார். இதனால், கட்சி மேலிடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நிலையில் நான் இருந்தாலும், அப்படித் தான் செய்திருப்பேன். என்னை பொறுத்தவரை, கட்சி மேலிடம் என்ற அணுகுமுறைக்கு, முதலில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கட்சிக்காக, பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு, அதிகாரம் கொடுக்க வேண்டும். கட்சியின் அடிமட்டத்திலும், இடையிலும் உள்ள நிர்வாகிகளின் நலனுக்காக, குரல் கொடுக்க விரும்புகிறேன். நம் நாட்டில் உள்ள கட்சிகளை பொறுத்தவரை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு தலைவரும், சமாஜ்வாதிக்கு இரண்டு தலைவர்களும் உள்ளனர். பா.ஜ.,வுக்கு, ஐந்திலிருந்து ஆறு தலைவர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, 15லிருந்து, 20 தலைவர்கள் உள்ளனர். என் விருப்பமெல்லாம், அனைத்து கட்சியிலும் உள்ள, எம்.பி.,க்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதே.\nரொம்ப நல்ல முடிவு , திருமணம் செய்தால் அடுத்��ு உனக்கு ஒருவன் பிறப்பான் , அவன்தான் அடுத்த பிரதமர் என்று எல்லோரும் அவன் பின்னால் போவதற்கு , நீங்கள் இப்படியே இருக்கலாம் , அடுத்த தலைமுறையாவது உங்கள் குடும்ப தொந்தரவு இல்லாமல் இருக்கட்டுமே ப்ளீஸ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHugo Chavez வெனிசுலா அதிபர் சவேஸ் காலமானார்\nகார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பியநிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை அதிபர் நிக்கோலஸ் மௌர்டோவும் அந்நாட்டு டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார்.பின்னர் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை அதிபராகவே சவேஸ் காலமானது அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது dinamalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 மார்ச், 2013\nநோர்வேயை விட்டு வெளியேறி வரும் வெளிநாட்டு பெற்றோர்கள்\nநோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வ���ளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்படுகிறது.\nநோர்வேயில் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்கள் சிறுவர் நலன் பேணல் என்ற காரணத்தைக்காட்டி வெளிநாட்டு வதிவிட வாளர்களின் குழந்தைகளை கடத்தல் முறையில் திட்டமிட்ட வகையில் பெற்றோரிடமிருந்து பிரித்து செல்கின்றமையால் அங்கு வாழ்கின்ற வெளிநாட்டு பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் Welcome\nசிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா\"கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் ப சிதம்பரம், ‘நாட்டின் பெட்ரோல் தேவை, தங்க மோகம், நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதி குறைவு இவற்றால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ரூ 3.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக’ கவலை தெரிவித்தார். ‘இதை சமாளிக்க ஒரே வழி மேலும் மேலும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதுதான்’ என்றும் ‘அந்த நோக்கத்தில் அன்னிய முதலீட்டாளர்களை கவர்வதற்கான திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாகவும்’ சொல்லியிருந்தார்.\nநிதியமைச்சருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.\nஉலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமான பிரெஞ்ச் பன்னாட்டு நிறுவனம் பெர்னோ ரிக்கா, ‘இந்திய மதுபானங்கள் சந்தையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்’ என்ற மகுடத்தை முடிசூடா மன்னரான விஜய் மல்லையாவிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 nd House உங்கள் வார்த்தைகள் எப்படி உங்கள் விதியை உருவாகுகிறது\nநாம் மாறாதவரை எமது கர்மாவும் மாறாது நாம் மாறினால்தான் எமது கர்மாவும் மாறும்\nஎமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எமது வாழ்க்கை என்ற மாளிகையில் அடுக்கப்படும் செங்கற்களாகும்.\nஅந்த மாளிகை அழகான உறுதியான மகிழ்ச்சியான மாளிகையா என்பது நாம் சதா பேசும் சொற்களும் தான் தீர்மானிக்கின்றன.\nஅடிப்படையில் ஒன்பது கிரகங்கள் பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் நிலையை ஆதாரமாக கொண்டு சோதிடகலை உருவாகி உள்ளது.\nஇது மட்டுமல்லாது கைரேகை சாஸ்திரம் கையில் உள்ள ரேகைகளை கொண்டு பலாபலன்களை கண்டு பிடிக்க உதவுகின்றது\nஉடலின் தன்மைகளையும் குறிப்பாக முகத்தின் அங்க குறியீடுகளையும் கொண்டு பலாபலன்களை அறிவது சாமுத்திரிக்கா லட்சணம் எனப்படுகிறது.\nஇன்னும் பலபல விதமான வகையிலான சோதிட முறைகள் உள்ளன.\nஇவையெல்லாம் பலன்களை அறிய மட்டுமே உதவும் விஞ்ஞானமாகும்\nஆனால் நாம் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் வெறுமே பலன்களை அறிவதற்கு மட்டுமே இந்த கலைகள் உருவாக வில்லை\nநாம் விரும்பும் விளைவுகள எமது வாழ்வில் நாம் எப்படி பெறலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டை பார்ப்போம். இதை பொதுவாக வாக்கு ஸ்தானம் என்பர் . எமது வாக்கு வல்லமை எப்படி உள்ளது மிகவும் அழகாக பேச தெரிந்தவர்களா மிகவும் அழகாக பேச தெரிந்தவர்களா அல்லது வெறும் குண்டக்க மண்டக்க என்று குழப்பி அடிப்பவர்களா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2ஜி வழக்கில் ராசாவுக்கு பாஜக திடீர் ஆதரவு\nராசா கோரிக்கைப்படி 2ஜி வழக்கு தொடர்பாக விசாரணையை அவரிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினராக உள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.2ஜி ஊழல் வழக்கில் ராசா முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அவரை விசாரணைக்காக ஏற்கனவே அழைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தன்னையும் விசாரிக்குமாறு அவரே முன் விந்திருப்பதால், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சின்ஹா அவருடைய கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.இவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியும் ஆ.ராசாவின் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.webdunia.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்கள் பாலுமகேந்திராவும், மகேந்திரனும். துருவ நட்சத்திரங்களுக்கு உள்ள சிறப்பு, அவை எப்ப���தும் இடம்மாறுவதில்லை, மறைவதில்லை.பாலுமகேந்திரா தனது தள்ளாத வயதிலும் (அப்படிச் சொன்னா அவருக்கு கோபம் வரும்) ஒரு படத்தை குறைந்த முதலீட்டில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தை தயரிப்பவர் சசிகுமார்.மகேந்திரனும் சாசனம் படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு... இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கயிருக்கிறார். பிற விவரங்கள் விரைவில் அவராலேயே தெ‌ரிவிக்கப்படும்.இந்த இரு இயக்குனர்களின் படங்களுக்கும் தாலாட்டு சேர்த்தவர் இளையராஜ என் படத்துக்கு எப்போதும் இளையராஜாதான் என்று பாலுமகேந்திரா உறுதி செய்திருக்கிறார். மகேந்திரன்..கூட்டணியில் மாற்றம் வரலாம் என்கிறார்கள் tamil.webdunia.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேர்மையும் செல்வமும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும்\nஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30\nசிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தங்கள் வாழ்வையே சிக்கலாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு சில செல்வந்தர்களுக்கும் சிறுதொழில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பொறுமை இருக்காது. வேறு சிலரைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் கனவைப் பூர்த்தி செய்துகொள்வார்கள்.\nசேகர் என்பவர், எலக்ரானிக்ஸ் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவரது சிறுதொழில் நிறுவனம் சுமார் இருபது வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து வருகிறது. சுமார் இரண்டு கோடி வரை டர்ன்ஓவர் செய்துவந்தார். ஒரு கட்டத்தில், ஒரேயடியாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தவறான நபர்களை தன் வியாபாரத்தில் இவர் இணைத்துக்கொண்டார். அவர்களோ இவருடைய பலவீனத்தை உணர்ந்து, பணப் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக நிறுவனத்தின் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.\nசேகர் மன உளைச்சலுக்கு ஆளானார். தொழில் கைவிட்டுப்போவதை அவர் உணர்ந்த பொழுது காலம் கடந்துவிட்டது. இவரை நம்பி, நிறுவனத்துக்குக் கச்சாப்பொருட்களைக் கொடுத்த மற்ற நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தனர். மற்���ொரு பக்கம் வங்கிகள் கடனுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி வேறு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூரிய சக்தியில் இயங்கும் \"பம்ப்': டெல்டா விவசாயிகளுக்கு தர திட்டம்\nடெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், \"பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, \"சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.\nதென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து\nபுதுடில்லி: \"\" அமெரிக்க வர்த்தக பள்ளியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான். அதை, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.\nஅமெரிக்காவின், பிலடெல்பியாவில், புகழ் பெற்ற, \"வர்டன் வர்த்தக பள்ளி' உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களிடையே, உரையாற்றுவது, பெருமைக்குரிய விஷயம். இங்குள்ள மாணவர்களிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில், உரை நிகழ்த்த, வர்த்தக பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியை, அந்த கல்வி நிறுவனம் ரத்து செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்\nலண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த நிலையில், என் மனதில் திடீரென பீட்டர் நுழைந்துவிட்டார். இருவரையும் மறக்க முடியாமல் தவித்த நான், ஒரு கட்டத்தில், பீட்டருடன் சென்றுவிட்டேன். ஓராண்டு வரை, அவர் வீட்டில் நாங்கள் வசித்தோம். தினமும் எனக்கு, என் கணவர் பால் மற்றும் குழந்தைகள் நினைவு வாட்டி எடுத்தது. குழந்தைகளும் என்னை காணாமல் அழுதன. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றேன்.இப்படியே, அங்கும், இங்குமாக ஓராண்டு நகர்ந்தது. அதற்கு பிறகு, மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். முதல் சந்திப்பிலேயே, பீட்டரும், பாலும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இது எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என, விவாதித்தோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது என, பேசி முடிவு செய்தோம். அதை, குழந்தைகளும் ஏற்றுக்கொண்டன. ஓராண்டாக கணவர் பால், காதலர் பீட்டர், குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் உள்ளேன்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இதுவரை இல்லை. படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. பீட்டர் இருக்கும் போது, பால் வருவதில்லை; பால் இருக்கும் போது பீட்டர் வருவதில்லை.பிறருக்கு வினோதமாக தெரியும் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது. பால், பீட்டர் இருவரும், என் குழந்தைகளை கண் போல பார்த்து கொள்கின்றனர். என்னையும், அவர்கள் இருவரும் தரையில் விடுவதில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது. இவ்வாறு, மரியா கூறியுள்ளார் dinamalar,com நம்ம நாட்டில் அஞ்சுக்கு ஒன்னு புனிதமா இருக்கும் போது ரெண்டுக்கு ஒன்னு தப்பில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 மார்ச், 2013\nஇயக்குனர் பாலா: குறை தீர்த்து களை எடுக்கிறேன் அதனால் பயிர் தனியாக தெரிகிறது.\nபாலா படத்திற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாலா கையில் எடுக்கும் கதைக்களமும் திரையில் காட்டும் கதாபாத்திரங்களும் உண்மையையும், உள்ளதை உள்ளபடியேவும் பிரதிபலிப்பன.\nஎனவே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பாலாவின் படத்தில் நடிப்பதற்காக காத்து கிடக்கின்றனர். அந்த வரிசையில் தானாக முன்வந்து பாலாவின் ஹீரோ லிஸ்டில் தனது பெயரை பதிவு செய்தவர் நடிகர் விஜய். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது “பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று சொன்னார்.>இதுபற்றி சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாலா “ என் இயக்கத்தில் நடிக்க ஏன் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என் படத்தில் நடிக்க வந்தால் சிறந்த நடிகனாக வர வாய்ப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். அனால் நான் அப்படி நினைக்கவில்லை. பொதுவாக நடிகர்களை நான் நடிக்க வைப்பதில்லை.அவர்களது நடிப்பில் இருக்கும் குறைகளை மட்டுமே நீக்குவேன். குறைகளை நீக்கிவிட்டால் அவன் முழுமையான நடிகனாகிறான். நான் ஹீரோக்களுக்கு இதை இதை சொல்லி கொடுத்தேன், நான் போட்டுக்கொடுத்த பாதையில் செல்கிறார்கள் என்றேல்லாம் சொல்லிக் கொள்ள எனக்கு தகுதியே கிடையாது. அவர்களின் குறை தீர்த்து களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது. இது என்ன கம்பசூத்திரமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை: ஒரு மாத குழந்தை கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட அம்மா\nசென்னை: கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் டைமன்ட் பேலஸ் என்ற 5 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 10 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக இங்கு காவலாளியாக இருக்கிறார். மகள் ரம்யா (19)வுடன், குடியிருப்பில் தனியாக உள்ள சிறிய அறையில் வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் ஆந்திராவை சேர்ந்த பாபு (24), என்பவருக்கும் ரம்யாவுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. வர்ஷா என பெயர் வைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி\nகடந்த 4 வாரங்களாக இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) நடந்து வருகிறது.\n1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்திருந்த அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பங்களாதேச மக்கள் வங்காள தேசியத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடினர்.\nஅந்த போராட்டங்களை அடக்குவதற்கு பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மத வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜாக்கர்கள் என்று அழைக்கப்படும் உருது பேசும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய மத வெறியர்கள் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காக நாடெங்கிலும் வன்முறையை அவிழ்த்து விட்டனர். ரஜாக்கர்கள் என்ற சொல் பங்களாதேஷில் துரோகிகள் என்ற பொருள் உடையதாக மாறி விட்டது.\nசுமார் 10 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர். இதை சாக்காக வைத்து இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இராணுவ நடவடிக்கை மூலம் பங்களேதேஷ் தனி நாடாக வழி வகுத்தது. வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபூர் ரஹ்மானின் தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டது.\nராணுவ தளபதிகளால் ஷேக் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு ராணுவ ஆட்சி, ராணுவ தளபதி ஜியா உர் ரஹ்மான் பொறுப்பேற்று பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்குதல், ராணுவத தளபதிகளால் ஜியா உர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துதல் என்று வன்முறை நிறைந்த வரலாறு தொடர்ந்தது.\n1991ல் ���ராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீகும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகின்றனர்.\n2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான சிறப்பு விசாரணை ஆணையம் நியமிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தார் ஹசீனா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம், 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமைச்சர் திருமணத்தில் 22 ஹெலிபேடுகள் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை\nஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nகடந்த மாதம் மத்திய அமைச்சர் ச‌ரத்பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகளுக்கு ஒரு ஆடம்பர திருமணத்தை நடத்தி உள்ளார். ஒரு திருமணத்தில் என்ன விசேசம் என்று நினைத்து விடாதீர்கள் இது பத்தோடு ஒன்று அல்ல.\nமும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிப்லன் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை போன்ற செட் போடப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇந்த விருந்தில் வெட்டப்பட்ட ஆடுகள், கோழிகள், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு, ஆபரணங்கள் மற்றும் மது வகைகளைப் பற்றிய கணக்கை மத்திய வருமான வரித் துறையினர் தற்போது கவனமாக ஆராய்ந்து வந்தாலும் கணக்கு போட்டு முடியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n : ரீமா கல்லிங்கல் ஆவேசம்\n‘கல்யாணம் பண்ண��த்தர மட்டுமே பெண்ணை வளர்க்கக்கூடாது’ என்று ஆவேசப்பட்டார் ரீமா கல்லிங்கல். ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ‘டேம்’ படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் இவர் நடித்த ‘22 பிமேல் கோட்டயம்’, ‘நித்ரா’ ஆகிய 2 படங்களுக்காக கேரளா அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களாகவே 22 பிமேல் கோட்டயம், நித்ரா பட வாய்ப்புகள் அமைந்தது. இதில் நடித்தபோது என்னைவிட படத்திற்கும் அதில் நடித்தவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய கவுரவமாக கருதுகிறேன். தற்போது வரும் படங்கள் புதிய தலைமுறையினருக்கான படங்கள் என்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்கை கற்று கொடுத்த அனுபவம்” - அஜித் பேட்டி\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித்குமார் அடுத்ததாக ’சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீப காலமாக தமிழ்த் திரையுலகின் இளம் நடிகர்களுடன் நடிப்பதிலும், திரைத்துறையில் அவர்கள் முன்னேற பல வழிகளில் ஊக்கமளித்து வருகிறார் அஜித்.அந்த வகையில் விஜயா productions நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயிரடபடாத படத்தில் பாலா, விதார்த், முனீஸ், சுஹைல் என இளம் நடிகர்கள் அஜீத்துடன் நடிக்க உள்ளனர். இவர்களில் ஒருவரான முனீஸ் சமீபத்தில் அஜீத்தை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பில் சந்தித்து வாய்ப்புக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற போது அஜீத், அவர் வெற்றி பெற்றதற்கான காரணங்களை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு\nபா.ஜ. அணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. எதிர்பாராத இந்த ஆதரவால் பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரசும் பா.ஜ.வும் இப்போதே தயாராகி வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. காங்கிரசின் பிரதமர் ���ேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதற்கு போட்டியாக பா.ஜ. சார்பிலும் வலுவான வேட்பாளரை முன்னிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், பிரதமர் பதவிக்கு அத்வானி, சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதால் பிரதமர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கவில்லை. சரியான நேரம் வரும்போது பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என்று பா.ஜ. தலைவர்கள் சமாளிக்கின்றனர். இந்நிலையில், பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்தது. அரசியல், பொருளாதார சூழ்நிலை, கட்சியின் வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குழப்பத்தை தவிர்ப்பதற்காக பிரதமர் வேட்பாளர் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஆனால், செயற்குழுவில் கலந்து கொள்ள வந்த நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை மாவட்டத்தில் அதிக பெண் கரு. சிசு கொலைகள்\nதமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்களும், தமிழகத்தில் உள்ள, 18 மாவட்டங்களில், மேற்கொண்ட ஆய்வில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைகள் நடந்ததாக, 42.15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.\nசென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் 20 பேர், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகத்தோடு இணைந்து, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கடந்த மாதம், 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை, விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.\nமொத்தம், 16 நாட்கள் நடந்த இப்பயணத்தில், வேலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 3,160 கி.மீ., தூரம் பயணித்து, 1.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும் வீதி நாடகங்கள் மூலம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசார பயணத்தில், 18 மாவட்ட பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதாகருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வது குற்றம் என்பது மக்களுக்கு தெரியுமாகருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வது குற்றம் என்பது மக்களுக்கு தெரியுமா பிறக்கும் முதல் குழந்தை பெண் என்றால் விரும்புகிறார்களா பிறக்கும் முதல் குழந்தை பெண் என்றால் விரும்புகிறார்களா உள்ளிட்ட, 11 கேள்விகள் மூலம், 7 ஆயிரத்து 641 பேரிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வறிக்கை நேற்று டி.ஜி.வைஷ்ணவ்கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆய்வில் தெரியவந்துள்ளவை:\n18 மாவட்டங்களிலும் 18.41 சதவீதம் பேர், தங்கள் பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். இதில், அதிகளவாக 42.15 சதவீதம் பேர்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 மார்ச், 2013\n G.K.வாசன் வீட்டில் ஆதரவாளர் கூட்டம்\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கப்பட்டதன் எதிரொலியாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தனிக் கட்சி (தமிழ் மாநில காங்கிரஸ்) தொடங்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.\nதமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து யுவராஜா, அமைச்சர் வாசனின் ஆதரவாளர். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதற்கு யுவராஜாதான் காரணம் என்று பரவிய செய்தியை ஆதாரமாக வைத்து, இரண்டு வாரங்களுக்கு முன்பே அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லும்படி காங்கிரஸ் மேலிடம் வாசனிடம் கூறியுள்ளனர்.\nஆனால், ஆதாரம் இன்றி யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்ல முடியாது என்று வாசன் கூறிவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDelhi பள்ளி மாணவி பலாத்காரம் வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை\nபுதுடில்லி: \"டில்லியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. மாணவியைப் பற்றி நன்கு தெரிந்தவர் தான், இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும்' என, போலீசார், சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nடில்லி, மாங்கோல்புரி பகுதியில் உள்ள, மாநகராட்சி பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவன், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிறுமி சிகிச்சை பெற்று வந்த, மருத்துவமனை முன், நேற்று முன்தினம் திரண்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை, அடித்து நொறுக்கினர். கடைகள் மீது, கல்வீச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், பள்ளிக்கு தொடர்பில்லாத, வேறு நபராக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பு, இதை மறுத்துள்ளது. dinamalar,com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP கூட்டணியிலிருந்து காங்., அணிக்கு நிதிஷ் குமார் மாறுவாரா\nபாட்னா: மத்திய பட்ஜெட்டுக்கு, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார், பாராட்டு மழை பொழிந்திருப்பது, தேசிய அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. \"அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, தாவுவதற்கு அச்சார மாகவே, நிதிஷ் குமார், பட்ஜெட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து உள்ளார்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படும்\nலோக்சபா தேர்தலில், பெரியண்ணன் போக்கில் கொடுக்கிற சீட்டுகளை பெற்றுக் கொள்ள வைப்பது அல்லது கூட்டணியிலிருந்து கழற்றி விடுவது என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சிக்கு, படிப்படியாக நெருக்கடிகளை அளிக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, தி.மு.க., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. \"டெசோ' மாநாடு, டில்லியில், இம்மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்றும், பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கும் என, தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன், இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குறித்த மாநாடு நடத்துவது, காங்கிரசுக்கு, தி.மு.க., தரும் நெருக்கடியாக கருதப்படுகிறது. \"2ஜி' ஊழல் வழக்கு விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்க��� விசாரணையில், தனது சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது சாட்சியத்தை பதிவு செய்தால், அதன் அடிப்படையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்கவே, கூட்டுக்குழு நடவடிக்கையில், ராஜாவிடம் சாட்சியம் கேட்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ராஜாவை சாட்சியம் சொல்ல அழைக்கவில்லை என்றால், மத்திய அரசு மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ., திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எழுப்பவும் வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசை ஒரு வழி பண்ண அயாராது பாடுபடும் ராகுல் வேற கலைஞரை எதிரியாக பார்க்கிறார் எனவே இந்த ஒரு காரணத்தை வைத்தே கலைஞர் வெளியேறலாம் இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கலைஞர் கருதலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகலைஞருடன் நடிகை குஷ்பு -சுந்தர் சி. சந்திப்பு\nமகளிர் தின விழாவில் தென்னை மரத்தில் ஏறி மாணவிகள் ச...\nநடிகைகளுக்கு தாராளமாக செலவழிச்சோம்: பைன் பியூச்சர்...\nகள் என்பது போதைப் பொருள் அல்ல 1 கோடி ரூபாய் பரிசு...\nதோட்டா தரணி: சுதாகரன் திருமணத்துக்கு இலவசமாக மேடை ...\nகளப்பிரர்கள் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது\n30 லட்சம் விவகாரம் : ‘கூடங்குளம்’ உதயகுமார் விளக்கம்\nசுப்ரமணியம் சுவாமி இன்று வாஷிங்டனில்\nகிராம மோதல் கதையில் Bindu Madhavi\nஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு\nநான் ஹரியானாவின் மகாராஜா.பூபிந்தர் சிங் ஹூடா முதலம...\nடெல்லியில் மீண்டும் ஓடும் ஆட்டோவில் 3 பேரால் மாணவ...\nபாலக்காட்டில் 2,825 எய்ட்ஸ் நோயாளிகள்\nகூடங்குளத்தில் கவுன்சிலர் மனைவிக்கு 30 லட்சம் வந்த...\nலஞ்சம் 500 ரூபாய்: பிறந்த குழந்தையை தந்தைக்கே காட்...\nரமணரை தவிர்த்த மனோதத்துவ மேதை Carl Gustav Jung\nடெல்லியில் தினமும் 4 பெண்கள் பலாத்காரம்\n, தே.மு.தி.க ம.தி.மு.க.,வைப் போன்று அல்லல்பட வேண்...\nNeha Ramu பிரித்தானியாவில் IQ சாதனை\nவெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்\nசினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் ,,\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்\nகர்நாடக மடத்தை வாங்குகிறார் நித்யானந்தா\nAmerica டி���்லி மருத்துவ மாணவிக்கு, \"சர்வதேச வீர மங...\nRahul: காங்கிரஸ்காரங்களுக்கு பதவி ஆசை இல்லையாம்.\nHugo Chavez வெனிசுலா அதிபர் சவேஸ் காலமானார்\nநோர்வேயை விட்டு வெளியேறி வரும் வெளிநாட்டு பெற்றோர்கள்\nசிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் Welcome\n2 nd House உங்கள் வார்த்தைகள் எப்படி உங்கள் விதியை...\n2ஜி வழக்கில் ராசாவுக்கு பாஜக திடீர் ஆதரவு\nநேர்மையும் செல்வமும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன...\nசூரிய சக்தியில் இயங்கும் \"பம்ப்': டெல்டா விவசாயிகள...\nஅமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து\nகணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புத...\nஇயக்குனர் பாலா: குறை தீர்த்து களை எடுக்கிறேன் அதனா...\nசென்னை: ஒரு மாத குழந்தை கொலை ; சடலத்தை வாஷிங் மெஷி...\nஇசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி\nஅமைச்சர் திருமணத்தில் 22 ஹெலிபேடுகள் 60 விதமான சிற...\nவாழ்கை கற்று கொடுத்த அனுபவம்” - அஜித் பேட்டி\nமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு\nகோவை மாவட்டத்தில் அதிக பெண் கரு. சிசு கொலைகள்\nDelhi பள்ளி மாணவி பலாத்காரம் வெளி நபருக்கு தொடர்பு...\nBJP கூட்டணியிலிருந்து காங்., அணிக்கு நிதிஷ் குமார்...\nதி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றி விடப்...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்���ு அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம��: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசி��லா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6970.html", "date_download": "2020-07-07T06:15:15Z", "digest": "sha1:IIVFIFVWTRQN2QHWBWRE3YYMZLHDXMUQ", "length": 5177, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் விடும் சவால்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ திருக்குர்ஆன் விடும் சவால்..\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஉரை : அப்துர் ரஹீம் : இன்று ஒர் இறைவசனம் – இடம் : நாள் : 05-10-2017\nCategory: அப்துர்ரஹீம், இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், முக்கியமானது\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nமூடநம்பிக்கைகளை ஒழிக்க புதிய சட்டம் வருமா….\nநன்மையை ஏவி, தீமையை தடுப்போம்\nமக்களை மரணப்படுக்கையில் தள்ளும் மத்திய அரசு..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண��டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thiruchendur-news-HAKA5A", "date_download": "2020-07-07T07:14:01Z", "digest": "sha1:2HWMFZUE5RJPJTECMDH6LMCPFDIRWMOC", "length": 12830, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "திருச்செந்தூரில் ஜமாபந்தி தொடங்கியது - Onetamil News", "raw_content": "\nதிருச்செந்தூர், 2019 ஜூன் 12 ;\nதிருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில், நேற் று ஜமாபந்தி தொடங்கியது, இம்மாதம் 18ம் தேதி வரை நடைபெறு கிறது. இதில் முதல் நாளில் உடன்குடி குறுவட் டத்திற்குட்பட்ட பர மன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெஞ்ஞான புரம், மானாடு தண்டுபத்து, லட்சுமிபுரம் ஆகிய 7 ஊர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து 124 மனுக்களை கலெக்டரின் கூடுதல் நேர்முக உத வியாளர் சிந்து பெற்றுக்கொண்டார். இதில் 43 ஏற்கப்பட்டது, 14 ம னுக்கள் தள்ளுபடி செய்யப்படடன. 67 மனு நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் தாசில்தார் தில்லைபாண்டி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார்தங்கசீலன், மண்டல துணை தாசில்தார் கோபால், தேர்தல் துணை தாசில்தார் கைலாசகுமாரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுலட்சுமி, தலைமையிடத்து துணை தாசில்தார் பூபதி மற்றும் ஆர்ஐ, விஏஓக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்து���்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\nதூத்துக்குடியில் சார் -பதிவாளருக்கு கொரனா இதனால் இரண்டு பதிவு அலுவலகம் இன்று முத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/psycho-movie/", "date_download": "2020-07-07T05:50:49Z", "digest": "sha1:2L2CPQS7HVHPQAZVGRFZMJ3D555CIN3B", "length": 4853, "nlines": 69, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – psycho movie", "raw_content": "\nTag: actor rajkumar pichumani, actress athithi rao, actress renuka, director myskin, psycho movie, psycho movie success meet, slider, இயக்குநர் மிஷ்கின், சைக்கோ திரைப்படம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ராஜ்கமார் பிச்சுமணி, நடிகை அதிதி ராவ் ஹைதாரி, நடிகை நித்யா மேனன், நடிகை ரேணுகா\n‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..\nDouble Meaning Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nஇயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் Double Meaning Production...\nஉதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர்\n“சைக்கோ’ படத்தின் கதையை படமாக்கக் கூடாது” – இயக்குநர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\n\"பிரபல இயக்குநரான மிஷ்கின் கிரைம், திரில்லர்...\n“இயக்குநர் மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார்…” – புதுமுக நடிகர் மைத்ரேயாவின் குமுறல்..\nபிரபல இயக்குநரான மிஷ்கின், தற்போது உதயநிதி...\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nஇயக்குநர் மிஷ்கின் ‘சைக்கோ’ என்ற பெயரில் தனது...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:22:37Z", "digest": "sha1:7V7MDUVPS3JG26OOFKMDC32ZXVLCKQB3", "length": 10857, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "கோக்கனட் லகூன் | Athavan News", "raw_content": "\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nஇந்தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nஒட்டாவாவிலுள்ள பிரபல உணவக கட்டடத்தில் தீவிபத்து: தீயணைப்பு வீரரொருவர் காயம்\nபிரபல உணவகமான கோக்கனட் லகூன் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடத்தில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. புனித லாரன்ட்டின் 800 தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையா... More\nஅரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்\n115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் அக்கராய மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\nபாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2019/08/", "date_download": "2020-07-07T06:11:32Z", "digest": "sha1:OMXPCHODDQ3ZQM67TLT7OGNRQMZ2KCJW", "length": 8997, "nlines": 212, "source_domain": "pathanjaliyogam.com", "title": "August 2019 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா ��ிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஉடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை | Lose weight with Surya Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 012\nகர்ம வினைகளை களையும் கருடாசனம்\nஇரத்தம் அழுத்தம் நீங்கும் அர்த்த பத்மாசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nநாடி சுத்தி – மூன்றாம் சுற்று – உடல் கழிவுகள் நீக்கும் | Nadi Shuddhi – Third Round | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 012\nயானை கால் வியாதி நீங்கும் பிரணாசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nபஞ்ச பூதத்தை சமப்படுத்தும் முகுள முத்திரை | Balance the 5 Prime Elements with Mukula Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 011\nமன அமைதி தரும் பத்ம ஆனந்தாசனம்\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nநாடி சுத்தி – இரண்டாம் சுற்று – வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும் | Nadi Shuddhi – Second Round | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 011\nIn குமுதம் - உடல் மனம் நலம்\nIn குமுதம் - உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (6)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (44)\nநலம் தரும் நாற்காலி யோகா (12)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (18)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t51861-27", "date_download": "2020-07-07T06:54:33Z", "digest": "sha1:TINIGSG3WCMJIFBOYWLX7JIOTWBTJCXV", "length": 16500, "nlines": 119, "source_domain": "usetamil.forumta.net", "title": "நான் இரசித்த பாடல் 27 -அசலும் நகலும் -", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சி��்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nநான் இரசித்த பாடல் 27 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் 27 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் 27 -அசலும் நகலும் -\nபாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்தில் பூவண்ணம் போல நெஞ்சம்.... என்ற சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த பாடல்- பிரதாப்,சோபா நடித்துள்ளனர்.ஜெயசந்திரன்-சுசீலா பாடியுள்ளனர்.\nமிகச் சிறந்த நடிகை சோபா - பசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற அவர் தனது 17 வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். பாடல்களும் ம���க்கப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் பசி .\nசிறு வயதில் நடிக்க வந்த இவரின் சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றிருந்தார். பாலு மகேந்திராவின் மனைவியான இவரை அப்படியே பிரதி பண்ணி நடிக்கத் தொடங்கியவர் சுகாசினி மணிரத்தினம். இன்று சோபா இருந்திருந்தால் சுகாசினி இருந்திருக்க மாட்டார்.\nநிழல் நிஜமாகிறது - பாலசந்தரின் படம்.இதில் திலகமாக சோபாவும்,இந்துமதியாக சுமித்திராவும் நடித்துள்ளனர். கற்பனையில் வாழ்ந்த திலகம் வாழ்க்கை எதிர்பாராத திருப்பமாக முடிவுக்கு வந்தது. அதில் இருந்து ஒரு காட்சி.\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-07-07T06:21:05Z", "digest": "sha1:ZT2VEGUQBUS53XCMWP2LZJ4NHMBNZVYM", "length": 5517, "nlines": 114, "source_domain": "www.chennaivasthu.com", "title": "மனித இரகசியங்கள் /திருத்தங்கல் வாஸ்து / thiruthangal vastu /", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனிதன் சொல்லக் கூடாத இரண்டு விசயங்கள் இரகசியங்கள் /திருத்தங்கல் வாஸ்து / thiruthangal vastu /\nHome » Vastu remedies for temple » மனிதன் சொல்லக் கூடாத இரண்டு விசயங்கள் இரகசியங்கள் /திருத்தங்கல் வாஸ்து / thiruthangal vastu /\nஆயாதி குழி கணக்கு யோனி பொருத்தம் / குழி கணக்கு சாஸ்திரம்/ திருவெறும்பூர் வாஸ்து /thiruverumbur vastu\nகுறிகேட்பது குறி சொல்வது சாமி ஆடுவது வாஸ்து /திருபனந்தால் வாஸ்து / Thirukkuvalai vastu /chennaivastu\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநகரமைப்பு வாஸ்து/சர்க்கார் பெரியபாளையம் வாஸ்து/sarkar periyapalayam vastu/township vastu\nபாகப்பிரிவினை வாஸ்து சாஸ்திரம்/ : அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு/கொளத்தூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564002", "date_download": "2020-07-07T05:20:51Z", "digest": "sha1:735HKISTAHOX7M6NVK2IWNMQV5QFMH2K", "length": 18827, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் சாதன பழுதை சரிசெய்ய கூடுதல் ஊழியர்கள் அவசியம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ...\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 4\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 1\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 1\nமின் சாதன பழுதை சரிசெய்ய கூடுதல் ஊழியர்கள் அவசியம்\nசென்னை; மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை, விரைந்து சரிசெய்வதற்கு, ஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள ஊழியர்களை, வாகன வசதி ஏற்படுத்தி அழைத்து வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், 'கேபிள்' உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில் பழுது ஏற்படும் போது, மின் தடை ஏற்படுகிறது.இதனால், மின் சாதன பழுதுகளை சரி செய்யும் பணியில், 24 மணி நேரமும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.\nவைரஸ் பரவலை தடுக்க, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில பகுதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் வாரிய ஊழியர்களும், குறைந்தளவில் பணிக்கு வருகின்றனர்.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ர மணியன் கூறியதாவது:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வாரிய அலுவலகங்களுக்கு, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட, பிற மாவட்டங்களில் இருந்து, தினமும் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்கின்றனர்.\nபொது போக்குவரத்து சேவை இல்லாததால், சென்னை உட்பட முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளுக்கு, அவர்கள் வேலைக்கு வரசிரமமாக உள��ளது. தற்போது, ஊரடங்கு பகுதிகளில், குறைந்த ஊழியர்கள் பணியில் இருப்பதால், மின் சாதனங்களில் பழுது ஏற்படும் போது, சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அவர்களுக்கும், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, வாகன வசதி ஏற்படுத்தி, ஊரடங்கு இல்லாத பகுதிகளில் இருந்து, ஊழியர்களை அழைத்து வந்து, ஊரடங்கு பகுதிகளில் பணியில் ஈடுபடுத்த, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதண்ணீரில் மிதக்கும் திருமழிசை மார்க்கெட்\n'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்த��க்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதண்ணீரில் மிதக்கும் திருமழிசை மார்க்கெட்\n'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/gallery", "date_download": "2020-07-07T05:56:45Z", "digest": "sha1:RO7FFC4FES4VVBLAOJGU4ZHEX6WJ7VWJ", "length": 5070, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nTag results for நடிகர் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nநடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனத்தின் முலம் விரைவில் வெளியாக உள்ளது. நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நடத்தியுள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படத் தொகுப்பு.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:52:28Z", "digest": "sha1:4EWLLJX2NORPIMZEF6NK6VQAIXNOC7MS", "length": 12169, "nlines": 163, "source_domain": "www.namthesam.in", "title": "தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு... - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.\nஇந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது,தமிழகத்தில் புதிதாக இன்று, 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர். அவரும் இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தவர்தான்.\nதமிழகத்தில் 309 பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. இதுவரை, 86 ஆயிரத்து 342 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி மாநாட்டில் 1103 பெயர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில், 264 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது மாறக்கூடிய எண்ணிக்கைதான். இவ்வாறு சுகாதாரத்து���ை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nநாளை டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் விலை அதிரடியாக ரூ10 முதல் ரூ20 வரை உயர்வு \nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று\nகோவில்பட்டி ‘கடலை மிட்டாய்’ க்கு புவிசார் குறியீடு..\nகல்லூரிகளுக்கான தேர்வு தேதி யுஜிசி அறிவிப்பு\nஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஇன்று மட்டும் தமிழகத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 74 பேர் பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு..\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் ���ிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shami-becomes-fastest-indian-to-scalp-100-odi-wickets/", "date_download": "2020-07-07T06:21:07Z", "digest": "sha1:T7G3QXKAEXAKNNWBMF5DX4XGHZZLD6XL", "length": 13302, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "Shami becomes fastest Indian to scalp 100 ODI wickets | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇர்பான் பதானை மிஞ்சிய ஷமி – குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை\nசர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார்.\nநியூசிலாந்து உடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் முதல் நாள் போட்டி இன்று நேப்பியரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇதில் விளையாடிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார். 50 ஓவர்கள் கொண்ட விளையாட்டுகளில் ஷமி பங்கேற்ற இந்த போட்டி 56வது போட்டியாகும்.\nஇந்த போட்டியின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்டிலை வீழ்த்தி ஷமி வெளியேற்றினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.\nஷமியின் இந்த சாதனைக்கு முன்னதாக இர்பான் பதான் 59 ஒருநாள் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை கைப்பற்றியது சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை ஷமி தகர்த்துள்ளார். இதேபோன்று ஜாகிர்கான் 65 போட்டிகளிலும், அஜித் அகர்கார் 67 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2016 ஃபார்முலா 1: தந்தை போலவே ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார் ஐபிஎல்: ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி பேட்டிங்…இரு அணி வீரர்கள் விபரம் கால்ப��்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன்: பிரான்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்\nPrevious ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், பெட்ரா கிவிட்டோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nNext கங்குலியின் சாதனையை சமன் செய்த தவான் – சர்வதேச அரங்கில் 5000 ரன்கள் கடந்து சாதனை\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/lionel-messi-hat-trick-gives-barcelona-la-liga-title-after-win-over-deportivo-tamil/", "date_download": "2020-07-07T05:31:50Z", "digest": "sha1:P5N4QWX55DPRRF6FMSVKM7A5AYX2HLWH", "length": 19243, "nlines": 275, "source_domain": "www.thepapare.com", "title": "தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா", "raw_content": "\nHome Tamil தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா\nதோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா\nலியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே 25ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றது.\nஇந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா\nபார்சிலோனா கால்பந்து ஜாம்பவான் அன்ட்ரெஸ் இன்னியஸ்டா இந்த பருவத்துடன் ஸ்பெயின் கழகத்தில் இருந்து வெளியேறப்போவதாக……..\nஇதன்மூலம் எர்னஸ்டோ வெல்வெர்டேவின் முகாமையின் கீழ் இந்த பருவத்தில் ஆடும் பார்சிலோனா இம்முறை ஸ்பெயினின் லீக் மற்றும் கிண்ணம் இரு பட்டங்களையும் வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி செவில்லாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.\nபார்சிலோன அணி இந்த பருவத்தில் ஒரே பின்னடைவாக சம்பியன்ஸ் லீக் காலிறுதியின் இறுதிக் கட்ட போட்டியில் ரோமா அணியிடம் தோற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.\nஸ்பானிய பிரீமியர் லீக் தொடரான 87ஆவது லா லிகா தொடரில் தோல்வியுறாத அணியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா, பட்டத்தை வெல்வதற்கு நேற்று (29) நடைபெற்ற டிபோர்டிவோ லா கோருனா அணியுடனான போட்டியில் தோல்வியுறாமல் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே களமிறங்கியது.\nஎதிரணியின் எஸ்டாடியோ ரியாசோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே பார்சிலோனா தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தது. அவுஸ்மானோ டெம்பேலே கடத்தி தந்த பந்தை பெனால்டி எல்லையின் நடுவில் இருந்து பெற்ற கோடின்ஹோ உயர உதைத்து கோலாக மாற்றினார்.\nஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்\nஸ்வீடன் முன்கள வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimović) இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடமாட்டார் என அந்நாட்டு……\nதொடர்ந்து செயற்பட ஆரம்பித்த ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி வலைக்குள் புகுத்த கடினமான கோல் கம்பத்தின் இடது மூலையில் இருந்து இடது காலால் உதைத்து அனாயாசமாக கோல் போட்டார். 38ஆவது நிமிடத்தில் போடப்பட்ட இந்த கோல் மூலம் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலை பெற்றது.\nஎனினும் இரண்டு நிமிடங்கள் கழித்து கோருனா அண��� சார்பில் பொர்ஜா வல்லே பரிமாற்றிய பந்தை பெற்ற லூகாஸ் பெனால்டி எல்லையின் நடுப்பகுதியில் இருந்து உதைத்து கோலாக மாற்றினார்.\nமுதல் பாதி: பார்சிலோனா 2 – 1 டிபோர்டிவோ லா கோருனா\nபரபரப்பாக ஆரம்பமான இரண்டாவது பாதியின் 51ஆவது மற்றும் 52ஆவது நிமிடங்களில் மெஸ்ஸியின் கோல் பெறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோருனா அணி பார்சிலோனா கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது. 64ஆவது நிமிடத்தில் இதற்கு நல்ல பலன் கிடைத்தது.\nதுருக்கி வீரரான எம்ரே கோலக் பெனால்டி எல்லையின் நடுப்பகுதியில் வைத்து கெல்சோ பர்கஸ் பரிமாற்றிய பந்தை பெற்று கோலாக மாற்றினார். இதன்மூலம் கோருனா அணி போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது.\nஆட்டம் இழுபறியோடு சமநிலையை நோக்கி சொல்லும்போது கடைசி 10 நிமிடத்தில் மெஸ்ஸி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 ஆவது நிமிடத்தில் லுவிஸ் சுவாரஸ் பரிமாற்றிய பந்தை பெற்ற மெஸ்ஸி கோல் கம்பத்தின் கீழ் வலது மூலையின் மிக நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்து கோலாக மாற்ற பார்சிலோனா முன்னிலை பெற்றது.\nசலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்\nஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல்……\nஇத்தோடு நிற்காத மெஸ்ஸி இரண்டு நிமிடங்கள் கழித்து மற்றொரு கோலை பெற்று ஹட்ரிக் கோல் சாதனை படைத்தார். இம்முறை லா லிகா தொடரில் மெஸ்ஸி ஹட்ரிக் கோல் புகுத்தும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇந்த கோல்கள் மூலம் அவர் இந்த பருவத்தில் 30 கோல்களை தாண்டியுள்ளார். இது தனது கால்பந்து வாழ்வில் மற்றொரு சாதனையாக இருந்தது. லா லிகாவின் ஏழு வெவ்வேறு பருவங்களில் 30 அல்லது அதற்கு மேல் கோல்கள் பெற்ற முதல் வீரராக அவர் சாதனை படைத்தார்.\nஅத்துடன் இந்த ஹட்ரிக் கோல் மூலம் 30 வயதான மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணியை வெல்லும் போட்டியில் இதுவரை 31 கோல்களை போட்டிருக்கும் லிவர்பூல் அணியின் மொஹமட் சலாஹ்வை பின்தள்ளி முதலிடத்திற்கு (32) முன்னேறியுள்ளார்.\nபார்சிலோனாவின் நட்சத்திர வீரர் அண்ட்ரஸ் இன்னியஸ்டா இந்த பருவத்துடன் தான் 12 வயது தொடக்கம் ஆடிவரும் பார்சிலோனாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் நடைபெற்ற முதல் போட்���ியாக இது இருந்தது. இதில் அவர் ஆரம்பத்தில் ஆசனத்தில் அமரவைக்கப்பட்ட நிலையில் 87ஆவது நிமிடத்தில் மேலதிக வீரராக களமிறங்கியபோது அரங்கில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.\nரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி\nபயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட்……\nடிபோர்டிவோ லா கோருனா அணியுடனான வெற்றியுடன் பார்சிலோனா லா லிகா தொடரில் இதுவரை ஆடிய 34 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இருப்பதோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அட்லெடிகோ மெட்ரிட் அணியை விடவும் 11 புள்ளிகள் அதிகமாக பெற்று எட்ட முடியாத இடைவெளியோடு முதலிடத்தை உறுதி செய்தது. நடப்புச் சம்பியனாக இருந்த ரியல் மெட்ரிட் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nஇந்நிலையில் இந்த பருவம் முழுவதும் தோல்வியுறாத அணியாக ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் முதல் சாதனை புரிய பார்சிலோனாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த அணி லா லிகா தொடரில் எஞ்சியிருக்கும் தனது கடைசி நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும். எனினும் அந்த அணி அடுத்த வாரம் சவால் மிக்க ரியல் மெட்ரிட்டுடன் ஒரு போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுழு நேரம்: பார்சிலோனா 4 – 2 டிபோர்டிவோ லா கோருனா\nபார்சிலோனா – கோடின்ஹோ கொரையா 7′, லியோனல் மெஸ்ஸி 38′, 82′, 85′\nடிபோர்டிவோ லா கோருனா – லூகாஸ் பெரஸ் 39′, எம்ரே கோலக் 63′\nமேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க\nஇந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா\nஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்\nஇங்கிலாந்தின் உயரிய கால்பந்து விருதை வென்றார் சலாஹ்\nவாக்குமூலம் எதனையும் வழங்காமல் திரும்பிச் சென்ற மஹேல\nபாகிஸ்தான் அகதிகளுக்கு உதவிய இந்திய வீரர் சிக்கர் தவான்\nஇலங்கை கிரிக்கெட்டுடன் பங்குதாரர்களாகும் மை கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_185601/20191106174519.html", "date_download": "2020-07-07T05:44:08Z", "digest": "sha1:WP2ALAFIUBISPOJWGET64IRPQL77QZDZ", "length": 10596, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதிக்கவேண்��ும்: ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த்", "raw_content": "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதிக்கவேண்டும்: ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த்\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதிக்கவேண்டும்: ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து முஸ்லீம்களும், நாட்டு குடிமக்கள் அனைவரும் மதிக்கவேண்டும் என ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறுகிறார். எனவே அதற்குள்ளாக அயோத்தி வழக்கு உள்ளிட்ட ஒரு சில முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக முஸ்லீம் அமைப்பான ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்,”இந்த வழக்கில், வரலாற்று உண்மைகள் மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லீம்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, எந்தவொரு கோவிலையும் இடிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது உண்மையாகும்.\nநீதியை மதிக்கும் மக்கள் அனைவரும், அடிப்படை ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதை மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று கூறினார். மேலும்,”நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். ஆதாரங்கள் மற்றும் உண்மையான சான்றுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் அதை ஏற்போம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து முஸ்லீம்களும், நாட்டு குடிமக்கள் அனைவரும் மதிக்கவேண்டும்” என்று மவுலானா அர்ஷத் மதானி கேட்டுக்கொண்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7307.html", "date_download": "2020-07-07T06:46:06Z", "digest": "sha1:KULEDEEZPJ7XINPIDEBNQFVVMUVM2G7O", "length": 6311, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ முஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nதலைப்பு : முஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : எம்.எஸ்.சுலைமான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: எச்.ராஜா, கண்டன ஆர்ப்பாட்டம், மதுரை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/07/08/h3/", "date_download": "2020-07-07T06:33:39Z", "digest": "sha1:YPO4BHLMVNCBMOJ4ZWDHMA5U6OHRCEV2", "length": 38546, "nlines": 600, "source_domain": "abedheen.com", "title": "மூன்று வகை முஸ்லிம்கள்! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n08/07/2013 இல் 12:30\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ரமலான்)\nரமலான் ஸ்பெஷல். எங்கள் ஹஜ்ரத் மர்ஹூம் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் 1972-ல் எழுதிய ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்‘ நூலிலிருந்து இந்தப் பதிவு.\nஏகத்துவத்தின் உச்சியில் நின்று விளக்கம் கொடுத்த மார்க்க மேதைகள் மவ்லானா ரூமி, இமாம் கஸ்ஸாலீ, ஜுனைதுல் பக்தாதி, இப்னு அரபி போன்றோரின் எழுத்துக்களைப் படித்து தன் மனத்தில் உருவான உணர்வே இப்படியொரு நூலாக உருவெடுத்தததாக தன் முன்னுரையில் ஹஜ்ரத் குறிப்பிட்டிருக்கிறார்கள். மூன்று படித்தரங்களாகப் பிரிக்கிறார்கள். இதன்படி, ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ சிறுகதை எழுதிய அப்-பாவி நான், மட்டமான முதல் படித்தரத்தில் வரலாம் (ஆமாம், ‘முனாஃபிக்’ என்று என்னைத் திட்டி சில மாமேதைகள் மெயில் அனுப்பியிருந்தார்கள்). என் இறைவனே எல்லாம் அறிவான். மற்ற 99 விழுக்காடு பாமர முஸ்லிம்கள் இருக்கிறார்களே… இவர்கள் நடுவிலுள்ள – 2ஆம்- படித்தரத்தில் இருப்பவர்கள் (இந்த படித்தரத்தில் குறைந்தது மூணு லட்சம் உட்பிரிவுகள் இருக்கின்றன. இது விளக்கப்படவில்லை). மூன்றாவதாக வரும் முக்கியமான ஸூபி படித்தரத்திற்கு சதா இறைவனைப் பற்றி குறை கூறும் சீர்காழி தாஜும் , இவரைக் குறை கூறும் ஜாஃபர்நானாவும் வர முயற்சிப்பார்களாக\n‘ஏகத்துவத்தின் படித்தரங்கள்’ உங்கள் சிந்தனைக்கு…\nவினா : ஏகத்துவத்திற்கு நீங்கள் படித்தரங்களை உருவாக்குகிறீர்கள் அல்லவா\nவிடை:……. ‘முனா·பிக்’குகளை (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்கள்) முஸ்லிம்கள் என்று குறிப்பிட முடியாது. என்றாலும் இவர்கள், ‘இறைவன் ஒருவனே. அண்ணலார் அவனுடைய திருத்தூதர்’ என்று வாயளவிலேனும் கூறுவதால், இவர்களை ஆரம்பப் படித்தரத்திலுள்ள ஏகத்துவ வாதிகள் எனலாம். எனினும் இந்தப் பெயரை விடப் பச்சோந்திகள் எனும் பெயர் இவர்களுக்குப் மிகப் பொருத்தமானது. எனவே இவர்களை இத்துடன் நாம் மறந்து விடுவோம்.\nஅடுத்த படித்தரத்திற்கு வருகிறவர்கள் ஏகத்துவத்தை வாயால் கூறுவதோடு மனத்தாலும் நம்புகிறார்கள். இறைவன் ஒருவன்தான் என்பதிலோ அண்ணலார் இறுதித் தூதர்தான் என்பதிலோ இவர்களுக்குச் சந்தேகம் கிடையாது. இதனை வெளியில் கூறுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள்தான் முஸ்லிம்களில் அதிகம். இமாம் கஸ்ஸாலி குறிப்பிடுவதைப்போல், பாமர முஸ்லிம்கள் அனைவரும் இந்த இனத்தை சேர்ந்தவர்களே.\nஇவர்கள் திருக்குர்ஆன் ஒளியில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகல் முழுவதும் செயலாற்றுகிறார்கள். ஐங்காலத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தாலும் பள்ளி வாசலிலிருந்து வெளியே வந்ததும் அவர்களில் பலர் இறைவனை மறந்து விடுகிறார்கள்; அவனன்றி அணுவும் அசையாது என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.\nஇவர்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் கிடையாது. என்றாலும் இஸ்லாத்தின் கலீஃபாக்கள் அடைந்திருந்த படித்தரத்தை இவர்கள் இன்னும் அடையவில்லை ���ன்று துணிந்து கூறலாம். உலகத்திற்கே வழிகாட்டிய அந்தப் பெருந்தகைகளின் வரலாற்றைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்களின் சொல்லிலும் செயலிலும் ஆழ்ந்த ஏகத்துவம் தெரிந்தது. அவர்கள் இறை வணக்கத்தில் ஈடுபட்டால். உலகிலுள்ள அனைத்தையும் மறந்து விடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நம்மைக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.\nவினா : இந்த நபித் தோழர்கள் பாமரர்களை விடப் படித்தரத்தில் உயர்ந்து நின்றார்கள் என்பதுதானே உங்கள் கருத்து\nவிடை : ஆம். அவர்கள் அடைந்திருந்தது மூன்றாம் படித்தரம்; பாமரர்கள் அடைந்திருந்த படித்தரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. காணும் பொருள்கள் அனைத்திலும் அவர்கள் இறைவனின் ஆற்றலைக் கண்டார்கள்.\nவினா : தொழுகை முடிந்த பிறகு பாமரர்கள் இறைவனை நினைத்துப் பார்ப்பதில்லை என்று கூறினீர்கள் அல்லவா\nவிடை : ஆம். பாமரர்கள் பலர் தொழுகையின்போதுகூட இறைவனை மறந்து விடுகிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி குனிந்து நிமிரும் இவர்கள் தம் மனத்தை வேறு ஏதோ ஒன்றில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nவினா : இந்த மூன்றாம் படித்தரத்தவர்கள் தொழும்போது மட்டுமின்றி தொழுகை முடிந்த பிறகும் இறைவனை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா\nவினா : அப்படியானால் அவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லையா\nவிடை : உங்கள் வினா என் மனத்தில் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. எப்போதும் இறைவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர்களால் மற்ற வேலைகளைச் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா மனிதனின் வேலைகளுக்கு இறைவனைப் பற்றிய எண்ணம் துணை செய்யுமே தவிர , தீங்கு செய்யாது. தவிர, இறைச் சிந்தனையின் ஈடுபட்டிருப்பவர்கள் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று எந்தச் சட்டமும் கிடையாது.\nஇதோ மெய்ஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்: “ஸூபிகள் மார்க்கத்துக்கு முரண்படாத எல்லா வேலைகளையும் செய்யலாம். அவர்கள் கடைவீதிக்குப் போகலாம்; கடையில் உட்கார்ந்து விற்பனை செய்யலாம். ஆனால், ஒரே ஒரு வினாடி கூட அவர்கள் இறைவனை மறக்கக் கூடாது.”\nவினா: ஸூபிகள் என்றால் யார்\nவிடை : மேற்குறிப்பிட்ட மூன்றாம் படித்தரத்தவர்களையே நாம் ஸூபிகள் என்று குறிக்கிறோம்.. உலகில் தோன்றிய தோன்றுகிற மெய்ஞ்ஞானிகள் அனைவரும் இந்தப் படித்தரத்தைச் சேர்ந்தவர்களே. ‘அவ்லியா’ எனப்படும் நல்லறிவாளர்கள் அனைவருக்கும் இது சொந்தமான படித்தரம். இமாம் கஸ்ஸாலீ குறிப்பிட்டதுபோல், இது ஆழம் காண முடியாதொரு தலைப்பு. இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.\nநன்றி : அன்ஸார் பப்ளிஷர்ஸ்\nசென்ற ரமலானில் ஒரு நோன்பாவது பிடித்தவர்கள் இதை வாசிக்கலாம். இதை மட்டும் வாசிக்கக் கூடாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013_09_29_archive.html", "date_download": "2020-07-07T07:10:08Z", "digest": "sha1:RTK6WSITBSCOCQANI6NQRPZCSRKM5BWC", "length": 184603, "nlines": 1090, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 29/9/13 - 6/10/13", "raw_content": "\nசனி, 5 அக்டோபர், 2013\nHerbalife மதம் மாற்றுபவர்களை விட மோசடி பிரசாரகர்கள்\nஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.\n“சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.\nஎனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.\nஎன்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.\n“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.\n“ஐயையோ என்னாங்க எதுனா கேன்சாரா…” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.\n“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nQatar கொத்தடிமைகள் 50 டிகிரியில் 12 மணி முதல் 16 மணி நேரம் வரை வேலை சூடு தாங்காமல் சாகும் வெளிநாட்டு தொழிலாளிகள்\nகத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள் கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை, ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை. இந்த மோசம���ன சூழலில் பல தொழிலாளர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் Qatar\n2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கட்டிட வேலைகள் சுமார் 4,000 புலம் பெயர் ஏழை கட்டிடத் தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கி விடும் என அச்சம் தெரிவித்திருக்கிறது சர்வதேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு. இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ள கத்தாரின் நவீன கொத்தடிமைத்தனத்தை பற்றிய இந்த செய்தி நம்மை குலை நடுங்கச் செய்கிறது.\nகத்தார் : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயபால் ரெட்டி தெலுங்கானா முதல்வராகிறார் \nஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதே நேரத்தில் தெலுங்கானாவிலோ யார் புதிய மாநில முதல்வர் என்ற விறுவிறு விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும். இதனால் தெலுங்கானா உருவாவது தவிர்க்க முடியாதது.\nஅப்படி உருவாகும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் யார் என்ற விறுவிறுப்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nஅதேபோல் மாநில அமைச்சர்கள் ஜனா ரெட்டி, உத்தம்குமார் ரெட்டி, அருணா ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. துணை முதல்வரான தாமோதர் ராஜநரசிம்மாவின் பெயரும் அடிபடுகிறது. அத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாச, அமைச்சர் பொன்னால லக்ஸ்மையா பெயரும் அடிபடுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குகிறார்\nராஞ்சி: பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரும் சிக்குகிறார். தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இர���ப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 1995-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். நிதீஷ்குமாருக்கு எதிரான தகவலின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 தொகுதிகளில் பா.ம.க. தனித்து போட்டி\nதென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பா.ம.க. அறிவித்து விட்டது. இதையடுத்து வடமாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பா.ம.க தேர்வு செய்துள்ளது.\nஅதில் தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அடங்கி உள்ளன.\nகடந்த தேர்தல்களில் இந்த தொகுதிகளில் பா.ம.க. பெற்ற ஓட்டுகள் மற்றும் சமுதாய அமைப்பு வாரியாக இருக்கும் ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.\nஇந்த தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை பா.ம.க. தீவிரப்படுத்தி இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிராஜாவின் 16 வயதினிலே மீண்டும் வருகிறது \n\"16 வயதினிலே' படத்தின் டிரெய்லரை சென்னையில் வெள்ளிக்கிழமை\nவெளியிடும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். உடன் (இடமிருந்து) நடிகர் சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம் என்றார் நடிகர் ரஜினிகாந்த். 1977-ஆம் ஆண்டு வெளியான \"16 வயதினிலே' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிம���ஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.\nவிழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 அக்டோபர், 2013\nகூவத்தை விட அழுக்கான தமிழருவியின் கடைசி புகலிடம் ,,, வேறு என்ன\nஎன்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன். ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.\nமனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது\n‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,\nச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,\nகவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,\nகருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து\nகழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,\nஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று\nஅரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என\nவயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,\nமொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க\n“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து\nபோயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,\nஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்\nகஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை\nஇப்போது இன்னும் ஒரு படி தாவி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மாறன் பிறதேர்ஸ் பதவியும் பணமும் பெற \nதயாநிதி திருட்டை அம்பலம் ஆக்கிய அதிகாரி மதிவாணனின் ஒய்வுதியத்தை நிறுத்திய BSLN , தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சட்டவிரோதமாக தனது சென்னை வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தது குறித்து சி.பி.ஐ. செய்யும் விசாரணை எதுவரை போகும் தற்போதைய மத்திய அரசில் அதிக தூரம் போகாது என்பதற்கு ஆதாரமாக, இந்த ஊழலை அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல். அதிகாரியின் ஓய���வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மக்கள் பணத்தில் கம்பனி நடத்திய மாறன் சகோதரர்களின் சட்டவிரோத இணைப்பு பற்றிய தகவலை வெளியிட்டதற்காக அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.\nஇந்திய மக்கள் ஒரு பக்கத்திலும், மாறன் குடும்பமும் மத்திய அரசும் எதிர் பக்கத்திலும் நிற்கும் இந்தப் போராட்டத்தில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரியின் பெயர் மதிவாணன். இவர் துணைக் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nதி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்ததில், அக்கட்சி தமிழகத்தில் பெற்ற எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு தி.மு.க. தயவு தேவைப்பட்டது. அதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர் பதவிகளை கொண்டு ‘எதுவும் செய்யலாம்’ என்ற நிலை ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைக்கு10 லட்சம் அறிவிக்கப்பட்ட பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான்\nபோலீஸ் பக்ருதீன் பிடிபட்டது எப்படி பரபரப்பு தகவல்கள் மதுரையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் பைப் வெடிகுண்டு வைத்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீஸ் பக்ருதீன் உட்பட 4 பேரை முக்கிய குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருந்தனர். மேலும் இவர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் பரிசு என்றும் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டினர் போலீசார்.\nஇந்த சூழ்நிலையில் சென்னை புறநகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருக்கும் தகவல் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.\nஉயர்மட்ட அளவிலேயே இந்த தகவல்களை பரிமாறிக்கொண்டு குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றி வளைத்தனர் போலீசார். அந்த அதிரடி வளைப்பில் போலீஸ் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் போலீசாரிடம் சிக்கி கொண்டான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nடெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோ��ம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ம் தேதியும், 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAmway மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொடுத்தல்\nஇந்த பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சீட்டுக் கம்பெனி, ஈமு கோழி வளர்ப்பு, தேக்கு மரப் பண்ணைத் திட்டங்கள் போல மக்களை ஏமாற்றுவதோடு மட்டும் நில்லாமல் ஒரு படி மேலே போய் தமது உறுப்பினர்கள் மற்றவர்களை ஏமாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதைச் செய்வதற்கான சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. அடுத்த சுற்றில் ஏமாறுவதற்கு புதியவர்களை ஈர்க்க ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது நட்பு, உறவினர் வட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவும், அவர்களது பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் திட்டத்தின் கவர்ச்சியை விட நட்பு, உறவு அளித்த நம்பிக்கை தான் இத்திட்டத்தில் சேர அடிப்படையான காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.\nபுரட்சிகரமான திட்டம் ஒண்ணு இருக்குங்க. நாம வாங்குற எந்தப் பொருளா இருந்தாலும், அது விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர் இப்படி விற்பனை சங்கிலியில பல கைகளைத் தாண்டி தானுங்க வருது. அதுனால பொருளோட விலை அடக்க விலைய விட ரொம்ப ஏறிடுதுங்க. நான் இப்ப சொல்லப் போற திட்டத்தில, பயன்படுத்தக்கூடிய பொருளை நேரடியாக நிறுவனத்திடமிருந்தே வாங்குறீங்க. அதனால் ’தரமான’ பொருள் மலிவா கிடைக்குது. அடுத்ததா அந்தப் பொருளை உங்க நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களை வாங்க சொ��்றீங்க. அவங்க வாங்குனா உங்களுக்கு அதுல ஒரு கமிசன் கிடைக்கும். உங்களுக்கு கீழே இருக்கிற விற்பனையாளர்கள் செய்யுற வியாபாரத்துல உங்களுக்கும் ஒரு கமிசன் வரும்.\nஉங்களுக்கு கீழே இருக்கிறவங்க, அவங்களுக்கு கீழே இப்படி அந்த வியாபார வலைப்பின்னல் வளர்ந்துச்சுன்னா சில்வர், கோல்டு, பிளாட்டினம் அப்புறம் ‘டைமண்ட்’ இப்படி உங்க தரமும் ஏறிக்கிட்டே போகும். எனக்கு தெரிஞ்ச டைமண்ட் தர உறுப்பினர் ஒருத்தர் மாசத்துக்கு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெகனின் சுனாமி அலை ஆந்திராவை கலக்குகிறது \nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம்:\nஜெகன்மோகன் ரெட்டி தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மாத காலம் சிறையில் இருந்ததைக் காட்டிலும், இன்றைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் காயமடைந்திருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திராவை மத்திய அரசு பிரிப்பதாகவும், தமது காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் பிறகட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்<\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒபாமா: அரசாங்க நிறுவனங்கள் மூடப்படு வதை தடுப்பதற்கு குடியரசுக் கட்சி கப்பம் கோருகிறது\nமூடப்­பட்ட அர­சாங்க நிறு­வ­னங்­களை மீள ஆரம்­பிப்­ப­தற்­கான ஒரு நிபந்­த­\nனை­யாக தன்னால் கைச்­சாத்­தி­டப்­பட்ட சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்­தத்தை குழி­தோண்டிப் புதைக்க தான் அனு­ம­திக்கப் போவ­தில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா சூளு­ரைத்­துள்ளார்.\nபுதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­ட­மொன்­றுக்கு இணக்கம் தெரி­விக்க அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் தவ­றி­ய­தை­ய­டுத்து அர­சாங்க நிறு­வ­னங்­களை பகு­தி­யாக மூடும் நிர்ப்­பந்­தத்­திற்கு அமெ­ரிக்கா உள்­ளா­னது.பராக் ஒபாமா தனது சுகா­தார சட்­டத்தை பிற்­போ­டாத வரை புதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்க முடி­யாது என குடி­ய­ரசுக் கட்­சி­யினர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.\nஅமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்­கள் மூடப்படுவதை முடிவுக்கு கொண்டு வரு­வ­தற்கு குடி­ய­ரசுக் கட்­சி­யினர் கப்பம் கோரு­வ­தாக பராக் ஒபாமா தெரி­வித்தார்.மேற்­படி அர­சாங்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000க்கு மேற்­பட்ட அர­சாங்க ஊழி­யர்கள் சம்­பளம் இல்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.அத்­துடன் தேசிய பூங்­காக்கள், அருங்­காட்­சி­ய­கங்கள் மற்றும் பல அர­சாங்கக் கட்­ட­டங்கள் மூடப்­பட்­டுள்­ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீனா : கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர் பொது இடங்களில் மூக்கை நோண்டாதீர் \nபீஜிங்:சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர். அப்போது, நீச்சல் குளங்கள், ஓட்டல்கள், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பல புகார்கள் எழுந்தன. இதனால் சீனாவுக்கும், மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீன சுற்றுலா துறைக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் எகிப்து நாட்டுக்கு சென்ற சீன பயணி ஒருவர், அந்நாட்டின் புராதன சிலை ஒன்றை சிதைத்து விட்டதாக பரபரப்பாக புகார் வந்தது. இதற்கு சீன உயர் அதிகாரி வாங் யாங் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். ‘சீன சுற்றுலா பயணிகளின் விரும்பத்தகாத நடத்தையால், சீன மக்களின் மதிப்பு உலக நாடுகளின் மத்தியில் குறைகிறது. எனவே, வெளிநாடுகளில் சீன மக்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி சமீபத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்தது. பேசாம சீனா பயலுவளை நம்ப போலீசில் சேர்த்தாநாமளும் உருப்பட்டுவோம்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமம்தா பானர்ஜி : வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை:\nமேற்கு வங்காள மாநில அரசு, வேலை தேடும் இளைஞர்களுக்கு மாத உதவித்\nதொகையாக ரூ.1,500 அறிவித்து உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- மேற்கு வங்காள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 8 கோடி பேர். இதில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். இவர்களுக்கு மாத செலவுக்காக ரூ.1,500 வழங்க முடிவு செய்யப்பட்டது. 'யுவஸ்ரீ' என்ற பெயரில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா\nபுதுடில்லி: தனி தெலுங்கானா அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஆந்திராவை சேர்ந்த, சிரஞ்சீவி உட்பட மத்திய அமைச்சர்கள் 4 பேர், பதவியை ராஜினாமா செய்தனர். பதவி விலகியவர்கள் விபரம்:சிரஞ்சீவி: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1955 ஆக., 22ல் பிறந்த இவர், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். 2008ல், பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். 18 எம்.எல்.ஏ.,க்களை இக்கட்சி பெற்றது. 2011 பிப்., 6 ல்,தனது கட்சியை காங்., கட்சியுடன் இணைத்தார். 2012 அக்., 28ம் தேதி தனிப்பொறுப்புன் கூடிய, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். நேற்று ராஜினாமா செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 அக்டோபர், 2013\n தற்காலிக பொது நகராக ஐதராபாத்தே நீடிக்கும் \nபுதுடெல்லி: தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆந்திராவில் கடும்\nஎதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தெலங்கானாவுக்கு ஐதராபாத்தையும், சீமாந்திராவுக்கு விஜயவாடாவையும் தலைநகராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு தயாரித்துள்ளது. இந்த குறிப்பு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் விரைவில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிகின்றன. தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடைமுறைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று கூறப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆந்திராவில் இருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா அமைக்கப்படுகிறது. மேலும் தெலுங்கானா உருவாக்கும் நடைமுறையை வகுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ள்ளது. புதிய தெலுங்கானா மற்���ும் சீமாந்திராவின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும். பொது தலைநகராக ஐதராபாத் 10 ஆண்டுக்கு இருக்கும் என அமைச்சர் ஷிண்டே தகவல் dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்யாவும் நயன்தாராவை ஏமாற்றி விட்டானா \nசென்னை:மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)>வேலை வெட்டி\nஇல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி – வாலிப வயோதிக அன்பர்களே. மோடியின் வளர்ச்சி சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி\n;முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.\nசில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.\nமோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது\nமோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழி கிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.\nமோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக் கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா\nலாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல் கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவ வைக்கிறார்கள்.\nஎழுச்சியையும் சக்தியையும் எங்ஙனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத் தர முடியும், என்ன பாதிப்��ுக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅச்சடிக்கப்படும் பெருவாரியான டாலர்கள் இறுதியில் பங்குச்சந்தை சூதிற்கே செலவாகிறது \nதோற்றுப் போன அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் டாலர் அச்சடிப்பு\nஃபெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி. அமெரிக்க டாலர்கள் அச்சிடுவதும் இன்னும் பல பொறுப்புகளும் அதற்கு உண்டு. விலைவாசியை சீராக பராமரிப்பதும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவதும் ஃபெடரல் ரிசர்வின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும்.\nசமீப ஆண்டுகளில் ஃபெடரல் ரிசர்வும் (மற்ற மத்திய வங்கிகளும்) பண அளவை அதிகரித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் (QE 1, 2, & 3), எல்டிஆர்ஓ, எஸ்எம்பி, டுவிஸ்ட், டார்ப், டிஏஎல்எஃப், என்று பல்வேறு பெயர்களில் பணத்தை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வேலை இல்லாமையை குறைத்து, பொருளாதாரத்தை வேகப்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றன. இந்த பணம் அச்சிடும் திட்டத்தின் தோல்வியையும், அந்த பணம் மக்களுக்கு கிடைக்காமல் வங்கிகளிடம் போய்ச் சேருவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு சொத்துக்குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி முடிகவுடர் \nசொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முடிகவுடர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வருகிற கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத், எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக தமிழகத்தைச்சார்ந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் ம���கமது அலி ஐபிஎஸ் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முடிகவுடர் என்பவரை அக்டோபர் 1ம் தேதி முதல் ஜெ.,வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்தார். இதன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என ஜெ.,வின் கோரிக்கையை நிராகரித்தது.ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதும் இந்த வழக்கு விசார ணைக்கு ஜெ., நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் இவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் இன்ட��்நெட்டில் பரவி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் கவர்ச்சியை\nவிரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை. தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன். கவர்ச்சி மட்டும்தான் இருக்கும். ஆபாசமாக ஒருபோதும் நடிக்கமாட்டேன். எனது உடம்புக்கு கவர்ச்சி ஆடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.> இவ்வாறு தமன்னா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழல் வழக்கில் Ex அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை\nடெல்லி: ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யுமான ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமது எம்.பி. பதவியை இழந்திருக்கிறார் ரஷீத் மசூத். மருத்துவ படிப்பு இடம் ஒதுக்கீடு ஊழல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ரஷத் மசூத் மீது 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு திரிபுரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. குற்றவாளி என தீர்ப்பு இந்த வழக்கில் ரஷித் மசூத் குற்றவாளி என கடந்த 19-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இன்று காலை தண்டனை குறித்து இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆதாயம் அடைந்த மாணவர்கள் அனைவருக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து- மத்திய அரசிடம் 1 பில்ல��யன் டாலர் கோரும் லூப் டெலிகாம் \nடெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் 1 பில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக மத்திய அரசு தர வேண்டும் என்று லூப் டெலிகாமின் முதலீட்டாளரான மொரீஷியஸை சேர்ந்த கெய்தான் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெய்தான் ஹோல்டிங், லூப் டெலிகாம் நிறுவனத்தில் 26.95% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு 21 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லூப் டெலிகாமின் 21 உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. லூப் நிறுவனத்துக்கு ரூ1,454.94 கோடி செலுத்தியிருப்பதால் தங்களுக்கு இந்த தொகையைத் திருப்பி தர வேண்டும் என்று மத்திய அரசுடன் கெய்தான் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சர்வதேச வர்த்தக விதிகளின் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய மத்திய அரசு 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கவில் மாணவர்களின் கல்விக்கு இனி கடன் கிடைக்காது The student loan bubble is starting to burst\nஅமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை வங்கியான ஜே.பி மார்கன், மாணவர்களுக்கான கல்விக் கடனை இனிமேல் வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் அடுத்த பொருளாதார நெருக்கடிக்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்பதால் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.\nஅமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கல்விக் கடனை நம்பித் தான் கல்லூரிகளில் சேருகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்ட நிலையில், கல்விக் கட்டணம், பரீட்சை கட்டணம், உணவு, தங்கும் விடுதி, புத்தகம், கணிப்பொறிக்கான செலவுகள் என்று அனைத்தையும் சமாளிக்க கல்விக் கடன் ஒன்று தான் தீர்வு. அமெரிக்க மக்களைப் பொறுத்த வரை பட்டப்படிப்பு என்பதும் ஒரு முதலீடு தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிக்கிறார் ராகுல் பெயர் தமிழ்நாட்டில் போணியாகாது \nவாசன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி அதன் பைனான்ஸூக்கும் ஆள் ரெடி\nViruvirupu,தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் தற்போது அதி பரபரப்பாக அடிபடும் சமாச்சாரம், “மத்திய அமைச்சர் வாசன் தனிக் கட்சி தொடங்குகிறாராமே..” என்பதாக உள்ளது. அவரது கட்சி, அடுத்த மாதமேகூட தொடங்கப்படலாம் என கூறும் ஆட்களும் அக் கட்சியில் உள்ளார்கள்.\nசமீப காலமாக மத்திய அரசை லேசாக எதிர்க்கும் கருத்துக்களை வாசன் கூறிவருகிறார். முக்கியமாக இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, அந்த மத்திய அரசில் அமைச்சராக இருந்துகொண்டே அதிரடியான கருத்துக்களை கூறி வருகிறார், வாசன்.\nசமீபத்தில் வாசன் கூறிய காரசாரமான கருத்து ஒன்று குறித்து ராகுல் கோபம் கொண்டதாகவும், அந்த தகவல் வாசனுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டில்லியில் ஒரு பேச்சு உள்ளது. ராகுலின் கோபத்தை பற்றி வாசன் கண்டுகொள்ளவில்லை எனவும், ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூஜா இலங்கையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் \nஜே.ஜே. திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா. தொடர்ந்து ‘உள்ளம் கேட்குமே’, ‘அட்டகாசம்’, ‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் சரியாக படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு பக்கம் போனார். பின்னர் இலங்கைக்கு சென்று தனது தாய் மொழியான சிங்கள மொழி படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் தெரண லக்ஸ் சினிமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருது பூஜாவுக்கு வழங்கப்பட்டது. பூஜா தற்போது தமிழில் ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாலாஜி.கே.குமார் இயக்கி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதிக்கு சிபாரிசு கோரிய ஜெயலலிதா நாணல் போல வளைப்பது தான் சட்டமாகுமா நாணல் போல வளைப்பது தான் சட்டமாகுமா அதற்கு பாபாக்களின் உதவி தேவையா \nகர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும்\nநீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெறுகிறார். ���வருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் நிதிபதிகள் தீர்ப்பளித்தான்ர். அவர்கள், ‘’நீதிபதி பாலகிருஷ் ணாவுக்கு பணி நீட்டிப்பு பற்றி கர்நாடகம் தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து கர்நாடக அரசு முடிவு செய்ய வேண்டும்’’என்று உத்தரவிட்டனர் ஏற்கனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கும் பதவி நீடிப்பு வேணும் என்று கேட்டார், எடியுரப்பா முதலைமச்சராக இருந்த போது நடந்தவை அவை nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைவாவுக்கு தலைவி கொடுத்த அடியில் இருந்து இன்னும் மீளவில்லையாம் \nவிஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைபப்டத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் ஜில்லா திரைப்படத்தில் நடித்துவரும் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.ஒருபுறம் துப்பாக்கி திரைப்படம் இந்தியில் ‘Holiday' என்ற பெயரில் வேகமாக உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யுடன் இணையும் திரைப்படத்தில் சமந்தாவை ஹீரோயினாக செலக்ட் செய்வது என இரு படங்களிலும் ஒருசேர பணியாற்றிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படத்தை விஜய்யும், Holiday திரைப்படத்தை முருகதாஸும் இந்த வருட இறுதிக்குள் முடித்துவிட்டு ஜனவரியிலிருந்து தாங்கள் இணையும் திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்களாம் இந்நிலையில் பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷனுக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி திரையுலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு விஜய் கவிதாலயா புரொடக்‌ஷனில் ரமணா இயக்கிய திருமலை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தன் படங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க காதலை மையமாகக் கொண்ட சில திரைப்படங்களில் நடிக்கலாம் என்று விஜய் முடிவெடுத்திருப்பதாக பேசப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரலாறு படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் : கட்டுரை 7\nமுதல் ‘ஏ’ சர்டிபிகேட்- முதல் தடை-\nமவுனப்பட காலத்தில் புதுமைகள் செய்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம் பயிற்சி பெற்ற கே.சுப்ரமணியம் இயக்கிய முதல் படம் ‘பவளக்கொடி’(1934). ஏழிசை மன்னர் என பெயர்பெற்ற தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் அறிமுகமானது இந்தப் படத்தில்தான்.\nஅதன்பின் கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் சமூகப் பார்வையுடன் கூடிய கதைகள் அமைந்திருந்தன. சாதி ஏற்றத்தாழ்வு-விதவைகள்படும் துயரம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாலயோகினி’, பெண்களின் உரிமையை வலியுறுத்தும் ‘சேவாசதனம்’, தீண்டாமை கொடுமையை சுட்டிக்காட்டும் ‘பக்த சேதா’ போன்ற படங்களை கே.சுப்ரமணியம் இயக்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிராஜா : முதுகெலும்பில்லாத நடிகர்கள் சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள்\nதமிழ் சினிமாவிற்காக எவ்வளவோ செய்தும்\nஅவமானப்படுத்தப்பட்டுவிட்டோமே என கோபத்தில் இருக்கும் கலைஞர்கள் மேடை ஏறும்போதெல்லாம் தங்கள் ஆதங்கத்தை கொட்டிவிடுகின்றனர். டேனியல் பாலாஜி நடித்துள்ள ஞானக் கிறுக்கன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன் என மனதில் பட்டதை பேசும் கலைஞர்களுடன் விழா இனிதே துவங்கியது.பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா “ ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் தான் வீரர்கள். உண்மையில் முதுகெலும்பில்லாதவர்களாக இருக்கிறார்கள். இது செய்யலாம் வேண்டாம் என்று சொல்லும் துணிச்சல் உஆருக்கும் இல்லை. நமக்கென்று ஒரு வர்த்தக சபை இருந்தால் நம் குரலும் ஓங்கி ஒலிக்கும்” என்று கோபமாகவே பேசினார்.;தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை நிகழ்த்திய பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குனர் இமயங்கள் நூற்றாண்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டது குறித்து பலரும் மனக்கசப்புடன் இருந்துவரும் நிலையில், ஞானக் கிறுக்கன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் பாரதிராஜாவுக்கு நினைவுப் பரிசு ஒன்றைக் கொடுத்து பெருமைப் படுத்தினார்<\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் \nசாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.‘ஏ\n” என்ற கேள்விக்கு, நகைக்கத்தக்கதும், வக்கிரம் நிறைந்ததுமான வருமான வரையறையொன்றைப் புதிதாக அறிவித்திருக்கிறது, மைய அரசின் திட்ட கமிசன். இதன்படி, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.27.20-க்கு மேலும், நகர்ப்புறங்களில் ரூ.33.40-க்கு மேலும் தமது அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்யக் கூடிய தனிநபர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வறுமைக் கோட்டை வரையறுத்து, நகர்ப்புறங்களில் ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று சௌக்கியமாக வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 5,000/- ரூபாயும், அதே எண்ணிக்கை கொண்ட குடும்பமொன்று கிராமப்புறத்தில் வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 4,080/- ரூபாயும் போதும் என்று தெரிவித்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nHerbalife மதம் மாற்றுபவர்களை விட மோசடி பிரசாரகர்கள்\nQatar கொத்தடிமைகள் 50 டிகிரியில் 12 மணி முதல் 16 ம...\nஜெயபால் ரெட்டி தெலுங்கானா முதல்வராகிறார் \nகால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குக...\n15 தொகுதிகளில் பா.ம.க. தனித்து போட்டி\nபாரதிராஜாவின் 16 வயதினிலே மீண்டும் வருகிறது \nகூவத்தை விட அழுக்கான தமிழருவியின் கடைசி புகலிடம் ...\nதலைக்கு10 லட்சம் அறிவிக்கப்பட்ட பக்ருதீன் சென்னையி...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் ச...\nAmway மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொடுத்தல்\nஜெகனின் சுனாமி அலை ஆந்திராவை கலக்குகிறது \nஒபாமா: அரசாங்க நிறுவனங்கள் மூடப்படு வதை தடுப்பதற்க...\nசீனா : கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர் \nமம்தா பானர்ஜி : வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500...\nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி உட்பட 4 அமைச...\nஆர்யாவும் நயன்தாராவை ஏமாற்றி விட்டானா \nமோடி – வாலிப வயோதிக அன்பர்களே. மோடியின் வளர்ச்சி \nஅச்சடிக்கப்படும் பெருவாரியான டாலர்கள் இறுதியில் பங...\nஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு \nலாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை\nITFA சர்வதேச திரைப்பட விழா சென்னையில் \nஇந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷ...\nதயாநிதியின் பெயரை ஏன் கின்னசுக்கு சிபார்சு செய்யகூ...\nமோடி: கோவில்களை விட கழிப்பறைகள்தான் தற்போதைய தேவை ...\nபாங்காக்கில் இருந்து சென்னைவரை தரைவழி பாதை \nBJP யுடன் தேர்தலை சந்திக்க சந்திரபாபு நாயுடு தீர்ம...\n ஒரு ஒரிஜினல் இந்திய திரைப்பட இய...\nலல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் \n ஒரு கலர்புல் தமிழ் படம்\nmike hussey: குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர...\nடெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடு...\nதயாநிதி மாறன் மீது வழக்கு \nஒரு பார்பன தேர்தல் கருத்து கணிப்பு \nBBC :இந்தியாவில் ஊழல் : ஒரு பார்வை\n திலகனை கவிழ்த்தது போல சுரேஷ...\nஊழல் வழக்கில் Ex அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்ட...\nஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து- மத்திய அரசிடம் 1 பில்லிய...\nஅமெரிக்கவில் மாணவர்களின் கல்விக்கு இனி கடன் கிடைக்...\nவாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிக்கிறார...\nபூஜா இலங்கையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற...\nநீதிபதிக்கு சிபாரிசு கோரிய ஜெயலலிதா \nதலைவாவுக்கு தலைவி கொடுத்த அடியில் இருந்து இன்னும் ...\nவரலாறு படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் : கட்டுரை 7\nபாரதிராஜா : முதுகெலும்பில்லாத நடிகர்கள் சினிமாவில்...\nவறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர ...\nகாங்கிரஸ் லாலுவை கழற்றி விட்டு நிதீஷ் குமாரை சேர்த...\nகோவை சட்ட மாணவர்கள் பயங்கர மோதல்: போர்க்களமாக மாறி...\nதிருவிழா வசூல் பணம் பிரிப்பதில் ஓட்டல் ஊழியர் வெட்...\nமூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இன்னும் பல இடங்களில் உள...\nநீதிமன்றம் : லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி \nஜெ.,வழக்கில் திருப்பம் : வழக்கு விசாரணை உயர்ந்த ந...\nஇந்தி திரையுலக பணக்கார அழகு ராணி ஜூகி சாவ்லாதான்\nகி.வீரமணி: இழிவிலிருந்து நீங்களும் சரி, நாங்களும் ...\nஆபாசத் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் \nநவாஸ் ஷெரிப் மன்மோகன் சந்திப்பு \nலாலுவின் மாட்டுதீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு \nதமிழ்நாட்டில் 140000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை \nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி காலத்தின் கட்டாய...\nஆப்பிரிக்காவில் பெரியார் நிறுவன முதலாம் ஆண்டு விழா\nஇண்டர்வியுவுக்கு வருபவர்களை பட்டினி போடும் கொடிய க...\nமன்மோகன் சிங்கை சமாதான படுத்தும் முயற்சியில் சோனிய...\nஇந்தியாவை பார்த்து உலகம் சிரிக்கிறதாம் \n எதிரிகள் கூட அவரது முக...\nதமிழக கட்சிகள் மோடியைபற்றி யோசிக்க தொடங்கிவிட்டனவா...\nஅவசர சட்டத்திற்கு ராகுல் எதிர்ப்பு சரியானதே \nதமிழ் செம்மொழி ஆனதை தாங்க முடியாத ஜெயலலிதா செம்மொழ...\nஊழல் மருமகன் வதேராவுக்கு எதிராக தகவல் வெளியிட்ட கா...\nமில்லில் அடைத்து வைத்து மாணவி கற்பழிப்பு : உறவினர்...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண��� ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2015_09_27_archive.html", "date_download": "2020-07-07T05:41:45Z", "digest": "sha1:37YDUSBRL6IOQSPVL2JYGQT23OEYXNOJ", "length": 164309, "nlines": 1016, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 27/9/15 - 4/10/15", "raw_content": "\nசனி, 3 அக்டோபர், 2015\nஏழைகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் பணக்காரர்களிடம் மட்டும் கைகுலுக்குவதும் பல் இளிப்பதும் அவர்கள் முன்னால் முதுகு வளைந்து வணக்கம் சொல்லுவதும் எவ்வளவு அருவருப்பானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மரியாதை இந்தக் கோமாளி பிரதமரால் எவ்வளவு நகைப்புக்குள்ளாக்கப்படுகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றி குறித்து தம்பட்டம் அடிக்கும் நமது உள்ளூர் பத்திரிக்கைகள் மோடி செல்கின்ற நாடுகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவது குறித்து ஓரமாக எழுதிவிட்டு தனது ஜனநாயகக் கடமையை முடித்து கொள்கின்றன.facebook நிறுவனர் ஆளைவிட்டா போதும் சாமியோவ் என்கிற மாதிரில\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அதானியின் ஆந்திர துறைமுகத்துக்கு வசதியாக.......\nமதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா\nதனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்து ஆங்கில நாளேடு, 26-6-2015 அன்று மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்ட நெடுஞ்சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் வணிக நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமும்பை பெண்கவுன்சிலர் சசிகலா மாலதி தற்கொலை\nமாலதி (வயது 43). தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நெருல் 3–வது செக்டர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 23–ந் தேதி வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன்பிறகு சசிகலா மாலதி வீடு திரும்பவில்லை.\nஇதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்தனர். மேலும் சசிகலா மாலதி காணாமல��� போனது பற்றி அவரது மகள் அனுராதா (23) நெருல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் சசிகலா மாலதியை தேடி வந்தனர்.\nநகைகள் மூலம் கண்டுபிடிப்பு இருப்பினும் கடந்த 9 நாட்களாக அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், வாஷி மருத்துவமனையில் ரெயிலில் அடிபட்டு இறந்த ஒரு பெண்ணின் உடல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அடையாளம் காணப்படாமல் இருப்பதாக நெருல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமந்தாவை சிக்கவச்ச தெலுங்கு தயாரிப்பாளர்கள்...\nசிம்புவின் \"இது நம்ம ஆளு'’பட விவகாரத்தில் ‘\"கதைக்கு தேவையில்லாத குத்துப்பாட்டுக்கு ஆட விரும்பாததையும், தனக்கு வரவேண்டிய 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி தேவையில்லை'’என்றும் நயன்தாரா சொன்னதாக தகவல்கள் வந்தன. பாக்கிச் சம்பளமே 50 லகரம் என்றால்... மொத்தச் சம்பளம் எவ்வளவு என்பதை நோட்டம்விட்டதாம் வருமான வரித்துறை. இன்கம்டாக்ஸில் வருட வருமானமாக நயன் குறிப்பிட்டு வந்த கணக்கு 60 லட்ச ரூபாய்தான்.கேரளாவில் திருவல்லா புஷ்பகிரி அருகே கோடியாட்டு எனும் இடத்தில் நயனுக்கு சொந்தமான பூர்வீக வீடு உள்ளது. அத்துடன், தேவாரா எனும் இடத்தில் \"வொய்ட் வாட்டர்' எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார். அந்தக் குடியிருப்பில் கீழ் மற்றும் மேல் தளத்தில் நயனுக்கு வீடு உண்டு. கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.\nமலையாளப் படமான \"பாஸ்கர் தி ராஸ்கல்'’ படம் நல்ல வசூலைக் கண்டதால் மீண்டும் மம்முட்டி யுடன் ஒரு படம் நடித்து வரும் நயன் இதற்காக கேரளாவில் இருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் வருமானவரி அரசியல்.....அமித்ஷா...ஜெயலலிதா.....மட்டுமல்ல.. பேராசையும்\nதணிக்கைக் குழு \"புலி'க்கு \"யு' சான்றிதழ் கொடுத்திருந்தது. அதனால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையைப் பெறுவதற்காக வரிவிலக்கு கமிட்டிக்கு ரெய்டுக்கு முந்தின நாள்‘\"புலி'யைக் காட்டி னார்கள். ஆனால் வன்முறை காட்சிகள் இருப்பதாக வரி விலக்குக்கு தகுதியில்லை என நிராகரித்துவிட்டனர். இதனால் \"\"பட விலையில் கொஞ்சம் குறைக்கணும்'' என விநியோகஸ்தர்களும் நெருக்கடி கொடுத் தனர்.\"புலி' படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் தொடர்பாக விநியோ கஸ்தர்கள் காட்டிய தயக்கத்தை கடந்த இதழின் ராங்-கால் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் பின்னணியில் உளவுத் துறை வேலை இருக்கிறது என்கிற சினிமா வட் டாரத்தினர், கூடு தல் கட்ட ணத்தில் டிக்கெட் விற்றால் நடவடிக்கை என ஒவ்வொரு மாவட் டத்துக்கும் அரசுத் தரப்பில் உத்தரவு போடப்பட்டதையும் நினைவுபடுத்தி, ஸ்பெஷல் காட்சிகள் கட்டாகி, கலெக்ஷன் பாதிக்கப்பட்டதை ஒப்பிட்டுக் காட்டினர். துப்பாக்கி, தலைவா, கத்தி என விஜய் படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியபோதெல்லாம் அதை பெரிதாக்கும் வகையிலேயே ஜெ.அரசின் செயல்பாடுகள் இருந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயற்சி கவலைக்கு இடம் ..ஷீனா போராவின்...\nஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். ஷீனாபோராவின் சிதைந்த உடல் மறுநாள் ராய்காட் மாவட்ட காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் துப்பு துலங்கியது. அப்போது பெற்ற தாயே மகளை தனது கணவருடன் சேர்ந்து எரித்துக்கொன்றது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்திராணி முகர்ஜி, அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, முன்னாள் டிரைவர் ஷியாம்வர் பிந்துராம் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC : ஐநா தீர்மானம் கோருவது கலப்பு விசாரணை பொறிமுறையையே...வேறு வார்த்தைகளில்.....\nஇலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid) கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த விசாரணை அறிக்கையின்போது பரிந்துரை முன்வைத்திருந்தார்.\nஆனால், இலங்கை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தில் 'கலப்பு பொறிமுறை' என���ற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.\nபதிலுக்கு 'இலங்கை அமைக்கவுள்ள நம்பகமான நீதி விசாரணை பொறிமுறையில் காமன்வெல்த் மற்றும் ஏனைய வௌிநாட்டு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அங்கீகரிக்கப்பட்ட விசாரணையாளர்களும் பங்கெடுப்பார்கள்' என்ற வாசகம் புதிய தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLaptop காமிரா முன்பாக D.S.P. விஷ்ணுப்பிரியா தற்கொலை அவரின் கடிதத்தின் மேலும் 2 பக்கம் வெளியாகி ....\nதிருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், காவல்துறையால் மறைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன. அவரது தற்கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஷ்ணுப்பிரியா எழுதியதாக 9 பக்கங்கள் கொண்ட கடிதத்தினை காவல்துறையினர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர் எழுதிய கடிதத்தில் மேலும் பல பக்கங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக விஷ்ணுப்பிரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் கடிதத்தில் மேலும் இரண்டு பக்கங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தான் தற்கொலை செய்யும் வீடியோ தன் மடிக்கனிணியில் இருக்கும் என்றும், அதனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nஅமெரிக்காவில் 294வது துப்பாக்கிச் சூடு..இந்த வருடத்தில் இதுவரை...இதுதாண்டா வல்லரசு\nகல்லூரி ஒன்றில் ஒன்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை, ஒரு வகையில் பார்த்தால், இந்த வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இருநூற்று தொண்ணூற்று நான்காவது ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு. ஒரொகொன் மாநிலத்தில் றோஸ்பேர்க் என்ற சிறிய நகரத்தில் பிரிட்டனில் பிறந்த இருபத்தியாறு வயதான கிறிஸ் ஹார்ப்பர் மேர்சர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். போலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலால் விரக���தியடைந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். . அடடா துப்பாக்கி ஷூட்டிங்கிலும் நாமதாய்ன் சூப்பெருங்கோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n விஜய்,நயன், சமந்தா...400 அதிகாரிகள் அன்புச்செழியன்,சந்திரசேகர்,சிம்புதேவன் .....\nநடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், சிபுதமீன்ஸ், இயக்குனர் சிம்புதேவன், அன்பு செழியன், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், கலைப்புலி தாணு மற்றும் புலி படத்துடன் நேரடி தொடர்புடையவர்கள் வீடுகள் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேந்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. நேற்றும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ஆகிய ஊர்களில் 10 பேருக்கு சொந்தமான 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 400 அதிகாரிகள் தில் பங்கேற்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம், நகைகள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. புலி படத்துக்கு வரிவிலக்குகிடையாது \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோவின் கூட்டணியிலிருந்து வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி\nவைகோ ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சி வெளியேறி விட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தலைமையில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் என மொத்தம் ஆறு கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக உருவாகின. இந்த கூட்டணியே அதிமுக., திமுக.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அணியில் இருந்து தமிழருவி மணியன் வெளியேறினார். இதனால், அந்தக் கூட்டணியில் ஐந்து கட்சிகள் மட்டுமே இருந்தது. தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. இது குறித்து கருத்துக்கேட்ட போது \"மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குப் போராடத்தான் இந்த இயக்கத்தில் இணைந்தோமே தவிர இதையே ஒரு தேர்தல் அணியாக மாற்று���தில் உடன்பாடு இல்லை” என்று மனித நேய கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉ.பியில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவரும் இரு இந்து அமைப்புகள்\nவீட்டில் மாட்டு மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் தாத்ரி பகுதியில் இரண்டு உள்ளூர் இந்து அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அக்லாக் மீது இரவு பத்தரை மணி அளவில்தான் தாக்குதல் நடந்தது என்றாலும் மாலையிலிருந்தே வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன என்கிறார்கள் உறவினர்கள். ராஷ்ட்ரவாடி பிரதாப் சேனா, சமாதான் சேனா ஆகிய இந்த இரு அமைப்புகளும் ஆறு மாதங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 அக்டோபர், 2015\nகெஜ்ரிவால் :நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவு\nபீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். பீகார் சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு வரும் 12–ந் தேதி நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களத்தில் அனல் பறக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வரிந்துகட்டுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகார் முதல் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனை கெஜ்ரிவால் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஊடங்களால் திரித்து எழுதப்பட்டதாவும் அவர் கூறினார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோயில்லாத வாழ்வுக்கு உதவும் பாக்டீரியாவை கண்டு பிடித்த ரஷ்ய விஞ்ஞானி\nசுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் ‘பேசில்லஸ் எஃப்’ என்ற பாக்டீரியாவை, பழம், எலி போன்றவற்றில் செலுத்தி சோதித்தனர். இதன் மூலம் அவை நோய்களால் பாதிக்கப்படாமல், செழுமையாக இருப்பது தெரியவந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் தனது உடலிலும் இந்த பாக்டீரியாவை செலுத்திக் கொண்டுள்ளார் மாஸ்கோ நகரில் உள்ள ஜியோகிரியாலஜி துறைத் தலைவராக உள்ள அனடோலி ப்ரோவ்ச்கோவ்(58). அனடோலி தனது உடலில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் செலுத்திக் கொண்டுள்ளார். இது உடலில் செலுத்தப்பட்ட பின்னர் சிறு, சிறு ஜுரம் போன்ற பிரச்சனைகள்கூட ஏற்படுவதில்லை என்றும், இதன்மூலம் நீடித்த வாழ்க்கைக்கான ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இவர் கூறி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் சமந்தா நயன்தாரா வருமானவரி விவகாரம்...அரசியல் கலந்தது...\nசென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, 'புலி' படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே நேரத்தில் ஈடுபட்டனர்.சோதனை எங்கே: நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலைவரை நீடித்தது. சென்னையில் உள்ள, நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம்; நயன்தாரா வின் சென்னை, கேரளா வீடுகள், அலுவலகங்கள்; சமந்தாவின் சென்னை, ஐதராபாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், புலி படத் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு சொந்தமான, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம், 32 இடங்களில், சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.காரணம் என்ன: நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலைவரை நீடித்தது. சென்னையில் உள்ள, நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம்; நயன்தாரா வின் சென்னை, கேரளா வீடுகள், அலுவலகங்கள்; சமந்தாவின் சென்னை, ஐதராபாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், புலி படத் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு சொந்தமான, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம், 32 இடங்களில், சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.காரணம் என்ன: பெரும் செலவில் உருவாகும் விஜயின் படம் புலி: பெரும் செலவில் உருவாகும் விஜயின் படம் புலி ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில், இன்று வெளியாகிறது. வருமானத்தில் காட்டாத கறுப்புப் பணத்தை செலவு செய்து இப்படம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. விஜயின் அரசியல் அபிலாசை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில், இன்று வெளியாகிறது. வருமானத்தில் காட்டாத கறுப்புப் பணத்தை செலவு செய்து இப்படம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. விஜயின் அரசியல் அபிலாசை நயன்தாரா க்கு சேலத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சிகள் அதிர்சியாமே.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை தொடர்பான ஐநா தீர்மானம் நிறைவேறியது\nஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இன்றைய தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமையவிருக்கும் பொறிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெட்டிக் கொலை பட்டப் பகலில் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும் அண்ணா தொழிற்சங்கத்தின்....\nசென்னை மாமன்ற உறுப்பினர் குரு (48) அம்பத்தூரில் புதன்கிழமை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nசென்னை, பாடி மண்ணூர்பேட்டை மாணிக்கம்பிள்ளை தெருவைச் சேர்ந்த குரு, சென்னை மாநகராட்சியின் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும், அண்ணா தொழிற்சங்கத்தின் அம்பத்தூர் நகரச் செயலாளராகவும் இருந்து வந்தார்.\nபுதன்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் ��ாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 1.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து, கார் வருவதற்காக சற்று தொலைவு நடந்து சென்றார்.அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.\nஅவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குருவை, அவரது காரிலேயே ஏற்றிக் கொண்டு அண்ணா நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குரு உயிரிழந்தார். சேவை செய்யவா அரசியலுக்கு வாராக பங்கு பிரிப்பதில் தகராறு \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமும்பை: 5 பேருக்கு தூக்கு 7 பேருக்கு ஆயுள் தண்டனை....தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில்...\nமும்பை: கடந்த 2006, ஜூலை 11ம் தேதி 188 பேரை பலி கொண்ட மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2006, ஜூலை 11ம் தேதியன்று சர்ச்கேட்டில் இருந்து புறப்பட்ட 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் வெடித்தன. கார் ரோடு-சாந்தாகுரூஸ், பாந்த்ரா-கார் ரோடு, கேஸ்வரி-கோரேகாவ்,மீரா ரோடு-பயந்தர், மாகிம்-மாட்டுங்கா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில்கள்சென்று கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.\nஇதுதவிர மாகிம் மற்றும் போரிவலியில் நின்று கொண்டிருந்த ரயில்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த 7 குண்டுகளும் புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. குண்டுவெடிப்பில் மொத்தம் 188 பேர் உடல் சிதறி பலியானார்கள். 829 பேர் படுகாயமடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை போர்க்குற்றம்:ஐ.நா. சபையில் உலக நாடுகளின் பிரநிதிகள் கருத்து\nஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.\nசுவிட்சர்லாந்து - ச���்வதேசத்தின் ஒத்துழைப்போடு இலங்கை போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்.\nஆஸ்திரேலியா - போர்க்குற்றம் தொடர்பான ஐநா மனித உரிமை அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம்.\nஇங்கிலாந்து - இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம்.\nஜப்பான் - இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம்.\nபிரான்சு - இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு: விஷால் அணிக்கே ஆதரவு நடிகர் சங்கம் ஒன்றும் குடும்பச் சொத்து அல்ல\nநடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய குடும்பச் சொத்துமல்ல. விஷால் போன்ற புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார். நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குஷ்பு பேட்டியளிக்கையில், நடிகர் சங்க தேர்தல் பற்றிய தன் நிலையைத் தெரிவித்தார். Nadigar Sangam is not a family property, says Kushbhoo அவர் கூறுகையில், \"தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன். நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதியவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை,\" என்றார். tamil.filmibeat.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 செப்டம்பர், 2015\nநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு..First in history..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\nஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகிறது, நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. நேரலையில் விசாரணையை காண உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் தர்மராஜ் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கறிஞர் சங்க செயலாளர் ராமசாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு வி��ாரணைக்கு பின் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பால்கனகராஜ் பேட்டியளித்தார். கட்டாய தலைக்கவச உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக எத்தனை காவடியாட்டம் நடைபெற்றதுஎங்கே போனது இந்த நீதிமன்ற அவமதிப்பு மட்டர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பள்ளிக் கழிவறைக்குள் 6 வயது மாணவி பலி\nசென்னை : பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை, ஆலயத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது 6 வயது மகள் தர்ஷினி. தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல பள்ளி சென்றார் தர்ஷினி. பாட வேளையின் போது தனது தோழியுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது விளையாட்டாக தர்ஷினி இருந்த கழிவறையை வெளியில் இருந்து பூட்டியுள்ளார் அவரது தோழி. பின்னர் தனது வகுப்பிற்கு அவர் சென்று விட்டார். கழிவறையில் பூட்டப்பட்ட தர்ஷினி பயத்தில் அலறி இருக்கிறார். இருப்பினும், அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு பப்பாளி இலையில் இருந்து சாறு மாத்திரை...\nடெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான -கேரிபில்-(Caripill) மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அந்த நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவர் ஜெயராஜ் (வணிகம்) கூறியதாவது:\nஇந்தியா உள்பட உலகம் முழுவதும் டெங்கு கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உருவாகி வருகிறது.உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், 250 கோடி மக்களுக்கு டெங்குத் தாக்கும் வாய்ப்புள்ளது எனவும், ஆண்டுதோறும் 5 கோடி பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், -மைக்ரோ லேப்ஸ்- நிறுவனம் (Micro Labs Limited) விரிவான அபிவிருத்தி, ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.டெ���்கு காய்ச்சல் சிகிச்சைக்கு உதவும் -கேரிபில்-(Caripill) என்ற மாத்திரையை அறிமுகம் செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nVolkswagan மாசுக்கட்டுப்பாடு மோசடி: டீசல் எஞ்சின்களை மாற்றித்தருவதாக....அறிவிப்பு\nஜெர்மனியின் மதிப்புக்குரிய நிறுவனமாக விளங்கிய ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது. இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளது.கார் வெளியிடும் புகையில், காரியத்தின் அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி மென்பொருளை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன் கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாட்டுக்கறி சாப்பிட்ட சந்தேகத்தில் அடித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டிற்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆணின் கொலை தொடர்பில் ஆறுபேரை தாங்கள் கைது செய்திருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தன் வீட்டிற்குள் இருந்த மொஹம்மத் அக்லாக்கை வீட்டிலிருந்து வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று அவரை கூட்டமாக தாக்கியது. அவரது மகனும் கூட இந்த தாக்குதலில் கடுமையான காயங்களுக்குள்ளானார். கொல்லப்பட்ட மொஹம்மத் அக்லாக்கின் குடும்பத்தினர் இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாக கருதுவதால் பல இந்திய மாநில அரசுகள் பசுவைக் கொல்வதை தடை செய்துள்ளன. இந்தியாவை தற்போது ஆளும் வலதுசாரி இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பசுவை கொல்வது, மாட்டுக்கறிவை விற்பது மற்றும் உண்பது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரகுபதி சர்மா வரதராஜா இருவருக்கும் 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை ..சந்திரிக்��ா கொலைமுயற்சி....\nவேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் தலா 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த சிறை தண்டனைகள் முப்பது ஆண்டுகளில் கழிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அளித்த நீதிபதி பத்மினி ரணவக்க அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய், நயன்தாரா, சமந்தா.. 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே உள்ள இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பல கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் வீடு சாலிகிராமம் தேவராஜ நகரிலும், அவரது அலுவலகம் வளசரவாக்கத்திலும் உள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. புலி படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சென்னை அலுவலத்திலும் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்\nசென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சக்கரபாணி: காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாய���கள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்:\nகாவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 செப்டம்பர், 2015\nஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்\nthayagam.com மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய தொழில் நுட்பம் இந்த நனோ தொழில் நுட்பம். ஆனால், இதில் பல ஆபத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நனோ துணிக்கைகள் புற்றுநோய், உடல் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தல், சுற்றாடலை மாசு படுத்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.\nஅதுசரி, நனோ தொழில்நுட்பம் என்பது தான் என்ன டைட்டேனியம், நாகம், வெள்ளி போன்ற உலோகங்களை எரித்தோ, அரைத்தோ மிகவும் மெல்லிதான பவுடர் தயாரிக்கப்படுகிறது. மெல்லிதான என்றால் அதன் அளவு ஒரு மீட்டரை நூறு கோடியால் பிரித்து வரும் அளவு. ஒரு மயிரின் தடிப்பை பத்தாயிரம் தடவை பிரிக்கும் அளவு. இது ஒரு மூலக்கூறு அளவு வரைக்கும் செல்லும். இந்த பவுடரை வேறு பொருட்களுடன் கலந்து பூச்சாகப் பூசப்பட்டே இந்த நனோ துணிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. நனோ அளவில் இருக்கும் இந்தத் துணி;க்கைகள் புதிய இயல்புகளைப் பெறுகின்றன. மின்னைக் கடத்துதல், றப்பர் போல இழுபடுதல், ஒளியை ஒட்புக விடுதல், நிறம் மாறுதல் போன்ற இயல்களை இந்த துணிக்கைகள் கொண்டிருக்கின்றன. நனோ அளவில் அரைக்கப்படும் தங்கம் அதன் அளவைப் பொறுத்து சிவப்பாகவோ, நீலமாகவோ இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெர்மனியில் மகளை கொலை செய்த பாகிஸ்தானியர்....மகளின் இஸ்லாமிய விரோத போக்காம் ...காதல்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சொத்துக்களை முடக்க திட்டம்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத���துக்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஓமலூரில் உள்ள அவரது பெற்றோர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஆரணி அடுத்த நாசாமலையில்....பாதுகாக்க கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நாசாமலையில் சமணர் படுக்கைகள் இருப்பதை ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.யூ.வனம் அருகே உள்ள நாசா மலையைச் சுற்றிப்பார்க்க சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது குகைக்குள் இரண்டு சமணர் படுக்கைகள் மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப் பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் அப்பாசாமி தலைமையில் கிராம மக்கள் சிலர் நேரில் சென்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.\nஇது குறித்து அப்பாசாமி கூறும் போது, “நாசா மலையில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் குகை உள்ளது. அந்த குகைக்குள் 2 சமணர் படுக்கைகள் உள்ளன. மூலிகைத் தழைகளை உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான சான்றாக குழி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியை அமெரிக்காவில் காய்ச்சி எடுத்த ...ModiFail campaign...வெளிவராத செய்திகள்\nசிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல��லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள்.\nமோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா\nஆர்.எஸ்.எஸ், மோடி, பா.ஜ.க வகையறாக்களை ஆதரிக்கும் என்.ஆர்.ஐக்களைப் போலவே எதிர்க்கும் மக்களும் அங்கிருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஆயிரம் பெண்களுக்கு Free அம்மா கைபேசி மகளிர் சுயஉதவி குழு .....\nதமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.\nமகளிர் சுயஉதவி குழுக்கள் மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.\nமேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28-ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிருகவதை த���ை சட்டத்திலேயே மதரீதியான காரணங்களுக்காக மிருகங்கள் பலியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன்பாடு இருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை\nஎலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘’ நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 'அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதி தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதலில்லை : மாளவியா மறுப்பு.\nபோலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரே, விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் கொடுத்து வந்த நெருக்குதல் காரணமல்ல, அவரது தற்கொலையில் காதலும் உள்ளது என்ற கோணத்தில் கொண்டு செல்கின்றனர்.முதலில் பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவருடன் விஷ்ணுபிரியா அதிக நேரம் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரத்தை கசியவிட்ட போலீசார், இப்போது, மதுரை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞரின் உதவி வழக்குரைஞரான எம்.மாளவியா என்பவருடன் விஷ்ணுபிரியா பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளார். இவருக்குமிடையில் காதல் இருந்துள்ளது. இந்த காதல் கை கூடாமல் போனதால் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற கோணத்தில் கொண்டுபோவது தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 செப்டம்பர், 2015\n கோயம்புத்தூரில் 17.10.1892 ஆம் நாள்...\nதொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே, தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தழைத்துச் செழித்து விளங்கியது. ஆனால், “தமிழ் மொழி இசைக்கு உரியதில்லை, தெலுங்கிலும், வடமொழியிலும் உள்ள இசைநயம் தமிழுக்கு இல்லை; சங்கீதம் நாதவித்தை; அங்கே மொழிப் பிரச்சனையைப் புகுத்தக் கூடாது; தமிழில் பாடினால் இசை நயம் குன்றிப் போகும்; கர்நாடக சங்கீதத்தின் புனிதம் கெட்டுவிடும்; தமிழில் உயர்ந்த பாடல்களும் இல்லை” என்றெல்லாம் ஒரு கூட்டம் கூச்சலிட்டது. தமிழ் நாட்டில் பிறந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள்தான் இத்தகைய கூச்சலை கூச்சமின்றி கூறித் திரிந்தனர். இச்சூழலில் தமிழுணர்வு கொண்ட தமிழர்கள் குமுறி எழுந்தனர்.\n“சங்க காலத்திலும், சமய இலக்கியத்திலும் வளமும் நலமும் ஊட்டிய தமிழிசைக்கு எதிர்ப்பா வேற்றுமொழிப் பாடல்களைத் தமிழ் மக்களிடையே, தமிழ் நாட்டிலேயே, பாடுகிற அவலம் பரவி வருவதை வேருடன் நீக்கியாக வேண்டும்” எனத் தமிழ்ச் சான்றோர், ‘தமிழிசைச் சங்க’த்தை 1940 ஆம் ஆண்டு தோற்றுவித்தனர். தமிழிசைச் சங்கத்தின் இரு கண்களாக செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரும், டாக்டர் ஆர்.கே.சண்முகமும் விளங்கினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் வைகோ உட்பட 1,000 பேர் கைது\nசெய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. இலங்கை தமிழர் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என கூறும் அமெரிக்காவைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்லாந்தில்...\nஆம்ஸ்டர்டாம்: மழை நீரை முழுவதும் உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான புதிய பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலைகளை அமைத்துள்ளது நெதர்லாந்து நிறுவனம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகளில் எண்ணிலடங்கா நுண்ணிய துளைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சாலையில் நீர் தேங்காமல், அனைத்தும் விரைவாக பூமிக்கடியில் சென்று விடும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா \nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும் தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம் தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம் நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம் நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம் என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை....\nசென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்\nnisaptham.com உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்.\n:த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டேன். சமூக சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் இன்னபிற போராளிகளும் கழுவி ஊற்றி கொழுவில் ஏற்றும் ஒரு படத்தை பார்த்துவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது இயற்கைதானே அமெரிக்காவுக்கு கிளம்பும் போதே இரண்டு இணையதளங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். einthusan மற்றும் tamilgun. முதல் தளத்தை மேலாளர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதே வேறு மேலாளராக இருந்தால் ஸ்டேட்டஸ் அனுப்பச் சொல்லி சாகடித்திருப்பார்கள். நல்ல மனுஷன் அவர். இரண்டாவது தளத்தை செந்தில் அறிமுகப்படுத்தினார். இவர் கரூர்காரர். டென்வரில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkeralagov.in இணையத்தளம் பாகிஸ்தானிய ஹக்கர்களால் முடக்கப்பட்டது\nபாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர். நேற்று இரவு பாக்கிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் 'www.keralagov.in' என்ற கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பாடு வருகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.மாலைமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்களால நான் கஷ்டப்படுறேன்.. விஷ்ணுப்பிரியா.\nநாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவிற்கும், தனக்குமான தொலைபேசி உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ளார் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யு���ராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த ஆடியோவில் தனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் யுவராஜ். அதில், மிகவும் கேஷூவலாக\n, ‘ஹலோ குட்மார்னிங் நல்லாயிருக்கீங்களா' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார் யுவராஜ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 செப்டம்பர், 2015\nகூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் மோடி தகவல்\nசிலிக்கான்வேலி: அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மோடி பேசியதாவது: பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிவிட்டன. இந்தியாவின் குக்கிராமங்களிலுள்ள பெண்கள் சிறந்த மருத்துவ சேவையையும், விவசாயிகள் நல்ல மார்க்கெட் ரேட்டையும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள். பெண் குழந்தைகளை காப்பாற்ற அரியானாவில் தந்தை-மகள் இணைந்து ஸ்மார்ட்போனில் எடுத்த செல்ஃபி உலக இயக்கமாக மாறியது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் (ஐடி நிறுவன ஜாம்பவான்கள்) செய்யும் பணி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐந்து லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதி: மைக்ரோசாப்ட் புதிய திட்டம்\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள சான் ஜோஸ் நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை பிரபலங்கள் இன்று விருந்து அளித்து கவுரவித்தனர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் முன்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள 5 லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதியை செய்துதர மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க முடியும். தங்களது தாயாரிப்புகளையும், விளைப்பொருட்களையும் விரைவாகவும், லாபகரமாகவும் சந்தைப்படுத்த முடியும். மேலும், பல சேவைகள�� அவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறே பெற முடியும் எனவும் சத்யா நாதெள்ளா நம்பிக்கை தெரிவித்தார் மாலைமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி\nபெரம்பூரில் பெற்றோருடன் சென்ற சிறுவன் அஜய் (வயது 5) மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தான். பெரம்பூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சுற்றி அறுத்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாஞ்சா நூல் தயாரிப்போர் மீதும், அதனை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு இதனை செவிக்கொடுத்து கேட்காததால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம். விஜயகாந்த்\nமதுவிலக்கு குறித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சை கண்டித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மதுக்கடைகளையும், அதன் வேலை நேரத்தையும் படிப்படியாக குறைத்திடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.09.2015 அன்று மதுவிலக்கு துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக அரசு வெளியிடுமென தமிழகமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாற்றுவதைப் போலவே, இதிலும் அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. மதுவிலக்கிற்காக உயிரை இழந்த சசிபெருமாளின் குடும்பத்திற்கு கூட எவ்வித நிவாரணமும் வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்\nஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட், காக்கா முட்டை இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று ஒன்றரை நாள் விவாதித்தோம் என தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்ப���்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் விருதுகள் எல்லாமே வெறும் கேலி கூத்தாகும், வெறும் ஹிந்தி மொழி பிரசார வசனங்களை சேர்த்ததால் மிகவும் குஷியாகிப்போன ஹிந்தி வெறியர்கள் சம்சாரம் ஒரு மின்சாரத்திற்கு கொடுத்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க வுடன் கூட்டணி சேர ராகுல் தடை\nசட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தடை விதித்து விட்டதால், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரது கோஷ்டியினரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இளங்கோவன் மீதான கோபம் காரணமாக, தமிழக மாவட்ட காங்கிரசாரை சந்தித்து, கூட்டணி குறித்து கருத்து கேட்கும் பணியை, மேலிட பிரதிநிதி சென்னா ரெட்டியிடம், ராகுல் ஒப்படைத்து விட்டார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதற்கு, இளங்கோவன் பாலமாக இருந்தார். அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு எதிராக, கவர்னரிடம் புகார்; மது ஒழிப்பு போராட்டம் என, தி.மு.க.,வை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக, 'கருணாநிதி வழிகாட்டுதல் படி செயல்படும் கட்சியாக, காங்கிரசை மாற்றி விட்டார்' என, ராகுலிடம், எதிர் கோஷ்டிகள் புகார் செய்தன.சமீபத்தில், சென்னையில் நடந்த மோடி - ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக, இளங்கோவன் செய்த விமர்சனம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம ஓயா மாட்டாரு. போயும் போயும் இத்த நம்பி ஒரு கட்சி......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலையகத்தில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையின் மலையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண் சரிவில்\nசிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரம்போட மண் சரிவில் 5000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர். மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போத��� அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமும்பை பெண்கவுன்சிலர் சசிகலா மாலதி தற்கொலை\nசமந்தாவை சிக்கவச்ச தெலுங்கு தயாரிப்பாளர்கள்...\nஇந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயற்சி\nBBC : ஐநா தீர்மானம் கோருவது கலப்பு விசாரணை பொறிமுற...\nLaptop காமிரா முன்பாக D.S.P. விஷ்ணுப்பிரியா தற்கொல...\nஅமெரிக்காவில் 294வது துப்பாக்கிச் சூடு..இந்த வருடத...\nவைகோவின் கூட்டணியிலிருந்து வெளியேறியது மனித நேய மக...\nஉ.பியில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவரும் இரு இந்த...\nகெஜ்ரிவால் :நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவு\nநோயில்லாத வாழ்வுக்கு உதவும் பாக்டீரியாவை கண்டு பிட...\nவிஜய் சமந்தா நயன்தாரா வருமானவரி விவகாரம்...அரசியல்...\nஇலங்கை தொடர்பான ஐநா தீர்மானம் நிறைவேறியது\nசென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெட்டிக் கொலை ...\nமும்பை: 5 பேருக்கு தூக்கு 7 பேருக்கு ஆயுள் தண்டனை....\nஇலங்கை போர்க்குற்றம்:ஐ.நா. சபையில் உலக நாடுகளின் ப...\nகுஷ்பு: விஷால் அணிக்கே ஆதரவு\nநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு..First in history..நீதி...\nசென்னை பள்ளிக் கழிவறைக்குள் 6 வயது மாணவி பலி\nடெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு பப்பாளி இலையில் இருந...\nVolkswagan மாசுக்கட்டுப்பாடு மோசடி: டீசல் எஞ்சின்க...\nமாட்டுக்கறி சாப்பிட்ட சந்தேகத்தில் அடித்துக் கொலை...\nரகுபதி சர்மா வரதராஜா இருவருக்கும் 290 மற்றும் 30...\nவிஜய், நயன்தாரா, சமந்தா.. 35 இடங்களில் வருமான வரித...\nதமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்\nஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்\nஜெர்மனியில் மகளை கொலை செய்த பாகிஸ்தானியர்....மகளின...\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சொத்துக்களை முடக்...\nமோடியை அமெரிக்காவில் காய்ச்சி எடுத்த ...ModiFail c...\n20 ஆயிரம் பெண்களுக்கு Free அம்மா கைபேசி\nமிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக...\nவடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரி...\nஎனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதலில்லை : மாளவியா...\nசென்னையில��� வைகோ உட்பட 1,000 பேர் கைது\nமழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்ல...\nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா \n ஏன் அத்தனை விசில் பறக்கி...\nkeralagov.in இணையத்தளம் பாகிஸ்தானிய ஹக்கர்களால் மு...\nகூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃப...\nஐந்து லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்...\nசென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி\nஇந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழக...\nஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்\nதி.மு.க வுடன் கூட்டணி சேர ராகுல் தடை\nமலையகத்தில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலி\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/124973?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:52:29Z", "digest": "sha1:OLFTERXSJTYWY2KOIG4AQPZCV2K4GUVL", "length": 7931, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் புதிய 20 பிராங்க் நோட்டு வெளியிடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் புதிய 20 பிராங்க் நோட்டு வெளியிடு\nசுவிஸில் புதிய நோட்டுகள் வெளியிடும் வரிசையில் தேசிய வங்கி புதிய 20 பிராங்க் நோட்டை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20 பிராங்க் நோட்டு மே 17ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் புதிய 50 பிராங்க் நோட்டு வெளியிடப்பட்டது நினைவுக் கூரதக்கது.\nவெளியிடப்படும் புதிய நோட்டுகள் ஒவ்வொன்றிலும் சுவிஸின் பண்புகளை சித்தரிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளது.\nபுதிய சிவப்பு நிற 20 பிராங்க் நோட்டின் படைப்பாற்றல் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒளி மூலம் குறிப்பிடப்படுகிறது. கை, பூமி மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை முக்கிய குறிப்புகள் என சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.\nபுதிய நோட்டு சிறியதாகவும், கையாள எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி புதிய 10 பிராங்க நோட்டு புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் வரிசையில் 200, 1000 மற்றும் 100 பிராங்க் நோட்டுகள் 2019ம் ஆண்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/schmetterlinge-mit-kindern-basteln-einfache-anleitungen-mit-vorlagen", "date_download": "2020-07-07T06:38:26Z", "digest": "sha1:M5IJGWU7OYGAJDKB2IVSUISD36BSZLSL", "length": 32530, "nlines": 174, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "குழந்தைகளுடன் பட்டாம்பூச்சிகளை உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் கொண்ட எளிய வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்குழந்தைகளுடன் பட்டாம்பூச்சிகளை உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் கொண்ட எளிய வழிமுறைகள்\nகுழந்தைகளுடன் பட்டாம்பூச்சிகளை உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் கொண்ட எளிய வழிமுறைகள்\nஒரு துடைக்கும் வளையமாக பட்டாம்பூச்சி\nடிங்கர் பேப்பர் பிளேட் பட்டாம்பூச்சி\nசமீபத்திய நேரத்தில் பட்டாம்பூச்சிகள் மீண்டும் காற்றின் வழியாக மகிழ்ச்சியுடன் நடனமாடும்போது, ​​எங்களுக்குத் தெரியும்: வசந்த காலம் இங்கே. உங்கள் குழந்தைகளுடன் படைப்பு நடவடிக்கைகளுக்கு பெருகிய முறையில் வெப்பமான நேரத்தைப் பயன்படுத்துங்கள். அழகான பட்டாம்பூச்சிகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் முடிக்கப்பட்ட வேலையால் உங்கள் வீட்டை அலங்கரிப்பது எப்படி என்பதை படிப்படியாக விளக்குவோம்\nஒரு விலங்கு வசந்தத்தை குறிக்க முடியும் என்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி பட்டாம்பூச்சி. குளிர்ந்த குளிர்காலத்தில் அல்லது அதற்குப் பிறகும் சிறிய வண்ணமயமான பறக்கும் பூச்சிகள் குறிப்பாக டிங்கர் செய்ய விரும்புவதில் ஆச்சரியமில்லை - சூடான வானிலை மற்றும் வண்ணமயமான பூக்கும் தோட்டங்களுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்த ஒரு சிறப்பு வழியாக. இந்த DIY வழிகாட்டி குழந்தைகள் எளிதில் உருவாக்கக்கூடிய அழகான பட்டாம்பூச்சிகளை உருவாக்குவது பற்றியது. பல்வேறு குறைந்த விலை பொருட்களால் ஆன மயக்கும் கைவினைப்பொருட்கள் உங்கள் சொந்த வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தக்கூடிய அலங்கார கூறுகளையும், உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கான பரிசுகளையும் உங்களுக்கு வழங���குகின்றன. போகலாம்\n... ஈஸ்டர் பூச்செண்டுக்கான நகைகளாக.\nபட்டாம்பூச்சிகளை உருவாக்குவதற்கான எளிய வழியுடன் நாங்கள் தொடங்குகிறோம். வெவ்வேறு வண்ண உணர்வுகளால் செய்யப்பட்ட விலங்குகள் ஈஸ்டர் பூங்கொத்துக்கான நகை பதக்கமாக சிறந்தவை.\nவெவ்வேறு வண்ணங்களில் பாஸ்டெல்பில்ஸ் (3 மிமீ தடிமன்)\nபடி 1: எங்கள் கைவினை வார்ப்புருவை காகிதத்தில் அச்சிட்டு தனிப்பட்ட பட்டாம்பூச்சிகளை வெட்டுங்கள்.\nஇங்கே கிளிக் செய்க: கைவினை வார்ப்புருவைப் பதிவிறக்க\nபடி 2: ஸ்டென்சில்களின் வரையறைகளை வெவ்வேறு வண்ண உணர்வுகளுக்கு மாற்றவும். உணர்ந்த-முனை பேனா அல்லது ஒரு பால்பாயிண்ட் பேனாவைப் பயன்படுத்தவும்.\nபடி 3: உணர்ந்த பட்டாம்பூச்சிகளை கவனமாக வெட்டுங்கள்.\nபடி 4: ஒவ்வொரு பட்டாம்பூச்சியிலும் ஒரு துளை ஊசியுடன் துளைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: எப்போதும் இறக்கையின் மேல் மூலைகளில் ஒன்றில் துளை வைக்கவும்.\nபடி 5: ஊசியைப் பயன்படுத்தி, பட்டாம்பூச்சிகளை நூல் செய்ய ஒவ்வொரு துளை வழியாக ஒரு துண்டு நூலை இழுக்கவும்.\nபடி 6: உங்கள் ஈஸ்டர் புதரில் ஆயத்த பதக்கங்களை ஏற்பாடு செய்யுங்கள்.\n... நுரை ரப்பருடன் நன்றாக வேலை செய்கிறது\nஉதவிக்குறிப்பு: பிசின் புள்ளிகள் அல்லது இரு பக்க நாடா மூலம், ஈஸ்டர் கூடைகள் அல்லது பரிசுகளை அலங்கரிக்க உங்கள் வண்ணமயமான உணர்ந்த பட்டாம்பூச்சிகளைப் பயன்படுத்தலாம்.\nஒரு துடைக்கும் வளையமாக பட்டாம்பூச்சி\nபட்டாம்பூச்சி வடிவத்தில் துடைக்கும் மோதிரங்களும் உணரப்படுகின்றன, அவை அடுத்ததாக டிங்கர் செய்ய விரும்புகிறோம். முடிக்கப்பட்ட கூறுகள் ஒரு அழகான, வசந்தகால அட்டவணை அலங்காரத்தைக் குறிக்கும்.\nவெவ்வேறு வண்ணங்களில் பாஸ்டெல்பில்ஸ் (3 மிமீ தடிமன்)\nபடி 1: எங்கள் கைவினை வார்ப்புருவை காகிதத்தில் அச்சிட்டு பெரிய பட்டாம்பூச்சியை வெட்டுங்கள்.\nஉதவிக்குறிப்பு: இது முதல் மாதிரியின் அதே முறை. இருப்பினும், நீங்கள் துடைக்கும் மோதிரங்களுக்கு மிகச்சிறிய பட்டாம்பூச்சியைப் பயன்படுத்த வேண்டும்.\nபடி 2: பட்டாம்பூச்சியை அட்டைப் பெட்டியில் மாற்றி வெட்டவும்.\nபடி 3: சுமார் 4 x 12 செ.மீ அளவிடும் ஒரு அட்டைப் பட்டை வெட்டுங்கள்.\nபடி 4: பட்டாம்பூச்சியை நடுவில் பிரித்து, அதை வெட்டிய அட்டை துண்டுடன் மீண்டும் இணைக்கவும்.\nபடி 5: முடிக்கப்பட்ட வார்ப்புருவை ��ங்கள் விருப்பப்படி உணர்ந்த வண்ணத்தில் வைக்கவும், அதை உணர்ந்த-முனை பேனாவுடன் சுற்றி வளைக்கவும்.\nபடி 6: முழு விஷயத்தையும் வெட்டுங்கள்.\nபடி 7: இப்போது நீங்கள் பட்டாம்பூச்சி மற்றும் பட்டைக்கு இடையில் விளிம்பிலிருந்து தொடங்கி இரண்டு கீறல்களைச் செய்ய வேண்டும் - ஒரு பக்கத்தில் மேலிருந்து நடுத்தரத்திற்கு, மறுபுறம் கீழே இருந்து நடுத்தரத்திற்கு.\nபடி 8: கீறல்கள் ஒருவருக்கொருவர் செருகவும். முடிந்தது பட்டாம்பூச்சி துடைக்கும் வளையம்\nஉதவிக்குறிப்பு: வார்ப்புருவின் உதவியுடன், நீங்கள் நிச்சயமாக இன்னும் பல துடைக்கும் மோதிரங்களை பிரகாசமான வண்ணங்களில் செய்யலாம்.\nடிங்கர் பேப்பர் பிளேட் பட்டாம்பூச்சி\n... தோட்ட விருந்துக்கு ஒரு அலங்காரமாக.\nநீங்கள் வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஒரு தோட்ட விருந்துக்குத் திட்டமிட்டுள்ளீர்கள், மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட அலங்காரக் கூறுகளைக் கொண்டுவர விரும்புகிறீர்கள் \">\nஇங்கே கிளிக் செய்க: கைவினை வார்ப்புருவைப் பதிவிறக்க\nபடி 2: இறக்கை வார்ப்புருவை இரண்டு முறை (சாதாரணமாக, ஒருமுறை பிரதிபலித்தவுடன்) ஒரு காகிதத் தட்டுக்கு மாற்றவும். வழக்கமான பென்சிலைப் பயன்படுத்துவது சிறந்தது. இப்போது இறக்கைகளை வெட்டுங்கள்.\nபடி 3: விளிம்புகளையும், இரண்டு இறக்கைகளின் உள் மேற்பரப்புகளையும் உங்களுக்கு விருப்பமான கைவினை வண்ணப்பூச்சுடன் பெயிண்ட் செய்யுங்கள்.\nபடி 4: வண்ணப்பூச்சு நன்றாக உலரட்டும்.\nபடி 5: உடல் வார்ப்புருவை கருப்பு அட்டைக்கு பென்சிலால் மாற்றவும், பின்னர் உறுப்பை வெட்டவும்.\nஉதவிக்குறிப்பு: மாற்றாக, நீங்கள் ஒரு வெற்று கழிப்பறை காகித ரோலையும் பயன்படுத்தலாம், அதை நீங்கள் கருப்பு கைவினை வண்ணப்பூச்சுடன் வரைவீர்கள். அதன் பிறகு நீங்கள் மீண்டும் வண்ணப்பூச்சு உலர விட வேண்டும்.\nபடி 6: ஒரு கருப்பு பைப் கிளீனரிலிருந்து ஒரு நீண்ட குழாயை வெட்டி, அதை பாதியாக மடித்து, முனைகளை ஃபீலர்களாக வடிவமைக்கவும்.\nபடி 7: பின்னர் பின்னால் இருந்து உடலுக்கு ஃபீலர்களை ஒட்டுங்கள். பின்னர் உடலின் மேற்புறத்திலிருந்து காகிதத் தகடுகளை இணைக்கவும். முடிந்தது\nஉதவிக்குறிப்பு: நீங்கள் உடலுக்கு ஒரு கருப்பு வர்ணம் பூசப்பட்ட டாய்லெட் பேப்பர் ரோலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் உள்ள ஆய்வுகள�� ஒட்டவும்.\n... ஒரு படைப்பு அழைப்பு அட்டையாக.\nவரவிருக்கும் குழந்தையின் பிறந்தநாளுக்காக அழகான பட்டாம்பூச்சி வடிவமைப்புகளுடன் படைப்பு அழைப்பிதழ் அட்டைகளை வடிவமைக்கவும். உண்மையான அழைப்பிதழ் ஒரு பட்டாம்பூச்சி உடலாக உருட்டப்பட்டு \"விங் கார்டு\" உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nதிட களிமண் பெட்டி (ஒரு தாள்)\nவெவ்வேறு வண்ணங்கள் மற்றும் அளவுகளில் புகைப்பட அட்டை (பல தாள்கள்)\ndiffernet. அலங்கார கூறுகள் (எ.கா. அழகான துணி அல்லது உணர்ந்த எச்சங்கள், பழைய பொத்தான்கள் மற்றும் / அல்லது ரைன்ஸ்டோன்கள்)\nபடி 1: எங்கள் கைவினை வார்ப்புருவை காகிதத்தில் அச்சிட்டு பட்டாம்பூச்சியை வெட்டுங்கள்.\nஇங்கே கிளிக் செய்க: கைவினை வார்ப்புருவைப் பதிவிறக்க\nபடி 2: பட்டாம்பூச்சியின் வெளிப்புறங்களை பென்சிலில் ஒரு திட பலகையில் வரையவும்.\nபடி 3: மையக்கருத்தை வெட்டி ஒரு டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தவும்.\nபடி 4: இப்போது ஸ்டென்சிலின் வரையறைகளை நீங்கள் விரும்பிய வண்ணத்தில் புகைப்பட அட்டைப்பெட்டிக்கு மாற்றவும்.\nபடி 5: புகைப்பட அட்டைப்பெட்டி பட்டாம்பூச்சியை வெட்டுங்கள்.\nபடி 6: வண்ணத்துப்பூச்சியை வண்ணமயமான ரைன்ஸ்டோன்கள், பழைய பொத்தான்கள் அல்லது அழகான துணி அல்லது உணர்ந்த எச்சங்கள் போன்ற பல்வேறு அலங்கார கூறுகளுடன் ஒட்டிக்கொண்டு அலங்கரிக்கவும்.\nஉதவிக்குறிப்பு: பிரிட் போன்ற வண்ண பசைகள் மூலம் இறக்கைகளை அலங்கரிக்கவும்.\nபடி 7: பட்டாம்பூச்சியில் உடலின் இடது மற்றும் வலதுபுறத்தில் இரண்டு சிறிய துளைகளை உருவாக்குங்கள்.\nபடி 8: இடங்கள் வழியாக பின்னால் இருந்து ஒரு நீண்ட சரம் நூல்.\nபடி 9: அழைப்பிதழ் உரையை சிறிய வண்ண புகைப்பட அட்டையில் எழுத உணர்ந்த-முனை பேனாவைப் பயன்படுத்தவும்.\nபடி 10: அழைப்பை கவனமாக ஒன்றாக உருட்டி, பட்டாம்பூச்சி உடலில் செங்குத்தாக வைக்கவும், முன்பக்கத்தில் உள்ள வரைபடத்துடன் அதை முடிச்சு வைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: நிச்சயமாக நீங்கள் ஒரு வில்லையும் கட்டலாம்.\nஒரு முத்து பட்டாம்பூச்சியுடன் நீங்கள் ஒரு உண்மையான டெகோ ஆல்ரவுண்டரை உருவாக்குகிறீர்கள். இதை மேசை அல்லது ஜன்னல் சன்னல் மீது வைக்கலாம், ஒரு சிறகுப் பகுதியில் தொங்கவிடலாம் அல்லது பரிசு ஆபரணமாகப் பயன்படுத்தலாம்.\nவண்ணமயமான குழாய் துப்புரவாளர் (வளைக்கும் பட்டு)\nபடி 1: நான்கு வண்ணமயமான பைப் கிளீனர்களை எடுத்துக்கொண்டு, வளைக்கும் பட்டு கம்பிகளிலிருந்து எட்டு விட்டங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரத்தை வடிவமைக்கவும்.\nபடி 2: இந்த நட்சத்திரத்தை நடுவில் ஒரு சிறிய துண்டு பைப் கிளீனருடன் சரிசெய்யவும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மிகச் சிறிய குழந்தைகளுடன் பணிபுரிந்தால், சந்ததியினருக்கு வளைக்கும் பட்டு நட்சத்திரத்தைத் தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nபடி 3: பின்னர் வண்ண மணிகளை கதிர்களில் வைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: திகைப்பூட்டும் வண்ணத்துப்பூச்சியைக் கற்பனை செய்ய நிறைய வண்ணங்களைப் பயன்படுத்தி அவற்றை ஒன்றாக கலக்கவும். அல்லது மேல் மற்றும் கீழ் நான்கு கதிர்கள் ஒவ்வொன்றிலும் ஒரே முத்துக்களை ஏற்பாடு செய்கிறீர்கள் - எனவே முறை சமச்சீராகிறது.\nபடி 4: நட்சத்திரத்திலிருந்து ஒரு பட்டாம்பூச்சியை உருவாக்க, நீங்கள் இப்போது இரண்டு கதிர்களை ஒருவருக்கொருவர் மேலே மாற்ற வேண்டும். எனவே விலங்கின் சிறகுகளை உருவாக்குங்கள்.\n5 வது படி: நடுவில் வேலை செய்யுங்கள், அதாவது இரண்டு ஜோடி இறக்கைகளுக்கு இடையில், மேலும் இரண்டு பைப் கிளீனர்கள். அவை பட்டாம்பூச்சியின் உடலையும் இறக்கையையும் தருகின்றன. முதலில், இரண்டு வளைக்கும் பட்டு கம்பிகளை ஒன்றாகத் திருப்புங்கள், ஆனால் அவை மேலே \"ரன் அவுட்\" ஆகட்டும். மேலே சற்று கீழே வளைக்கவும். முடிந்தது\nஉதவிக்குறிப்பு: பல முத்து பட்டாம்பூச்சிகள் சாளரத்தை அலங்கரிக்கும் போது இது மிகவும் அழகாக இருக்கிறது.\nஎங்கள் மாறுபட்ட வழிகாட்டிகளிடமிருந்து நீங்கள் பார்க்க முடியும் என, குழந்தைகளுடன் அலங்கார பட்டாம்பூச்சிகளை உருவாக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. ஒவ்வொரு மாறுபாட்டிலும், தேவையான நேரம் மற்றும் சிரமத்தின் அளவு. கூடுதலாக, எங்கள் பறக்கும் பூச்சிகள் அனைத்தும் குறைந்த விலை பொருட்களால் ஆனவை.\nகுரோச்செட் நிவாரண குச்சிகள் (முன் மற்றும் பின்) - அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nகுறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி பழத்திற்கு செர்ரி மரத்தை வெட்டுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபார்த்த சங்கிலிகளைக் கூர்மைப்படுத்துதல் - சங்கிலியைப் பார்த்தது மிகவும் கூர்மையானது\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்டத்திற்கான வழிமுறைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகுழந்தைகளின் ஸ்வெட்டரைப் பின்னல் - படங்களுடன் பின்னல் முறை\nபழைய மெழுகுவர்த்திகள் மற்றும் எஞ்சியவற்றிலிருந்து மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஷூ அளவு விளக்கப்படம் - கால் நீளம் மற்றும் சர்வதேச ஷூ அளவுகள்\nஉப்பு மாவை புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் - உப்பு மாவுடன் கைவினைப்பொருட்கள்\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துடைக்கும் மோதிரங்களை உருவாக்குங்கள் - உங்களுக்காக 6 யோசனைகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் முறை மற்றும் பொருள் தேர்வு தையல் வழிமுறைகள் - பலூன் பாவாடை வேறுபாடுகள் விரைவுக் கையேடு பலூன் ஓரங்கள் எப்போதுமே ஒரு கண் பிடிப்பவையாகும் - கோடையில் இனிப்பு செருப்புகளுடன் அல்லது குளிர்ந்த மாதங்களில் அடியில் பேன்டிஹோஸுடன். இது சிறுமிகளுக்கு பொருந்தாது, அது அவர்களுக்கு குறிப்பாக அபிமானமாக இருந்தாலும். நீங்கள் விரும்பிய அளவீடுகளுக்கு ஏற்ப ஒரு பலூன் பாவாடைக்கு ஒரு வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு தைப்பது, இந்த தொடக்க-இணக்கமான கையேட்டில் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம் உண்மையில் உண்மையான முறை இல்லை. எப்போதும் போல, கீழே பலவிதமான விருப்பங்களை உங்களுக்கு வழங்க இந்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் - பேன்ட்ஸ் விக்கி & வரையறை\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nCopyright குட்டி குழந்தை உடைகள்: குழந்தைகளுடன் பட்டாம்பூச்சிகளை உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் கொண்ட எளிய வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2020-07-07T07:14:29Z", "digest": "sha1:UI3CW42IYCWMHEAOPM35EPSSDPIMADUS", "length": 3687, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n→‎ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது\n\"மலேசியாவில் வழங்கப்படு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:18:25Z", "digest": "sha1:ORUPO35O3BBCJL53FHAPITSNCD67I4Q5", "length": 18732, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தும்மல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. மேலும் மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.[1]\nஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்த��ருக்கிறார்கள்.[2]\nஆழ்ந்த உறக்கத்தின்போது தும்மல் ஏற்படுவதில்லை. அந்நிலையில் மறிவினைக் (தன்னேர் துலங்கல்) குறிப்பலைகள் மூளைக்கு அனுப்பப்படுவதுமில்லை, இயக்க நரம்பணுக்கள் தூண்டப்படுவதுமில்லை. மிகுதியான தூண்டல் இருந்தால் சில வேளைகளில் தூங்குபவர் முழித்துக்கொண்டு தும்முவதுண்டு. ஆனால் அப்போது அவர் முழு உறக்கநிலையில் இருக்கமாட்டார்.[3]\nஒவ்வாமைதான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கும். அத்தகைய பொருளொன்று முக்கிலுள்ள முடிகளினிடையே சென்று உள்மூக்கையடையும்போது தும்மல் ஏற்படுகிறது. இதனால் திசுநீர் (histamine) வெளிப்பட்டு மூக்கிலுள்ள நரம்புகளை உறுத்துகிறது. அவை முப்பெருநரம்புத்தொகுதியினூடாக (trigeminal nerve network) மூளைக்குக் குறிப்பனுப்புகின்றன. மூளை அக்குறிப்பைப்பெற்று மேல்தொண்டை, மூச்சுக்குழாய் சதைகளை முடுக்குவிடுகிறது. அதன்விளைவாக மூக்குள், தொண்டைக்குழி வாயில்கள் சட்டென விரிந்து மிகுந்த அழுத்தத்துடன் காற்றையும், எச்சில் முதலானவற்றின் துகள்களையும் வெளியேற்றுகிறது. முகம், தொண்டை, மார்பு முதலான உடலுறுப்புக்களின் கூட்டுத் துண்டற்பேறால் இது நிகழ்வதாகக் கருதுகின்றனர்.[4] கண்ணிமைகளுங்கூட தும்மலின் இயக்கத்தில் பங்காற்றுகின்றன. தும்மல் விடும்போது கண்களைத் திறந்து வைத்திருக்கு முடியுமென்ற கருத்து பிழையானது.[5]\nமூக்கடைப்பினாலோ அழற்சியினாலோ மூக்குக்குப்பின்புறமுள்ள எலும்புக்குழி நரம்புகள் தூண்டப்பெறும்போதும் தும்மல் ஏற்படலாம். திடீரென பளிச்சென்ற வெளிச்சத்தை எதிர்கொள்ளும்போதும் தும்மல் ஏற்படலாம்.[6] இது 18 முதல் 35 விழுக்காட்டு மக்களில் காணப்படும் ஓர் மரபணுக்கூறின் விளைவாகும்,[7] அரிதாகச் சிலருக்கு நிறைய உணவு உட்கொண்டு வயிறு நிறைந்திருப்பதால் தும்மல் ஏற்படும். இது ஓர் மரபணுக் கோளாறாகும்.\nதும்மலின்போது கைக்குட்டையைக்கொண்டோ முன்னங்கையின���லோ மூடுவது வழக்கம்.\nஉடல்நலக்குறைபாடு எதுவுமில்லாதபோது பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிக்காவிட்டாலும், 0.5 to 5 µm அளவிலான நுண்துளிகளின் தூவானப்படலத்தை வெளியிடுவதன்மூலம் தும்மல் நோய்களைப் பரப்பவும் காரணமாகிறது. ஒருமுறை தும்மும்போது 40,000 நுண்துளிகள் வரை சிதறி வெளிப்படக்கூடும்.[8] இவ்வாறு சளி, காய்ச்சல் முதலிய நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்காக தும்மும்போது முன்னங்கையினாலோ, முழங்கையின் உட்பகுதியைக் கொண்டோ வாயையும் மூக்கையும் மறைப்பர். உள்ளங்கையைப் பயன்படுத்தி மூடுவதை இப்போது தவிர்க்கின்றனர். அவ்வாறு செய்தால் கதவின் கைப்பிடி முதலானவற்றைத் தொடுவதாலும் கைக்குலுக்கும்போதும் நோய்க்கிருமிகள் பரவ ஏதுவாகும்.[9]\nதும்மல் வருவதுபோலத் தோன்றும்போது நுரையீரலிலுள்ள காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின்போது அழுத்தம் குறையும். மூச்சை அடக்கி பத்துவரை எண்ணுவதுண்டு. மூக்கின் தண்டுப்பகுதியை அமுக்கிவிடுவதும் தும்மல் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடுமென நம்புகிறார்கள். தும்மலை ஏற்படுத்தும் தூசி முதலியவற்றைத் தவிர்த்தல், செல்ல விலங்குகளின் உடலில் இருந்து உதிர்வனவற்றின் மூலம் ஏற்படும் தும்மலைத் தவிர்க்க அவற்றை வீட்டுக்கு வெளியே வைத்திருப்பது, வீட்டில் தூசு முதலியவற்றைச் சேர விடாமல் தூய்மையாக வைத்திருப்பது, புகைக்கூண்டு, குளிரூட்டற் கருவிகள் முதலியவற்றிலுள்ள வடிகட்டிகளை அடிக்கடி கழுவுதல், சில ஆலைகள் வேளாண் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்லாமை போன்ற செயற்பாட்டினால் தும்மல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சிலர் தும்மலை விரும்புகின்றனர். அவர்கள் அவற்றைத் தவிர்ப்பதில்லை.[10]\nபல பண்பாடுகளிலும் தும்மலுக்கு உடற்கூறுக்குத்தொடர்பில்லாத ஏதாவது காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறான நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஏதும் இல்லை. இந்தியாவில் பல பகுதிகளிலும் இரானிலும் பலர் ஏதாவது செயற்பாட்டின் தொடக்கத்தில் தும்மல் வந்தால் அதைக் கெட்டச் சகுனமாகக் கருதுவர். அதுபோன்ற வேளைகளில் செய்யவந்த செயலை நிறுத்திவிட்டு நீரருந்திவிட்டுப் பிறகு செயலில் ஈடுபடுவர். போலந்து நாட்டில் ஒருவருக்குத் தும்மல் வந்தால் மாமியர் மருமகனைப் பற்றியோ மருமகளைப் பற்றியோ அவதூறாகப் பேசுகிறார் என்பார்கள். இசுலாமியர்களும் கிறித்தவர்களும் ஒருவருக்குத் தும்மல் வருவதைப்பார்த்தால் முறையே \"எல்லாப் புகழும் இறைவனுக்கே\" என்றும் \"ஆசி உண்டாகட்டும்\" என்றும் வாழ்த்தும் வழக்கமுள்ளது. தமிழர்கள் பொதுவாக அம்மா, அப்பா, ஐயா போன்ற சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. தமிழிலக்கியத்தில் தம்மை விரும்புபவர் எவராவது நினைக்கும்போது ஒருவருக்குத் தும்மல் ஏற்படுமென்ற கருத்து உள்ளது. அதைக்கொண்டு தலைவனுக்குத் தும்மல் ஏற்படுவதைப் பார்த்து வேறொரு காதலியின் நினைப்பினால்தான் அது நிகழ்வதாகக் கூறி தலைவி ஊடுவது அகத்திணையில் வரும் நிகழ்வாகும்.[11]\n↑ தும்மல் ஏன் வருகிறது\n↑ தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)\n↑ மணிகண்டன், வ (2017). \"பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கதைப்பின்னல்\". சான்லாக்சு பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் 2 (1): 173-216. பன்னாட்டுத் தர தொடர் எண்:2454-3993. http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N1/TAM_V2_N1_031.pdf.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:55:20Z", "digest": "sha1:TVJAW4ZTSCFFL6ZMZFAZA4462RR6ZUZY", "length": 14162, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்\nபுனித சோபியா பேராலயம் (The Cathedral of St. Sophia) என்பது நொவ்கொரொட் பேராயரின் பேராலயக் கோவிலும் நொவ்கொரொட் திருச்சபையின் தாய்க் கோவிலும் ஆகும்.\nСофийский собор (உருசிய மொழியில்)\nதென்கிழக்கிலிருந்து புனித சோபியா பேராலயம்\n38 மீட்டர்கள் (125 ft)\n38 மீட்டர் உயரம், ஐந்து குவிமாடங்கள் கொண்ட கல்லாலான பேராலயம் நொவ்கொரொட்டின் விளாடிமிரினார் 1045 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவாலி மரத்தால் கட்டப்பட்ட பேராலயத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்டது.[1] இது ஆயர் லூகா சிடியாடாவினால் (1035–1060) 1050 அல்லது 1052 செப்டம்பர் 14 அன்று ச��லுவைத் திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள சுவரோவியம் புனித கொன்ஸ்டான்டைனையும், நான்காம் நூற்றாண்டில் உண்மையான சிலுவையைக் கண்டுபிடித்த புனித கெலனையும் சித்தரிக்கிறது. இவ்வோவியம் பேராலயத்தில் உள்ள பழைய சித்திர வேலைப்பாடுகளில் ஒன்றாகவுள்ளது.[2] பொதுவாகப் புனித சோபியா என அறியப்பட்டாலும், இப்பெயர் பெண் புனிதர்களான உரோமின் சோபியாவையோ அல்லது இரத்தசாட்சி சோபியாவையோ குறிக்காமல், ஞானம் என்பதைக் குறிக்கும் (Σoφíα, மெய்யியல் என்பதில் உள்ள \"philosophia\" அல்லது மெய்யியல்—\"ஞானத்தின் அன்பு\") கிரேக்கச் சொல்லாகும். கொன்தாந்திநோபிளின் பேராலயம் ஹேகியா சோபியா போன்று, நொவ்கொரொட்டின் பேராலயம் கடவுளின் பரிசுத்த ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது நொவ்கொரொட்டின் முதலாவது ஆயர் இயோக்கிம் கொர்சுனியனினால் சுமார் 989 இல் கட்டப்பட்ட மிகப் பழைய மரத்தாலான 13 குவிமாடக் கோயில்களுடன் மாற்றியமைக்கப்பட்டது. பிரதான பொன் தூபிமாடம் 1409 இல் பேராயர் இயோனால் (1388–1415) பொன் முலாம் பூசப்பட்டது. ஆறாவது (பெரியதுமான) குவிமாடம் கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு, அது மேல் பேச்சு மேடைகளுக்குச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில், நொவ்கொரொட்டியர்களின் செல்வத்தைக் கொண்டிருந்ததாகவும், அங்கு வாசகசாலை ஒன்று காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1859 இல் வாசகசாலை புனித பீட்டர்ஸ்பேர்க் ஆன்மீகக் கல்விக்கூடத்திற்கு நகர்த்தப்பட்டபோது, அங்கு 1,500 இற்கும் மேற்பட்ட, சில 13 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய தொகுதி நூல்கள் இருந்தன. தற்போதைய பேராயர் லெவ்,[3] பண்டைய பாரம்பரியத்தை வைத்திருப்பதற்காக அங்கு மீண்டும் வாசகசாலையை உருவாக்கினார். 2004 இல், அங்கு 5,000 தொகுதி நூல்கள் இருந்தன.[4] மறைக்கல்வியும் அப்பகுதியில்தான் நடைபெறுகிறது.[5]\nபேராலயம் தீயில் ஏற்பட்ட சேதத்தைப் புனரமைத்தபோது 1150 இல், தூபிமாடங்கள் தலைக்கவசம் போன்ற வடிவத்தைப் பெற்றன. உட்பகுதி 1108 இல் ஆயர் நிக்கிட்டா (1096–1108) உத்தரவுப்படி நிறந்தீட்டப்படது. ஆயினும் அவரது மரணத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பேராயர் நிபொன்ட் (1130–1156) வெளிப்பக்கத்திற்கு வெள்ளையடிக்கச் செய்ததோடு, கட்டடத் தலைவாயிலையும் நிறந் தீட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் அந்தச் சுவரோவி��ங்களை இப்போது பார்ப்பது கடினமாகவுள்ளது. 1860 களில், கட்டட உட்பகுதிகள் மீண்டும் நிறந்தீட்டப்பட்டன. இப்போதுள்ள சுவரோவியங்கள் பல 1890 காலத்துக்குரியவை.[6] ஐந்து இடைவெளிகளில் உள்ள வெள்ளைக் கல் மணிக்கோபுரம் பேராயர் இரண்டாம் எவ்பிமியால் (1429–1458) கட்டப்பட்டது. அவருடைய காலத்தில் ஆரம்பக் கட்டமாக முடிக்கப்பட்ட மணிக்கோபுரம், 17 ஆம் நூற்றாண்டில் வீழ்ந்து பின்பு 1673 இல் மீளக் கட்டப்பட்டது.\nசுவரில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம்\n12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுவரை, பேராலயம் பால்டிக் கடல் முதல் உரால் மலைகள் வரையான பகுதியில் காணப்பட்ட நொவ்கொரொட் குடியரசின் சமய வழிபாட்டிடமாகவும் ஆன்மீக நிலையமாகவும் காணப்பட்டது. நொவ்கொரொட்டியர்கள் தங்கள் கோயில்மட்டில் மிகுந்த பெருமை கொண்டிருந்ததோடு, \"பரிசுத்த ஞானத்திற்கு தலை வணங்கவும்\" அல்லது \"பரிசுத்த ஞானத்திற்கான நேர்மையாய் உயிர் விடவும்\" அவர்கள் தற்புகழ்ச்சி காணப்பட்டது.[7] அவர்கள்மீது இளவரசர் ஒருவர் கோபம் கொண்டபோது, அவர்கள் \"எங்களுக்கு இளவரசர் இல்லை, ஆனால் கடவுளுவும் உண்மையும் பரிசுத்த ஞானமும் உள்ளன எனப் பதில் அளித்தனர்.[8] இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் பேராலயத்தை நகரத்தின் சின்னமாக மாற்றி, \"பரிசுத்த ஞானம் எங்கேயோ அங்கேயே நொவ்கொரொட் உள்ளது\" என்றனர்.[9]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2018, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33081&cat=World", "date_download": "2020-07-07T05:26:01Z", "digest": "sha1:CMKG6UW4EBYCWPSM3DUSEJIORSD6ETVY", "length": 10220, "nlines": 174, "source_domain": "thedipaar.com", "title": "துண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்.", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்.\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும், எல்லை தாண்டிய தொடர்பு அலுவலகத்தை மூடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.\nபல ஆண்டுகளாக வட கொரியாவின் அணுசக்தி அபிலாஷைகளையும் மனித உரிமை மீறல்களையும் விமர்சித்து துண்டுப்பிரசுரங்களை ஏந்திய பலூன்களை ஆர்வலர்கள் அனுப்பியுள்ளனர். ஆனால் பியோங்யாங் இந்த தந்திரோபாயத்தை தனது அரசாங்கத்தின் மீதான தாக்குதலாக கருதுகிறது.\nசமீபத்திய வாரங்களில், சுமார் 500,000 துண்டுப்பிரசுரங்கள் வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையில் பெரிதும் பலப்படுத்தப்பட்ட எல்லையில் கொட்டப்பட்டுள்ளன. இந்த பின்னணியிலேயே சகோதரரின் தலைமைத் தளபதியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் 32 வயதான கிம் யோ ஜாங், இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த எச்சரிக்கைக்கு பதிலளித்த தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், ‘துண்டுப்பிரசுர ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய புதிய சட்டங்களை கொண்டுவர சியோல் திட்டமிட்டுள்ளது’ என கூறினார்.\nஇதுகுறித்து தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தென் கொரிய அதிகாரிகள் எல்லா விதமான சாக்குகளையும் கூறும்போது இந்த நிலைமை தொடர்ந்தால் அவர்கள் அன்பான விலையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என்று கிம் யோ ஜாங் கூறியதாக தெரிவித்துள்ளது.\nவட கொரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 2013ஆம் ஆண்டு தீவிர முயற்சி நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது தன் சகோதரியின் கணவர் சாங் சோங் தயீக், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வடகொரிய தலைவர் கிம் மரண தண்டனை நிறைவேற்றினார்.\nதென்கொரியாவுக்கு அதிகாரபூர்வமாக சென்ற முதல் நபர் கிம் யோ ஜாங் தான். அதேபோல் வரலாற்றுச் சந்திப்புகளான வடகொரிய, தென்கொரிய ஜனாதிபதிகள் பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு சந்தித்தது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சந்திப்பின்போது கிம் யோ ஜாங் மட்டும் கிம்மின் அருகே இருந்தே ஒரே நபர் ஆவார்.\nகடந்த மார்ச் 3ஆம் திகதி, வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிளவுபடுத்தும், இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் இரு தரப்பினருக்கும் இடையில், துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தமை நினைவிருக்கலாம்.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் ��ேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t51916-topic", "date_download": "2020-07-07T06:49:19Z", "digest": "sha1:XAWJEH3RTASUNQQBAZEWZD27XZ2MM3OU", "length": 15986, "nlines": 128, "source_domain": "usetamil.forumta.net", "title": "வாழைப்பழ பஃர்பி....!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-��ூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: மகளிரின் அஞ்சரை பெட்டி :: சமையல் குறிப்புகள்\nவாழைப்பழம் – 2 கப்\nதேங்காய்த் துருவல் – 1கப்\nசிட்ரிக்ஆசிட் – கால் டீஸ்பூன்\nசர்க்கரை – ஒன்றரை கப்\nநெய் அல்லது வெண்ணெய் – கால் கப்\nவெனிலா எசென்ஸ் – 2 துளிகள்\nஅடி கனமான வாணலில் வாழைக் கூழுடன் தேங்காய்த் துருவல், சிட்ரி்க் ஆசிட், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும், மிதமான சூட்டில் சீராகக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலில் ஒட்டாமல் வருமபோது இறக்கிவைத்து, வெனிலா எசென்ஸ் சேர்த்துக“ கிளறவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறியதும் துண்டுகளாக வெட்டவும். அன்னாசிப் பழக் கூழிலும் இதே மாதிரி செய்யலாம்.\nஆதாரம் தி இந்து – பெண்கள் இன்று பகுதி - ஞாயிறு – மே-2015 – நாளிதழ்.\nதகவல் ; ந.க. துறைவன் வேலூர்.\nTamilYes :: மகளிரின் அஞ்சரை பெட்டி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதி���ுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-07T05:06:23Z", "digest": "sha1:R6FMEREXFMZJIIGYHRIUAY35QZJGUUSN", "length": 8439, "nlines": 123, "source_domain": "www.chennaivasthu.com", "title": "சொத்துக்களுக்காக சண்டை — Chennai Vasthu சொத்துக்களுக்காக சண்டை", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Vastu Tips » சொத்துக்களுக்காக சண்டை\nஇன்று இந்தியாவில் சொத்துக்களுக்காக தான் சண்டையும் வம்பு வழக்குகளும் நடக்கின்றன அதேபோல ஒரு ஊரின் அருகில் தேசிய நெடுஞ்சாலை வந்த பிறகு சொத்து மதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. அதனால் சொத்துக்களுக்காக ஆண் பெண் வாரிசு கிடைக்கும் சண்டை சச்சரவுகள் அதிகம் நிகழ்ந்தவண்ணம் உள்ளன .ஆகவே ஒவ்வொரு சொத்து விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇந்திய சட்டப்படி யாருக்கு எல்லாம் சொத்தில் உரிமை இல்லை அதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.\nஒரு பெண்ணுக்கு, அவளின் பெற்றோர்கள் இடத்தில் இருந்து வந்த சொத்து என்றால், அப்பெண் இறக்கும் போது அவளுக்கு குழந்தைகளும் இல்லை என்றால், அச்சொத்தை அவளின் கணவன் அடைய உரிமை இல்லை அச்சொத்து மீண்டும் பெற்றோர்கள் வீட்டிற்கே சென்று விடும்.\nவாரிசு முறைப்படி சொத்துக்களை பெற்று கூட்டாக இருக்கின்ற சொத்துக்களை ஒரே ஒருவர் மட்டும் தன் பிரிவு படாத பங்கை வெளி நபருக்கு உடனேயே விற்றுவிட உரிமை இல்லை. அப்படி விற்க விரும்பினால் முதலில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்க வேண்டும்.\nதந்தையை கொன்ற மகனுக்கு தந்தையின் சொத்தை பங்கு கேட்டும் உரிமை இல்லை.\nகணவன் இறந்த பிறகு அவரின் தந்தை வழியே கிடைக்கும் பூர்வீக சொத்துக்களை விதவை மனைவி வேறு திருமணம் செய்து இருந்தால் அந்த சொத்தில் உரிமை இல்லை.\nஇந்து மதத்தில் இருந்து மதம் மாறி விட்ட பிறகு இந்து தாத்தா சொத்து வேறு மத பேரன் அடைய உரிமை இல்லை. ஆனால் வேறு மத மகன் அடைய உரிமை உண்டு.\nசொத்தை வைத்து இருப்பவர், அவர் உயிருடன் இருக்கும் போதே உயில், செட்டில்மெண்ட் எழுதி இருப்பார் என்றால் அந்த உயில் படியே போய் சேரும். அதில் வாரிசுகளுக்கு உரிமை இல்லை.\nமனைவி கார்பமாக இருக்கும் போது கணவன் இறந்தால் கணவனின் சொத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வயிற்றிலேயே இறந்து பிறந்தால் அந்த சொத்தில் அந்த குழந்தைக்கு உரிமை இல்லை.\nகட்டிட பணி நிறைவடையாது பாதியில் நின்றுவிடுவதற்கு காரணம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/27865-", "date_download": "2020-07-07T06:19:00Z", "digest": "sha1:XI6WNEVHOPKGE2D37ELAN4C74LJGVCKV", "length": 6447, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "கருத்துக்கணிப்பில் நிலையான ஆட்சி: சென்செக்ஸ் 24,000 புள்ளிகளை தாண்டி சாதனை! | Sensex, Nifty hit new high on Lok Sabha exit polls forecast", "raw_content": "\nகருத்துக்கணிப்பில் நிலையான ஆட்சி: சென்செக்ஸ் 24,000 புள்ளிகளை தாண்டி சாதனை\nகருத்துக்கணிப்பில் நிலையான ஆட்சி: சென்செக்ஸ் 24,000 புள்ளிகளை தாண்டி சாதனை\nகருத்துக்கணிப்பில் நிலையான ஆட்சி: சென்செக்ஸ் 24,000 புள்ளிகளை தாண்டி சாதனை\nமும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், இன்று 24 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.\nவர்த்தம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இது போக போக மேலும் உயர்ந்தது.\nநண்பகல் 11.50 மணி அளவில் சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. தற்போது சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து 24,021 புள்ளிகளாக வர்த்தம் நடக்கிறது.\nதேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 128.70 புள்ளிகள் உயர்ந்து 7143 புள்ளிகளாக வர்த்தம் நடக்கிறது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், மத்தியில் நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82658", "date_download": "2020-07-07T05:13:10Z", "digest": "sha1:USEBF744JIGSU4R2JW4DCZVBSIWYC6W3", "length": 12459, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர் | Virakesari.lk", "raw_content": "\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nஇனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nகொரோனா வைரஸ் பூட்டுதல் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலேயே சமையல் செய்யவேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தி, அவர்களின் சமையல் குறிப்புகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஒரு புதிய சமையல்காரர் சமூக வலைத்தளத்தில் புயலை உருவாக்கியுள்ளார் .\nஒரு வயதான சமையல்காரர் பெப்ரவரி மாதம் தொடங்கிய தனது சமையல் பயிற்சிகளான \"கோபே ஈட்ஸ்\" (Kobe Eats) இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.4 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.\n“ ஹாய் நான் செஃப் கோபே. நான் சமையலறையில் சமைக்கவும், சாப்பிடவும், ஆராயவும் விரும்புகிறேன் ” என அவரது இன்ஸ்டாகிராம் சுயவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅவர் பல்வேறு சமையல் குறிப்புகளைக் காட்டும் அவரது பெரும்பாலான வீடியோக்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளன. ஒரு வீடியோ 3.4 மில்லியன் முறை பார்வையிடப்பட்டு காணப்பட்டுள்ளது.\nகோபேக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், \"எதையும் கொண்ட சீஸ், ஏனெனில் அவர் அதை சாப்பிட வேண்டும்,\" என்று அவரது தாயார் ஆஷ்லே வியன் சி.என்.என் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராம் வீடியோக்கள் பதிவிடுவது பெப்ரவரியில் தொடங்கியது.\nஅவரது சமையலறை உற்சாகத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\nஏப்ரல் 15 வரை அவருக்கு வெறும் 200 பின்தொ��ர்பவர்கள் இருந்தனர், ஆனால் தற்போது திடீரென்று அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், தங்கள் மகன் இவ்வளவு பேரை மகிழ்ச்சியடையச் செய்கிறான் என்று வியன் மற்றும் கோபேயின் தந்தை கைல் பெருமிதம் கொள்கிறார்கள்.\nஇணையத்தளம் 1 வயது சமையல்காரர்\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\nஉலகின் முதல் முறையாக தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் வியட்நாமில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\n2020-07-06 07:42:21 தங்கமுலாம் ஹோட்டல் வியட்நாம் உலகின் முதல்\nதங்கத்தில் முகக்கவசம் அணிந்த செல்வந்தர் : பெறுமதி எவ்வளவு தெரியுமா \nஇந்தியாவின் மராட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகக் கவசத்தை அணிந்துள்ள செய்தி வைரலாக பரவிவருகின்றது.\n2020-07-04 16:04:31 தங்கம். முகக்கவசம் செல்வந்தர் பெறுமதி\nமுகக்கவசம் அணியுமாறு நினைவுபடுத்திய பெண் ஊழியரை தாக்கியவர் கைது \nஇந்தியாவின், நெல்லூர் பகுதியில், உள்ள அலுவலகம் ஒன்றில் முககவசம் அணியுமாறு நினைவுப்படுத்திய பெண் ஊழியரை சக ஆண் ஊழியர் தாக்கிய சம்பவம் குறித்த காணொளி இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2020-07-01 18:01:33 இந்தியாவின் நெல்லூர் முககவசம்\nஆபாசப்படம் பார்க்கும் சிறுவர்களை அச்சப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் கையாண்ட உத்தி\nஆபாச இணையத்தளங்களில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூசிலாந்து அரசாங்கம் வித்தியாசமான விளம்பரத்தை ஒளிபரப்பியுள்ளது.\n2020-06-29 20:03:15 ஆபாசப் படம் விளம்பரம் நியூசிலாந்து\nஅரசியல் கைதியொருவரின் வீட்டில் அதிசயம் : பார்வையிடுவதற்காக படையெடுக்கும் மக்கள்\nவவுனியா நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும் மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி ஒன்று நேற்றைய தினம் 3 மணியளவில் பிறந்துள்ளது.\n2020-06-28 19:54:13 எட்டுக்கால் ஆட்டுக்குட்டி வவுனியா அரசியல் கைதி\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்��ள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17632/", "date_download": "2020-07-07T07:21:14Z", "digest": "sha1:CKDRMP5VRCAUBRDUTAA4YU5TH277Y355", "length": 10968, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாபுலவு செல்பவர்களை கண்காணிக்கும் விமானப்படை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு செல்பவர்களை கண்காணிக்கும் விமானப்படை\nகேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க செல்லும் மற்றும் உதவிகளை வழங்க செல்பவர்களை விமான படையினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்துகொள்கின்றனர்.\nகேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார்.\nமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தினமும் சமூக ஆர்வலவர்கள் , இளைஞர்கள் , அமைப்புக்கள் என பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவுகாக போராட்டத்தில் ஈடுபடுவதுடன் , பல்வேறு உதவிகளையும் புரிந்து வருகின்றனர். அவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருபோரையே விமான படையினர் புகைப்படம் வீடியோ எடுத்து வருகின்றனார்.\nகுறித்த விமான படையினரின் முகாம் முகப்பு பகுதியில் இருக்கும் காவலரணில் இருந்தே விமான படையினர் புகைபப்டங்கள் வீடியோக்களை எடுத்து வருகின்றனர்.\nTagsஅமைப்புக்கள் இளைஞர்கள் கண்காணிக்கும் கேப்பாபுலவு சமூக ஆர்வலவர்கள் செல்பவர்கள் தொலைபேசி புகைப்படம் விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி உள்ளிட்டோருக்கெதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n��டல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசசிகலாவிற்கு 4 வருட சிறைத்தண்டனை நீதிமன்றம் தீர்பளித்தது: 10 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது:-\nதமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் சர்சைக்குரிய கூவத்தூர் சொகுசு விடுதி\nஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்\nரவி உள்ளிட்டோருக்கெதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை July 7, 2020\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20805153", "date_download": "2020-07-07T06:40:16Z", "digest": "sha1:ECHGCP52HPSX6RSIZ25IDWJVFB4F2MN7", "length": 47901, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5 | திண்ணை", "raw_content": "\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nஒகேனேக்கல் பிரச்சினையைத் தீர்த்தாகிவிட்டது. இதுபோன்ற பிரச்சினைகளில் தேசிய கட்சிகள் மௌனம் சாதிப்பது தெரிந்ததுதான், உண்மையில் அவர்கள் தேசியக் கட்சி என்ற லேபிளில் இயங்குகிற பிரதே�� கட்சிகள், மற்றபடி தேசமாவது மண்ணாங்கட்டியாவது. காங்கிரஸ¤ம், பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்டுகளும், மாநில கட்சிகளுக்குப் போட்டியாக: தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடக பாரதிய ஜனதா, கேரள மார்க்ஸிஸ்ட்டென எதிர்காலத்தில் பிரதேச கட்சிகளென்ற கழுதையாகலாம், காலப்போக்கில் சேலம் காங்கிரஸ், பண்ருட்டி பாரதிய ஜனதா, ஊத்துக்குளி மார்க்ஸிஸ்ட் கட்சியென்று கட்டெறும்பாகவும் தேயலாம். நாடு, மக்கள் நலமென்று பேசும்- தேசமுழுதும் அறியப்பட்ட உண்மையான தலைவர்கள் இன்றில்லை. இங்கே நடிகர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். அத்தனை நடிகர்களும் மேடையேறி (ஒக்கனேக்கல்லுக்காக அல்ல பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால்) உண்ணாவிரதமென்று பாவலாபண்ண வழக்கம்போல மரக்கிளைகளிலும் கட்டிடங்களிலும் தொற்றிக்கொண்டு ஒரு கூட்டம். தமிழ் நாட்டின் ஆபத்பாந்தவர்களும், பாந்தவிகளும் நிற்க; நடக்க; மைக் பிடித்து வீரவசனம் பேச; சிலர் கடனேயென்று உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களில் விஸ்தாரமாகக் காட்டினார்கள், நமக்கு வாயெல்லாம் பல்லு, தமிழர்களுக்கு தண்ணீர் காட்டியாகிவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே, கர்நாடகத் தேர்தல் முடியும்வரை ஒக்கனேக்கல் திட்டத்தை அமைதிக்காப்போம் என்ற பெயரில் நிறுத்தியாகிவிட்டது, கர்நாடாகாவில் காங்கிரஸ் ஜெயிக்கணுமில்லையா என்ன இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தால் சொந்தங்களுக்கு எதிராக மேடையேறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்காதே என்று கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்த்திரை நடிகர்கள் வருந்தும்படி ஆகியிருக்காது, கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்த கையோடு எதுவும் நடக்கலாம், திபெத்தியர்கள் சீனாவிடம் நியாயம் எதிர்பார்ப்பதும், தமிழ்நாடு அண்டை மாநிலங்களில் நியாயம் கேட்பதுமொன்றுதான், கம்யூனிஸ்டு காம்ரேட்டுகளைக் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.\nநமது இந்தியத் தோழர்களை கைத் தொலைபேசியில் பிடிக்க முடியுமென்றுதான் நினைக்கிறேன். கியூபா தோழர்களுக்கு கடந்த மாதத்தில்தான் அதற்கான வாய்ப்பினை அளித்திருக்கிறார்கள், பிடல் காஸ்றோவிற்குப் பிறகு பட்டத்திற்கு வந்த அவரது சகோதரர் கருணையோடு பிரச்சினையைப் பரிசீல��த்ததாகச் ‘கிரான்மா'(கியூபாவின் அதிகாரபூர்வமான செய்திப் பத்திரிகை)சொல்கிறது. க்யூபாவில் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் அனைவருமே ·பிடல் காஸ்ட்றோவின் பந்து மித்திரர்கள் என்பது ஊரறிந்த சேதி, அவர்களில் ஒரு சிலருடைய வீட்டுப் பிள்ளைகள் க்யூபா கால் பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று அவர்களது பரம வைரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போயிருக்கிறார்கள். மைதானத்தில் வீரர்களின் தலையை எண்ணிப் பார்க்க க்யூபா தரப்பில் விளையாட வந்தவர்களில் பலர் காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அமெரிக்காவின் சாண்ட்விச்சிசிடமும், கொகாகோலாவுக்கும் இனி ஆயுள்பரியந்தம் அடிமை என்று பிதற்றுகிறார்களாம். அமெரிக்கா போன பிள்ளைகளோட போனில் பேசக்கூட நமக்கு முடியலையே என்று தோழர்கள் புலம்ப, ராவுல் (Raul- Fidel Castroவின் சகோதரர்- க்யூபாவின் புதிய அதிபர்) மொபைல் போன் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார் (அரசாங்கத்தின் தயவில் இயங்குகிற தொலைபேசிகள் ஒழுங்காக இயங்காததோடு, ஒட்டுக்கேட்கப்படுகிறதாம்). ·பிடல் காஸ்ட்ரோவுடைய பந்து மித்திரர்கள் தயவில் சாதாரண கியூபா வாசியும் இப்போதைக்கு கைத்தொலைபேசி உபயோகிக்கலாம். வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலாச்சா வெறுங்கையில் எப்படி முழம்போடுவது அதற்கு பைசா வேண்டுமே, அமெரிக்காவில் வாழும் க்யூபா மக்கள், உதவத் தீர்மானித்திருக்கிறார்களென்று செய்தி.\nமீண்டும் ஒக்கனேக்கல் பிரச்சினைக்கு வருகிறேன், இனித் திட்டம் முழுதாக நிறைவேறுமென்று நினைக்கவில்லை. கர்னாடகமோ தமிழ் நாடோ, இதில் பாதிக்கப்படுவது உண்மையில் அப்பாவி மக்கள். அங்கேயும் பந்த் இங்கேயும் பந்த்; அங்கேயும் ஊர்வலம் இங்கேயும் ஊர்வலம்; அங்கேயும் கல்லெறி, இங்கேயும் கல்லெறி. வி.ஐ.பி.க்களுக்கு கவலைகளில்லை, அவர்கள் பெங்களூரில் இருந்தாலென்ன, சென்னையிலிருந்தாலென்ன- அவர்கள் இந்தியர்கள்- பாதுகாக்கப்படவேண்டியவர்கள். நடுத்தரவர்க்கமும், அன்றாடகாய்ச்சிகளும் தமிழன், தெலுங்கன், மலையாளி, பீகாரி என்கிற பிரதேச அடையாளத்துக்குரியவர்கள், அடுத்தவீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபமென்று தமிழில் பழமொழியுண்டு, புதுமொழி அண்டை மாநிலங்களில் நதிகள் ஓடினா, தமிழனுக்கு இலாபம் வெள்��ம். கர்நாடகத் சட்டசபைதேர்தல் முடிந்தகையோடு, பேச்சுவார்த்தை, நடுவர் மன்றமென தமிழ்க் கிளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன இலவுகள்.\nமதம், மொழியென்று பிரிவினைகொண்ட மக்களிடையே பிரச்சினைகள் மேற்கத்திய நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய உதாரணம் பெல்ஜியம். இங்கே மூன்று பிரதேசங்கள்:1. டச்சு மொழி பேசும் ·பிளேமிஷ் மக்களைக்கொண்ட ·பிளாண்டெர்ஸ் பிரதேசம் 2. பிரெஞ்சுமொழி பேசும் மக்களினத்தைக்கொண்ட வலோனிய பிரதேசம், இங்கே ஜெர்மானிய மொழி பேசும் சிறுபான்மையினருமுண்டு 3. பிரெஞ்சு- டச்சுமொழிகளென்று இரண்டையும் பேசும் மக்கள் கலந்து வசிக்கிற, பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல் பிரதேசம். ·பிளாண்டெர்ஸ், வலோனியா ஆகிய இரண்டு பிரதேசங்களிலும், இனம் மொழி அடிப்படையிலான தனித் தனி அரசாங்கங்கள் இருக்க, மத்தியில் கூட்டாட்சி. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ·பிளேமிஷ் மக்கள் பெரும்பானமையினராக இருந்தபோதிலும், பிரெஞ்ச் பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே அவர்கள் இருந்துவந்தனர். இருபதாம் நூற்றாண்டிலிருந்து விழித்துக்கொண்ட ·பிளேமிஷ்மக்கள், தங்கள் மொழி தங்கள் இனம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 1962, 1970 மற்றும் 1980ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசன சட்டதிருத்தங்கள், மொழிவாரி அடிப்படையிலான பிரதேசங்கள் அமையக் காரணமாயின.\nஇன்றைக்குப் பெல்ஜியத்தில் ஓரளவு இந்தியாவை ஞாபகபடுத்தும் நிர்வாக அமைப்பு. இதில் பிரச்சினை என்னவென்றால், தேசிய சிந்தனைகொண்ட கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்துவிட்டன. அந்தந்த பிரதேசங்களிலும் மொழி, இனவாத கட்சிகளே தேர்தலில் வெற்றி பெறுகின்றன. அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறுவதில்லை. 1958லிருந்தே மத்தியில் கூட்டணி ஆட்சி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குத் தங்கள் தங்கள் பிரதேச நலமே பிரதானம். எப்பொழுது வேண்டுமானாலும் அரசாங்கத்திற்குத் தரும் ஆதரவைக் கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொள்ளலாம் என்ற நிலை. பலமுறை நெருக்கடிக்கு ஆளாகி உரியகாலத்திற்கு முன்பே அரசாங்கம் பதவி விலகியிருக்கிறது. இறுதியாக நடந்து முடிந்த மத்திய பிரதிநிதித்துவ சபையில் ·பிளாண்டர்ஸ் பிரதேசத்து அடிப்படைவாதக் கட்சியான CD&V வெற்றிபெற்றது, கட்சித்தலைவர் ஈவ் லெட்டெர்ம் கொஞ்சம் சா·ப்ட்டான வட்டாள் ந��கராஜ், அடித்து நொறுக்கும் வழக்கமெல்லாம் அவருக்கில்லை. ஆனால் வடக்கு(பெல்ஜியத்தின் வடபகுதியிலுள்ள பிரெஞ்சு பேசும் வலோனியா பிரதேசம்)வளர்கிறது தெற்கு(பெல்ஜியத்தின் தென்பகுதியிலுள்ள ·பிளாண்டெர்ஸ் பிரதேசம்) தேய்கிறதென்ற திராவிட பாரம்பரியம். ·பிளாண்டர்ஸ் பிரதேசத்தைப் பெல்ஜியத்திடமிருந்து பிரித்தாக வேண்டுமென்று குரல் கொடுத்தவர், அவர் கட்சி ஆளுகின்ற ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்தில், டச்சு மொழி தெரியாதென்றால் உள்ளெ நுழைய முடியாது, அதாவது இந்தியாவில் கன்னடம் மட்டுமே தெரிந்த ஆசாமி சென்னையில் வசிக்க முடியும் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த ஒருவர், பெங்களூருவில் வாடகைக்கு வீடுபிடிக்கலாம், ஆனால் பெல்ஜியத்தில் பிரெஞ்சும்- டச்சும் அரசாங்க மொழிகளென்றாலும், ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்திற்குள் டச்சுமொழி தெரியாதவர்களுக்கு இடமில்லையென ஈவ் லெட்டர்ம் கட்சியினர் ஆளும் ·பிளாண்டர்ஸ் பிரதேச இனவாத அரசாங்கம் அறிவித்திருந்தது.\nமத்திய பிரதிநிதித்துவ சபைக்கான தேர்தல் வந்தது, அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சி என்ற வகையில் பெல்ஜிய நாட்டை ஆளுவதற்கான வாய்ப்பு CD&V க்கும் கட்சியின் தலைவரான ஈவ் லெட்டர்முக்கும் வாய்த்ததென்றாலும், அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிரிகளிடம் கைகோர்க்கவேண்டிய கட்டாயம், அரிசி ஆழாக்கிலிருந்தாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டுமில்லையா பிரெஞ்சு பேசும் வலோனியப் பிரதேசத்தினரோ கதவடைத்தனர். அரசியல் சாசன விதிப்படி அமையவிருக்கும் அரசாங்கத்தையும் தடுக்கவும் முடியாது, இருதரப்பாருக்குமிடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. கடந்த ஒன்பதுமாதங்களில் இரண்டு முறை ஈவ் லெட்டர்ம் தலைமையிலான கூட்டணி அரசு, பால்காய்ச்சிய கையோடு பதவி விலகிவிட்டது. மூன்றாவது முறையாக அவரை ஆட்சி அமைக்கும்படி பெல்ஜியப் பேரரசின்( பிரெஞ்சு பேசும் வலோனியப் பிரதேசத்தினரோ கதவடைத்தனர். அரசியல் சாசன விதிப்படி அமையவிருக்கும் அரசாங்கத்தையும் தடுக்கவும் முடியாது, இருதரப்பாருக்குமிடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. கடந்த ஒன்பதுமாதங்களில் இரண்டு முறை ஈவ் லெட்டர்ம் தலைமையிலான கூட்டணி அரசு, பால்காய்ச்சிய கையோடு பதவி விலகிவிட்டது. மூன்றாவது முறையாக அவரை ஆட்சி அமைக்கும்படி பெல்ஜியப் பே���ரசின்() மன்னர் இரண்டாம் அல்பெர் கேட்டுக்கொள்ள, ஈவ் லெட்டர்மை பிரதமராகக்க்கொண்ட கூட்டணி அரசு பதவி ஏற்றிருக்கிறது. ஈவ் லெட்டர்மின் கடிவாளம், அவரது கட்சியின் கையிலிருக்கிறது. அவர்கள் பெல்ஜிய மத்திய அரசு, ·பிளாண்டர்ஸ் பிரதேசத்திற்கு இதுவரை இழைத்த அநீதிகளை நேர்செய்ய சலுகைகள் எதிர்பார்க்கிறார்கள், அதற்காகத்தான் எங்கள் கட்சியின் தலைவரைப் (ஈவ் லெட்டர்ம்) பிரதமர் பொறுப்பேற்க அனுமதித்திருக்கிறோம் என்கிறார்கள், இயாலாதெனில் ·பிளாண்டர்ஸ் தனிநாடாகப் பிரிந்தாகவேண்டும் என்கிறார்கள். ஈவ் லெட்டெர்ம் எதிர்ப்பாளர்கள் மத்திய கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்பதற்குமுன்பு பெல்ஜியத்தின் தேசியகீதத்தைத் அவர் பிழையின்றி பாடட்டும் என்கிறார்கள். பிரெஞ்சு மொழியிலிருக்கிற தேசிய கீதத்தைப் பிழையின்றி பாடுவதற்கு அவருக்கு வரவில்லையாம். அவரோ பெல்ஜியத்தின் தேசியகீதத்தை எங்கள் டச்சு மொழியில் பிழையின்றி பாட வலோனிய பிரெஞ்சு மக்கள் முன்வருவார்களென்றால், நானும் பிரெஞ்சு மொழியிற் பிழையின்றி பாடத் தயாரென்று அறிவித்திருக்கிறார்.\nஒக்கனேக்கலுக்கும், பெல்ஜியத்துக்கும் என்ன சம்பந்தமென்று கேட்கறீங்க, அப்படித்தானே வெள்ளைக்காரன் தங்கள் மக்கள் நலனிற்காக, சொந்த நலனை அவசியமெனில் விட்டுக்கொடுப்பான். நாம எப்படி வெள்ளைக்காரன் தங்கள் மக்கள் நலனிற்காக, சொந்த நலனை அவசியமெனில் விட்டுக்கொடுப்பான். நாம எப்படி\nஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு\nவீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு \nதாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nபிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்\nதமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11\nமே 24, 25ல் கருமையத��தின் நான்காவது நிகழ்வுகள்\nNext: அமெரிக்கத் தேர்தல் களம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு\nவீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு \nதாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nபிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nஎனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் \nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்\nதமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11\nமே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129008", "date_download": "2020-07-07T07:01:23Z", "digest": "sha1:YTNNUJULBBK2V6WKKHYW6IUL4LBYBKTV", "length": 18660, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிமானத்தில் நடுஇருக்கை 10 நாட்களுக்கு அனுமதி; மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்; உச்ச நீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பி���ிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nவிமானத்தில் நடுஇருக்கை 10 நாட்களுக்கு அனுமதி; மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்; உச்ச நீதிமன்றம்\nகொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மக்களின் நலனைப் பற்றி அரசு அதிகமாகக் கவலைப்பட வேண்டும். வர்த்தக ரீதியான விமான நிறுவனங்கள் போல் இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது\nபயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் அடுத்த 10 நாட்கள் வரை பயணிகளை அமரவைத்து விமானங்களை இயக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்து உள்ளது\nஏர் இந்தியா விமானத்தின் விமானி தேவன் கனணி மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ கடந்த 22-ம் தேதி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்துத் துறை ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விமானத்தில் நடுப்பகுதி இருக்கையை நிரப்பாமல் இயக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.\nஆனால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமானத்தில் இந்த பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நடுப்பகுதி இருக்கையில் பயணிகள் அமரவைக்கப்பட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.\nமேலும், பயணிகள் நடுப்பகுதி இருக்கையில் அமரவைக்கப்பட்டு சமூக விலகல் இல்லாமல் இருந்தது குறித்த புகைப்படத்தையும் ஆதாரமாக நீதிமன்றத்தில் விமானி அளித்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “ஜூன் 2-ம் தேதிக்குள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நடுப்பகுதி இருக்கையை நிரப்பத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவுவிட்டது.\nஇந்தத் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் அவசர மனுவைத் தாக்கல் செய்து விசாரிக்கக் கோரின. விடுமுறை நாளான இன்று மனுவின் அவசரம் கருதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதி��தி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏஎஸ். போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில், “கொரோனாவைத் தடுப்பதில் சிறந்த வழிமுறை என்பது சமூக விலகல் அல்ல, பரிசோதனைதான். இருக்கை வேறுபாடோ அல்லது இடைவெளியோ அல்ல.\nநடுப்பகுதி இருக்கை காலியாக விட வேண்டாம் என்று வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்தபின்புதான் இருக்கையை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் புதிய சுற்றறிக்கையும் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. குடும்பத்துடன் வருபவர்கள் 3 பேராக இருக்கையில் அமரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தால், கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும் இது விமானம், இதில் யாரையும் தொற்றக்கூடாது என வைரஸுக்கு தெரியுமா, அல்லது எந்தப் பயணியும் பாதிக்கப்படாமல் இருப்பார்களா. சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் நிச்சயம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.\nஅப்போது துஷார் மேத்தா, “வரும் ஜூன் 6-ம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது. நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.\nஇதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ஜூன் 6-ம் தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக்கொள்ளலாம். அதன்பின் அமரவைக்கக் கூடாது. நடுப்பகுதி இருக்கையை முன்பதிவில் காட்டக்கூடாது.\nவர்த்தகரீதியில் செயல்படும் விமான நிறுவனங்கள் போல் செயல்படாமல், அவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டும். மக்களின் நலன், பயணிகளின் நலன் கருதி விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் விதிமுறைகளை மாற்ற முடியும்.\nஇந்த விவகாரத்தில் ஜூன் 2-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் தேவைப்பட்டால் விசாரிக்கலாம். விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக விமானி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்து மும்பை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம்.\nபயணிகளின் நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.\n“கொரோனாவைத் தடுப்பதில் சிறந்த வழிமுறை என்பது சமூக விலகல் அல்ல”என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கருத்து சொல்லி இருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.அப்படி என்றால் சமூக விலகளை கடைப்பிடிக்காத கடைகளை சீல் வைத்தது ஏன், சமூக விலகளை கடைபிடிக்க மக்களை வற்புறுத்துவதேன் சமூக விலகளை கடைபிடிக்க மக்களை வற்புறுத்துவதேன் உச்சநீதிமன்றத்தில் ஒன்றும் மக்களிடம் ஒன்றுமாக சொல்லிக்கொண்டிருப்பது ஏன் உச்சநீதிமன்றத்தில் ஒன்றும் மக்களிடம் ஒன்றுமாக சொல்லிக்கொண்டிருப்பது ஏன் மத்திய அரசு மக்களிடம் விளக்கம் சொல்லவேண்டும்\n“ஜூன் 6-ம் தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக்கொள்ளலாம்’ என்றால் . ஜூன் 6-ம் தேதி வரை கொரோனா தாக்காதா அப்படி தாக்கினால் யார் பொறுப்பேற்பார்கள் உச்சநீதிமன்றமா அப்படி தாக்கினால் யார் பொறுப்பேற்பார்கள் உச்சநீதிமன்றமா மத்திய அரசா இப்படியான பல கேள்விகள் சமூக ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது.\n10 நாட்களுக்கு அனுமதி உச்ச நீதிமன்றம் ஏர் இந்தியா மத்திய அரசு விமானத்தில் நடுஇருக்கை 2020-05-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎல்லையில் வீரர்கள் உயிர் தியாகம் ; மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- பஞ்சாப் முதல்வர்\nகொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லாபம்\nகொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை\nகொரோனா நோயாளிகள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்- உச்ச நீதிமன்றம் வேதனை\nஇட ஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகாது;உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் அதிரடி\nஅரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்கு கொரோனா: உச்ச நீதிமன்றம் சுயமோட்டோவாக வழக்கு பதிவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7548.html", "date_download": "2020-07-07T05:19:01Z", "digest": "sha1:MGYTLTADTGRMJDZJMDFOBC266TZNVYNA", "length": 5207, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nதலைப்பு : குர்ஆனை எளிதில் ஓதிட – சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-ரமலான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nபயிற்சியளிப்பவர் : எம்.ஏ.அப்துர் ரஹ்மான் MISC\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 2\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nகாவிகளின் ஏஜெண்டாக செயல்படும் தேர்தல் ஆணையம் :- அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=354&lang=ta", "date_download": "2020-07-07T06:05:17Z", "digest": "sha1:RBMJ6MLZSOMU3JFSD3PAJ4S5ZBOMEWCY", "length": 14344, "nlines": 79, "source_domain": "www.immigration.gov.lk", "title": "அறிவித்தல் - V", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\nஇலங்கையில் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல்\nஇலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் 2020.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக.\nகோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் நாட்டில் பரவும் அபாயம் காரணமாக, தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்து தரித்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட எல்லா வகையான வீசாக்களினதும் செல்லுபடிக் காலம் 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, குடிவரவ��, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், உலகின் அநேகமான நாடுகளில் விமான நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் அநேகமான வெளிநாட்டவர்களுக்கு இது வரை இந் நாட்டிலிருந்து வெளியேற முடியாதிருக்கும் அதே வேளை, இவ் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2020 யூன் 11 ஆம் திகதிக்கு முன்னர் மேற்சொன்னவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொள்வதற்கு பெரும்பாலானோருக்கு சந்தர்ப்பம் கிட்டியில்லை என்பது திணைக்களத்தினால் அவதானிக்கப்பட்டது.\nஇந் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்களது வீசா அனுமதிப் பத்திரங்களை சீராக்கிக் கொள்ளும் பொருட்டு, 2020 யூன் 11 ஆம் திகதி தொடக்கம் 2020 யூலை 11 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் எல்லா வகையான வீசா அனுமதிப் பத்திரங்களினதும் செல்லுபடிக் காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம்.\nஎனவே, கீழ்க் காட்டப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஎல்லா வீசா விண்ணப்பதாரிகளும் 2020 யூலை மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் கீழ்க் காணும் இணையத்தள நீடிப்பு ஊடாக திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு இத்தால் அறியத் தருகின்றோம். 2020 மார்ச் 07 ஆம் திகதிக்கும் 2020 யூலை 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் எல்லா வீசாக்களும் தண்டப் பணம் அறவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது\nஉரியவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு வருகை தருவோருக்கு மட்டும் திணைக்கள வளாகத்தினுன் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு. நாளொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவை வழங்கப்படுவதால், ஒதுக்கிக் கொள்ளப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாக விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும் என்பதையும��� தயவுடன் கவனத்திற் கொள்ளவும்.\nஇது தொடர்பில் உங்களுக்கு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கீழ்க் காணும் முறைகள் ஊடாக எமது உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளலாம்\nகுறுகிய கால வீசா (Visit Visa)\nதொலைபேசி இல.: 070-7101050 (மு.ப. 9.00 மணிக்கும் பி.ப. 4.00 மணிக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும்)\nதவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாக, நீங்கள் ஒதுக்கிக் கொண்ட திகதியில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தும் பட்சத்தில், திணைக்களத்திற்கு வருகை தருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தயவுடன் அறியத் தருகின்றோம். இதற்குப் பதிலாக ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட “திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்ட அறிவித்தலை” மேற்சொன்ன மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். தொடர்ந்து உங்களுக்கு புதிய திகதியொன்றும் நேரமும் மிக விரைவில் பெற்றுத் தரப்படும்.\nஇக் காலப்பகுதியிடையே நீங்கள் தீவிலிருந்து வெளியேறுவதற்கு கருதுவீர்களானால், மேற்சொன்ன வீசா நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் வைத்து செலுத்தி தீவிலிருந்து வெளியேறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nகுடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் பணிப்புரைகளுக்கு அமைய இவ் அறிவித்தல் வெளியிடப்படுகின்றது.\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nஇணையத்தளத்தினூடாக புகைப்படங்களை அனுப்பும் போது புகைப்பட நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2020 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/2014.html", "date_download": "2020-07-07T05:26:40Z", "digest": "sha1:XKP4AXQRN4H2MRMY77WTIO3OAY5QR5K6", "length": 31790, "nlines": 230, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: திரும்பி பார���க்கிறேன்...... நன்றி 2014 !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசமீபத்தில்தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கிறது, அதற்குள் இந்த வருட கடைசி வந்து விட்டது சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது வாருங்களேன், என்னோடு சற்றே திரும்பி பார்த்துவிட்டு வரலாம்.......\nகடல் பயணங்கள்........ ஒரு புதிய விடியலை நோக்கி \nபதிவுலகில் நண்பர்கள் என்பது வரம், அதுவும் நண்பர்கள் மனதில் நினைப்பதை பகிர்ந்து கொள்வதும் அல்லது அவர்களது தளத்தில் என்னுடைய தளத்தை அறிமுகம் செய்வதும் என்று இருக்கும்போது மனதில் ஆனந்தமாக இருந்தது...... இதே ஆனந்தத்தை நான் இது போல் அறிமுகம் செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது, ஆகவே இந்த ஆண்டு முதல் என்னுடைய பதிவுகளில் நான் பார்த்து, ரசித்த பதிவுகளை அறிமுகபடுத்த போகிறேன், இது பலருக்கும் சென்று அடைந்து அவர்களும் ஆனந்திககலாமே இதோ பதிவர்களின் அன்பு அவர்களது எழுத்துக்களில்......\nநண்பர் சௌந்தர் ராமன் அவர்கள், என்னுடைய பதிவுகளில் இருந்து எடுத்த புகைப்பட��்களை \"உன் சமையலறையில்\" படத்தின் பாடலோடு இணைத்து ஒரு வீடியோ செய்து இருந்தார்....... அதை காண இங்கே சொடுக்கவும்....... \"இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது.....\"\nஅதை பற்றி நான் எழுதிய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்...... பதிவு\nஎன்னுடைய பேவரிட் பதிவுலக ஜாம்பவான் \"திரு. ஜாக்கி சேகர்\" அவர்களை பெங்களுரு வந்த போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, வெகு இயல்பாக உண்மையுடன் பழக கூடிய நண்பராக அதன் பின்னர் மாறினார் (அவரின் நண்பராக நான் என்று சொல்லலாம் ). அவரோடு அன்று விடைபெறும்போது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை தனது பதிவுகளில் போட்டு என்னுடைய வலைதளத்தையும் குறிப்பிட்டது இந்த வருடத்தின் மிக பெரிய சந்தோசம் எனலாம்........ அதை படிக்க இங்கே சொடுக்கவும் \"பெங்களுரு டேஸ்\"\nமுதன் முதலில் நான் படித்த பதிவே திரு.கேபிள் சங்கர் அவர்களதுதான், அதன் பின்னரே இந்த பதிவு உலகம் அறிமுகம் ஆனது. அவரது சாப்பாட்டு கடை பதிவுக்கும், சினிமா விமர்சனத்துக்கும் நான் ரசிகன், அவரை சந்திக்க மாட்டோமா என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருந்த நேரம் இந்த ஆண்டு நிறைவேறியது. அதுவும் அவருடன், அவர் ஆர்டர் செய்த உணவை அவரோடு உண்டது சந்தோசமான அனுபவம் \nஎப்படியாவது இந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தது திரு.கணேஷ் பாலா அவர்களுக்காக. கோவை ஆவியும், ஸ்கூல் பையன், திடம் கொண்டு போராடு சீனுவும் இவரை பற்றி வாரத்திற்கு ஒருமுறையாவது முகநூல் பக்கத்தில் ஏதாவது செய்தி போட்டுக்கொண்டு இருப்பார்கள், இதனால் ஆவல் இன்னும் அதிகம் ஆனது. பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தபோது எந்த பந்தாவும் இல்லாமல் உரிமையோடு உரையாடி, இன்று எனக்கும் இவர் அன்பு \"வாத்தியார்\". நான் 500'வது பதிவு போடும்போது அதை அழகு செய்ய ஒரு பேனர் வேண்டும், எப்படி செய்வது என்று கேட்க போன் செய்ய, மூன்று விதமான கண்களை பறிக்கும் பேனரை அனுப்பி அன்பினால் என்னை திக்கு முக்காட செய்தார்...... அவரது முகநூல் பக்கத்தில் என்னை பற்றி பகிர்ந்தபோது \n\"மெட்ராஸ் பவன்\" சிவகுமார்..... இவரை மதுரை பதிவர் சந்திப்பில் சந்தித்து இருந்தேன், இன்று வரை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனாலும் இவரது நகைச்சுவையான பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். இவர் தனது தளத்தில் என்னுடைய கடல்பயணங்���ள் பற்றி எழுதி இருந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நல்ல நண்பரும், ரசிகருமான இவரை நேரில் சந்திக்க எப்போதும் ஆவலாய் இருக்கிறேன்.\nஅவரது பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்...... மெட்ராஸ் பவன்\nபதிவுலகில் இவரை தெரியாதவர்கள் என்பது மிக மிக குறைவே, நான் இதுவரை எழுதி வருவதற்கு காரணமும் இவரே. என்னுடைய பேட்டி மதுரை தினமலர் இதழில் வந்து இருக்கிறது என்று தெரிந்தவுடனே எனக்கு அதிகாலையில் போன் செய்து வாழ்த்தி, எல்லா தளத்திலும் இதை பதிவு செய்த அற்புத மனிதர். நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் தவறாமல் சென்று பார்த்து வருவேன்.... அவர் முகநூளில் அந்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த போது எழுதியது \nஇந்த வருடம் பத்திரிக்கையில் கடல்பயணங்கள் தளம் அதிகம் பகிரப்பட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.சம்பத் அவர்கள் என்னை தொடர்ப்புக்கொண்டு ஒரு பேட்டி எடுத்தார், அது வந்த பக்கத்தை முகநூளில் பகிர்ந்தபோது என்னுடைய அன்பு நண்பர் திரு.சீனு (திடம் கொண்டு போராடு) மனம் திறந்து எழுதிய வரிகள் என்னை கூச்சப்படுதியதும், சந்தோசபடுதியதும் எனலாம். சீனுவின் பயண கட்டுரைகளை படித்தவர்கள், அவருடனேயே பயணம் செய்வது போல ஒரு உணர்வு தரும், அந்த அளவிற்கு எழுத்து ஆற்றல் உண்டு. பதிவுலகில் ஒரு நல்ல இடம் இவருக்கு காத்திருக்கிறது என்பேன்.\nபெங்களுரு நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்கள் குறும்புடன் செய்து இருந்த ஒரு புகைப்படம், மிகவும் ரசித்தேன் இவர் பெங்களுருவில் இருந்தாலும் உணவு பிரியர், என்னை விட இவர்க்கு தகவல் நிறைய தெரிந்து இருக்கிறது, இவர் பதிவு எழுத ஆரம்பித்தால் நானே விரும்பி படிப்பேன், அந்த அளவுக்கு நல்ல ரசிகர், நண்பரும் கூட...... இந்த புகைப்படத்தை போட்டவர், கூட ஒரு ஹீரோயின் போட்டு இருக்கலாம் :-)\nநண்பர்கள் அவர்களுடைய தளத்தில் பாராட்டியது ஒரு சந்தோசம் என்றால், இன்னொரு சந்தோசம் எனது பெயர் முதல் முறையாக, அதுவும் கடல் பயணங்கள் என்ற தளம் பற்றிய செய்தி முதல் முறையாக மூன்று பேப்பரில் வந்து இருந்தது அதுவும் எனது ஸ்பெஷல் பேட்டியுடன். இதை படித்த நிறைய பேர், என்னை முகநூலில் இன்று தொடர்கின்றனர், பலர் போன் மூலம் பாராட்டினர். இது திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.சரவணன் செல்வராஜன் அவர்களது மூலம் கிடைத்த வாய்ப்பு..... நன்றி நண்பர்களே \n28-அக்டோபர்-2014, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாளில் வந்தது........ நன்றி திரு.சம்பத் \n09-நவம்பர்-2014 அன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி.... நன்றி திரு.எட்வின் \n21-நவம்பர்-2014 அன்று \"தி ஹிந்து\" தமிழ் நாளிதழில் வெளி வந்த செய்தி.......நன்றி திரு.மகேஷ் \nஇந்த செய்திகள் வருவதற்கு முன்பே \"ஹாலிடே நியூஸ்\" என்னும் மாத இதழில் எழுத முடியுமா என்று கேட்டு என்னை அணுகினார் இந்த பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.செந்தில்குமார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து பயண அனுபவங்களை எழுதி வருகிறேன்..... படித்து பார்த்து விட்டு சொல்லுங்களேன் \nஆபீசில் ஒரு மீட்டிங் நடத்துவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, இதில் பதிவர் திருவிழா என்பது அதுவும் வேலை பளுவுக்கு இடையில் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று, அதை சாத்தியமாக்கி காட்டினர் மதுரை மைந்தர்கள் அந்த பதிவர் திருவிழாவில் நிறைய பதிவர்களை பார்த்தது, பேசியது என்பது சந்தோசமான அனுபவம்.... அதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாள் சென்று விட்டது, ஆனாலும் இங்கே பதிவர்களுடன் எடுத்த போட்டோ இந்த வருடத்தின் ஹிட் சந்தோசம் \nபதிவர்கள் திரு.பால கணேஷ், திரு.அரசன் அவர்களுடன்.....\nபதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ஸ்கூல் பையன் உடன்.....\nபதிவர்கள் திரு.கோவை ஆவி, திரு.ரூபக் ராம், திரு.சிவகாசிக்காரன் உடன்......\nபதிவர் திருமதி. துளசி கோபால் உடன்.....\nபதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ரமணி அவர்களுடன்.....\nபதிவர்கள் திரு.தமிழ்வாசி பிரகாஷ், திரு. கோவை ஆவி, திரு.ஸ்கூல் பையன், திரு.பகவான்ஜி, திரு.கில்லர்ஜி உடன்....\nபதிவர்கள் உடன் ஒரு காபி தருணம்..... திரு.மகேந்திரன் அவர்களின் தொகுப்பு அன்று அருமை \nபதிவர் சந்திப்பு மட்டும் இல்லாமல், தனி சந்தர்ப்பத்திலும் நண்பர்களை சந்திப்பது அல்லது சக பதிவர்களை சந்திப்பது என்று நடக்கும், அந்த தருணங்கள் மிகவும் அழகானவை. சிரிப்பும், கூத்தும் என்று நடக்கும் அந்த சந்திப்புகள் மிகவும் சந்தோசம் தரும். சில நேரத்தில் பேச்சு சுவாரசியத்தில் போட்டோ எடுக்க மறந்தது உண்டு, அவ்வாறு அமுதா கிருஷ்ணன், சிங்கப்பூர் வினோத் அமிர்தலிங்கம், சிங்கப்பூர் சந்தோஷ், கும்பகோணம் ஆனந்த், பதிவர் சந்திப்பில் ஏராளமான பதிவர்கள், கிரேஸ், குடந்தை சரவணன் என்று நி���ைய பேர் உண்டு. போட்டோ எடுத்த சில தருணங்கள்.......\nசென்னையில்..... ஸ்கூல் பையன், ஜாக்கி சேகர், நாஞ்சில் மனோ, கோவை ஆவி, \"வாத்தியார்\" பால கணேஷ் \nசென்னையில்....... \"மெட்ராஸ் பவன்\" சிவகுமார், கோவை ஆவி \n\"திடம் கொண்டு போராடு\" சீனு மற்றும் கோவை ஆவியுடன் \nஒவ்வொரு ஆண்டும், இந்த பயணத்தில் புது இடங்களையும், நண்பர்களையும் சந்திக்கிறேன். இந்த 2015ம் ஆண்டும் இந்த பயணங்கள் சுவையோடும், அறிவு தேடலோடும், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்சியோடும், எழுதும் எழுத்துக்கள் இன்னும் செறிவோடும், சந்திக்கும் நண்பர்கள் இன்னும் நெருக்கதோடும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்....... ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேடலோடு ஆரம்பிக்கிறது, அந்த தேடல் என்னை இயக்குகிறது, அதையே உங்களுடன் பகிர்கிறேன் இந்த ஆண்டும் கடல் பயணங்கள் இனிதோடு ஆரம்பிக்க உங்களது வாழ்த்துக்களோடு துடுப்பு போட ஆரம்பிக்கிறேன்........ பயணங்கள் முடிவதில்லை \n2015ம் ஆண்டு இனிய உதயத்துடன் ஆரம்பிக்கட்டும்.....\nஇன்னும் நிறைய படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை.\nஅட்டகாசமான படங்கள்... இந்த சந்தோசம் என்றும் தொடரும்...\nவாழ்த்துகள். வரும் வருடம் மேலும் சிறக்க என் அன்பு.\n மவனே, மாட்னடா என்கிட்ட... உனக்கு அசத்தலான ஜோடிகளோட போட்டோ கலவை செஞ்சு ஒரு வழி பண்ணிடறேன் இரு.... இனிவரும் நாட்கள்ல முகநூல்ல ஹீரோ சுரேஷ் அசத்தப் போறார் மக்களே... ஹா... ஹா... ஹா...\nஅந்த ஹாலிடே நியூஸ் இங்க கிடைக்கறதில்ல சுரேஷ். அதுல நீ எழுதற எழுத்துக்களை சேமிச்சு வைச்சுக்கோ. அழகா ஒரு மின் புத்தகமாக்கித் தர்றேன்...\nஎல்லா நண்பர்களையும் நினைவுகூர்ந்து வருஷக் கடைசில பகிர்ந்த உன் எண்ணமும் செயலும் சிறப்பானது. என் அழுத்தமான கைகுலுக்கல் உனக்கு.\n அனைவரையும் நினைவில் நிறுத்தியிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.\nஇந்த பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் ���திவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/srivaikundam-news-73AGFT", "date_download": "2020-07-07T06:43:20Z", "digest": "sha1:JH3PWNBAMVQ3HVMG6OPWIN4WEQJPYSJS", "length": 20354, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "மணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம் - Onetamil News", "raw_content": "\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம்\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம்\nதூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;மணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு கிருஷ்ணலீலா அவர்களின் உத்தரவின்ப��ரில் வல்லநாடு வட்டார மருத்துவ அலுவலர் மரு சுந்தரி அவர்களின் ஆலோசனை பேரில் மணக்கரை யில் உள்ள காளிமார்க் தொழிற்சாலையில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nஇதில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் மரு செல்வகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நலக் கல்வியாளர் திரு அந்தோணிசாமி அவர்கள் தலைமை வகித்தனர், வல்லநாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு பெரியசாமி மற்றும் வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு இளங்கோ ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தனர் ,காளிமார்க் மனித வள மேலாண்மை மேலாளர் திரு லட்சுமி நாராயணன் அனைவரையும் வரவேற்றார்\nமருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு இளங்கோ ராஜன் கூறுகையில், உடலில் உணா்ச்சி அற்ற தழும்பு, தேமல், சிவந்த தேமல், கைகளில் சூடு தெரியாமல் உணா்ச்சி அற்று இருப்பது போன்றவை தொழுநோயின் அறிகுறியாகும். இந்த நோய்க்கு தற்காலத்தில் நல்ல மருந்துகள் சிகிச்சைகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நோய் குறியீடுகளை ஆரம்ப காலத்திலேயே நோயாளி கண்டறிந்தால், அவா்களை 100 சதவீதம் கட்டாயம் குணப்படுத்த முடியும். எனவே நோயாளிகளை அவா்களது உறவினா்கள் அரசு மருத்துவமனைகளில் சோ்த்து தூத்துக்குடி மாவட்டத்தை தொழுநோய் அற்ற மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.\nசித்த மருத்துவர் மரு செல்வகுமார் பேசியதாவது, இன்றுள்ள காலகட்டத்தில் நோயில்லாத மனிதர்களை காண்பதே அரிது என்ற நிலை உருவாகி விட்டது. மண்ணுக்கு ஏற்ற உணவு என்ற நமது முன்னோர்களின் வாழ்க்கை தத்துவ அடிப்படையில் வந்தது தான் சித்த மருத்துவம். இந்த வாழ்க்கை தத்துவத்தின் அடிப்படையில் வந்தது தான் ''உணவே மருந்து மருந்தே உணவு'' என்பதாகும்.\nநாம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ்ந்திட பழைய பாரம்பரிய முறைப்படி உடல் உழைப்புடன், சத்தான இயற்கை உணவுகளை உண்பதற்கு முன்வரவேண்டும். ''உணவே மருந்து மருந்தே உணவு'' என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தால் தான் நோயின்றி நலமாக வாழலாம் என்றார்.\nமுன்னதாக சித்த மருத்துவ மூலிகைகளின் பயன்கள் குறித்து சிறப்பு கண்காட்சி மூலமாக விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.\nவட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு பெரியசாமி அவர்கள் கூறியதாவது கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகையான வைரஸ் கிருமியாகும். சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறிகள் கண்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் திரவங்கள் மூலம் நோய்கள் பரவுகிறது. எனவே, வாய் மற்றும் மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் துடைத்து பராமரிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும். இளநீர், கஞ்சி போன்ற நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை பருக வேண்டும். சளி- இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, விழாக்களில் பங்கேற்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇறுதியில் சுகாதார ஆய்வாளர் திரு வைகுண்டத்தான் அனைவருக்கும் நன்றி கூறினார் இம்முகாமில் சுகாதார பணியாளர்கள் மற்றும் காளிமார்க் தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சுகாதார ஆய்வாளர் சாகிர் செய்திருந்தார்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி த���த்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10898", "date_download": "2020-07-07T05:03:32Z", "digest": "sha1:LU4W6MIP67TKGJ54CO3EMOS5GW3JB5LZ", "length": 6050, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஜூன் 2016: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஜூன் 2016: வாசகர் கடிதம்\nநான் தென்றல் இதழ்களை விரும்பிப் படிக்கிறேன். நல்ல தரமான கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் ரசிக்கும்படி உள்ளன. மே இதழில் மூளைக்கு வேலை பகுதியில் முதல் கேள்விக்கு விடை: 5*5*5*5*5*5 = 15625. நீங்கள் கொடுத்துள்ள விடை 78125 என்பது தவறு நான்காவது கேள்விக்கு விடைகள்: ராதாவின் வயது 5*3 = 15. நீங்கள் கொடுத்தது போல் 5^3 = 15 அல்ல. கீதாவின் வயது 4*3 = 12. 4^3 = 12 அல்ல.\n(தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கவனக்குறைவுக்கு வருந்துகிறோம். - ஆசிரியர்)\nமே இதழ் வழக்கம்போல் அருமை. பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்ரீநிவாஸன் அவர்களின் உற்சாகம், சேவை மனப்பான்மை, ஹிந்து மிஷன் மருத்துவ மனைக்குச் செய்துவரும் பணிகள் போன்றவற்றை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரின் நேர்காணல் தென்றல் வாசகர்களுக்கு ஒரு நல்ல அன்பளிப்பு.\nகே. ராகவன், பெங்களூரு, இந்தியா\nஓராண்டுக்குப் பிறகு இங்கு வந்தவுடன் என் மருமகளிடம் நான் கேட்டது 'தென்றல்'தான். முன்னாளைய தமிழ்நாட்டு இதழ்களின் தீவிர வாசகன் நான். தற்போதைய மாற்றங்களுடன் வரும் இதழ்கள் என்னை ஈர்க்காததால் ஈடுபாடின்றி வாசிப்பவன். இம்மாதத் தென்றலில் மூழ்கிப்போனேன். தொடர்கதைகள், சிறுகதைகள், ஆன்மீகச்செய்திகள், சிறுவர்பகுதி, சிறந்தவர்களின் நேர்காணல், சினிமா பகுதி, இசை முன்னோடிகள் எனச் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவாழ் தமிழர்களின் தமிழார்வத்தைத் தொடர்ந்து தூண்டும் தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது.\nவெதர்ஃபோர்டு சர்க்கிள், ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா\nதென்றல் மின்னிதழ் பல்சுவை அம்சங்களோடு சிறப்பாக இருக்கிறது. தங்களின் தமிழ்ச்சேவை பல்கிப் பெருக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/28/top-headlines-27-march-2019/", "date_download": "2020-07-07T06:26:27Z", "digest": "sha1:2QEM5LJTSWQZ7XZOLQWJDZ2DLV73RDU5", "length": 10421, "nlines": 92, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் - இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பிற செய்திகள் - Top Headlines - Adsayam", "raw_content": "\nகொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பிற செய்திகள் – Top Headlines\nகொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பிற செய்திகள் – Top Headlines\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nTop Headlines – கொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 595,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. படிம எரிபொருளின் காரணமாக ஏற்படும் மாசுபாடு இது.\nகீழே சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளோம். அவை மாசுபாடு எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்பதைத் தெளிவாக விவரிக்கும்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nTop Headlines கொரோனா வைரஸ்: 2ம் நிலையை நோக்கி நகரும் தமிழகம், கடை திறக்க கட்டுப்பாடு\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n144 தடை உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nTop Headlines கொரோனாவால் இறக்கும் முன் திருவிழாவில் பங்கேற்ற முதியவர்\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nபஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.\n70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nTop Headlines கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: ‘சுனாமி போல் தாக்கும்’\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nமலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ்: இந்தியா வந்த 15 லட்சம் வெளிநாட்டினர் – மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா\n: பிரதான, குறுக்கு வீதிகளுக்கு இறங்கினால் கைது – இதுவரை 4200 பேர் கைது\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலக���ன் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-07T07:00:53Z", "digest": "sha1:SER5MLH4ZNLPZP67P7XSL3MUQVUMSEP2", "length": 12415, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி | Athavan News", "raw_content": "\nஇலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nயாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nஅடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி\nஅடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி\nநாட்டின் அனைத்து விடயங்களுக்கும் அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின்போது சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தால் சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேற தயங்கப்போவதில்லை என்று கூறியமையை எவ்வாறு பார்கின்றீர்கள் என்று குறித்த ஊடகம் வினவியப்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டினுள் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை அளித்தால் அவற்றுக்கான தீர்வுகளை காண முயல வேண்டும். அவற்றை ஒழித்துமறைப்பதால் பயனில்லை. நடைபெறாத விடயங்களை கூறினால் ஜனாதிபதி கூறும் நிலைப்ப��ட்டில் இருப்பதில் தவறில்லை.\nசர்வதேச நாணய நிதியம், நிதியுதவி அளிக்க வேண்டுமாயின் நிபந்தனைகளை விதித்து அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென கோரினால் அதுதவறாகவே அமையும்.\nஅதேநேரம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நிபந்தனைகளாக இருந்தால் அவற்றை புறக்கணிக்கவும் முடியாது. ஆகவே இந்த இரண்டு நிலைப்பாடுக்கும் மத்தியில் தான் தீர்மானங்கள் உள்ளன.\nஇலங்கையை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக கூறப்பட்டபோதும் கடந்த ஐந்து வருடங்களில் எதுவுமே நடைபெற்றிருக்கவில்லை.\nசர்வதேசத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டும். தனித்து செயற்படுவதால் எதனையும் செய்ய முடியாது. போரை நிறைவுக்கு கொண்டுவந்தது போன்று துப்பாக்கி மூலம் அனைத்தையும் நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்ற அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு\nவெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nபிரேஸிலில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை\nயாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nதேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடா\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nநடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nபொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸாரினால் தேடப\nதற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nகட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவர\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nவாடிக்கையாளர்கள் சிலர் கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த பின்னர், இங்கிலாந்தில் பல பப்கள் மூட\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்ற நடவடிக்கை – மஹிந்த\nகடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா இல்லையா\nஇத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்\nஇத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி தனது 91 ஆவது வயதில் காலமானார். அவருக\nவிக்டோரியாவில் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலனை\nவிக்டோரியா மாநிலம் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ\nஇலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்\nதற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/08200622/1586573/Varalakshmi-who-helped-the-migrant-workers.vpf", "date_download": "2020-07-07T05:42:23Z", "digest": "sha1:ZFM4SLF3UE3TMVZB7MVD3TCJPKK6IGQ4", "length": 13378, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி || Varalakshmi who helped the migrant workers", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி\nநடிகை வரலட்சுமி சரத்குமார் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.\nநடிகை வரலட்சுமி சரத்குமார் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்காக சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.\nஇதற்காக மத்திய, மாநில அரசுகள் ரயில்கள், பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனாலும் இதில் இடம்கிடைக்காத தொழிலாளர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலு���் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.\nஇந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார், உணவு, தண்ணீர், முகக்கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். தான் தொடங்கிய சேவ் சக்தி அமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு அவர் இந்த உதவிகளை வழங்கினார். அப்போது அவரது தாயார் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.\nவரலட்சுமி சரத்குமார் | Varalakshmi\nவரலட்சுமி சரத்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி படம்\nஎன் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது - வரலட்சுமி கோபம்\nஅவர்களின் சேவை கடவுளுக்கு சமம் - வரலட்சுமி\nபெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் - வரலட்சுமி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - வரலட்சுமி பகீர் புகார்\nமேலும் வரலட்சுமி சரத்குமார் பற்றிய செய்திகள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018_09_09_archive.html", "date_download": "2020-07-07T06:33:39Z", "digest": "sha1:FLEUIMABRWJ6B22Q2252LWRNXKVCULYK", "length": 151839, "nlines": 1080, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 9/9/18 - 16/9/18", "raw_content": "\nசனி, 15 செப்டம்பர், 2018\n அந்த புதிய முக மூடிகள் யார் யார்\n சென்னை: \"நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூட���களை பார்த்துவிட்டேன்\" என்று கனிமொழி தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு ஒரு கவிதை எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த கவிதைதான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது.\nகருணாநிதி இறப்புக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு இதழுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை எழுதியுள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகருணாநிதிக்கு பிறகு தான் எத்தகைய வேதனையில் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த கவிதையில் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கனி குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதிமுக மாநாட்டில் வடமாநில தலைவர்கள் வருவதால்.. ஸ்டாலின் வர மறுத்தாரா\nதந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மற்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா என மூன்றும் சேர்த்து, முப்பெரும் விழா மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 15-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. ஈரோடு – பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன. பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் உள்ள தலைவர்களை, ஒரே மேடையில் ஏற்றி மாஸ் காட்டும் நோக்கில் வைகோ இந்த மாநாட்டினை டிசைன் செய்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்\nமின்னம்பலம்: பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (செப்டம்பர் 15) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.\nதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் இணைந்து பாஜக, அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மாநில ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மொத்தம் 35 தீர்மானங்களும் கலைஞர் மற்றும் வாஜ்பாயிக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்���ப்பட்டன.\nபின்னர் மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “இந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் வைகோவின் தியாக வாழ்க்கைக்கான பலனை இந்த இனம் அறுவடை செய்யவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமின்னம்பலம்: தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் திராவிடம் என்ற ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஒற்றுமையின் மூலமே உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nசெயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று(செப்டம்பர் 145) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளையும் திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.\nதிராவிடம் என்றால் ‘திரவம்’ மற்றும் ‘விடா’ என்ற சொற்களின் சங்கமம் எனவும், அது மூன்று கடல்கள், அதாவது- வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் சந்திக்கும் இடம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரசிகர் திருமணத்தில் அடிதடி நடிகர் விஜய் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nவெப்துனியா : நடிகர் விஜய் புதுச்சேரியில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று சென்றிருந்தார். விஜய்யை பார்க்கவும் அவரை புகைப்படம் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் குவிந்ததால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியதால் அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் தனது மனைவியுடன் அந்த திருமண மண்டபத்தில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நேரடியாக திருமண மண்டபத்திற்கு செல்வதை தவிர்த்து திருமணம் முடிந்தவுடன் மணமக்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆசி வழங்கினால் இ��ுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை மறுப்பு\nமாலைமலர் :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஜனாதிபதி தங்களது கருணை மனுவை தாமதமாக பரிசீலனை செய்ததை காரணம் காண்பித்து அவர்கள் விடுதலை கோரி இருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை ஓவியாவுக்கு இலங்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு\nArul Rathinam : ஈழத்தமிழர் அவலநிலை: செங்குருதி மண்ணில் ஓவியாவுக்கு\nதமிழீழ விடுதலைப் போரில் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்து, இப்போதும் தொடரும் திட்டமிட்ட இனஅழிப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் - ஈழத்தமிழர்கள் நடிகை ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துள்ளனர். கொழும்பு மாநகரின் செட்டித்தெருவில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஓவியாவை காண பெரும் கூட்டம் திரண்டுள்ளது. நகை வாங்கினால் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவோர் நடிகை ஓவியாவுடன் சாப்பிடலாம் என்பதற்காகவும் பலர் நகை வாங்க முட்டிமோதியுள்ளனர்\nசிங்கள பேரினவாதிகளுடனான 30 வருட போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, கண், கை கால்களை இழந்து ஒரு நேர உணவுக்கு முன்னாள் போராளிகளும் மக்களும் அவதிப்படும் நிலையில் ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக தம்பதிகள் அமெரிக்காவில் கைது ..குழந்தைக்கு தகுந்த சிகிச்சை அளிக்காததால்\nவெப்துனியா :குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்காத தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்\nதமிழகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு\nஇடது கையில் வீக்கம் இருந்ததால் அந்த குழந்தையை ப்ரோவர்டு கௌண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீமராஜா முதல் நாள் வசூல் அபாரம்\nசிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், சூரி, நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் வியாழக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது. படத்தை காண ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் ஆனால் திட்டமிட்டபடியே மற்ற 550 காட்சிகளும் திரையிடப்பட்டன. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் ரூ.13.5 கோடி வசூல் செய்து 'சீமராஜா' சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். சீமராஜா நல்ல காமெடியாக இருப்பதாக விமனர்சனங்கள் வருகின்றன. இதனால் இன்னும் சில நாட்களுக்கு பல திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிரிபபு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு .. ஆட்சிக்கு ஆபத்து\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் எனஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து பதவிகளை பறித்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.>\nஇதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 'தகுதி நீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதியும் 'செல்லாது' என மற்றொரு நீதிபதியும் தீர்ப்பு கூறினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவு\ntamil.news18.com: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் பிணையில் வெளி வரமுடியாத பிடி ஆணையை பிறப்பித்துள்ளது. கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்தெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் பாணியில் அழகிரி அதிர்வெடி பதில் ... செய்தியாளர் கேள்விக்கு ...\nONEINDIA TAMIL O கலைஞர் பாணியில் அப்படி ஒரு பதில் சொன்ன அழகிரி\nசென்னை: கலைஞர் பாணியில் செய்தியாளர் கேள்விக்கு ஒரு நச் பதிலை அளித்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.\nஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அழகிரி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரொம்பவே ரிலாக்ஸ்சாக பதில் அளித்தார் அழிகரி.\nதன்னை சேர்க்காவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், திமுக 4வது இடத்திற்குத்தான் செல்லும் என்று உறுதியாக தெரிவித்தார் அவர். இணைந்து பணியாற்ற ரெடி:\nஅப்போது, கேள்வி கேட்ட பெண் நிருபர், ஸ்டாலினுடன், நீங்கள் இணைந்து பணியாற்ற தயாரா என்றார். அதற்கு அழகிரி, \"ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டேன். இதற்கு முன்பு எத்தனையோ முறை இருவரும், இணைந்து பணியாற்றி உள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலுக்கு கார் - வீடு பரிசு\nnakkheeran.in - kathiravan\": முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலின் மீட்பு ��ணியை பாராட்டி மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இஸ்லாமிய அமைப்பு ஒன்று அவருக்கு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.<\nகேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பு பணி நடந்து கொண்டிருந்தபோது, ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து ஜெய்சல் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களை தனது முதுகின் மேல் ஏறி படகிற்கு செல்லுமாறு கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க., - ம.தி.மு.க., முப்பெரும் விழா ஸ்டாலின், வைகோ முக்கிய அறிவிப்பு\nதினமலர் :விழுப்புரத்தில் இன்று நடக்கவுள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில், ஸ்டாலி னும்; ஈரோட்டில் நடக்கஉள்ள மாநாட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோவும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, முக்கிய அறிவிப்பை வெளியிடுவர் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சி வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.\nம.தி.மு.க., சார்பில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ம.தி.மு.க., வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, முப்பெரும் விழா மாநாடு, இன்று காலை, 9:00 மணிக்கு, ஈரோட்டில் துவங்குகிறது. அழைப்பு மதியம், 12:00 மணிக்கு, மறைந்த கருணாநிதியின் படத்தை, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் திறந்து வைத்து பேசுகிறார். பொது வாழ்வு பொன் விழா மலரை, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா\nவெளியிடுகிறார். மாலை, 5:00 மணிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவார், முன்னாள் மத்திய அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்பி நாராயணன் .. அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் இருந்தவருக்கு நேர்ந்த கொடுமை\nDiwakar Singh : அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் விஞ்ஞானியாக இருந்தவரின் குடும்பம் தனக்கு தானே தண்டனை வழங்கிகொண்டு, கூனி குறுகிப் போய் வழக்கிலிருந்து விடுபடும்வரை தன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த மிக கொடுமையான நாட்கள் உங்களுக்கு தெரியுமா\nஆம் நம் இந்திய தேசத்தில்தான் இந்�� கொடுமை நடந்தது,,\nநாம் பெரிதும் மதிக்கிற \"ISRO \" வின்தலைமை விஞ்ஞானியாக இருந்தவரும் அப்துல்காலமுக்கு அடுத்த இடத்தில் இருந்து பணியாற்றிய விஞ்ஞானி\nதிரு நம்பி நாரயணணுக்குதான் இந்த கதி,\n1994 ராக்கெட் தொழில் நுட்ப ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றார் என்பதுதான் குற்றாச்சாட்டு,\nஅந்த வழக்கில் தனக்குதானே, தன் குடும்பத்துக்கே தானே தனிமை சிறை விதித்துத்கொண்டு, வழக்கில் வாதாடி வெற்றி பெற்று, தன் மீதான வழக்கு பொய்யென நிறுபித்து வெளிவரும்வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை ,\nவழக்கில் நிராதிபதியாகி வெளியே வந்தவுடன் நடந்த சம்பவங்கள்தான் உச்சகட்டம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீஸ் அதிகாரியின் மகன் கால் செண்டர் பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் .. விடியோ\nமின்னம்பலம் :டெல்லியில் பெண் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மத்திய உள் துறை அமைச்சகம். .\nடெல்லி உத்தம் நகர் பகுதியிலுள்ள தனியார் கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவரை, வாலிபர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதாகத் தகவல் வெளியானது. இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார்.\nஇந்த வீடியோ வைரலாக பரவியது இதையடுத்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் என்பதால், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.இதனையடுத்து, ரோஹித் சிங் டோமர் எனும் அந்த வாலிபர், இன்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி ஆர் பாலு திமுகவின் முதன்மை செயலாளராகினார் ..\nமின்னம்பலம் :\"ஆகஸ்ட் 21ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை நினைவில்\n‘துரைமுருகன் தற்போது முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அது துரைமுருகனுக்காக உருவாக்கப்பட்டதுதான். எப்படிச் செயல் தலைவர் என்ற நிலைக்கு ஸ்டாலினுக்குப் பிறகு யாரும் கிடையாதோ அதேபோல முதன்மைச் செயலாளர் பதவியையும் அப்படியே விட்டுவிடலாம் என்பதுதான் முதலில் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பதவியை டி.ஆர்.பாலுவுக்குக் கொடுக்கலாம் என்ற ஆலோ���னையும் நடந்துவருகிறது.\n‘எல்லோரையும் சமாதானப்படுத்தி அரவணைத்துப் போயிடலாம். எந்தச் சிக்கலும் கட்சிக்குள் வரக் கூடாது...’ என்று ஸ்டாலின் சொல்லிவருவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறார்.'' இதுதான் அன்று மின்னம்பலம் சொன்னது. அது இன்று நடந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2018\nபுதுசேரி கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்\nமின்னம்பலம் :புதுச்சேரியில் கலப்புத் திருமணம்\nசெய்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nகலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, ரூ.1லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது புதுச்சேரி அரசு. சமீபத்தில் நடந்த அம்மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, இந்த ஊக்கத்தொகையை 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் நாராயணசாமி. இது தொடர்பான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலத் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\n“புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிக்காஹ் ஹலாலாவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மீது ஆசிட் வீச்சு - பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றில் மனு\nமாலைமலர் :விவாகரத்து செய்த கணவரை மீண்டும் திருமணம் செய்வதில் உள்ள நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். புதுடெல்லி: இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பழங்காலத்தில் இருந்து ஒரு நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது. அதாவது, இஸ்லாமிய தம்பதியர் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பின்னர், மீண்டும் சேர்ந்து வாழ ஆ��ைப்பட்டால் ‘ஷரீஅத்’ சட்டத்தின்படி அதற்கென தனி வழிமுறை இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதன்படி, விவாகரத்தான பெண் தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால், நேரடியாக அவருடன் சேர்ந்து வாழ முடியாது.\nஅதற்கு முன்னதாக, இன்னொரு நபரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்துக்கு பின்னர் 40 நாட்கள் ‘இத்தாத்’ என்னும் விதவைக்கோலம் பூண்டு, அதன் பின்னரே தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் முன்னாள் கணவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n - கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு.. பெருவெள்ளம் எங்கே போனது\ntamilthehindu :கேரளாவில ஒரு மாத காலமாக பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வரலாறு காணாத அளவு வெயில் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி கிணறுகள், ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பெருமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 வழிச்சாலைகு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் தடை\nதினத்தந்தி :சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன.\nஇந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.\nஇந்த் நிலையில் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னைஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி ராஜனுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு .. பொய் வழக்கியல் சிக்கவைத்த போலீஸ்\nஇஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக 1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும் சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார்.\nகேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாதவராவின் குடோனில் டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்\nமாலைமலர் :குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசென்னை குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.\nசோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு \nvinavu.com :சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று…. பாரீஸ் என்றாலே விதவிதமான சந்தைகளைக் கொண்ட பஜார் தான். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஒவ்வொரு பஜாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்… பாரிமுனையிலிருந்து வால்டாக்ஸ் சாலை வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யம்.\n1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.\n1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.\nஅந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா \nதனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா\nvinavu.com :திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.\nஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.\nஇந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.\nதனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்ற��் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும் அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள்; புகைப்படங்கள் ..: ஏடிஜிபி திடீர் ஆய்வு\ntamilthehindu : தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம் “.. யோகியின் புது கண்டுபிடிப்பு\nsplco.me : கரும்புதான் சர்க்கரை நோய் வரக்\nகாரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய விவரம் ” நமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிடவேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும்.\nஎனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது தில்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார���.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீண்டும் இரட்டைஇலை முடங்குமா அதிமுக அதிர்ச்சி.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nSplco Media : அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.\nஇதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 செப்டம்பர், 2018\nகலைஞர் எழுச்சி பேரவை .. அழகிரி புதிய அமைப்பை தொடங்குகிறார் ...\nமாலைமலர் : கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை\nமு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை: திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். ஆனால், கருணாநிதி இருக்கும் போதே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராகுல் : அருண் ஜெட்லி விஜய் மல்லியா ரகசிய பேச்சுக்களை நேரில் பார்த்த சாட்சி .. காங்கிரஸ் பிரமுகர் பி.எல் .புனியா\nVeerakumar ONEINDIA TAMIL ON டெல்லி: அருண் ஜேட்லியை, விஜ���் மல்லையா\nசந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் ஒருவர் நேரில் பார்த்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nடெல்லியில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: மல்லையாவை சந்திக்கவில்லை என்று அருண் ஜேட்லி பொய் சொல்கிறார். இருவரும் சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா பார்த்துள்ளார்.\nஅது 15-20 நிமிட நேர சந்திப்பு. அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அருண் ஜெட்லி விளக்கம் தெரிவிக்க வேண்டும். கிரிமினலுடன் நிதி அமைச்சர் ஆலோசனை செய்தது ஏன், என்ன விவாதிக்கப்பட்டது\nஏன் சிபிஐயிடமோ, போலீசிடமோ தெரிவிக்கவில்லை.\nஅப்படியானால், அங்கே ஒரு டீல் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஇதையடுத்து காங்கிரஸ் எம்.பி., பி.எல்.புனியா நிருபர்களிடம் கூறுகையில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி பேசிக்கொண்டிருந்தனர். நானும் அந்த பகுதியில் இருந்தேன். ஒரு மூலையில் இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். சுமார் ஐன்தாறு நிமிடங்கள் பிறகு, அவர்கள் அமர்ந்தபடி பேசினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சைபர் திருட்டில் இது ஒரு கேவலமான ரகம்\nLR Jagadheesan : விகடன் விளக்குமா\nவிகடன் குழுமத்தின் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் செல்பேசி அல்லது கைக்கணினிகளில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை பார்க்க அனுமதித்தால் மட்டுமே கட்டுரைகளையும் செய்திகளையும் படிக்க முடிவதாகவும் அனுமதிக்க மறுத்தால் விகடன் செயலியில் செய்திகள் கட்டுரைகளை படிக்க முடியவில்லை என்றும் இவர் புகார் கூறுகிறார். ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நிலையில் இந்த பிரச்சனையால் இவரால் தன் சந்தாவை பயன்படுத்த முடியாத நிலை. விகடன் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் இல்லை என்கிறார்.\nவிகடன் இந்த பிரச்சனையை தீர்க்குமா அல்லது விகடன் சந்தாதாரர்கள் யாராவது இதற்கான தீர்வை சொல்வார்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு ... ராஜுவின் தாயார் இழப்புக்கு ஆறுதல் கூற சென்றார் ...\nமாலைமலர் : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்���ுக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.\nமதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் தன்னை இணைக்க வற்புறுத்தி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் கட்சி மேலிடம் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மறுத்து வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மு.க.அழகிரியை பாராட்டி பேசினார். மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரியின் தேர்தல் வியூகம் சிறப்பாக இருந்தது என்றும், அவர் தி.மு.க. தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்றும் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்; வழக்கை மீளப்பெற ரூ.5 பாதிரியார் கோடி பேரம்\nதினமலர் : கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை, 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nபோலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜபக்சே :இலங்கை போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை\nதினமலர் :புதுடில்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, தனது மகன் நமலுடன் சென்று சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உடனிருந்தார். ஆச்சர்யம் முன்னதாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், நாங்கள் இனரீதியிலான போரை நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. பயங்கரவாத அமைப்பு, இலங்கையில் மட்டும் பரவியிருக்கவில்லை. அது தான் முன்னாள் ���ிரதமர் ராஜிவை கொன்றது. 2009 ல் இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலும் வீழ்த்தப்பட்டது அனைத்து நாடுகளையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. பல நாடுகள், ஏராளமான பணம் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வைத்திருந்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்ணை உதைத்து துவைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் கழகத்தை விட்டு நீக்கம்\ndailythanthi.com : பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.\nசென்னை பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nசெல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராம்குமாரை கைதுசெய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம்... மாணவர்கள் போராட்டம்\nnakkheeran.in -kalaimohan : காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., இறுதி ஆண்டு படித்து வந்தார். +2 தேர்வு முடிந்தவுடன் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்கு சென்றபோது சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஒரு மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே இவர்களின் நட்பு காதலாக மாறியத��.\nஇருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு சேர்ந்தனர். படிப்பதாக கூறி கடந்த 4 வருடங்களாக மதுரையில் பல இடங்களில் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் மற்றும் முகநூலிலும் இவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 பேர் விடுதலை - ஆளுநர் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை\nமாலைமலர் :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.\nசென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசினர், சிசிடிவியை சோதிக்கலாம் - காங். எம்பி\nமாலைமலர் : நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார்.\nபுதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.\nநேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே\nவினவு :இந்தியா டுடேவின் 2018 செப்டம்பர் 10ஆம் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பு “An Inconvenient Truth” என்ற பெயரில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கமான தமிழாக்கத்தை ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் முரளிதரன் விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார். அத்தொடரின் முதல் இரண்டு பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.\nபுனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்\nஅபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன\nvinavu.com/- வில்லவன்: <: b=\"\">குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை கோயிலில் விலங்குகளை பலியிட தடை: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்��ுதல்\ntamilthehindu :இலங்கையில் இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக் கத்தை தடை செய்வதற்கு அந் நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.\nஇலங்கையில் இந்து மற்றும் முஸ்லிம் மத விழாக்களின்போது ஆடு, கோழி போன்ற விலங்கு களை பலியிடுவதற்கு அந்நாட்டு விலங்குகள் உரிமை செயற்பாட்டா ளர்களும், புத்தமத அமைப்புகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் அந்நாட்டு இந்து சமய விவகாரத் துறை அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்துக்கு தடை விதிக்க பரிந்துரை செய்தார்.\nஇதற்கு இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட இலங்கையின் பெரும்பான்மையான நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவளித் தனர். இதையடுத்து கோயில்களில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n .. கோவை நாளேட்டில், இந்தியில் முழுப்பக்க விளம்பரம்\nகோவை இந்து நாளேட்டில் இந்தி விளம்பரம் முழுப்பக்கம்\nஅக்சயமணி பதிப்பகம் : தமிழக மாவட்டங்களின் வியாபாரம்... ஓர் அலசல்\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சமூகத்திடமும், முஸ்லிம்கள் வசமுமிருந்த சிறு, குறு வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டு மார்வாடிகள் கைப்பற்றி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஅன்று வட்டிக் கடையில் ஆரம்பித்து இன்று அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்து வரும் வட மாநிலத்தவர்கள், முன்பு சென்னை, மதுரை, கோவையை மையமாக வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில், நேரடியாக சில்லறை வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nபெரும்பாலான கடைகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர்,\nதற்பொழுது முக்கிய சாலைகளில் உள்ள ரோட்டின் பெரும்பாலான வியாபாரம் மார்வாடிகள் கையில். பேல்பூரி, பானிபூரி தொடங்கி, பனியன் கம்பனி, கட்டிட வேலை, தொழிற்சாலை வேலையில் அதிக பேர் உள்ளார்கள், முன்பு ஜவுளி வியாபாரத்தில் கவனம் செலுத்திய குஜராத்திகள் கையில் தற்போது நகரின் பிளைவுட் வியாபாரம், செருப்பு மற்றும் பேக்ஸ் வியாபாரம், எலக்டிரிக்கல், சானிடரி மற்றும் பிளம்பிங��� வியாபாரம், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் வியாபாரம்,\nபிரமாண்டமாக ஸ்டேசனரி வியாபாரம், பரிசு பொருட்கள் வியாபாரம் டிஸ்போசபிள் கப் பிளேட் வியாபாரம் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிநாயகர் சதுர்த்தி .... பகுத்தறிவு திமுகவினர் தடுமாறுவதும், தடம் மாறுவதும்\nPalanivel Manickam : கனேஷ் பூஜா = கணபதி பூஜை = விநாயகர் சதுர்த்தி =\nபிள்ளையார் சதுர்த்தி அதனை ஒட்டிய ஊர்வலம் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி.\nஇந்த அரசியல் நிகழ்ச்சியை தொடங்கியவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனர். கணபதி ஊர்வலத்தின் தாக்கம் அது தந்த வெற்றியை அனுபவித்த வட நாட்டு இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் அதனை மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடத்த தொடங்கினர். அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மெல்ல கொண்டு செல்ல தொடங்கினர்.\nதமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு என்பது தொன்மையானதொன்று அல்ல. அதுவே பிற்காலத்தில் தொடங்கியது. சமீபத்தில் இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக சாய்பாபா வழிபாடு வளர்ந்தது போல. இது குறித்து பேச நிறைய இருந்தாலும், குறிப்பாக பிள்ளையார் ஊர்வலத்திற்கும் இந்த பிள்ளையார் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.\nசரி இந்த அரசியல் யாருடைய அரசியல் யாருக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம் யாருக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம் என்று பார்த்தால், இது இந்துத்துவவாதிகளின் அரசியல், இந்துத்துவ கட்சியான பிஜேபிக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம்.\nஇந்த ஊர்வலம் முதலில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடத்தப்பட்டு கலவரங்கள் நடந்து விளம்பரமானது. பின்னர் மெல்ல சென்னையின் பிற பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஊர்வலத்தை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக வளர்த்தது யார்\nதிராவிட இயக்க வரலாறில், தந்தை பெரியாரின் வரலாறில், தமிழர்களின் சுயமரியாதை வரலாறில் முக்கியமான ஒன்று \"பிராமனாள் கபே\" \"பிராமனாள் ஓட்டல்\" எதிர்ப்பு போராட்டம் என்பது. அந்த போராட்டத்தின் வெற்றி என்பது தமிழர்களின் தன்மானத்தை மீட்டதில் பெரும் பங்கு வகித்தது. அந்த போராட்டத்தின் போது கடுமையாக எதிர்த்தவர் திருவல்லிக்கேணி முரளி கபே ஓனர். அந்த ப��ராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்ற பிறகு அதே முரளி கபே ஓனர் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை சந்தித்தார் என்பதும் வரலாறு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n அந்த புதிய முக மூடிகள் ...\nமதிமுக மாநாட்டில் வடமாநில தலைவர்கள் வருவதால்.. ஸ்ட...\nவைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்\nதிராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...\nரசிகர் திருமணத்தில் அடிதடி நடிகர் விஜய் மனைவியுடன்...\n7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்ப...\nநடிகை ஓவியாவுக்கு இலங்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு\nதமிழக தம்பதிகள் அமெரிக்காவில் கைது ..குழந்தைக்கு த...\nசீமராஜா முதல் நாள் வசூல் அபாரம்\n18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு .. ஆட்சிக்கு ...\nசந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டி...\nகலைஞர் பாணியில் அழகிரி அதிர்வெடி பதில் ... செய்தி...\nமுதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலுக்கு...\nதி.மு.க., - ம.தி.மு.க., முப்பெரும் விழா ஸ்டாலின், ...\nநம்பி நாராயணன் .. அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தி...\nபோலீஸ் அதிகாரியின் மகன் கால் செண்டர் பெண்ணை அடித்த...\nடி ஆர் பாலு திமுகவின் முதன்மை செயலாளராகினார் ..\nபுதுசேரி கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்\nநிக்காஹ் ஹலாலாவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் ம...\n - கிணறுகள், குளங்களில் நீ...\n8 வழிச்சாலைகு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் தடை\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி ராஜனுக்கு 50 லட்சம் இழப்பீடு...\nமாதவராவின் குடோனில் டன் கணக்கில் குட்கா, 53 எந்தி...\nசென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு த...\nசுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா \nபுழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள்; புகைப்...\nகரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம் “.. யோகியின்...\nமீண்டும் இரட்டைஇலை முடங்குமா அதிமுக அதிர்ச்சி.. ட...\nகலைஞர் எழுச்சி பேரவை .. அழகிரி புதிய அமைப்பை தொடங்...\nராகுல் : அருண் ஜெட்லி விஜய் மல்லியா ரகசிய பேச்சுக்...\n சைபர் திருட்டில் இது ஒரு கேவலமான ரகம்\nஅழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு ... ராஜுவ...\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்; வழக்கை மீளப்பெற ...\nராஜபக்சே :இலங்கை போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத...\nபெண்ணை உதைத்து துவைத்த திமுக நிர்வாகி செல்வகுமார்...\nராம்குமாரை கைதுசெய்யும் வரை மாணவியின் உடலை வாங்க ம...\n7 பேர் விடுதலை - ஆளுநர் புரோகித் உள்துறை அமைச்சக...\nமல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசி...\nசிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே\nகுன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குற...\nஇலங்கை கோயிலில் விலங்குகளை பலியிட தடை: அமைச்சரவைக...\n .. கோவை நாளேட்டில், ...\nவிநாயகர் சதுர்த்தி .... பகுத்தறிவு திமுகவினர் தடு...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கு-\nSunTV கலாநிதி மாறன் சந்திக்காத வெற்றி ... தோல்விகள...\nமுன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு .....\nநாட்டைவிட்டு புறப்படும் முன் ஜெட்லியை சந்தித்த விஜ...\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் நெருக்கடியால் கழுத்தை அறுத...\nதுரைமுருகனின் காட்டுமிராண்டி வாக்கு மூலம் : ஓரின...\nபள்ளர் சமுக மக்களின் நிலத்தை விழுங்க கூட்டணி ... ஆ...\nமனைவி தலையோடு கணவன் வாக்குமூலம்.. உல்லாசமாக இருந்த...\nகோசாலை மாடுகளை அடிமாட்டு விலைக்கு கொள்ளை அடிக்கும்...\nஎடப்படியை எச்சரித்த பன்னீர் ... ராஜினாமா செய்யவில்...\nநித்தியானந்தா தலைமறைவு .. பாலியல் பலாத்கார வழக்கில...\nதெலுங்கானாவில் காங்கிரஸ் சந்திரபாபு கூட்டணி போட்டி...\n7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா...\nஅழகிரி : கலைஞர் கட்சியில் சேர அழைத்தும் செல்லவில்லை\nமேற்கு தொடர்ச்சி மலை .. தமிழ் சினிமாவை மலை உச்சிக்...\nஹிந்துக்கழே .. பாரதியின் மகா பார்ப்பன வெறி பிரசாரம் .\nவாரிசு சிக்கலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா .. அம்ரு...\nதலித் மாணவர்கள் மீது இதர சமுக மாணவர்கள் தாக்குதல்....\nபுல்லட் நாகராஜன் வெறும் பினாமியாம் . பின்னணியில் ப...\nஸ்டாலின் : அடுத்த குறி .. தங்கமணி.. மின் வாரியத்த...\nவிஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்.. ஒருவர...\nதெலங்கானா: பேருந்து பள்ளத்தில் விழுந்து 53 பேர் உய...\nஎதிர்காலத்தில் பெட்ரோல் ரூ.55, டீசல் 50 க்கு விற்க...\nஉயர்நீதிமன்றம் : 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை வித...\nபுல்லட் நாகராஜன் : போதையில் உளறிவிட்டேன் - சிறையில...\nமீத்தேன் எடுத்தால் நாகை கடலில் மூழ்கும்\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: பிறழ்சாட்சி ஆனார் ஸ்வ...\nதிமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர...\nகமலுக்கு தயாரிப்பாளர் : முதலில் உங்கள் அருகில் இரு...\nதமிழகம், புதுச்சேரி: மறியல், முழுஅடைப்பு\nபாரத் பந்த்: நாடு முழுவதும் ..எதிர்க்கட்சிகள் ..\nthenewsminute... இன் திமுக வெறுப்பு பிரசாரம் .. தன...\nபாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர...\nநாளை பேருந்துகள் ஓடினால் உடைப்போம்’ - முதல்வர் முன...\nஇந்தியர்கள் அமெரிக்காவுக்கும் சாதியை கொண்டு வந்துவ...\nசு.சாமி : 7 பேரை விடுதலை செய்யும் தமிழக கோரிக்கையை...\nஅழகிரிக்கு செல்லூர் ராசு புகழாரம் : பல வருடங்களாக ...\nகுமரி அனந்தனும் கேள்வி கேட்டவரை ஆள் வைத்து அடித்தவ...\nசென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்...\nநகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்\nராஜீவ் காந்தி கொலை .. ஏழு பேரும் விடுதலை ... தமிழக...\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையதுதான்.. பாஜக அமைச்சரின் ...\nLGBTQ சமூகத்தின் உரிமையை பொது சமூகத்தில் எப்படி எப...\nவேலூர் ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ டார்ச்ச...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் முயற்சி ... மத்திய ந...\nபுதிய டிவி சேனல் - பன்னீருக்கு செக் வைத்த எடப்பாடி\nயோகேந்திர யாதவ் கைது.. அதிமுக உரிய விலைகொடுக்க நேர...\nBBC :எகிப்து: 75 போராளிகளுக்கு மரண தண்டனை\n37 ஊழியர்கள்; மாதம் ரூ.15,000 சம்பளம் – சட்டவிரோதம...\nDMK .. இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டு...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும��� நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வா��்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப��பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019_09_08_archive.html", "date_download": "2020-07-07T05:38:01Z", "digest": "sha1:ZG2ZAN6IYIKQMLSG2V4FQXH74TMZNLTG", "length": 170551, "nlines": 1133, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 8/9/19 - 15/9/19", "raw_content": "\nசனி, 14 செப்டம்பர், 2019\nஅமித் ஷா : நாட்டின் ஒரே மொழி ஹிந்தி: வீடியோ\nதினமலர் : புதுடில்லி: நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஹிந்தி தினத்தை முன்னிட்டு, அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:\nஇந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். இதன் மூலம், உலக அளவில், இந்தியாவை பிரபலபடுத்த முடியும்.\nஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையம் என பெயர் மாற்றம் .. கனிமொழியிடம் ரணில் விக்கிரமசிங்கா\nவீரகேசரி :விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்ப���க்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று\nபெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுவரை 2500க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றியுள்ள மாநகராட்சி அதிகாரிகள்..\nநக்கீரன் : சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக செப் 12ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி வீடியோ\ntamil.oneindia.com - veerakumaran : பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இந்தி திணிப்புக���கு எதிராக கன்னட அமைப்பினர் சார்பில் போராட்டம் வெடித்துள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது. \"ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி\" என்று அமித் ஷா தெரிவித்த கருத்து கன்னட அமைப்பினரின் கோபத்தை தூண்டியுள்ளது.\nகன்னட அமைப்பினர் இன்று ஊர்வலமாக நகரின் மையப்பகுதியில் உள்ள டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். ஹிந்திக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அவர்கள் கோஷமிட்டனர்.\nஇதுபற்றி போராட்டக்குழுவை சேர்ந்த நஞ்சப்பா என்பவர் கூறுகையில், \"தென் மாநிலங்களை பொறுத்தளவில், ஹிந்தி என்பது அன்னிய மொழி. இங்கே அதிகம் பேருக்கு அந்த மொழி அறிமுகம் இல்லை. வெளிநாட்டு மொழி போலத்தான் ஹிந்தி எங்களுக்கு. அப்படியிருக்கும்போது நாங்கள் எதற்காக ஹிந்தியை கற்க வேண்டும்\" என்று கேள்வி எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்\n.hindutamil.in : 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு\nமின்னம்பலம: இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்குத் தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது,\nதபால் துறை, ரயில்வே துறை ஆகிய தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்புக்குத் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்��ிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் மாநில மொழிகளிலேயும் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது என்று குற்றச்சாட்டும் அரசியல் கட்சிகள் தமிழ் மொழி உணர்வோடு விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றன.\nஇந்த நிலையில் இன்று (செப்டம்பர் 14) இந்தி தினத்தை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நாடு ஒரே மொழி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே மொழி இருப்பது மிகவும் முக்கியம். ஒரு மொழியால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், ”மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்க இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுதியின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல்.. வீடியோ\nமாலைமலர் :சவுதி அரேபியாவின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய அளவு சேதம் ஏற்பட்டது.\nரியாத்: சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும்\nஅந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. தீப்பற்றி எரியும் பெரோல் சுத்திகரிப்பு ஆலை இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்ப��்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் : அமித்ஷாவின் இந்தி பேச்சு .. உடனே திரும்ப பெறவேண்டும்\nhindutamil.in : சென்னை இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (செப்.14) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேல்விகளுக்கு பதிலளித்தார்.\nஇளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி\nஅது அவருடைய வேலை, கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.\nரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டுக்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2-வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலைவாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரணில் விக்கிரமசிங்கவுடன் கனிமொழி சந்திப்பு: மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தல்\nதினமணி : இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை\nசந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nஇந்தச் சந்திப்பின்போது தமிழக மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் கடினமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரவூப் ஹக்கீம் மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் கனிமொழி இலங்க��� சென்றிருந்தார். இந்த நிலையில், இலங்கையில் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கனிமொழி சந்தித்துப் பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது .. ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்\nதினமலர் : புதுடில்லி: 'வரும் காலங்களில் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.\nடில்லி என்.டி.எம்.சி., மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திரேஷ் குமார் பேசியதாவது: 1947ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லை. இனி வரும் காலங்களில் அது நடக்கும் என நம்புகிறேன். காந்தி ஜெயந்தியையும், ஹிந்தி திவாசையும், விரைவில் லாகூரில் கொண்டாடுவோம். பிரிவினைக்கு பின் 1971ம் ஆண்டு பாகிஸ்தான் மேலும் பிரிக்கப்பட்டது. 'பிரிவினைவாத இயக்கங்களால்' பாகிஸ்தான் விரைவில் நொறுங்கிவிடும். தற்போது 5-6 துண்டுகளாக பிரியும் விளிம்பில் அந்நாடு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பஷ்டூனிஸ்தான், பலுசிஸ்தான், சிந்து பிரிந்து செல்ல விரும்புகிறது. பாக்., நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதை நிபுணர்களும் கணித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீரில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் .. இம்ரான் கான் உலகத்திற்கு வேண்டுகோள்\nமாலைமலர் : காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 13-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமாபாத்: : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.\nஇதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் ஷா குரேஷி, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nபயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை ���ன்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் பதிலடி தந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 செப்டம்பர், 2019\n5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- . 10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு-..தமிழக அரசு அறிவிப்பு\nnakkheeran.in - santhoshb : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்.\nமேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பமொழி பாடம், ஆங்கில மொழி தேர்வுகள், முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை மாற்றி தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே இனி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிதம்பரத்தின் தனிச் செயலாளர் பெருமாள் அப்ரூவர்.. அமித் ஷா முழு மூச்சில் சிதம்பரத்தை குறிவைத்து தொடர் சதிகள் ..\nமின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து திகாரிலேயே வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.\nஅதன்படி ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அவரை சுற்றியிருந்தவர்களை எல்லாம் விசாரணைக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளன சிபிஐயும், அமலாக்கத்துறையும். அவ்வகையில் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது கூடுதல் தனிச் செயலாளராக இருந்தவரும் இலக்கியவாதியுமான கே.வி.கே. பெருமாளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n.. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பரத் திருமணம்:.. வீடியோ ... தீட்சதர்கள் பேராசை ..\nhindutamil.in : கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங் கால் மண்டபத்தில் வெகு விமரி சையாக நடைபெற்ற தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். சுமார் இரண்டா யி்ரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகவும் இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.\nபல்வேறு சிறப்புகளை கொண்ட நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபை என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்ச னம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளி மகா அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகி யவை நடைப்பெறும். அப்போது திருவாபரண அலங்காரத்தில் சுவாமி, அம்பாளும் அருள்பாலிப் பர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் உத்தரவு : திமுக நிகழ்சிகளுக்கு பேனர் வைக்க கூடாது .. வைத்தால் நான் கலந்து கொள்ளமாட்டேன்\nமின்னம்பலம் \": திமுக நிகழ்ச்சிகளில் பேனர்\nவைக்கக் கூடாது என்று ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசட்டவிரோத பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தை தொடர்ந்து பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nசுபஸ்ரீ உயிரிழப்பைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. அப்போது, சட்ட விரோத பேனர் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு திமுக தலைவர் கூட ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று திமுக வழக்கறிஞர் கண்ணதாசனிடம் கேள்வ�� எழுப்பியதுடன் அவ்வாறு ஒரு வேலை தெரிவித்திருந்தாலும் அதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்னும் எத்தனை பேர் பேனர்களுக்காக உயிரை விடவேண்டும் \nvikatan.com - கலிலுல்லா.ச : இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது. ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா\nடிஜிட்டல் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக அரசு மீது டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷாயி ஆகிய அமர்வு விசாரித்தது. அப்போது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும், ``பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ஏன் சென்சிடிவிட்டி இல்லாமல் இருக்கிறார்கள் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது.\nஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா, பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா. அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிமன்றத்தால், அதைச் செயல்படுத்தும் தகுதி இல்லை என நினைக்கிறீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n' மக்கள் ஏமாற்றம் .. இரவு தூங்காமல் பார்வையிட்டோம்; - சிவகங்கை கலெக்டர்\n\"அருண் சின்னதுரை -சாய் தர்மராஜ்.ச - ஈ.ஜெ.நந்தகுமார்- விகடன் :\nஇன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர் பல்வேறு இடங்களில் உள்ள சிவ ஆலயங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், அவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஜீவசமாதி அடைய உள்ளதாகவும் வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் பரவியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் அவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்று��் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் அவர் ஜீவசமாதி அடையாததால், கூடி இருந்த பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருவிழா கூட்டம்போல் காட்சியளித்த அந்த இடம் தற்போது ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கணவர்..\nHemavandhana - tamil.oneindia.com : அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா கணவரின் மிரட்டல் கோபி: \"எனக்கு ஒரு பொண்ணு வேணும்.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா பொண்ணு வேணும்னேன்\" என்று லாட்ஜ் பெண் ஓனரிடம் அதிமுக முன்னாள் எம்பியின் கணவர் மிரட்டும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nகோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் - நிர்மலாவுக்கு 45 வயதாகிறது. இவர் கோபியில் கடந்த 12 வருடங்களாக லாட்ஜ் ஒன்றினை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று காலை நிர்மலா வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் வந்துள்ளது.\nமுன்னாள் திருப்பூர் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு பேசினார். தான் ரூமில் ஜாலியாக இருக்க பெண் வேண்டும் என கூறி நிர்மலாவை மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.\n எப்போ பார்த்தாலும் சோக கீதம் பாடிட்டு இருக்கீங்க\nநிர்மலா: நான் கோபியில் தான் இருக்கேன். நான் எதுக்கு பெங்களூர் போறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC :கனிமொழி இலங்கை வருகை .. தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேச்சு\nகனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை\nதாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும் \nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.\nஇலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்த���ரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.\nகொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, \"இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்\" எனவும் கூறியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜகவின் மோசடி தேர்தல் வெற்றி ... உலக அரங்கில் அம்பலமாகுமா\nகடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் எதிர்க்கட்சிகள\nஅதிர்ச்சியில் உறைந்து போய்விட்டன . அதில் அதிசயம் ஏதுமில்லை.\nஆனால் ஆளும் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அவர்களை பெரும் மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கவேண்டும் .. அந்த மகிழ்ச்சி இருக்கும் ..\nஆனால் அவர்கள் அந்த வெற்றியை கொண்டாடிய விதத்தை கூர்ந்து\nகவனித்தால் அதில் ஒரு முன்ஜாக்கிரதை அல்லது திருடனுக்கு\nதேள்கொட்டிய பாவம் எல்லாம் அவதானிக்க கூடியதாக இருந்தது..\nமீண்டும் பழைய காணொளிகளை நோக்கினால் அது தெளிவாக தெரியும் .\nஅந்த வெற்றியை அவர்கள் எதிரபார்த்தார்களா என்பதை விட அந்த வெற்றியை யாரும் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்களா என்ற அவதானம் அவர்களின் சகல நடமாட்டங்களிலும் தெரிந்தது.\nதேர்தலுக்கு சில நாட்கள்வரை பாஜக தோல்வியை நோக்கி இருப்பதாக அவர்களின் ஊடகங்களே கருத்து கணிப்புக்கள் வெளியிட்டு கொண்டிருந்த நிலையில் திடீர் என்று நிலைமை மாறி பாஜக மிகபெரும் வெற்றியை நோக்கி இருப்பதாக அதே ஊடகங்கள் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன .\nஅப்போது அவற்றை எதிர்கட்சிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்ல்லை.\nஇப்போது அலசி பார்க்கும் போது அவர்கள் கிடைக்க இருக்கும்\nபெருவெற்றிக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளார்கள்.\nஇதுதான் அவர்களின் சூழ்ச்சி பற்றி ஒரு சந்தேக கீற்றை காட்டுகிறது.\nஅவர்கள் உருவாக்கிய அந்த நம்பக தன்மை ஏற்ப தேர்தல் முடிவுகளும் வந்தன .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 செப்டம்பர், 2019\nகடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் \"ரஜினி பஞ்ச்\"\n.dailythanthi.com :ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்\nகலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் என கூறினார். ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பிரபாத் தாரா மைதானத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, \"கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்தது, முழுப் படமும் இனிமேல்தான் காட்டப்பட உள்ளது\" என்று கூறினார்.\nபிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:\nஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் கட்டிய 42 அணைகள் ..பட்டியல் .. விபரம் தெரியாமல் உளறிய முதல்வர் எடப்பாடி...\n5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்\nஇதை பொதுவெளியில் கேட்பதற்கு மூன்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கணும். அதை விடுத்து பொதுப்பணித்துறை அமைச்சராம் உங்களை போலவே எடுபுடி ஓபிஎஸ்ஸிடம் கேட்டால்\nநீங்க மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் அவரை விட்டுட்டு போனதால் அவரும் திமுக கட்டவே இல்லைனு சொன்னதை நீங்களும் நம்பி மோசம் போய்ட்டீங்களே\n1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.\n1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை,\n3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntheneeweb.net பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் 8 வருட சிறைத்தண்டனையின்\nபின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெ��ிக்க செல்வந்தராகும் .\nஅமெரிக்க உள்ளக தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று, அமெரிக்க பங்குச்சந்தைக்கு வழங்கியதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ராஜ் ராஜரட்ணம் தண்டனைக்காலம் நிறைவுறுவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n60-இற்கு மேற்பட்ட வயதுடைய கைதிகள் அல்லது பாரிய நோய்ப் பாதிப்பிற்குள்ளானவர்கள் தமது இறுதி சிறையிருப்பை வீட்டில் கழிக்க முடியும் என்ற சட்டத்தின் பிரகாரம் 62 வயதுடைய ராஜரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகலோன் குழுமம் LLC-யின் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்தை நிர்வகித்த ராஜரட்ணம் சிறைவாசத்தின் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே அனுபவிப்பார் என அமெரிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMDH சாம்பார் மசாலா’வில் (சல்மோனல்லா ) வயிற்றுப் போக்கு பாக்டீரியா .. அதிர்ச்சி தகவல்\nவெப்துனியா : ஐக்கிய அமீரகத்தில் சார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு R - Pure Agro Specialities என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் MDH என்ற பெயரில், உணவு மசாலாவை தயாரித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இதன் மசாலா தயாரிப்புகளில் வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா இருப்பதாக அமெரிக்க நாட்டிலுள்ள உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும்துறை கண்டுபிடுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வாரத்தில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து ,R - Pure Agro Specialities என்ற நிறுவனம் தயாரித்த, MDH என்ற சாம்பார் மசாலை அமெரிக்காவில் உள்ள கரோலினா மாநிலத்திற்கு, அனுப்பிவைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசிய குடியுரிமை பதிவேடு .. நெருப்புடன் விளையாடாதீர்கள் - மம்தா எச்சரிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெர��ப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டுவர அனுமதிக்க முடியாது. மதம் மற்றும் ஜாதி வாரியாக மக்களை பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அசாம் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீசாரை கொண்டு அசாம் மக்களை அமைதியாக வைத்துள்ளனர். ஆனால் பெங்காலில் அப்படி நடக்கவிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் ... வீடியோ\nnakkheeran.in - santhoshb : சென்னை பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு.\nசென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ (23), பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ரீட்டா லங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை\ntamil.news18.com ; தொழில் நஷ்டம் காரணமாக கணவன் - மனைவி இடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. : ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம் இதே நிறுவனத்தில் இணை சேர்மேனாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.\nஇந��தியாவின் ஆட்டோமொபைல் துறைகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நலிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11ஆம் தேதி ... திமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை\nதேவேந்திரகுல மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச்\nசேர்ந்தவர். இவரது தந்தை ஒரு ஆசிரியர். பெயர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல்.\n1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு வெள்ளையனேவெளியேறு போராட்ட களத்தில் குதித்தார். 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார்.\nதனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் இரட்டை_டம்ளர் முறைக்கு எதிர்ப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\n1954-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் மாபெரும் சக்தியாக வலம்வரத் தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சி பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.\nஇந்திய சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டுடார்\n1950-ல் தனது ராணுவ வேலையைத் துறந்தார். \"ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்\" என்ற அமைப்பைத் தொடங்கினார்.\n1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாக்கி வாசுதேவ் .. தமிழகத்தை சூறையாடும் ஒரு வடநாட்டு சமுக விரோதி ..\nஜக்கி வாசுதேவின் காவிரியின் கூக்குரல் கீழ்கண்ட அம்சங்களில் அரசுக்கு\n1. காவிரியில் நீர் இன்மை, மீத்தேன் போன்றவற்றால் முக்கியமான போராட்டகளமாக மாறிவரும் டெல்டாவின் கவனத்தை திசை திருப்பும்.\n2. மலைகளில் பயிரிடப்பட்டுள்ள டீ, காபி, ரப்பர், யூக்கலிப்டஸ், தேக்குத் தோட்டங்களாலும், வெட்டப்பட்டுள்ள சுரங்கங்களாலும், அணைகளாலும் பல்லாயிரம் ஓடைகள் வறண்டு போனதும் காவிரியில் நீர் வரத்து குறைந்து விட்டது. ஜக்கியின் செயல் மக்களின் கவனத்தை இந்த உண்மையான காரணங்களை நோக்கித் திருப்பாமல் சமவெளிகளில் மரம் நடும் வேலையை நோக்கித் திசை திருப்பும்.\n3.வரைமுறையற்ற நகரமயமாக்கலால் பெருநகரங்கள் விவசாயிகளின் நீரைக் குடித்து வருகின்றன. ஆறுகளின் மணற்பரப்பை அழித்து வருகின்றன. இது மறக்கடிக்கப்படும்.\n4. இறுதியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயாய நதிநீர் பிரச்சினையை ஏதோ மரம் நட்டு சரி செய்துவிடலாம் என்ற மாயையை ஏற்படுத்தும். அதுவும் இப்போது கர்நாடகாவில் பிஜேபி அரசு இருக்கும் நிலையில் அந்தக் கட்சிக்கு இந்தப் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும்.\nஜக்கிக்கு காவிரியின் மேல் உண்மையன அக்கறை இருக்குமென்றால் ஒரு காரியம் செய்ய வேண்டும். அவரது ஆசிரமத்தை ஒட்டி நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், புளிய மரங்களும் பயிரிடப்பட்டுள்ளன. வனத்துறைக்கு இவை கொள்ளை லாபம் அளித்து வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை\nமின்னம்பலம : ஆரணி, ழ புத்தகக்கூடு சார்பில் ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ போன்ற நூல்களின் அறிமுகக் கூட்டம், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பொருளாதார ஆராய்ச்சியாளரும் சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.\nஅவர் உரையாற்றும்போது, பொதுவாக இந்துக்கள் பெரியாரைக்கூட ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களை ஒரு தீவிர எதிர்ப்பாளராகவும் வெறுப்பாளராகவும் நினைத்து அவரை ஏற்றுக்கொள்வது இல்லை. அந்தச் சூழலில் மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட தி இந்து குடும்பம் இன்று அவரது புத்தகங்களை வெளியிடுகிறது என்பது காலத்தின் வினோதங்களில் ஒன்று.\nஇங்கு வெளியிடப்படும் புத்தகங்களின் தலைப்புகளைக் கவனிக்கும்போது அவற்றுள் ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவரும். ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ இவை மூன்றையும் பொருத்திப் பார்க்கும்போது ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவருவதோடு, இந்த இயக்கம் அது செய்திருக்கக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் சுருக்கமாக ஒரு முகவரி போ��்று புரிந்துகொள்ள இயலும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு ஓலா ஊபர் காரணமாம் - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்\nதினத்தந்தி :மோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள்தான் காரணம் என கூறிய நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nமோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட தேக்கநிலைக்கு மெட்ரோ ரெயில், வாடகை கார் பயணம் ஆகியவையே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.\nஅதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “பிரமாதம். வாக்காளர்கள் மீது பழிபோடுங்கள். பொருளாதார விவகாரத்தை பா.ஜனதா கையாண்டதை தவிர, வேறு எல்லாவற்றையும் குறை சொல்லுங்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கும் எதிர்க்கட்சிகளை காரணம் சொல்வீர்களா நல்லது நடந்தால் எங்களால் நடந்தது என்றும், கெட்டது நடந்தால் மற்றவர்களால் நடந்தது என்றும் கூறுகிறீர்கள்.\nபிறகு எதற்கு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி\n.hindutamil.i :புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், 2019 மிகவும்\nகடுமையான அபராதங்களை விதித்து ஏழை மக்களை வதைப்பதாக உள்ளது எனவே இந்தச் சட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப் பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாக தினசரி செய்திகள் எழுந்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு டெல்லியில் ஹெல்மெட் போடாதது மற்றும் கையில் ஆவணங்கள் இல்லாமல் வந்தது ஆகியவற்றுக்கு ரூ.25,000 தொகை அபராதம் விதிக்கப்பட்டு அதிச்சியேற்படுத்தியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜக்கி வாசுதேவ் பைக்கின் விலை 25 இலட்சம் .. காவிரி கூக்குரல் பணவேட்டை...\nதினமணி :ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் `காவேரி\nகூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.\nஅ��்த இயக்கம் குறித்து பிரசாரம் செய்வதற்காக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் தலைக்காவிரியில் தொடங்கி திருவாரூரில் முடியும் இந்தப் பயணத்துக்கு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்துவது ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக். இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் கிடையாது. இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறார்.\nதொலைதூரப் பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் 1237cc V4 இன்ஜின் உள்ளது. 127bhp பவர் மற்றும் 12.6Kgm டார்க் தரக்கூடிய இன்ஜின் இது. வழக்கமாக பைக்குகளில் வரும் செயின் டிரைவுக்குப் பதிலாக ஷாஃப்ட் டிரைவ் இதில் உண்டு. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே. கார்களைப் போல மேனுவல் மோடில் வைத்தும் ஓட்டலாம். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்கிரீன், IMU சென்சார்கள், முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட கம்பைண்ட் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட பைக் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனவேதனை அவரைப் பாடாய்ப் படுத்துதுங்க''\nதூதாக வந்த பாஜகவினரை , நான் கலைஞர் மகன்யா என்று கூறி துரத்தி விட்டார் அழகிரி என்று சமுகவலையில் ஒரு செய்தி உலாவுகிறது\nnakkheeran.in - அண்ணல் : கலைஞர் மறைவுக்குப் பின் ஒரு வருடத்திற்கும் மேலாக சைலண்ட் மோடிலேயே இருக்கிறார் மு.க.அழகிரி. அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. அவர்களிலும் மிக நெருக்கமானவர்களின் வீட்டு விசேஷங்களுக்குப் போவதுடன் சரி, மைக்கில் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்.\nஅப்படி இருந்தும் சில மாதங்களாக ரொம்பவே மனவேதனைக்குள்ளாகியிருக்கிறாராம் மு.க.அழகிரி. அவரின் மனவேதனையின் வெளிப்பாடு, கடந்த 01-ஆம் தேதி திருமண விழாவில் வெளிப்பட்டது. தனது தீவிர ஆதரவாளரான மாலபட்டி முருகனின் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றார் அழகிரி. எப்போதும் காரிலிருந்து இறங்கும்போதே மிடுக்குடனும் பளீர் சிரிப்புடனும் இறங்கும் அழகிரி, அன்றைய தினம் மெதுவாக இறங்கி, மெதுவாக நடந்து சென்று, திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 செப்டம்பர், 2019\nகூவத்தில் மிதந்த பெண்ணின் உடல் ..பச்சை நிற நைட்டியுடன் ..\ntamiltimes.com :பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம் பெண்.. சென்னை: பச்சை ��லர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இதனால் எழும்பூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் இன்று காலை 9 மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.\nவிரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலத்துக்கு அடியில் சடலம் இருந்ததால், ஏணி வைத்து, அதன்மூலம் கயிறு கட்டி மேலே இழுத்து தூக்கினர்.\nஉயிரிழந்த பெண் சிகப்பாக இருக்கிறார். 22 வயது இருக்கும் என தெரிகிறது. பச்சை கலர் நைட்டி அணிந்திருக்கிறார். கழுத்தில் பாசிமணி உள்ளது. அழகான தோற்றம் கொண்ட இந்த பெண் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. நைட்டியுடன் இருப்பதால், அநேகமாக சென்னைவாசியாகத்தான் இருக்க முடியும் என தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP Ex minister சின்மயானந்த் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் .. வீடியோ எடுத்து மிரட்டி மாணவியை ...\nMahalaxmi : *ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததார் சின்மயானந்த் - மாணவி புகார்*\nஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர்.\nஉத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில் உள்ள மாணவியின் விடுதி அறையில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.\nவழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற வந்ததாக கூறப்படுகிறது.\nபின்னர் மாணவியின் அறை மூடி சீல்வைக்கப்பட்டது.\nதிங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இளம்பெண், சின்மயானந்த் தம்மை மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே சின்மயானந்தை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை ஒரு Flashback செய்தி\nஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை ..கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after\n1979 இல் ஒரு பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் . செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .\nஅமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. .. அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.\nபடிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .\nஅப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .\nஈரான் மன்னர் ஷா பல்லவியின் ஆட்சியில் பெண்களின் கல்வியில் அரசு முழு முதல் அக்கறை காட்டியது .\nஈரான் ஒரு மத சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்பதில் மன்னர் ஷா மிகவும் உறுதியாக இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC : பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு \nபிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். தற்போது, அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nபுதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மாணவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்பை தொடங்கவும், முழு திறனை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.\nஆனால், அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ��ைக்ரேஷன் வாட்ச் என்ற பிரசார குழு, அரசின் நடவடிக்கை பிற்போக்கானது என சாடியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர்\nதினகரன் : சென்னை: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகள் 15 பேரை ‘‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குனர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, மறுவாழ்வு அளித்து அவர்கள் சுயமாக தொழில் செய்து கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதற்கு உரிய வழிவகை செய்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து\nதினமலர் : புதுடில்லி: 'வங்கிகளில் விவசாயத்திற்கான நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டு வருகிறது; அக். 1 முதல் 4 சதவீத வட்டியில் நகைக் கடன் என்ற திட்டம் இருக்காது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் விவசாயிகளுக்காக 7 சதவீத வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றியும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வங்கிகளில் நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்\n\"தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்... சீக்கிரமாகவே அவரும் கைது செய்யப்படுவார்\" என்று எச்.ராஜா ஆருடம் சொல்லி உள்ளார்.\nமயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். அப்போது, பிரதமர் மோடியை லிஸ்ட் போட்டு பாராட்டி பேசியதுடன், நடுநடுவே திமுகவையும், ப.சிதம்பரம் பற்றியும��� விமர்சித்து கருத்து சொன்னார்.\nஎச்.ராஜா பேசியதாவது: \"இந்தியாவில் பொருளாதார பாதிப்பு, நேரு காலத்தில் இருந்தே இருக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை வீடியோ\nமாலைமலர் : ஈரானில் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால் கைதான பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சஹர் கோடயாரி டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு டெக்ரானில் உள்ள மைதானத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாக ஈரானில் பெண்களுக்கு அனுமதி மறுப்பே நிலவுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்\nமின்னம்பலம் : தென்னிந்தியாவின் நீர் தேவதையான காவேரி நதியைக் காப்பாற்றுவதற்காக செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து, தலைக்காவேரி தொடங்கி சத்குரு அவர்கள், ‘காவேரி கூக்குரல்’ பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nகர்நாடக அரசின் முழு ஆதரவு மட்டுமல்ல, கர்நாடக மக்களும் முழு ஆதரவு தந்து காவேரி ஆற்றை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வை கடந்த வாரத்தில் அதிக அளவு ஏற்படுத்தியிருக்கின்றனர்.\nகாவேரி கூக்குரல் என்ற முழக்கத்தின் விரிவான அளவாக புதுடெல்லியில் ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - 14வது கருத்தரங்கத்தின் (UNCCD - COP14ன்) உயர் நிலை பிரிவு (HLS - High Level Segment) சந்திப்பை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 9 ஆம் தேதி\nதுவக்கிவைத்தார். சத்குரு இதில் கலந்துகொண்டார், காவேரியின் கூக்குரலை டெல்லியில் இருந்தபடி உலகத்தின் காதுகளிலும் உரக்க ஒலித்திருக்கிறார் சத்குரு. இந்நிகழ்வை அடுத்து இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல், காவேரி கூக்குரலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார் சத்குரு. தமிழக கர்நாடக எல்லையில் இருந்து காவேரி கூக்குரல் பயணம் இன்று தமிழகத்தில் தடம் பதிக்கத் தொடங்குகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் போதாதாம் .. களம் கண்ட சிங்கம் கார்த்தி சிதம்பரம் கவலை\nமின்னம்பலம் : தமிழகத்தில் காங்கிரஸின் பலம் குறைவாக இருப்பதால் சிதம்பரம் கைதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர், பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தினர்.\nஅதுபோலவே மற்றொரு காங்கிரஸ் தலைவரான கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அமலாக்கத் துறையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது. சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் நடந்த போராட்டங்களைவிட சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n 2021 இல் கூட்டணி ஆட்சிக்கு பாமக அதிமுக தயார்\nமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.\n“பொதுவாகவே கூட்டணி முடிவுகளையும், எத்தனை தொகுதிகளில் நிற்பது போன்றவற்றையெல்லாம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வோம் என அரசியல்வாதிகள் பொத்தாம் பொதுவான ஒரு பதிலைச் சொல்லி முழு பூசணிக்காயைப் பேட்டிகளில் மறைக்க பார்த்திருக்கிறோம். இதில் டாக்டர் ராமதாஸ் வித்தியாசமானவராக இருக்கிறார். இதுகுறித்து அன்புமணியின் முப்படை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை போன்றவை ஆரம்பிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் 80 தொகுதிகளில் பாமக பலமான சக்தியாக உருவெடுக்க ராமதாஸ் திட்டம் தீட்டி வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தப் போவதாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நிற்பதற்கான வியூகத்தின் முன்னோட்டமே இது என்று பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டதையும் அச்செய்திகளில் குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸின் திட்டமே வேறு என்று காதை கடிக்கிறார்கள் தைலாபுரம் தோட்டத்தின் தற்போதைய தட்பவெப்பத்தை அறிந்த சிலர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ ஆட்கொணர்வு மனு :பாரூக் அப்துல்லாவை காணவில்லை .. உச்ச நீதிமன்றத்தில் .\nமின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டறிந்து தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ரத்துசெய்யப்பட்டது. காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மதிமுக சார்பில் சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில், பரூக் அப்துல்லா கலந்துகொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்திரபாபு நாய்டுவும் மகனும் வீட்டுக்காவலில் .. ஜெகன் மோகன் அரசு .. அதிரடி\nவிகடன் :தங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், தொடர்ச்சியாக கொல்லப்படுவதாகக் கூறி, அதை எதிர்த்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர் தன் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். மறு புறம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவிவருகிறது.\nஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா கட்டடத்தை இடித்தது, அவரது வீட்டை காலிசெய்ய நோட்டீஸ் அனுப்பியது, சந்திரபாபுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், ஜெகன்மோகன் ரெட்டி .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமித் ஷா : நாட்டின் ஒரே மொழி ஹிந்தி: வீடியோ\nபலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையம் என பெய...\nஇதுவரை 2500க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றியுள்ள மா...\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது ப...\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: என்ன விளைவுக...\n: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில...\nசவுதியின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆள...\nஸ்டாலின் : அமித்ஷாவின் இந்தி பேச்சு .. உடனே திரும...\nரணில் விக்கிரமசிங்கவுடன் கனிமொழி சந்திப்பு: மீனவர்...\nபாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது .. ஆர் எஸ் எ...\nகாஷ்மீரில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் .....\n5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- . 10- ஆ...\nசிதம்பரத்தின் தனிச் செயலாளர் பெருமாள் அப்ரூவர்\n.. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில...\nஸ்டாலின் உத்தரவு : திமுக நிகழ்சிகளுக்கு பேனர் வைக்...\nஇன்னும் எத்தனை பேர் பேனர்களுக்காக உயிரை விடவேண்டும...\n' மக்கள் ஏமாற்றம் ...\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த...\nBBC :கனிமொழி இலங்கை வருகை .. தமிழக மீனவர்கள் பிரச...\nபாஜகவின் மோசடி தேர்தல் வெற்றி ... உலக அரங்கில் அம்...\nகடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள...\nகலைஞர் கட்டிய 42 அணைகள் ..பட்டியல் .. விபரம் தெரிய...\nராஜ் ராஜரட்ணம் விடுதலை.. 8 வருட சிறைத்தண்டனையின் ...\nMDH சாம்பார் மசாலா’வில் (சல்மோனல்லா ) வயிற்றுப் போ...\nதேசிய குடியுரிமை பதிவேடு .. நெருப்புடன் விளையாடாதீ...\nஅதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் ... வீடியோ\nசென்னை லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ...\nஇம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11ஆ...\nஜாக்கி வாசுதேவ் .. தமிழகத்தை சூறையாடும் ஒரு வடநாட...\nசொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு ஓலா ஊபர் காரணமாம் - ந...\nபுதிய மோட்டார் வாக��ச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல...\nஜக்கி வாசுதேவ் பைக்கின் விலை 25 இலட்சம் .. காவிரி ...\nமனவேதனை அவரைப் பாடாய்ப் படுத்துதுங்க''\nகூவத்தில் மிதந்த பெண்ணின் உடல் ..பச்சை நிற நைட்டிய...\nBJP Ex minister சின்மயானந்த் ஓராண்டாக பாலியல் பலாத...\nஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் ...\nBBC : பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய ம...\nகொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்ட...\nவங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்த...\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழ...\nகாவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்\nசிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் போத...\n 2021 இல் கூட்டணி ஆட்ச...\nவைகோ ஆட்கொணர்வு மனு :பாரூக் அப்துல்லாவை காணவில்லை ...\nசந்திரபாபு நாய்டுவும் மகனும் வீட்டுக்காவலில் .. ஜெ...\nபிரான்ஸ் கோடை வெயிலில் 1,435 பேர் உயிரழப்பு\nஎடப்பாடி அரசின் பச்சை துரோகம் ... தமிழக வேலைகள் வட...\n1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்…… நடந்த வன்...\n500 வீடுகளை கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை இ...\nஅமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்.. சந...\nஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத...\nகபடி போட்டியில் தகராறு... படுகாயமடைந்த இளைஞருக்கு ...\nதமிழ்மொழி சொற்களின் வரலாற்று அகழாய்வுகள் முறையாக ம...\nஅண்ணாமலை பல்கலைகழக மாணவி மீது அசிட் வீசிய மாணவன் ....\nவிநாயகர் சிலைகரைப்பு .. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள...\nதுரைமுருகன் : திமுகவினரே தமிழில் பெயர்கள் வைப்பதில...\nகார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அக்னி எஸ்டேட், பவ...\nBBC :பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் ...\nதமிழில் ரயில்வே தேர்வுகள் எழுதலாம்... திமுக கோரிக்...\nநீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு எ...\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெட...\nஉலகில் யாராவது லஞ்சத்தை காசோலையாக வாங்குவார்களா\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி : அரசுமுறை பயணம...\nகாஷ்மீரிகளின் உரிமைகள் ...ஐ.நா. மனித உரிமைகள் தலைவ...\nசிதம்பரமே காரணம்: அதிகாரியின் தற்கொலைக் கடிதம்\nபுலிகளுக்கு எம்ஜியார் வீசிய .. பாதாள அறையில் கோடி...\nகுடிநீருக்கு கட்டணம் வசூல் - விரைவில் அறிமுகம் .. ...\nஅசோக் லேலேண்ட் உற்பத்தி நிறுத்தம்\nப.சிதம்பரம் : அதிக���ரிகள் ஏன் கைதாகவில்லை\nயாழ்ப்பாணம் பலாலி - புது தில்லி , மும்பை , கொச்சி...\nபுறப்படுகிறார் புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பி...\nஇந்தியாவின் டாப் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னைய...\nஅமித் ஷா : சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இரு...\nமுத்தையா முரளிதரன் : புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள...\nமூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி..... 2ஜி வழக்கு விசாரண...\nஆச்சி மசாலா . மலையாள லாபிகளின் சதி\nஒரு திமுக தொண்டனின் குமுறல்... திமுக தலைமையின் செவ...\nசிறையில் நடந்த ராம்குமார் கொலை ..உடலில் 12 இடங்கள...\nநடிகர்களின் சம்பளத்தை வரையறை செய்ய தயாராகும் தமிழக...\nதிரு.ராம் ஜெத்மலானி காலமானார் .. மூத்த வழக்கறிஞர்...\nஇயக்குனர் நடிகர் ராஜசேகர் காலமானார்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்ட...\nஇமானுவேல் சேகரனின் நினவு அஞ்சலி விழாவில் ஸ்டாலின் ...\nதலைமை நீதிபதிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தேர்தல்: இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம்\nஆச்சி மசாலா பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் – ..வட இ...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nத���ிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ ப���லகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188601", "date_download": "2020-07-07T05:01:15Z", "digest": "sha1:Y7UDY6NUU7VB2OJQGJQ4JUT57AV6ZS3K", "length": 9058, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்!- குடிநுழைவுத் துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்\nநைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்\nகோலாலம்பூர்: உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளதாக குடிநுழைவுத் துறை தலைவர் கைருல் சைமி டாயுட் உறுதிபடுத்தினார்.\nஇந்த விவகாரம் குறித்து இங்குள்ள மற்ற நைஜீரிய மாணவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அனைவரின் பார்வைக்கு கொண்டு வந்தனர்.\nஇன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையின் வாயிலாக இது குறித்து கருத்துரைத்த கைருல், கடந்த ஜூலை 4-ஆம் தேதி இரவு, கெப்போங்கில் உள்ள அமான் பூரி அடுக்குமாடி இருப்பிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் ​​கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.\nஅக்குடியிருப்பு பகுதியில் உள்ள பல கடைகளில் ஆப்பிரிக்கர்கள் குழு நிரம்பி இருப்பதாக மக்கள் புகார் அளித்ததன் பேரில் அந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் தப்பித்து செல்ல முற்பட்டு, செயல்பாட்டு அதிகாரிகளின் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் கூறினார்.\nஇறந்ததாகக் கூறப்படும் அந்த நபர் புக்கிட் ஜாலீல் குடிநுழைவு டிப்போவில் 20 பேருடன் கைது செய்யப்பட்டார். ஜூலை 9-ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணியளவில், அவருக்கு வலிப்புத் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சை தருவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவினர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைத் தொடர்புக் கொண்டதாக அவர் கூறினார்.\n“தற்போது, ​​குடிநுழைவு இந்த விவகாரம் குறித்த முழு அறிக்கையையும், மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முழு பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.\nமுன்னதாக, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் தனது மாணவர்களில் ஒருவரின் மரணமடைந்து விட்டதாக டுவிட்டர் மூலம் அறிவித்திருந்தது.\nPrevious articleஉலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர்கிறது\nNext article3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்\nவெளிநாட்டினர் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை\nவெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது\nநாட்டில் சட்டவிரோதமாகப் பணிப்புரியும் அதன் குடிமக்களை நாடு கடத்துமாறு மியான்மார் கேட்டுள்ளது\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nமொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை\nபள்ளிகள் மீண்டும் திறக்கும்போது 3 இயக்க மாதிரிகளை தேர்வு செய்யலாம்\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-live-cricket-score-3rd-test-day-1-india-win-toss-opt-to-bat-first-against-south-africa-rahane-bhuvneshwar-come-in/", "date_download": "2020-07-07T04:58:49Z", "digest": "sha1:MKYJXMVAZS2SWZRNB7YISIDT727NMYLX", "length": 10960, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங்! ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு! - India vs South Africa, Live Cricket Score, 3rd Test Day 1: India win toss, opt to bat first against South Africa; Rahane, Bhuvneshwar come in", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங் ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு\nஇன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி Live Cricket Score\nஜோகனஸ்பெர்க்கில் இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ரஹானேவும், அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ் குமாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇப்போட்டி குறித்த Live Cricket Score-ஐ ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் அறியலாம்.\n2019 டீமில் இருந்து 2003 டீமுக்கு ஷிஃப்ட்டான 3 இந்திய வீரர்கள் – வேர்ல்டு கப் பரிதாபங்கள்\n‘2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்’ – பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா\n’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் வருகை பலனளிக்கும் – இயான் சேப்பல் கணிப்பு\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\n‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி\nஅமெரிக்காவில் ஓவியங்கள் விற்று வாழ்ந்துவரும் முன்னாள் ஐஐடி மாணவி மீட்கக் கோரி அரசிடம் வேண்டுகோள்\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘கல்யாணமாம் கல்யாணம்’\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்: ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’க்கு எது பெஸ்ட்னு பாருங்க\nJio, AirteL, vodafone best prepaid plans: ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றில் தினசரி 1.5GB டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.\nலாக்- டவுனை குறிவைத்து அடிக்கும் ஜியோ ஃபைபர்: அடுத்த இலவச சலுகையும் வந்தாச்சு\nJio fiber zee 5 offer: ஏற்கனவே ‘Silver’ திட்டத்தில் ஜியோ Fiber ஐ பயன்படுத்தும் பயனர்களும் பெறுவார்கள் என ZEE5 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/category/uncategorized/", "date_download": "2020-07-07T05:11:17Z", "digest": "sha1:V4ZMU3HADQBDC36Q7CDS47YPBQEFMWJK", "length": 3684, "nlines": 93, "source_domain": "tamilthoughts.in", "title": "Uncategorized Archives | Tamil Thoughts", "raw_content": "\nபாராட்டுகளில் தலைசிறந்த பாராட்டு அதுதான் அன்பு பாராட்டு. அன்புபாராட்டல் எனப்படுவது ஒருவர் நமக்கு செய்த நன்மையோ அல்லது அவரிடம் இருக்கும் நற்குணத்தையோ புகழ்ந்து பேசுவது. ஆனால் இன்று இதுபோன்ற நற்குணங்கள் மக்களிடம் குறைந்து கொண்டு...\nமகிமை Tamil Great Quotes : கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை. துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம்...\nTamil Thoughts About Parents – Discipline கட்டுப்பாடு Tamil Thoughts About Parents: கட்டுப்பாடு என்பது அன்போடு கூடிய உறுதிப்பாட்டைக் குறிக்கும். இது ஒரு வழிகாட்டியாகும். ஒரு பிரச்சனை வரும் முன்பாகத் தடுப்பதாகும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8", "date_download": "2020-07-07T05:30:03Z", "digest": "sha1:QWPO3UGQ6UVJLCB6CURAU67Z6YTUTWMS", "length": 8093, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "டிராப்பாக்ஸ் - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nடிராப்பாக்ஸ் பரிமாற்றம் ஒரே நேரத்தில் 100 ஜிபி வரை கோப்புகளை...\nதனிப்பட்ட பீட்டாவை முயற்சிக்க நீங்கள் பதிவுபெறலாம்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமைக்ரோசாப்டின் புதிய எட்ஜ் உலாவியை எவ்வாறு பதிவிறக்குவது\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nMac இல் படங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\nகூகிள் தனது வாட்ச் பயன்பாட்டை கேலக்ஸி ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது\nஇப்படி தான் ஐபோன் 9\nகூகுள் தானாக பதிவுகளை நீக்க அனுமதிக்கும்\nநீங்கள் இதைச் செய்யாவிட்டால், ட்விட்டர் உங்கள் கணக்கை நீக்கும்\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட்...\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t48032-topic", "date_download": "2020-07-07T07:01:10Z", "digest": "sha1:LMCSPAZRI45MDASOKGNC3XXG7ZUK4FTY", "length": 16996, "nlines": 118, "source_domain": "usetamil.forumta.net", "title": "செக்ரெட்டரி பறவை பெரிய பறவை.", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்���ு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nசெக்ரெட்டரி பறவை பெரிய பறவை.\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nசெக்ரெட்டரி பறவை பெரிய பறவை.\nசெக்ரெட்டரி பறவை பெரிய பறவை. இது 1.5 மீட்ட���் நீளமும், 1.3 மீட்டர் உயரமும் உடையது. சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதியிலும், பரந்த சவானா பகுதிகள் மற்றும் பச்சைப் புல்வெளிப் பகுதிகளிலும் வாழும்.\nபாம்புகளையும், பாம்புகளில் மிகவும் விஷம் மிகுந்த நாகப் பாம்பு, கட்டு விரியன் பாம்புகளைக் கூட கொல்லும் திறமை இதற்கு உண்டு. இந்தப் பறவை பெரிய பாம்பை கண்டுபிடிக்கும் போது, அந்தப் பாம்பை தனது நீண்ட கால்களால் மிதித்தோ அல்லது உதைத்தோ தாக்கும்.\nபாம்பு இதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளாமலிருக்க இது தனது சிறகை விரித்து பாம்பின் மேல் மூடி தாக்கும். அப்படியும் பாம்பு உயிரோடு இருந்தால் இந்தப் பறவையானது அந்தப் பாம்பை மேலே எடுத்துச் சென்று கீழே போட்டுக் கொல்லும். இதனுடைய முக்கியமான உணவு வெட்டுக் கிளிகளும், எலிகளும்.\nஆனால், இது தரையிலும், தண்ணீரிலும் வாழும் பிராணி. தரையில் கூடுகள் கட்டி வாழும். பறவைகள் மற்றும் எல்லாவித பூச்சிகளையும் சாப்பிடும். குச்சிகள், புற்கள் கொண்டு ப்ளாட்பாரம் போல் கூடுகட்டி அதில் தன்னுடைய முட்டைகளை இடும். பொதுவாக இனப்பெருக்க காலங்களில் 3 முட்டைகளை மட்டுமே இடும்.\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பய���்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/haryana-bjp-leader-slipped-friends-balcony-suspended-party", "date_download": "2020-07-07T06:49:14Z", "digest": "sha1:RLEJZVB5DKK2GOL57BTYMXBTAZNRAYFL", "length": 9624, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் நண்பர் வீட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்த பாஜக தலைவர்? கட்சி எடுத்த நடவடிக்கை... | haryana bjp leader slipped from friends balcony suspended from party | nakkheeran", "raw_content": "\nபெண் நண்பர் வீட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்த பாஜக தலைவர்\nதனது பெண் நண்பர் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சந்தர் பிரகாஷ் காதுரியா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பதவியில் இருப்பவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது, ��ரண்டாவது மாடியிலிருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி வேகமாகக் கீழே இறங்கியுள்ளார் சந்தர் பிரகாஷ். அப்போது எதிர்பாராத விதமாகத் துணி அவிழ்ந்ததால், பாதி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரலான நிலையில், அவரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஹரியானா மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பட்டியல்\nபொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு\n\"இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது\" - பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ்சிங் சவுஹான் பேச்சு...\nஇரு நாடுகளும் படைகளைக் குவித்தது ஏன் சீனாவின் ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன் சீனாவின் ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்\n'1,02,11,092 கரோனா பரிசோதனை மாதிரிகள்'- ஐ.சி.எம்.ஆர். தகவல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியது\n11,000 புள்ளிகளை நோக்கி நிப்டி இறங்கினால் முதலீடு; ஏறினால் விற்றுவிடலாம்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb2002_13", "date_download": "2020-07-07T06:14:51Z", "digest": "sha1:DNVPSGCGR6UV7OVMFPGXDGRSW5ZSV7VF", "length": 7822, "nlines": 120, "source_domain": "karmayogi.net", "title": "13.எலிசபெத்தும், டார்சியும் | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷ��த்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002 » 13.எலிசபெத்தும், டார்சியும்\nபிரெஞ்சுப் புரட்சியில் தலைகள் உருண்ட பின், அது போன்ற புரட்சி இங்கிலாந்தில் வரக்கூடாது என குறுநில மன்னர்கள் தம் நிலையினின்று இறங்கி வந்து பல்வேறு வகைகளிலும் தாழ்ந்த மக்களுடன் உறவு கொள்ளும் காலம், கீழுள்ளவர்க்குப் பொற்காலம். அக்காலத்துக் கதை Pride and Prejudice. பெருநிலச்சுவான்தார் டார்சி சிறு நிலச் சுவான்தாரின் மகளான எலிசபெத்தை அழகற்றவள் என்பதையும் மீறி காதலிக்கிறான். இது காலம் அவளுக்குத் தந்த பெரும் பரிசு. அவள் மனம் தறுதலையான அழகனில் தன்னை இழந்து, டார்சியைக் கர்வி எனக் கூறுகிறது. டார்சி, எலிசபெத்தை நோக்கி, “தாழ்ந்தவளானாலும், என்னுள் தணியாத காதலை எழுப்பினாய்” என்றபொழுது எலிசபெத் எரிமலையாக வெடிக்கிறாள். இது உலகம் அறியும் பாதை.\n- டார்சியின் விபரமான கடிதம் கண்டு, எலிசபெத், “நான் காதலிக்கவில்லை. வீண் பெருமைக்கு ஆசைப்பட்டேன். என் குடும்பம் தாழ்ந்தது. அவர்கள் செய்கைகளை நினைக்க மானம் போகிறது. நான் அறிவிலியாய் நடக்கிறேன்” என்று மனம் வெதும்பினாள்.\n- எலிசபெத் டார்சியைக் கர்வி எனத் திட்டியபொழுது டார்சி வீட்டிற்கு வந்து, “நான் சுயநலமி, திமிர் பிடித்தவன். இவளே என்னைத் திட்டியிராவிட்டால் என் நிலையை எனக்கு எவரும் சொல்லப்போவதில்லை”, என்று மனம் மாறி அவளிடம் வந்து “உன்னால்தான் நான் மனிதனானேன்” என்று அவள் திட்டியதற்கு நன்றி கூறுகிறான்.\nதன் குறையை அறிவது தன்னையறிவது, அதை ஏற்று மனம் மாறுவது திருவுருமாற்றம். மனத்தை நாம் முயன்று மாற்றலாம். செய்ய முன் வருபவரில்லை. மனத்தின் அடியில் உள்ள ஜீவியத்தை நாம் மாற்றமுடியாது. அழைத்தால் அன்னை மாற்றுவார். £ 50 வருமானமுள்ள எலிசபெத்தை £ 10,000 வருமானமுள்ள டார்சி மணக்கிறான். அவள் தமக்கை £ 5000 வருமானமுள்ள பிங்லியை மணக்கவும், ஓடிப் போன தங்கை லிடியாவைக் கண்டு அவளுடன் ஓடியவனை மணக்கச் செய்யவும் டார்சி உதவுகிறான்.\n- தன்னையறியும் மனம் அன்னைக்குத் தகுந்த மனம்.\n- தானே முன்வந்து மாறும் மனம் அன்பரின் அமுத உள்ளம்.\n‹ 12.பிரார்த்தனை பலிக்க வேண்டும் up 14.தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n07.லைப் டிவைன் - கருத்து\n09.வாழ்க்கையின் முக்கியமான இடங்களைப் பற்றி அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய கருத்துகள்\n10.பரிணமிக்கின்ற ஒரு ஜீவனின் வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நாள் நிகழ்ச்சிகள்\n14.தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129180", "date_download": "2020-07-07T05:09:33Z", "digest": "sha1:KAKSVIPF4HVYHYQ2TLFL2O6B3CNJGGMK", "length": 22429, "nlines": 112, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\nதமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.சில மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:\nவழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். தடை விதிக்கப்படுகிறது.\nநீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.\nதங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்ப���ுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\nபள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.\nமத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\nமெட்ரோ ரயில் / மின்சார ரயில்.திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.\nஅனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.\nமாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.\nஇறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்:\nஇறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nதிருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nபெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nஅனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\nவணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு\nபணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nம���்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nடீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை – பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.\nமத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nவாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் இ.பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.\nஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.\nமுடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nபெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\nதொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.\nஅனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\nவணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடுபணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nடீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை – பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.\nமத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\nமத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nஅத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.\nவாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.\nபொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.\nசென்னை தவிர்த்து பிற பகுதிகளுக்கு முக்கிய தளர்வுகள் 2020-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம��\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/caste-organizations-intimidating-director-of-thodra/", "date_download": "2020-07-07T06:01:12Z", "digest": "sha1:DHPWYA3ESI3UUZTGG2IME4B7BEIJNSO4", "length": 19518, "nlines": 96, "source_domain": "vtv24x7.com", "title": "சென்னைக்கு பஸ் பிடித்து வந்து ‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள் – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nசென்னைக்கு பஸ் பிடித்து வந்து ‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்\nசென்னைக்கு பஸ் பிடித்து வந்து ‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்\nஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.\nஇந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..\nஇவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.\nஇந்தப்படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில புதிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.. அவர்கள் பேசியவற்றில் இருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ உங்கள் பார்வைக்காக..\nஇந்தப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்த காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்..இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்த காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.. இது ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய செய்தி தான்..\nஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளை படமாக்கும்போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாறமுடியவில்லையாம்.. அதற்காகவே இயக்குனர் மதுராஜிடம் அடிக்கடி சென்று “ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்” என கேட்டாராம். “இது என்னடா வம்பா போச்சு.. ஒருதடவை அறைஞ்சது குத்தமாய்யா” என ஜெர்க் ஆன மதுராஜ் ‘யம்மா ஆள விடு சாமி” என கெஞ்சாத குறையாக நழுவ, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானதாம்.\nஇந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா, டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வருபவர். தனது காதல் கணவர் எம்.எஸ்.குமார் மனதில் கனன்று கொண்டிருந்த நடிப்பு ஆசையை நிறைவேற்ற சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். துணி பிசினஸில் உடனுக்குடன் லாபம் பார்த்துவந்த இவருக்கு, சினிமாவில் கேட்க கேட்க பணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒன்வே விஷயம் அவ்வப்போது டென்ஷனை ஏற்றிவிடுமாம்.\nஉடனே கோபமாக கத்த ஆரம்பிக்கும் அவரை, அவரது கணவர் எம்.எஸ்.குமார் கூல் பண்ணும் டெக்னிக்கே அலாதியானது. அவர் கோபமாகும் சமயத்தில் அவருக்கு பிடித்த சாமி பாடலை பாட ஆரம்பித்தால், உடனே கோபம் தணிந்து படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை கொடுத்து விடுவாராம்.\nஆனால் இந்த கோபமெல்லாம் முழுப்படத்தையும் தயாரிப்பாளர் சந்திரா பார்க்கும் வரையில் தான்.. கணவர் ஊரில் இருக்கும்போது இங்கே படத்தை பார்த்த சந்திரா, அதில் தனது கணவரின் நடிப்பை பார்த்துவிட்டு தனது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பினாராம். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா.. தனது காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு ‘லவ் யூ’ சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டதாம்.\nஇதில் என்ன பியூட்டி என்றால் கணவரின் ஆசையை நிறைவேற்ற படம் தயாரித்தாலும் கூட, கணவரை ஹீரோவாகத்தான் நடிக்கவைப்பேன் என அவரும் பிடிவாதம் காட்டவில்லை.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவரும் அடம் பிடிக்கவில்லை. சினிமாவுக்குள் சொந்தப்பணத்தை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிக்க வருபவர்கள் கவனிக்க வேண்டிய பாடம் இது.\nஇந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள உத்தமராசா இதில் தான் அறிமுகம் ஆகியுள்ளார். அடிப்படையில் டிராக் பாடகரான இவர் ஒரு பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணியாற்றினாராம். பொதுவாக இசையில் தன்னுடைய குரு யாரென்று சொல்ல சிஷ்யர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் உத்தமராசா தனது குருவின் பெயரை சொல்லவே விரும்பவில்லை. அந்தளவுக்கு, தனது சிஷ்யர்கள் நன்றாக முன்னேறுவதை காண சகிக்காத ஆசாமியாம் அந்த இசையமைப்பாளர். யார் அவரோ..\nஇந்தப்படம் ஆணவக்கொலை பற்றி உருவாகியுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் மதுராஜ் பல இடங்களில் சொல்லிவிட்டார்.. அதேசமயம் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கொடுத்துவிட்டது. ஆனால் அடுத்தவாரம் படம் ரிலீசாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தப்படத்தின் கதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டியே தீரவேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பஸ் பிடித்து சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்துகொண்டு இயக்குனர் மதுராஜை மிரட்டி வருகிறார்களாம் சில ஜாதி அமைப்பு ஆட்கள். இது என்னடா புது சிக்கல், இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிவைத்துவிட்டு திகிலடித்து கிடக்கிறார் இயக்குனர் மதுராஜ்.\nஒரு சண்டைக்காட்சியில் நாயகன் பிருத்வியின் முகத்தை தனது காலால் நடிகர் எம்.எஸ்.குமார் அழுத்தி மிதிக்க வேண்டும்.. பிருத்வி எவ்வளவு பெரிய நடிகரின் மகன்.. அவரைப்போய் நான் மிதிப்பதா என எம்.எஸ்.குமார் தயங்க, அட பரவாயில்ல பாஸ்.. சும்மா மிதிங்க என அவரை உற்சாகப்படுத்தி அந்த காட்சி இயல்பாக வரும் வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம் பிருத்வி. இந்தப்படம் பிருத்விக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இயக்குநர் மதுராஜ்.\nமலையாள தேசத்தை சேர்ந்த நாயகி வீணா, ஷூட்டிங் வந்த முதல்நாள் தனது அம்மாவுடன் வந்தாராம்.. ஆனால் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா காட்டிய அக்கறையையும் பரிவையும் பார்த்து நெகிழந்துபோய் தனது அம்மாவை ஊருக்கு பேக்கப் செய்து அனுப்பிவிட்டாராம். அதன்பின் படப்பிடிப்பு நடைபெற நாட்கள் முழுதும் தயாரிப்பாளர் ஜெய் சந்திராவுடன் தான் தங்கியிருந்தாராம் வீணா. தன் வீட்டுப்பெண் போல் பார்த்துக்கொண்டாராம் ஜெய் சந்திரா.\nஇந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவே யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் தான். அதுமட்டுமல்ல புது இசையமைப்பாளர், பு���ு டீம் என்கிற பாகுபாடு பார்க்காமல், கேட்டதும் ஒப்புக்கொண்டு நடிகர் சிம்பு இந்தப்படத்திற்காக ‘பக்கு பக்கு’ என்கிற பாடலை பாடியுள்ளார். அந்தப்பாடல் யூ டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..\nவரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படம் ரிலீசுக்கு பின்னால் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.\nCaste organizations intimidating Director of 'Thodra', இயக்குநர் மதுராஜ், எம் எஸ் குமார், சென்னைக்கு பஸ் பிடித்து வந்து 'தொட்ரா' இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள், பிருத்விராஜன், வீணா\nவிரைவில் ஆரம்பமாகும் தனி ஒருவன் 2\n“பிரண்ட்ஷிப்” படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு\nஅகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/blog-post_15.html", "date_download": "2020-07-07T06:18:36Z", "digest": "sha1:QW6NKPH23EFWT2CBOYZAPE4CTKKK36UQ", "length": 28813, "nlines": 469, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: புத்தக வெளீயீட்டு படங்கள்.", "raw_content": "\nவந்திருந்து விழாவை சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி\nபரிசல் இரண்டு மகள்களூம்,அவரின் மனைவியும், ரோமியோ, உண்மைதமிழன், பெஸ்கி, ஜெயம்கொண்டான்\nரோமியோ, என் நண்பர் (கைகட்டியிருப்பவர் வெள்ளை சட்டை) ராமராஜ், பக்கத்தில் இருப்பவர் என்னுடய நண்பர் “கண்ணுக்குள்ளே’ திரைப்பட இயக்குனர் திரு லேனா மூவேந்தர். என்னை காமெடி பீசாக்கிய என்னுடய இளைய மகன் சுகேஷ், சர்வேஷ்.\nநர்சிம், சங்கர், ஆதிமுலகிருஷ்ணன், பரிசல்,சஞ்செய் காந்தி, லக்கி, ஆதிஷா, மோகன்குமார், என் நண்பர் திரு. பிரபு, டி.வி.ராதாகிருஷ்ணன்.\nஉ.த. வெள்ளிநிலா சர்புதீன், பின்பக்கம் வெள்ளை சட்டை அண்ணன் தராசு, அண்ணாச்சி வடகரை வேலன் பேசிய போது.\nநானும், அகநாழிகை வாசு, பதிப்பாளர் குகன், பிரமிட் நடராஜன்.\nமிக இனிமையாக விழாவை தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா, வாசு, குகன், பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, தமிழ்ப்படம் சந்துரு, அப்துல்லா,முரளிகுமார் பத்மநாபன் மற்றும் பலர்..\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொ���்டார்கள்.\nவிழாவில் நான் பேசியபோது, அண்ணன் அப்துல்லா பிரமிட் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்திய போது.\nபிரமிட் நடராஜன் மற்றும் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பேசிய போது.\nதண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது, என் குடும்பம்\nநர்சிம், வெங்கி, திரு.அஜயன் பாலா பேசியபோது.\nதீவிரமாய் எனக்காக வீடியோ எடுக்கும் மோகன்குமார், பதிப்பாளர் குகனுக்கும் சால்வை போர்த்தி பாராட்டு காவேரி கணேஷ்\nகாவேரிகணேஷ், வண்ணத்துபூச்சி சூர்யா, சுகுமார் சுவாமிநாதன்,\nதமிழ்ப்படம் சந்துரு, அண்ணன் அப்துல்லா, சுரேகாவை பாராட்டி பேசியபோது.\nஅண்ணன் தராசு இந்த விழாவுக்காக மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்து வாழ்த்தினார், கார்க்கி பேசியபோது.\nபுகைப்படங்களை க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். கடலூரிலிருந்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த வாசகர் பொன்.பாஸ்கர், மற்றும் சக பதிவர்களால் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.\nTechnorati Tags: பதிவர் சந்திப்பு,புத்தக வெளியீடு\nவிழா சிறப்பாக நடந்தது. அனைத்து நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி\nதல கிளம்பும்போது சொல்லாம வந்துட்டேன், பை தல\nவரமுடியாமல் போனதற்கு மன்னியுங்கள் தல\nமீண்டும் கல்லூரி நண்பர்களை சந்தித்தது போல அளவற்ற மகிழ்ச்சி.\nபுத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேரியதற்க்காக வாழ்த்துக்கள். புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது நேரில் கலந்துகொண்டதுபோல் உணர்ந்தேன். நன்றி சங்கர் அவர்களுக்கு.\nநான் என் ப்ரொகரம் முடிஞ்சு அந்த பக்கம் வரும்போது 9.00 இருக்கும் அதுகுள்ள எல்லா ஏறக்கட்டியிருந்தது. வாழ்த்துகள் தல\nஎங்கள் வீட்டு விழா போன்று என்பார்கள்., இது அந்த \"என்பார்கள்\" மட்டும் அல்ல.,\nசுகேஷ் போட்டு உடைச்சிட்டான் போல...\nவாழ்த்துக்கள் தலைவரே... மிஸ் பண்ணிட்டேன்...\nவிழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி\nகேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்.\nமிக்க மகிழ்ச்சி கேபிள்ஜி. புகைப்படப் பகிர்வுக்கு நன்றி.\nபுகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஜி\nவிழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி\nநண���பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி\nமுக்கிய வேலை இருந்ததால் வரமுடியவில்லை.SMS வந்ததா\nவிழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி\nவிழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்குகள். என் பெயர் ஜெயமார்த்தாண்டன் .. ஜெயம்கொண்டான் அல்ல. பரவாயில்லை.\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதிநேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை, மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்...\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதிநேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை, மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்...\nSORRY சில பல காரணங்களால் வர முடியாமல் போயிருச்சு ....... சரி உங்களை தனியாக சந்திக்கிறேன்\nவரமுடியாமல் போனதற்கு மன்னியுங்கள் தல\nஎன்னது அடுத்தது நாவல்'ஆ... யாரெல்லாம் என்ன பேசுனாங்கன்னுட்டு சொல்லிருக்கலாம்.\nஉங்கள் குடும்பத்தோடு நானும் இருகிறேன் கேபிள் சங்கர் ஜீ ..\nவர இயலாமல் இருந்து பின் வந்தேன். அங்கு நேரமாகும் போல் தெரிந்ததால் ஊருக்கு ட்ரெயினுக்கு செல்ல வேண்டி அவசரமாக புறப்பட வேண்டியதாகி விட்டது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்... என்னுடைய வலைத்தளத்தில் உங்கள் வெளியீடு பற்றி ஒரு இடுகை போட்டு இருக்கிறேன் வந்து படித்து கருத்து சொல்லுங்கள் கேபிள் ஜி\nவாழ்த்துக்கள் கேபிளாரே.......இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,\n1. நர்சிம் ஏன் இன்சர்ட் பண்ணல\n2. ஆதியின் இளமையின் ரகசியம் என்ன\n3. உங்களுக்கு தலை துவட்டிக் கொள்ளும் போர்த்தியது எதுக்காக\n4. உ.த அண்ணன் இன்னுமா தன்னை யூத்துன்னு சொல்லிக் கிட்டு இருக்காரு\nஇன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....\nவாழ்த்துக்கள். இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,\nவிழா - வெளியீட்டு விழா நல்ல படியாக சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி - மேன் மேலும் பல விழாக்களில் ஜொலிக்க நல்வாழ்த்துகள்\nஇன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....\nவிழா சிறப்பா இருந்துது தல...4 கதை முடிச்சிட்டேன் மீதியை படிச்சிட்டு வரேன்...\nநம்ம வீட்டு நிகழ்ச்சியை நாமே தவற விட்டமாதிரி ஆகிப்போச்சு.ஆளுக்கு ஓரு புத்தகம் வாங்குவோம்.\nஎல்லாரையும் இங்கு பார்த்ததில் நிறைவு புத்தகம் முகவரி கொடுத்தால் அனுப்பிவைப்பீங்களா\n கடைசியில கேபிள் நமக்கு வேண்டப்பட்டவர் தானா நம்ம புத���கோட்டைகாரர் கூட உலகம் சின்னது தான்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nவாழ்த்துக்கள் , ரொம்ப sorry வழக்கம் போல் லேட் attendance\nபடங்கள் அருமை .. :)\n\"க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை\"\nபரவாயில்லைங்க.என்னைப் பத்தி நானே அறிமுகம் செஞ்சுக்கறேன்.\nமுதல் போட்டோலெ குண்டா ஒருத்தர் பக்கத்தில இருக்கறவர்கிட்டே பேசிக்கிட்டிருக்காரே.\nஅவர்தாங்க நானு. என்பேரு பாலாஜி.என்னோட வேலை சாயங்காலம் தாங்க. அதை விட்டுட்டு\nநம்ம குடும்ப விழா வுக்கு வந்தேன். ஒரு நாள் சம்பளம் கோவிந்தா.பரவாயில்லை . எனக்கு ஒரு\nதேங்க்ஸ் சொல்லிடுங்க.இதுக்கு பதிலா நீங்க அடுத்த மாசம் போடுற பதிவர் கூட்டத்திற்கு\nமறக்காம சொல்லிடுங்க. இதே மாதிரி லீவு போட்டுட்டு வந்திடுறேன்.\nஒங்க பையன் பேசினது மறக்க வே முடியாதுங்க. எங்க வீட்லேயும் நான் தான் \"காமெடி பீஸ்\" ங்க.\nபரிசலுக்கும் என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02/10\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்���ிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10899", "date_download": "2020-07-07T06:29:32Z", "digest": "sha1:RHQS6Y5OLLPLE6ILKLB57GCPGG5D5HPX", "length": 5933, "nlines": 50, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமிச்சிகன்: உன்னிகிருஷ்ணன் இசையோடு ஓவியம்\nவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் வட அமெரிக்க நிகழ்ச்சிகள்\nசாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியம் நூற்றாண்டு விழா\nலிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்\nசங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி\nTNF - ஒஹையோ; நெடுநடை 2016\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்\n- சூப்பர் சுதாகர் | ஜூன் 2016 |\n2016 ஜூன் 4ம் தேதி முதல், ஜூலை 14ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதருகிறார். அரவணைக்கும் ஞானியான அம்மா, மனிதகுலத்திற்கு அயராது சேவை செய்கிறார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை ��ாரி வழங்குகிறார். அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:\nசான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி 06.07 - 06.12\nலாஸ் ஏஞ்சலஸ் 06.14 - 06.16\nநியூயார்க் 07.01 - 07.03\nவாஷிங்டன் டி.சி. 07.08 - 07.09\nடொரன்டோ, கனடா 07.11 - 07.14\nஇலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவுப் பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.\nஅம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org\nமிச்சிகன்: உன்னிகிருஷ்ணன் இசையோடு ஓவியம்\nவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் வட அமெரிக்க நிகழ்ச்சிகள்\nசாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியம் நூற்றாண்டு விழா\nலிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்\nசங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி\nTNF - ஒஹையோ; நெடுநடை 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/11/18/elephant-anatomy-and-morphology-part-i-of-2-asian-african-elephants-the-difference/", "date_download": "2020-07-07T06:42:41Z", "digest": "sha1:RR2ZR7R3MOYCVYQJZIDTBBZFL25AFPAB", "length": 5208, "nlines": 86, "source_domain": "adsayam.com", "title": "Elephant Anatomy and morphology Part I of 2 (Asian & African Elephants The difference) - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-tucson-360-view.htm", "date_download": "2020-07-07T05:46:38Z", "digest": "sha1:42CG67LJUMXNS7N63VWHW5JKODSTN66G", "length": 12646, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் டுக்ஸன் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் டுக்ஸன்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் டுக்ஸன்360 degree view\nஹூண்டாய் டுக்ஸன் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nQ. ஹூண்டாய் டுக்ஸன் பெட்ரோல் or க்யா Seltos\nQ. டுக்ஸன் top வகைகள் or கார்னிவல் low வகைகள் or டாடா ஹெரியர் top வகைகள் what ஐஎஸ் y...\nQ. Which ஐஎஸ் best ஹூண்டாய் Tuscon or வோல்க்ஸ்வேகன் Tigaun\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடுக்ஸன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடுக்ஸன் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of ஹூண்டாய் டுக்ஸன்\nடுக்ஸன் 2.0 e-vgt 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nடுக்ஸன் 2.0 e-vgt 2டபிள்யூடி ஏடி ஜிஎல்Currently Viewing\nடுக்ஸன் 2.0 e-vgt 2டபிள்யூடி ஏடி ஜிஎல் optCurrently Viewing\nடுக்ஸன் 2.0 e-vgt 4டபில்யூடி ஏடி ஜிஎல்எஸ்Currently Viewing\nடுக்ஸன் 2.0 dual vtvt 2டபிள்யூடி ஏடி ஜிஎல்Currently Viewing\nடுக்ஸன் 2.0 dual vtvt 2டபிள்யூடி ஏடி ஜிஎல்எஸ்Currently Viewing\nஎல்லா டுக்ஸன் வகைகள் ஐயும் காண்க\nடுக்ஸன் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஹூண்டாய் டுக்ஸன் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் டுக்ஸன் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_XUV500/Mahindra_XUV500_W9_AT_BSIV.htm", "date_download": "2020-07-07T06:59:20Z", "digest": "sha1:75XL6R4EI2ZSDGRIE565LKRFVD3I6GRP", "length": 32199, "nlines": 542, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv ஆன்ரோடு விலை (டீசல்), அம்ச���்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 AT BSIV\nbased on 2 மதிப்பீடுகள்\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv மேற்பார்வை\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2179\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை mhawk டீசல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை anti roll bar\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2700\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nicy ப்ளூ லாஞ்சு lighting\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்���ப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv நிறங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- செழிப்பான ஊதா, லேக் சைட் பிரவுன், முத்து வெள்ளை, மிஸ்டிக் காப்பர், மூண்டஸ்ட் வெள்ளி, கிரிம்சன் ரெட் and எரிமலை கருப்பு.\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட அதிவேக எஸ்யூவி எந்த மாதிரியான மதிப்பு மிகவும் மதிப்புமிக்கது\nமேம்படுத்தப்பட்ட XUV500 நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த டீசல் இயந்திரத்தை பெறுகிறது\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv படங்கள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி bsiv பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஉள் இணைக்கப்பட்ட திரைகளுடன் 2020 மஹிந்திரா XUV500 டெஸ்டிங்கின் போது காணப்பட்டது\nமஹிந்திரா அதை அடுத்த-தலைமுறை சாங்யோங் கோராண்டோ SUV யை அடிப்படையாகக் கொள்ள வாய்ப்புள்ளது\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் முறையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும்\nடெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன\nதனது முன்னணி SUV-க்களுக்கான ஒரு சிறிய அளவிலான என்ஜினின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நாங்கள் முன்னமே அறிவித்திருந்த நிலையில், அந்த மேம்படுத்தப்பட்ட கார்கள் இப்போது வெளிவந\nபுதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT\nக்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பிய\nமஹிந்திரா XUV 500 ஆ��்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்\nக்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/20-thousand-month-young-lawyers-affected-by-curfew-request-tamil-chief/", "date_download": "2020-07-07T06:59:05Z", "digest": "sha1:UAZAHQLIPGVD7YKAOBEH4QBZ7DCFRR62", "length": 10356, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஊரடங்கு பாதிப்பால் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம்! -தமிழக முதல்வருக்கு கோரிக்கை! | 20 thousand a month for young lawyers affected by curfew! Request for Tamil Chief Minister! | nakkheeran", "raw_content": "\nஊரடங்கு பாதிப்பால் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம்\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20000 நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடு முழுவதும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20000 நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முழு நேர வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 24 -ஆம் தேதி பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கு அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் வைத்துள்ள கோரிக்கையைப் பரிசீலித்து தமிழகத்தில் பணியாற்றும் இளம் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5980", "date_download": "2020-07-07T06:57:30Z", "digest": "sha1:YMHJGLORDJXM4XNHTRAGXF7HI3FDUKIQ", "length": 4563, "nlines": 128, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | neymar", "raw_content": "\nபிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரை ஹோட்டல் ரூமில் தாக்கிய பெண்\nநிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்\nநெய்மரைக் கலாய்த்த டென்னிஸ் வீரர் - விம்பிள்டன் போட்டியில் கலகல...\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/211103", "date_download": "2020-07-07T04:59:09Z", "digest": "sha1:GOFQOL74UYTJMAHKWIYM6BGIKMAPAD2V", "length": 8966, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "பலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன்! கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்\nநேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக அளவான ஈர்ப்பினை பெற்றிருந்தது.\nஆம் குறித்த ஒரு சில செய்திகளை இன்று செய்தி தொகுப்பாக காணலாம்,\n01. இலங்கையில் பலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன்\n02. மட்டக்களப்பில் துடிக்கத்துடிக்க எரித்து கொலை\n03. திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n04. விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மீண்டும் கமால் குணரட்ன.\n05. பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் - அந்நாட்டு மக்களின் நெகிழ்ச்சியான செயல்\n06. யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்: 3 பெண்கள் காயம்\n07. பல வருடங்களுக்கு முன் காணாமல்போன நீர்மூழ்கி இலங்கையில் கண்டு பிடிப்பு\n08. இலங்கையின் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\n09. யாழில் திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்\n10. புலிகளின் தலைவருக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி காலம் கடந்து வெளியான தகவல்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ச���ல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/10962-", "date_download": "2020-07-07T05:08:26Z", "digest": "sha1:42ZT7TQ4FIJB2NOZOIQOVA75PD2R3UOU", "length": 11456, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த விஜயகாந்த்! | DMDK MLAs meet jayalalitha, Vijayakanth flay on journalists,", "raw_content": "\nசென்னை: தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஜெயலலிதாவை சந்தித்து முதுகில் குத்திய நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபத்தில் பாய்ந்தார்.\nமுதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் மற்றும் தமிழ் அழகன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரை தொடர்ந்து, தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர்.இது விஜயகாந்திற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்தும்,இன்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது குறித்தும் கேள்வி கேட்டனர்.\nகுறிப்பாக ஜெயா தொலைக்காட்சி நிருபரும், மூத்த பத்திரிகையாளருமான பாலு , \"உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சரை சந்தித்து...” என்று கேள்வியை முடிக்கும் முன்பே,விஜயகாந்த் அவரை தரக்குறைவாக திட்டியதோடு, ஆவேசமாக பாலுவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டார்.\nஉடனே அருகில் இருந்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன���, கையை ஒங்கிக்கொண்டு வந்து பத்திரிகையாளர் பாலுவை தாக்கி, கீழே தள்ளிவிட்டார்.\nமீண்டும் பத்திரிகையாளர்கள், விஜயகாந்த் அவர்களிடம், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்று கேள்வி கேட்க தொடங்கியவுடன், கோபமடைந்த விஜயகாந்த்.\" நாய்..நாய்களா...எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா...\"என்று ஒருமையில் பேசியதோடு,செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் கோபத்துடன்,\"இதை அங்கு போய் கேளுங்கள்.தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை,டெங்கு காய்ச்சல் பரவுகிறது... இதெல்லாம் உங்களுக்கு தெரிவில்லையா...\"என்று ஒருமையில் பேசியதோடு,செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் கோபத்துடன்,\"இதை அங்கு போய் கேளுங்கள்.தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை,டெங்கு காய்ச்சல் பரவுகிறது... இதெல்லாம் உங்களுக்கு தெரிவில்லையா...\" என்று ஆவேசம் காட்டினார்.\nஇந்நிலையில்,மீண்டும் பத்திரிகையாளர் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால் மேலும் ஆவேசம் அடைந்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை நோக்கி,”ஏய் போடா...” என்று ஒருமையில் ஆவேசமாக பேசினார்.\nஇதனையடுத்து அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தை சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றனர்.\nபத்திரிகையாளர் சங்கம் இதற்கு கண்டனம்\nஇதனிடையே எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்தின் நடத்தை குறித்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ள நிலையில், சென்னை பத்திரிகையாளர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேலும் பாலுவை தாக்கிய விஜயகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக,தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் பாலு, மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/19610-", "date_download": "2020-07-07T07:28:02Z", "digest": "sha1:4OJXHLXIMXTSGAFZMS6JYNAJF4PMZR3X", "length": 8817, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "சிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்! | Austerity measures: ban violated state meeting held on 5 star hotel!", "raw_content": "\nசிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்\nசிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்\nசிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்\nகோவை: மத்திய நிதியமைச்சக தடையினை மீறி, 5 நட்சத்திர ஓட்டலில் பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாடு நடந்துள்ளது.\nமத்திய அரசின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 5 நட்சத்தி ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்துவது, தங்குவது உள்ளிட்ட சில ஆடம்பர நடவடிக்கைகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது.\nமத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் மூலம் அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார்.\nவர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு கூட்டங்கள் தவிர பிற மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்த தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த சூழலில், கோவையில் மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாடு கடந்த இரு தினங்கள் நடந்தது. இந்த மாநாடு கோவை, அவினாசி சாலையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இரண்டாவது நாளாக நடந்த மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.\nமத்திய அமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு தேர்வாணைய தலைவர் பட்டாச்சார்யா, தேர்வாணைய உறுப்பினர்கள், மண்டல இயக்குனர்கள் என பலருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அறை போடப்பட்டிருந்தது.\nஇரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்துக்கு பல லட்சம் செலவிடப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ‘ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டம் நடத்த தடை இல்லை. தங்குதற்குத்தான் தடை உள்ளது’ என்றார்.\nசிக்கன நடவடிக்கை என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை காற்றில் பறக்கவிடப்பட்டு, இந்த கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/141988-petrol-diesel-prices-continue-to-fall", "date_download": "2020-07-07T07:22:40Z", "digest": "sha1:YPMFVVQHLB5OSTO55WRVILDMC6XQYTIX", "length": 7107, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "‘பெட்ரோல் விலை குறைவு!’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி | Petrol, diesel prices continue to fall", "raw_content": "\n’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\n’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\n’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்தது. இந்த முறை மாற்றப்பட்டுக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை அன்றாடம் நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை, புதிய உச்சத்தை எட்டியது. அக்டோபர் மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87.05 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 79.40 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறையத்தொடங்கியது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.73 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/27435-", "date_download": "2020-07-07T07:28:08Z", "digest": "sha1:AROJERHGRSTENPNX7LZGVI73XEJDIZJO", "length": 6373, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்! | Central train blasts wounded information", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்\nசென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்\nசென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்கள் விவரம்\nசென்னை: சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 14 பேரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற பெண் பலியானார். மேலும் இந்த சம���பவத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமன், சண்டிலா, ஆஞ்சநேயலு, சரண்வர்மா, முரளி, பிஜன்குமார், விமல்குமார், சதன்குமார், ஹரி, உமாராணி, சோடன் மார்மன், அல்டாப்கான், ஜிதின் ரா, சோடன் தீபக் ஆகியோர் ஆவார்கள்.\nஇவர்கள் அனைவரும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/07/page/2/", "date_download": "2020-07-07T05:32:13Z", "digest": "sha1:UCHOX6LMDY2NAYN7WWV4LHMQ3MO767QP", "length": 13937, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "January 7, 2020 - Page 2 of 2 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரையில் மிதமான சாரல் மழை\nமதுரை மா நகர் காளவாசல் நேரு நகர் பழங்காநத்தம் மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குளிரும் இருப்பதால் கொடைக்கானல் […]\nநமது கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்த மாநகராட்சி அதிகாரிகள்\nநமது கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்த மாநகராட்சி அதிகாரிகள். துரித நடவடிக்கை எடுக்க உதவிய நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு. 3 […]\nபாலக்கோடு பகுதியில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிக்கும் அபாயம் கரும்பு விவசாயிகள் கவலை\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகின்றது.தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும்.இந்த ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவைப் பணி நடக்கும். இதில் 500 க்கும் மேற்பட்ட […]\nபாலக்கோடு பஸ் நிலையத்தில் பொது கழிப்பறைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலைத்திற்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினதோரும் பல்வேறு வேல���களுக்கும், வெளியூர்களுக்கும் சென்று வருகின்றனர். இங்கிருந்து பெல்ரம்பட்டி, ஆத்துக்கொட்டாய், அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம் […]\nவிருதம்பட்டு புதிய காவல் நிலையம் திறப்பு\nவேலூர் மாவட்டம் காட்பாடிவிருதம்பட்டில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.வேலூர் மாவட்ட எஸ்.பி.பிரவேஷ் குமார் காட்பாடி இன்ஸ்பெக்டர் […]\nநாளை பாரத் பந்த்: பல்வேறு தொழிற்சங்கங்களின் 25 கோடி பேர் பங்கேற்பு, பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை.\nநாளை பாரத் பந்த்: பல்வேறு தொழிற்சங்கங்களின் 25 கோடி பேர் பங்கேற்பு, பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை. தொழில்நுட்பலாளர்களுக்குஎதிரான கொள்கைகளுடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்து நாளை புதன்கிழமை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் […]\nபோக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது – மத்திய அரசு.\nபோக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது – மத்திய அரசு. மோட்டார் வாகனச் சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை மாற்றுவதற்கோ குறைப்பதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய […]\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமா��்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.\nசெங்கம் அருகே, விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/4/", "date_download": "2020-07-07T04:57:11Z", "digest": "sha1:U5VOZZPCUZW2VLPBMQBXD7B5MYWMYKA7", "length": 4777, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nசரஸ்வதி ஆறு குறித்த செய்திகளாக அகழாய்வுகள் அறிவியல் அடிப்படையில் முன்வைக்கும் தரவுகள் யாவும், தொன்ம ....\nஇராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள்\nஇராமநாதபுர மாவட்டம் தென்தமிழகத்தில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கே பாக் ....\nகாந்தியடிகள் கல்வி பற்றியும் தீவிரக் கருத்துடையவராக இருந்துள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை அவர் ....\nகொரோனா ஊரடங்கு காலமும், மத்திய பா.ச.க அரசின் திரைமறைவு செயல்பாடுகளும்\nஉலகெங்கிலும் அதி வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த வேளையில், பொருளாதாரத்திலும், மருத்துவத்திலும் ....\nசர் பிட்டி தியாகராயர் – ஓர் அறிமுகம்\nஏப்ரல் 27 1852 இல் பிறந்து, அதே மாதம் ஏப்ரல் 28 1925 இல் ....\nகாந்தியடிகள் பெண்களையும் ஆண்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார். ஆணும் பெண்ணும் அடிப்படையில் ....\nகரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்\nசீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/monaragala.html", "date_download": "2020-07-07T06:00:12Z", "digest": "sha1:XQM3BXZY3WKAQKSVSGVW4BYDRGIG6SYA", "length": 9579, "nlines": 141, "source_domain": "www.importmirror.com", "title": "monaragala | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nமொனராகலை மாவட்டம் - இறுதி முடிவு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 138136 52.53% 3\nஐக்கிய தேசியக் கட்சி 110372 41.97% 2\nமக்கள் விடுதலை முன்னணி 13626 5.18% 0\nஜனநாயகக் கட்சி 227 0.09% 0\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 211 0.08% 0\nஐக்கிய மக்கள் கட்சி 137 0.05% 0\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 78 0.03% 0\nநவ சிஹல உறுமய 31 0.01% 0\nஜனசெத பெரமுன 29 0.01% 0\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 14 0.01% 0\nமொனராகலை மாவட்டம் - வெல்லவாய தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 61527 54.99%\nஐக்கிய தேசியக் கட்சி 43677 39.03%\nமக்கள் விடுதலை முன்னணி 6378 5.7%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 101 0.09%\nஜனநாயகக் கட்சி 51 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 45 0.04%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 38 0.03%\nஜனசெத பெரமுன 16 0.01%\nநவ சிஹல உறுமய 14 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 3 0%\nமொனராகலை மாவட்டம் - மொனராகலை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39432 51.91%\nஐக்கிய தேசியக் கட்சி 32972 43.41%\nமக்கள் விடுதலை முன்னணி 3278 4.32%\nஜனநாயகக் கட்சி 106 0.14%\nஐக்கிய மக்கள் கட்சி 52 0.07%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 28 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 26 0.03%\nஜனசெத பெரமுன 8 0.01%\nநவ சிஹல உறுமய 5 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி\nமொனராகலை மாவட்டம் - மொனராகலை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39432 51.91%\nஐக்கிய தேசியக் கட்சி 32972 43.41%\nமக்கள் விடுதலை முன்னணி 3278 4.32%\nஜனநாயகக் கட்சி 106 0.14%\nஐக்கிய மக்கள் கட்சி 52 0.07%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 28 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 26 0.03%\nஜனசெத பெரமுன 8 0.01%\nநவ சிஹல உறுமய 5 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 5 0.01%\nமொனராகலை மாவட்டம் - தபால் வாக்குகள்\nஐக்கிய தேசியக் கட்சி 8503 49.17%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7310 42.27%\nமக்கள் விடுதலை முன்னணி 1413 8.17%\nஜனநாயகக் கட்சி 42 0.24%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 7 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 7 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 4 0.02%\nநவ சிஹல உறுமய 3 0.02%\nஜனசெத பெரமுன 1 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 0 0%\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஇன்றுஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்:கற்பித்தல்மட்டுமே இலக்கு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் காரைதீவு நிருபர் சகா- இ ன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்...\nமஹிந்த வைத்த கடும் சட்டம்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்\nJ.f.காமிலா பேகம்- அ ரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ...\nமு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்\nசர்ஜுன் லாபீர்- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:17:06Z", "digest": "sha1:5EOCMFKCTLO3YKPK7AAXRCKWL3IGTTRF", "length": 7363, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய தக்காளி பயிர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3\nஇந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎக்டருக்கு 96.2 டன் பழமக��ூல் கொடுக்கக் கூடியது.\nஇது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.\nவயது – 145-150 நாட்கள்.\nபருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.\nபயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.\nசிறப்பியல்புகள்: அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது.\nஇலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தக்காளி, புதிய பயிர் ரகங்கள்\nதென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி\n← நெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nOne thought on “புதிய தக்காளி பயிர்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/v_balakumar/", "date_download": "2020-07-07T06:13:22Z", "digest": "sha1:G2CNT2XQ7ZBDAMJBMU556CJTNLKQHN7X", "length": 52577, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "வி. பாலகுமார் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவி. பாலகுமார் அக்டோபர் 29, 2017 No Comments\nமதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில்…\nவி. பாலகுமார் ஏப்ரல் 26, 2015 No Comments\nகோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன.\nஇருத்தலும் இருத்தல் நிமித்தமும் – “கெடை காடு”\nவி. பாலகுமார் மார்ச் 27, 2015 No Comments\nமேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது.\nகாற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்\nவி. பாலகுமார் நவம்பர் 10, 2014 No Comments\n“பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஇந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nவி. பாலகுமார் செப்டம்பர் 20, 2014 No Comments\nஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…\nவி. பாலகுமார் ஆகஸ்ட் 16, 2014 No Comments\nமலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்‌ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல்.\nவி. பாலகுமார் செப்டம்பர் 26, 2013 No Comments\nசிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ���-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசிய��் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முர��கன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை ம��கன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்��னம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:40:13Z", "digest": "sha1:24JBGXUFRNQMNK6UPDZK5IQ2QZPKDSMK", "length": 12656, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ பிரன்சுவிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n[[Flag of நியூ பிரன்சுவிக்\n[[Coat of arms of நியூ பிரன்சுவிக்\nMap of Canada with நியூ பிரன்சுவிக்\n• [[துணை ஆளுனர் of நியூ பிரன்சுவிக்\n• [[Premier of நியூ பிரன்சுவிக்\nசான் கிராம் (நியூ பிரன்சுவிக் லிபரல் சங்கம்)\n[[List of நியூ பிரன்சுவிக்\nபுது பிரன்சுவிக் அல்ல நியூ பிரன்சுவிக் (ஆங்கிலம்: New Brunswick, பிரெஞ்சு: Nouveau-Brunswick) கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் ஃபிரெடெரிக்டன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி புது பிரன்சுவிக்கில் 751,527 மக்கள் வசிக்கின்றனர்.\nஆல்பர்ட்டா • பிரிட்டிசு கொலம்பியா • மானிட்டோபா • நியூ பிரன்சுவிக் • நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் • நோவா ஸ்கோசியா • ஒன்றாரியோ • இளவரசர் எட்வர்ட் தீவு • கியூபெக் • சஸ்காச்சுவான்\nவடமேற்கு நிலப்பகுதிகள் • நுனாவுட் • யூக்கான்\nவிவசாயம் • வங்கியியல் • கனேடிய வங்கி • கனடா டொலர் • தொலைத்தொடர்பு • Companies • Energy • Fishing • Oil • Stock Exchange • Taxation • சுற்றுலாத்துறை • போக்குவரத்து • Social programs • Poverty\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது���ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Chobot", "date_download": "2020-07-07T07:28:49Z", "digest": "sha1:2NTNOTIFZHH5WUPWT7BTAXZ2RYEL46JO", "length": 8273, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Chobot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ChongDae பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2011, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2020-07-07T05:19:12Z", "digest": "sha1:Y6TYL2EGLMMFYNVNFUB7SNEQIAYASX3E", "length": 9205, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "அமீன் அஹ்சன் இஸ்லாஹி – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nTag: அமீன் அஹ்சன் இஸ்லாஹி\nமௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை\n2017-02-07 2017-02-07 ஃபக்கீர் முஹம்மதுஅபுல் அஃலா மௌதூதி, அபுல் ஹசன் அலீ நத்வீ, அமீன் அஹ்சன் இஸ்லாஹி, ஜமாஅத்தே இஸ்லாமி, தஃப்ஹீமாத், தன்கீஹாத், தர்ஜுமானுல் குர்ஆன், ரூதாத்1 Comment\nமௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்துநிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டிய��ள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/on-tuticorin-firing-court-asks-tamil-nadu-for-explanation-by-june-6-1861132", "date_download": "2020-07-07T04:55:55Z", "digest": "sha1:ROBSFEMQ4U5BUX26BBWH24SSTMR4OWIL", "length": 10429, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "`எதற்காக சுட்டீர்கள்؟'- தமிழக ���ரசை விளாசிய உயர் நீதிமன்றம் | On Tuticorin Firing, Court Asks Tamil Nadu For Explanation By June 6 - NDTV Tamil", "raw_content": "\n`எதற்காக சுட்டீர்கள்؟'- தமிழக அரசை...\nமுகப்புதெற்கு`எதற்காக சுட்டீர்கள்؟'- தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்\n`எதற்காக சுட்டீர்கள்؟'- தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்\nதூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது\nபோலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்\nதுப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்\nபலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது\nஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது\nதூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம், `எதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தது' என்று அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டம், அதன் 100-வது நாளில் தீவிரமடைந்தது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர்.\nஇது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், `ஆரம்பத்தில், போராடிய மக்களை கலைந்து சென்றுவிடுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால், வேறு வழியில்லாமல் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தினர். மக்கள் அதிகாரம், நாம் தமிழர் கட்சி போன்ற சில அமைப்புகள் ஊடுருவி வன்முறையை கையில் எடுத்தனர்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதை அனைத்தையும் பெரும்பான்மையான மக்கள் மறுக்கின்றனர். ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையோ, ரப்பர் குண்டுகளோ பயன்படுத்தப்படவில்லை. போலீஸ் நேரடியாக துப்பாக்கி சூட்டில் இறங்கியது என்று குற்றம் சாட்டப்படுகிறது.\nஇது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, `மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த எது காரணமாக இருந்தது. யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது. இது குறித்து இன்னும் 5 நாட்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். முக்கியமாக, தூத்துக்குடியில் போராட்டத்துக்கு பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்யக் கூடாது' என்று கறாரன உத்தரவை பிறபித்துள்ளது நீதிமன்றம்.\nசாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கு: காவலர்களுக்கு எதிராக சாட்டை சுழற்றிய நீதிமன்றம்\n நாளை ஆஜராக 3 போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது; 20,000 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவை விட இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது: கர்நாடகா அமைச்சர்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (15-4-2020)\n“பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் எனும் பிரிவை தடைவிதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0724.html", "date_download": "2020-07-07T07:09:17Z", "digest": "sha1:4YGA7S46QZPB2B7SUNV6CFYRYFMRXQVK", "length": 12481, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௨௰௪ - கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். - அவை அஞ்சாமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற\nதாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௪)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79925", "date_download": "2020-07-07T06:53:59Z", "digest": "sha1:KHYFG3IWVJOZMLLGWAVPDDYZQ53ASDYG", "length": 20510, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதிசடங்குகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு ஐநா வேண்டுகோள்- முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்கள் குறித்து கவலை | Virakesari.lk", "raw_content": "\nசட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது\nஅருண் விஜய்யின் 'சினம் ' திரைப்பட போஸ்டர் வெளியீடு\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nபாடசாலைகளை நடத்துதல் தொடர்பில் நாடு முழுவதும் ஒரே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஇறுதிசடங்குகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு ஐநா வேண்டுகோள்- முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்கள் குறித்து கவலை\nஇறுதிசடங்குகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு ஐநா வேண்டுகோள்- முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்கள் குறித்து கவலை\nறுதிசடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nமார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் ச��ட்டிக்காட்டியுள்ளார்.\nஉடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும்என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலக அளவிலான தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்,தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்கமுடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஐநாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம்;; மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது,அவசியமானது ,உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர்,மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.\nகொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதாஎன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.\nமதசுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா பின்பற்றப்படுகின்றதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமுஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய மத இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளங ;களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.\nஉங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக வெளியாகும் ,மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.\nசட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-07-07 12:19:39 சட்ட அறிவுறுத்தல்கள் மண் அகழ்வு உழவு இயந்திரம்\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.\n2020-07-07 11:52:50 மட்டக்களப்பு டெங்கு நோய் Batticaloa\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\n2020-07-07 11:44:37 பாடசாலைகள் நடைமுறை பின்பற்றல். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஅருண் விஜய்யின் 'சினம் ' திரைப்பட போஸ்டர் வெளியீடு\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/all", "date_download": "2020-07-07T05:29:55Z", "digest": "sha1:IZNLVGCVGM3LJG3CSHSH5LWLNNNGWTAZ", "length": 12298, "nlines": 145, "source_domain": "aananthi.com", "title": "பொது", "raw_content": "\nமுரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்தி�� துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.\nநான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்\nஅவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nகால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்\nகால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார்.\nஆஸிக்கு பயிற்சியளிக்கும் முரளியின் முடிவுக்கு இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் கவலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் தொடர்பில் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்கத் தடை\nகோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்டு 5ம் திகதி, பிரேசிலின் ரியோ நகரில் கோலாகலமாக தொடங்குகின்றன.\nரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழா:சல்மான்-ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு\nபிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழாவில் நல்லெண்ண தூதுவர்கள் நடிகர் சல்மான் கான் - இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக்கொண்டனர்.\nயூரோ 2016 : பிரான்ஸை வீழ்த்தி சாம்பியனானது ரொனால்டோ இல்லாத போர்த்துக்கல் அணி\n2016ம் ஆண்டுக்கான யூரோ காற்பந்து உலக கோப்பையை போர்த்துக்கல் தனதாக்கியுள்ளது. நேற்று பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.\nகித்துருவான் விதானகேவுக்கு ஓராண்டு தடை\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கித்துருவான் விதானவேக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nயூரோ 2016 : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன பிரான்ஸ்ஸ் - போர்த்துக்கல் அணிகள்\nஇறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் யூரோ 2016 காற்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.\nவருடங்கள் போனாலும் காயங்களின் வலி இருக்கும் என்பதை உணர்கிறேன்:சச்சின்\nவரி மோசடி; லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை\nடெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்தியா தயாராகி வருகிறது: விராட் கோலி\nஇளம் வீரர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்: அனில் கும்ளே\nகங்குலிக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்:ரவி சாஸ்திரி\nநான் நேர்முகத் தேர்வில் இருந்தபோது கங்குலி அங்கு இல்லை: ரவிசாஸ்திரி\n‘கோபா அமெரிக்கா’ இறுதியில் ஆர்ஜென்டீனா தோல்வி; மெஸ்சி ஓய்வு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு\nவிராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரி கடிதம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு\nரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கொம்முக்கு வாய்ப்பு மறுப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று தொடங்கியது\nசமிந்த எரங்க பந்து வீசத் தடை\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்\nமரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடத் தடை\nசமிந்த எரங்கவின் பந்து வீச்சு குறித்து முறைப்பாடு\nசச்சினைப் போலவே விராட் கோலியையும் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்வது எளிதானதல்ல: வஷிம் அக்ரம்\nபிசிசிஐ தலைவராக ஒருமனதாக அனுராக் தாக்கூர் தேர்வு\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2013_05_19_archive.html", "date_download": "2020-07-07T06:00:35Z", "digest": "sha1:V2VH5LDU7KEWSOIBZUQIGTJHU3XN5LVU", "length": 189231, "nlines": 1030, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 19/5/13 - 26/5/13", "raw_content": "\nஅய்யர் – செட்டியார் அமர காதல் \nஅய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.\n20-ம் நூற்றாண்டில் மெய்யப்ப செட்���ியார் என்பவர் ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக சென்னை மாநகரில் ஆட்சி செய்து வந்தார். அல்லி அர்ஜூனாவில் ஆரம்பித்து சபாபதி, ஹரிஷ்சந்திரா, நாம் இருவர், அந்த நாள் போன்ற திரைக் காவியங்களை வழங்கி புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஏவிஎம் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ஏகபோக நிறுவனமாக நிலைபெற்றது. நிமாய் கோஷ் தலைமையில் சினிமா தொழிலாளிகள் சங்கம் கட்டி எதிர்த்து நின்ற போதும் முதலாளிகளின் காவலனாக ஏவிஎம்மே விளங்கியது.\nஉலக நாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் களத்தில் இறக்கி சகலகலாவல்லவனில் சூப்பர் ஹீரோவாக அரங்கேற்றம் செய்த பெருமை ஏ.வி.எம்.முக்கு உரியது. முரட்டுக் காளை, பாயும் புலி என்று ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டாராக சலங்கை கட்டியதும் ஏ.வி.எம்மின் பாரம்பரியமே. காலத்துக்கு ஏற்ற சரக்கு என்ற வகையில் குடும்ப நாயகர் விசு, கலாச்சார காவலர் பாக்கியராஜ், பிரும்மாண்ட இயக்குனர் சங்கர் என்று பலதரப்பட்டவர்களின் படைப்புகளையும் கடை பரப்பி வருகிறது ஏ.வி.எம். தற்போது சினிமாவைக் குறைத்துக் கொண்டு சீரியல்கள் எடுத்து வருகின்றனது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இவர்போல யார் என்று ஊர் சொல்கிறதே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமதாசை சந்தித்த கனிமொழி ஸ்டாலின் \nசென்னை: திமுகவின் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் நலம் விசாரித்திருக்கின்றனர். எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டே பாமகவுடனான இந்த நெருக்கத்தை திமுக வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திராவிட கட்சிகள் எதனுடனும் கூட்டணி கிடையாது என்று தற்போதும் கூட பாமக அறிவித்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் பாமக எதிரியாகிவிட்டது. ஆனால் மற்றொரு திராவிடக் கட்சியான திமுகவுக்கோ பாமகவின் தயவு இப்போது தேவைப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி என்னதான் விமர்சித்தாலும் பரவாயில்லை இறங்கிப் போவது என முடிவெடுத்திருக்கிறது போல..அப்படி என்ன தேவை எதிர்வரும் ராஜ்யசபா தேர்தல்தான் ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி கொடுக்கப்படும் என்ற உறுதியுடன் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேரம் பேசப்பட்டிருக்கிறதாம். எஞ்சிய ஒரு எம்.எல்.ஏ யாராக இருக்க முடியும் என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் எ��்று திமுக நம்புகிறது. ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி கொடுக்கப்படும் என்ற உறுதியுடன் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேரம் பேசப்பட்டிருக்கிறதாம். எஞ்சிய ஒரு எம்.எல்.ஏ யாராக இருக்க முடியும் அது தேமுதிக அல்லது தமுமுகவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.... இதுதான் டாக்டர் ராமதாஸை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் சந்தித்துப் பேசியதன் பின்னணியாக சொல்லப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவினோதினியை ஆசிட் ஊற்றி கொலைசெய்த கொலைகாரன் ஜாமீனில் விடுதலை\nகாரைக்கால்: சாப்ட்வேர் என் ஜினியர் வினோதினி மீது ஆசிட் வீசி உயிரிழப்பிற்கு காரணமான குற்றவாளி சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். காரைக்காலில் வசித்து வந்த வினோதினி (23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்திருந்த போது காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் அவர் மீது ஆசிட் விசினார். இதில் படுகாயமடைந்த வினோதினி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இறந்தார். வினோதினியை ஒருதலையாக காதலித்ததாகவும், தன்னை காதலிக்க மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைதான சுரேஷ் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். வினோதினி இறந்ததையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுரேஷ் மீதான வழக்கு காரைக்கால் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த கொலைவழக்கு தொடர்பாக 482 பக்க குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது 'வினோதினி மீது நான் ஆசிட் வீசவில்லை' என சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி கூறியிருந்தான். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தான். அந்த மனு மீதான விசாரணையின்போது ஜாமீனில் சுரேசை விடுதலை செய்ய கூடாது என காரைக்கால் போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் விசாரணை முடிவில் நிபந்தனை ஜாமீனில் சுரேசை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் காரைக்கால் சிறையில் இருந்து சுரேஷ் விடுதலை ஆனான். சுரேஷ் தினமும் காலை 10 மணிக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்\nஎன்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTMS டி எம் சௌந்தரராஜன் காலமானார்\nஇந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான\nடிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்\nசென்னையில் ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் ரவுடி விமல்ராஜுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவுடி விமல்ராஜ் வெட்டியதில் தியாகராஜனின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார். போலீஸ்காரர் தியாகராஜனை வெட்டிய ரவுடி விமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAVM குருநாத்திற்கு சென்னை துபாய் தரகர்களுடன் தொடர்பு இருந்தது\nசீனிவாசனின் மகன் பகீர் தகவல்\nசென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓவுக்கும் சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.அஸ்வின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் (gay) ஆவார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள பார் ஒன்றில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட அஸ்வின் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மச்சான் மெய்யப்பன் குறித்து அஸ்வின் கூறுகையில்,குருவுக்கு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்���ு முன்பில் இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது.குரு எனது தந்தையின் வியாபாரத்தில் நிலையான இடத்தைப் பிடித்து வருகிறார். அவரது மனைவியும், எனது சகோதரியுமான ரூபா என் தந்தையின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார். குரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மட்டும் இருக்க சம்மதித்தார். எனது தந்தை சீனிவாசன் தனது விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப துபாயில் 4 மணிநேரம் செலவிடுவது வித்தியாசமாக இல்லை அது ஏன் அவர் குவைத், ஷார்ஜா அல்லது வேறு எங்காவது எரிபொருள் நிரப்புவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் தங்கையை விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர்: சீனிவாசன் மகன்\nமும்பை: தனது சகோதரி ரூபாவை பிரபல செஸ் விளைாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து கொடுக்க தனது பெற்றோர் விரும்பியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஸ்வின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனக்கும் என் தந்தைக்கும் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்க குரு எனது பெற்றோரின் மனதை கெடுத்து வருகிறார். எனக்கிருக்கும் போதைப் பொருள் பழக்கத்தால் குரு என் தந்தையின் வியாபாரத்திற்கு உதவி செய்வதாக அவர் தெரிவித்து வருகிறார்.ஆனால் உண்மையில் நான் அவரை விட தகுதியும், அனுபவமும் உள்ளவன். மெட்ராஸ் கிளப்பில் விளையாடும்போது குருவும், ரூபாவும் டேட் செய்தது எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர் எங்களது பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் செட்டியார் என்பதால் என் பெற்றோருக்கு பிடிக்காமல் இருந்தது.குருவை மணந்தால் உன்னை ஒதுக்கி வைத்துவிடுவோம் என்று என் அம்மா சித்ரா ரூபாவை மிரட்டினார். எனது தந்தையோ ஒவ்வொரு நாள் மாலையும் 5 கிளாஸ் ஸ்காட்சை குடித்துவிட்டு குருவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சாபம் விட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBCCI சீனிவாசனின் மருமகன் AVM குருநாத் மும்பையில் கைது\nகொடைக்கானல்: ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமக���ான குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் அழைப்புகளில் சென்னை எண் ஒன்றுக்கு பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என்று மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனின் எண் எனத் தெரியவந்தது. திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியத்தின் மகன்தான் இந்த குருநாத் மெய்யப்பன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 மே, 2013\nபெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை\nபுதுடில்லி: நாடு முழுவதும் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், விளையாட்டு போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (பிக்கி) யோசனை கூறியுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாட்டின் பல பகுதிகளில் புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் வின்டூ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLondon two men arrested பாகிஸ்தான் விமானம் பிரிட்டிஷ் ராணுவ விமானங்களால் சிறைபிடிப்பு\nகடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள\nலண்டனில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சற்று முன்னர், லாகூரில் இருந்து மான்செஸ்டருக்கு 297 பயணிகளுடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பிரிட்டிஷ் விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் நடுவானிலேயே இருபுறமும் சூழ்ந்து, அங்கிருந்து லண்டனுக்கு வடகிழக்கே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன. இதனால், லண்டன் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தீவிரவாதம், விமானக் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை பிரச்சினைகளையும் இங்கிலாந்து பாதுகாப்பு படையினர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து கையாளுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்பானிகளுக்கு கூடுதலாக 1,62,000 கோடி அரசின் எரிவாயு விலை ஏற்றத்தால் கிடைத்துள்ளது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில், அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதாக மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார். < கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1,80,000 கோடி மத்திய அரசின் கூடுதல் மானிய செலவால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ.1,62,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது பெட்ரோலிய துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் மிகப் பிரம்மாண்ட ஊழல் என்றும் குருதாஸ் தாஸ்குப்தா குறிப்பிட்டார் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மறுத்துள்ளார். இந்த விலை உயர்வு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஜீத்தை பற்றிய ஒரு முக்கியமான செய்தி \nதிரைப்படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க விஷ்ணுவர்தன் படக்குழு சில நாட்களுக்கு முன்பே குலுமனாலி சென்று படப்பிடிப்பிறகான ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தது. படப்பிடிப்பிற்காக வீட்டிலிருந்து கிளம்பிய அஜித் வழக்கம்போல் ஃபிளைட்டில் செல்லாமல் தனது காரிலேயே குலுமனாலி பயணமாகியிருக்கிறார்.செல்லும் வழியில் இருக்கும் இயற்கையை ரசித்தபடியே குலுமனாலி சென்ற அஜித் ஓய்வெடுத்த பிறகு தான் வருவார் என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு பயணக்களைப்பை போக்காமலேயே படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த அஜித்தைப்பா��்த்து அதிர்ச்சி அடைந்தார்களாம்.அஜித் வந்து சேர்ந்ததும் பரபரப்பாக படப்பிடிப்பு துவங்க குளிரின் காரணமாக அவ்வப்போது கொடுக்கப்பட்ட ஓய்வு நேரத்தில் குளிரைப் போக்க இத்திரைப்படத்தின் இரண்டு ஹாட் ஹீரோயின்களான நயன்தாராவும், டாப்ஸியும் குலுமனாலியிலுள்ள பைக் ரைடிங்கில் சவாரி செய்து குளிரால் உறைந்துபோன தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். இது போன்ற பன்னாடை செய்திகளையும் வரிவிடாமல் படிப்பதற்கு ரொம்ப நன்றிங்கோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBajaj குவாட்ரிசைக்கிளுக்கு அரசு அனுமதி only for city\nஎனப்படும் புதிய நான்கு சக்கர வாகனப் பிரிவுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பஜாஜ் உள்ளிட்ட பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.இதுகுறித்து ஆய்வு செய்து, புதிய ரக வாகனத்துக்கான பாதுகாப்பு அம்சங்கள் விதிமுறைகளை வகுப்பதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்கினால், சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்தன.இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து செயலர் விஜய் சிப்பெர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாட்ரிசைக்கிள்களுக்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு பஜாஜ் ஆட்டோ வரவேற்பு தெரிவித்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளது. குவாட்ரிசைக்கிள் பிரிவில் முதலாவதாக பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 விற்பனைக்கு வர இருக்கிறது. இதற்காக, பஜாஜ் ஆட்டோ ரூ.550 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் முதலாளி\nகுருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன்.\nஐபிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக பாலிவுட்டின் நடிகர் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய செல்பேசி அழைப்புகள் பதிவின் படி சூதாடி ரமேஷ் வியாஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை நிர்வாகியான குருநாத் மெய்யப்பனோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த மெய்யப்பன் யார் சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன்.\nமுதலில் விண்டூவின் ஜாதகத்தை பார்க்கலாம். இவர் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன். அவரது பிரபலத்தை வைத்து நடிகரானவர். அந்த பிரபலத்தை வைத்து சூதாடிகளுடன் தொழிலையும் தோழமையையும் வளர்த்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மட்டும் சுமார் 17 இலட்சம் ரூபாய் சுருட்டியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீஸ்:20,000 ரூபா கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்தில் போடுவோம்\nபோராட்டம் காரணமாக பா.ம.க.வினரை கைது செய்யும் போலீசார், சந்தடி\nசாக்கில் சந்திலே சிந்து பாடுகின்றனர்” என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், “20,000 ரூபா கொடுத்தால், விடுதலை செய்கிறோம்; இல்லையென்றால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்” என்கிறார்.\nசெய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து, தற்போது தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் தேறி வருகிறது. இன்னும், 6 நாட்களுக்குள், வீட்டுக்கு வருவார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வாசன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர், தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPL Chnnai சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி :\nசிபிசிஐடி அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கட்ராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஐபிஎல் சூதாட்டம் தரகர்கள் குறித்து பேசினார்.அவர், ‘’இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளைபெற்று அதன் மூலம் தங்களூடைய குற்ற சதி மற்றும் மோசடியை புரிந்துள்ளது புலனாகிறது.எனவே, இந்திய தண்டனை சட்டம் 419 ( ஆள்மாறாட்டம் ), 465 ( மோசடி), 468 (ஆள்ம��றாற்றம் செய்து மோசடி), 471 ( போலியான ஆதாரங்களை உண்மையானது போல் உபயோகித்தல்), ஆகிய பிரிவுகள் ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவுகளூடன் இந்த வழக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.இதுவரைஇந்த வழக்கு சம்பந்தமாக 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில், 18 லட்சம் பணம், 50 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் வெற்று காசோலைகள்,மடிக்கணினிகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. இது தவிர, பல வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும், வங்கிக்கணக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விபரங்கள், கணினிகளில் எடுக்கப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.புக்கிகளுக்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதும், ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் பல புக்கிகளூடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பு உள்ளதும் புலனாகிறது. அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. முக்கிய புக்கியான கிட்டி என்கிற உத்தம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார் நக்கீரன்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராகுல் எச்சரிக்கை: அம்மா போல நான் soft இல்லை \nபுதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:காங்கிரஸ் கட்சியினர், கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்படவேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டில்லியில், முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என, ராகுல் கேட்டுக் கொண்டார்.காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என, எச்சரித்தார். இவ்வாறு, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புமணிக்கு அகிலேஷ் யாதவ் போதுமாம் திமுக தேவை இல்லையாம்\nஅதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி >பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அன்புமணி அப்பல்லோ வந்து தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.>ராமதாசின் உடல்நிலை எப்படி இருக்கிறதுஅய்யா நலமுடன் இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்கு சென்று விடுவார்.ஜெ.குரு மீது அடுத்தடுத்த போடப்பட்டு வரும் வழக்குகள் பற்றிஅய்யா நலமுடன் இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்கு சென்று விடுவார்.ஜெ.குரு மீது அடுத்தடுத்த போடப்பட்டு வரும் வழக்குகள் பற்றி<குரு மீது இந்த அரசு அதிகமாக பழிவாங்குகிறது. எனது கட்சிக்காரர்களை 95 பேருக்கும் அதிகமாக கைது செய்து வைத்துள்ளார்கள். காவல்துறை குறித்து விரைவில் ஜனாதிபதியிடம் சென்று புகார் தெரிவிப்பேன்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி<குரு மீது இந்த அரசு அதிகமாக பழிவாங்குகிறது. எனது கட்சிக்காரர்களை 95 பேருக்கும் அதிகமாக கைது செய்து வைத்துள்ளார்கள். காவல்துறை குறித்து விரைவில் ஜனாதிபதியிடம் சென்று புகார் தெரிவிப்பேன்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி<திமுக,அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. அகிலேஷ்யாதவ் எனக்கு போன் செய்தார். அவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார். அதனால் எந்த கட்சியினருடனும் கூட்டணி கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெப்காமில் காதல் மனைவியின் தற்கொலையை கண்ட கணவன்\nமும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் ,\nபெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் , கணவனும் ,மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.வெப்கேமிராவில் தற்கொலையை நேரில் பார்த்த கணவன் இந்நிலையில் தாய்வீட்டில் வசித்து வந்த ஷோபான , தனது கணவனிடம் ஆன்லைனில் சாட்டிங் மூலம் பேசி வந்தார். நேற்று ஷோபனாஸ்ரூதி தனது லேப்டாப் வாயிலாக ஆன்லைன் சாட்டிங் மூலம் வெப்கேமிராவில் கணவனுடன் பேசினார். அப்போது மிகுந்த மன உளச்சலில் இருந்த ஷோபான , கணவன் பார்க்கும்படியாக, பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சியை வெப்கேமிராவில் கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மொபைல் போன் மூலம் ஷோபானாவின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். எனினும் ஷோபா உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஜுகூ போலீஸ்நிலையத்தில், கணவன் சுவப்னில் சுர்வி மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 மே, 2013\nAVM மெய்யப்பனின் பேரன் குருநாத் IPL சூதாட்டத்தில்\nநயன்தாரா திரிஷா லட்சுமி ராய் சுருதி ஹாசன் ஆகியோரையும் இவர்தான் IPL க்கு அழைத்து வந்தாரமே \nசென்னை: ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ மட்டுமல்ல அவர் மேலும் பல பதவிகளை வகித்து வருகிறார்.ஐபிஎஸ் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் யார் என்பதை பார்ப்போம். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன். அவர் பிரபல திரைப்பட நிறுவனமான ஏவிஎம்-இன் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பேரன். ஏவிஎம் சரவணனின் சகோதரர் ஏவிஎம் பாலசுப்ரமணியனின் மகன்.அவர் சென்னை அணி தவிர, ஏவிஎம் புரடக்ஷன்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட, ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ��விஎம் கன்ஸ்டரக்ஷன்ஸின் மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.குருநாத் மோட்டார் பந்தயம் மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர். அவரை அனைவரும் 'பிரின்ஸ் குருநாத்' என்று அழைப்பார்களாம். குருநாத் எப்பொழுதும் அமைதியாக, புன்முறுவலுடன் காணப்படுவார் என்று அவரிடம் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.ஏவிஎம் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து முடிந்த வரை ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் அனைத்து டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களில் முக்கியச் செய்தியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPL சூதாட்டம்.6 முன்னணி தமிழ் நடிகைகள்\nசென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, \"நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதண்ணீர் கொள்ளையர்களிடம் இருந்து தண்ணீரை மீட்டெடுங்கள்\nசுட்டெரிக்கும் கத்திரி வெயில் கொளுத்தும் கோடைக்காலம் தான் தண்ணீர் வியாபாரிகளுக்கு அடைமழைக் காலம். பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், வாட்டர் மெஷின் என்று தண்ணீர் வியாபாரம் கோடிகளில் கொழிப்பது இந்த கோடைக்காலத்தில் தான். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.\nதண்ணீர் என்கிற அற்புதத்தை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா முடியாது, ஆனால் விற்கலாம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலையில் முதலாளி எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சுருட்டுகிறாரே என்று கேட்டால், அவர் மூளை உழைப்பில் ஈடுபடுகிறார் என்று கூறுவார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். அது ஒரு பொய். எனினும் அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அந்த மூளை உழைப்பு கூட இந்த தண்ணீர் வியாபாரத்தில் இல்லை. தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.\nதண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையுடையது. அத்தகைய நீரை, அனைவருக்கும் உரிமையுள்ள இயற்கையை முதலாளிகள் கடைச்சரக்காக்கி காசு பார்ப்பது எவ்வளவு பெரிய கொள்ளை அந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பது எத்தகைய அயோக்கியத்தனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAVM பாலசுப்ரமணியனின் மகன் குருநாத் மெய்யப்பன் IPL சூதாட்ட புகாரில்\nகுருநாத் மெய்யப்பன் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள பிசிசிஐ தலைவர் ஶ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், தமிழ் திரையுலகின் பிரபல ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்தவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்த குருநாத், ஏ.வி.எம். சரவணின் சகோதரரான ஏ.வி.எம். பால சுப்ரமணியனின் மகன்.\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகன் என்றும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் மெய்யப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் இந்த குருநாத் மெய்யப்பன் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.\nஇதனிடையே குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், அதே சமயம் பெரிய தொகையை கட்டி பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதுவும் சட்டவிரோதம்தான் என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. viruvirupu.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் போலீஸ் திருந்தவில்லை\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில்\nமருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகியதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா எதுவுமே கிடையாது. உலகமே காறி உமிழும் அளவுக்கு முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் உதவி போலீசு ஆணையர் பானி சிங்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபா.ஜ.க பா.ம.கவுடன் ரகசிய பேச்சுராமதாசுக்கு எதிராக வைகோவை தூண்டிய ஜெயலலிதாராமதாசுக்கு எதிராக வைகோவை தூண்டிய ஜெயலலிதா\nபா.ஜ.க. – பா.ம.க. ரக���ியமாக பேசுவது தெரியுமா\nஎன் பத்திரிகை நண்பர்கள் வழியாக கேள்விப்பட்ட வகையில், பா.ஜ.க தலைமை பா.ம.கவுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டது. பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க. பிடி கொடுக்காமல் இருப்பதால் மாற்று வழியாக பா.ம.க.வை யோசிக்க ஆரம்பித்து விட்டது.\nபா.ஜ.க.விலே ஒரு சிலர் அதிமுகவை விரும்பவில்லை. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது இன்னும் மறக்கவில்லை.\nஒரு வேளை அ.தி.மு.க.வுடன் கூட்டு போட்டு வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா கடுமையான நிர்பந்தங்கள் செய்வார் என்று பா.ஜ.க நினைக்கிறது. ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஒரு நாளாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற வெறியில் என்ன வேணுமானாலும் செய்வார் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது.\nவை.கோ. திடீரென எதற்காக நடைப்பயணம்\nசமீப வாரங்களில் பா.ம.க அதிமுக வாக்கு வங்கியை சிதைத்து வருகிறது. மது ஒழிப்பு பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கியவுடன், மகளிர் ஓட்டு சிதையும் என்று வைகோவை மது ஒழிப்புக்கு நடை பயணம் செய்ய தூண்டியவரே ஜெயலலிதா தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai கிரிக்கெட் சூதாட்ட புள்ளிகளிடம் புழங்கிய ரூ.400 கோடி\n: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 இதையடுத்து, சூதாட்ட உலகின் முக்கிய புள்ளிகளான, பிரசாந்த், சஞ்சய் பாவ்னா, கிட்டி (எ) உத்தம் சந்த் ஆகியோரை, தேடி வந்தனர். அவர்களின் வீட்டில், கடந்த, இரு தினங்களாக சோதனையிட்டனர். சோதனையின் இடையில், பிரசாந்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.மூவர் வீட்டில் இருந்தும், லட்சக்கணக்கான ரூபாய் பணம், கம்ப்யூட்டர்கள், சிம் கார்டுகள், ரசீதுகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பிரசாந்தை, நேற்று முன்தினம் இரவு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.முன்னதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஹரிஷ் பஜாஜ், லக்கி (எ) நர்பத் ஜெயின், பப்பு (எ) பிரவீண் குமார் மற்றும் விருத்தாசலம் ஆகிய நால்வரையும், மூன்று நாட்கள் விசாரிக்க, கோர்ட் உத்தரவை பெற்று, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மக்களை சுரண்ட கோவில் நிர்வாகம் தீர்மானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண���டியல் காணிக்கையாக\nதிருப்பதியில் இருந்து, அலிபிரி வழியாக திருமலைக்கு கொண்டு செல்லும் அனைத்து பொருட்கள் மீதும், இவ்வரியை விதிக்கதேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அலிபிரியில் உள்ளசோதனைச் சாவடியில், இந்த வரி வசூலிக்கப்படும். திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மீதும், திருமலையில் விற்பனை செய்ய வியாபாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் மீதும், இந்த வரி விதிக்கப்பட உள்ளது.\nபாலுக்கு விதிக்கப்பட்ட முதல் வரி\nதிருமலைக்கு வரும் பொருட்கள் மீது வரி விதிக்கும் எண்ணம், தேவஸ்தானத்திற்கு, 1987ம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த எண்ணம் கைவிடப்பட்டது. பின், 2004ம் ஆண்டு பால் பாக்கெட் மீது வரி விதிக்கப்பட்டது. ஒரு பால் பாக்கெட்டுக்கு, 50 பைசா வரி செலுத்த வேண்டும். தேவஸ்தானம், 50 பைசா வரி விதித்தால், வியாபாரிகள் அதற்கு மேல், 50 பைசா வைத்து, ஒரு ரூபாய் உயர்த்தி, பால் பாக்கெட்களை விற்பனை செய்தனர்.\nகுடிநீர் முதல் சமையல் காஸ் வரை வரி வரி வரி மதம் மாறிய ரெட்டிகள்/கவுட்'கள் செய்யும் கீழ்த்தரமான செயல் இது, ஏற்கனவே மொட்டை அடிக்கும் இடத்தில் எல்லோரும் காணும் வகையில் சிலுவை அணிந்து கொண்டு மொட்டை அடிப்பவர் வந்ததால் கிளம்பிய சர்ச்சை மூடி மறைக்க பட்டது, இப்போது இது போன்றதொரு முயற்சி. 60 விழுக்காடு திருப்பதி மக்கள் மதம் மாறி விட்டனர் என்றவொரு தகவல் பத்திரிகைகளால் ஏன் உண்மையை வெளியே விட முடியவில்லை \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் 14 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிடிபட்டார்\nகீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு\nஉள்ளது. இந்த குடியிருப்பில் முதல் மாடி வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சா. விஜயகர் (43) குடியிருந்து வருகிறார். 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அவர், 3 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருந்தாராம்.\nஇது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் விஜயகருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததாம். இந்த வழக்கில் வீட்டின் உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், விஜயகரை சங்க அலுவலகத்துக்கு அழைத்து வீட்டை காலி செய்வது தொடர்பாக பேசினராம்.\nஅப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே விஜயகர், சங்க நிர்வாகிகள் சிலரை தாக்கியதாகத் தெரிகிறது. அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTMS மருத்துவ மனையில் இருந்து சுகமாக வீடு திரும்பினார்\nஎன்ற செய்தி கடந்த சில வாரங்களாக இசை ரசிகர்களை வருத்திக் கொண்டிருந்தது. த‌ற்போது அ‌ந்த கவலை மேகம் நல்லபடியாக நீங்கியிருக்கிறது. காலங்கள் கடந்த பின்னும் டிஎம்எஸ்-ஸின் குரல் இசை ரசிகர்களை இன்னும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவரை அழைத்து பாராட்டு மழையில் நனைத்து அனுப்பினர் ரசிகர்கள். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அனைவருக்குமே பேரதிர்ச்சி. வீட்டில் வழுக்கி விழுந்து அவ‌ரின் தலையில் அடிபட்டிருந்தது.அந்த காயத்துக்கான சிகி‌ச்சை முடிந்து திரும்பிய பின் மூச்சுத் திணறலுக்காக மீண்டும் மருத்துவமனை. இந்தமுறை அவ‌ரின் ரசிகர்கள் உண்மையிலேயே பயந்து போயினர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்களின் பிரார்த்தனையால் நோய் குணமாகி மந்தைவெளியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருக்கிறார் டிஎம்எஸ்.அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் அவா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPLசூதாட்டம்: BCCI ஸ்ரீனிவாசன் மருமகன் விசாரணை வலையில்\nபிசிசிஐ தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்பவரை ஐபிஎல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸ் விசாரிக்கலாம் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.>நெற்று சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மறைந்த இந்தி நடிகர் தாரா சிங்கின் மகன் விண்டூ தாரா சிங்கை விசாரணை செய்தபோது பிசிசிஐ. ஸ்ரீனிவாசனைன் மகன் குருநாத் மெய்யப்பனுடன் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.குர்நாத் மெய்யப்பந்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. ஆவார்.விண்டூவை வ���சாரிக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் உறவினருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.ஐபிஎல். போட்டிகளின் போது குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது விண்டூ தாரா சிங் மிக சுலபமாக வி.ஐ.பி. பாக்சில் உட்கார்ந்தார். மேலும் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் விருந்துகளிலும் விண்டூ மிக எளிதாக கலந்து கொண்டுள்ளார்.இது குறித்து மேலும் விசாரணையில் தகவல்கள் வரும் வரையில் எதுவும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் விண்டூவுடன் தொலைபேசியில் பல முறை பேசியுள்ளது பற்றி இவரிடம் மும்பை போலீஸ் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.>இப்போதைக்கு அவரை அழைத்து விசாரிப்போம் என்று விசாரணியில் ஈடுபட்டுள்ள காவலதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயாவின் மற்றுமொரு அநியாயம் 20000 TVக்கள் நாசம் \nகடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா மூழ்கடித்த மற்று மொரு நல்ல திட்டம் இலவச தொலைகாட்சி திட்டம் , பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய 20 ஆயிரம் தொலைக்காட்சிகள் பேட்டிகள் மழையும் வெய்யிலும் பட்டு நாசமாயிற்று , மக்களின் வரிப்பணத்தில் விளையாடும் ஜெயலிலதா .\nசிஏஜி அறிக்கை சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் தொலைக்காட்சிகள் குடோன்களிலேயே கிடப்பில் போடப்பட்டதால் ரூ4 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய கணக்கு தணிக்கை குற்றம்சாட்டியுள்ளது. திமுக ஆட்சிக்கால இலவச திட்டங்களில் வண்ண தொலைக்காட்சி வழங்குதலும் முக்கியமானது. இதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் 1.65 கோடி தொலைக்காட்சிகள் ரூ3,907 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டன. இது 6 கட்டங்களாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ரூ22. 82 கோடி மதிப்பிலான 95,725 தொலைக்காட்சிகள் வெவ்வேறு குடோன்களில் 16 முதல் 29 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. இவை கடைசி கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்பிழுத்த அரைவேக்காடு அம்மாவிடம் புதுபாடம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 ஜி அலைக்கற்றையில் அத்தனை பெரும் பம்முகிறார்கள்\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, “அந்த முறைகேட்டிற்கான மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது சுமத்தியும், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரை அப்பழுக்கற்ற யோக்கியர்களாகச் சித்தரித்தும்” நகல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினர்களின் கைகளுக்கு வரும் முன்பே பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. “இது குழுத் தலைவர் பி.சி.சாக்கோவின் கைங்கர்யம்” என பா.ஜ.க., தி.மு.க., போலி கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.\nஇந்த வரைவு அறிக்கை, “முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல; அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்துள்ள பல்வேறு உண்மைகளை – ஆ.ராசா மட்டுமின்றி, அந்த முறைகேட்டில் யார் யாருக்கு என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து அம்பலமாகிவரும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆ.ராசாவை மட்டும் பலிகிடாவாக்கும் அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலார்டு திருப்பதி வெங்கடேஸ்வரா ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கலாமா\n\"திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி \nலார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம். பிட்டுக்கு மண் சுமந்தார், ஏழை குசேலனின் பிடி அவலை தின்றார் என்று ஏழைப் பங்களனாக, படத்துக்குப் படம் கெட்டப்பை மாற்றும் கமல் போல புராணங்களில் அவதரித்த கடவுள் இன்று திருப்பதியில் மாபெரும் பணக்காரனாக, முதலாளியாக விசுவரூபமெடுத்து நிற்கிறார்.\nதமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர், மீடியம், சுமார், கடைசிய���ல் மார்க்கெட் இல்லாதவர் என்று இருக்கும் நிலைமை இந்துமதக் கடவுளர்களிடத்திலும் உள்ளது. சமத்துவமும், சோசலிசமும் இங்கே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 மே, 2013\nஒரே ஓவரில் 2.5 கோடி பணத்தை வென்றார் cricket bookie Chandresh Patel\nபுதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் வீசிய 1 ஓவரில் சூதாட்ட தரகர் ஒருவர் ரூ.2.5 கோடி பணத்தை வென்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்திரேஷ் படேல் என்ற சூதாட்ட தரகர், ரூ.60 லட்சம் பணத்தை ஸ்ரீசாந்த்திடம் கொடுத்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட செய்தார். அதன்படி ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் வீசிய ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்தார்.ஸ்ரீசாந்த் வீசிய அந்த ஒரு ஓவரில் மட்டும் சந்திரேஷ் படேல் ரூ.2.5 பணத்தை வென்றுள்ளார். இதே போல் பல சூதாட்ட தரகர்களும் ஒரே இரவில் கோடி கோடியாக பணத்தை வென்றுள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடிவேலுவின் அட்டகாசமான Second Round இன்று ஆரம்பம்\nவடிவேலுவின் மறு பிரவேசம் அவரது ரசிகர்களால் ஆவலுடன்\nஎதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தெனாலி ராமன் படத்திற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அமைந்த பாடல் காட்சி ஒன்றில் வடிவேலு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.தெனாலிராமன் படத்தை இயக்குபவர் போட்டாப்போட்டி இயக்குனர் யுவ்ராஜ், படத்தின் இசையை டி.இமாம் கவனித்துக் கொள்கிறார்.இதற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் வரும் ஸ்டைலில் ஒரு பாட்டை இசையமைத்திருக்கிறார் இமாம். ரிக்கார்டிங் தியேட்டரில் வடிவேலு இருந்தார். இப்போது இந்தப் பாடல் காட்சியுடந்தான் தெனாலி ராமன் ஷூட்டிங்கே துவங்கியது.>வடிவேலுவை சந்தித்தது ஒரு இனிய அனுபவம் 1960களில் வருவது போன்ற ஒரு பாடலை நான் அவருக்கு வழங்கியுள்ளேன். வடிவேலுவே மிக மகிழ்ச்சியடைந்து அந்த காலத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். பாட்டை எனக்கு கொடுத்திருக்கீங்க என்று நன்றி கூறியதாக தெரிவிக்கிறார் டி.இமா‌ன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடன் : குடும்பத்தையே கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை\nஆலந்தூர்:கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் ��ாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 42வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்தவர் சுந்தரேசன் (48). சொந்தமாக 2 கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா, மகள் தாமிரா (10). இவர்களுடன் சுந்தரேசனின் அம்மா தங்கம்மாளும் வசித்தார். அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரேசன் சென்னை வந்தார். தில்லை கங்கா நகரில் 10 ஆண்டாக வாடகை வீட்டில் வசித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nphaneesh murthy பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பிடிபட்டார்\nபெங்களூர்: ஐகேட் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து பானேஷ் மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தந்தது மற்றும் ஒரு பெண் ஊழியருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பானேஷ் மூர்த்தி இவ்வாறு செக்ஸ் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க விற்பனைப் பிரிவின் தலைவராக இருந்த இவர் மீது அவரது செயலாளராக இருந்த ரேகா மேக்சிமோவிச் என்ற பெண் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு கூறியதையடுத்து மூர்த்தியை ராஜினாமா செய்ய வைத்தது இன்போசிஸ். இது நடந்தது 2003ம் ஆண்டு. இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய ரேகாவுக்கு 3 மில்லியன் டாலர்களைத் தந்து பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்தது இன்போசிஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1,400 கோடி:தலித் நினைவிடங்கள் கட்டியதில் மாயாவதியின் யானை முழுங்கியது\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி காலத்தில் யானை சிலைகளுடன் நினைவிடங்கள் கட்டியதில் ரூ.1,400 கோடி ஊழல் நடைபெற்றதாக மாநில லோக் ஆயுக்தா குற்றம்சாட்டியுள்ளது, மாயாவதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின���போது, ரூ.5 ஆயிரத்து 919 கோடி செலவில் 14 தலித் நினைவிடங்கள் நிறுவப்பட்டன. லக்னோ, நொய்டா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட இந்த நினைவிடங்களில் மாயாவதி, கன்சிராம் ஆகியோருடைய சிலைகளுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், கடந்த ஆண்டு மே மாதம், போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமருத்துவ கல்லூரிகளில் 28,300 விண்ணப்பங்கள் இதுவரை\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. இவை தவிர, அரசு ஒதுக்கீடாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 909 இடங்களையும் கவுன்சிலிங் மூலமாகத்தான் நிரப்புகிறார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சென்னை மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கும் பட்சத்தில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்கள் நீங்கலாக எஞ்சிய இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழங்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32,050 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 20.05.2013 திங்கள்கிழமை கடைசி நாள் ஆகும். அதன்படி, கடைசி நாளான திங்கள்கிழமை வரை மொத்தம் 28,300 விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய சீன நட்புறவு துளிர்த்தது\nவரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும்,\nஇந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று, ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை முடித்ததும், லீ கெகியாங், ஐதராபாத் இல்லம் சென்றார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், லீ கெகியாங் தலைமையிலான, சீன உயர் மட்டக்குழுவும், பேச்சுவார்த்தை நடத்தியது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, மதியம், 12:30 வரை நீடித்தது.இதன்பின், இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, சீன பிரதமர் லீ கெகியாங்\nகூறியதாவது:ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக, இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வதேச வர்த்தகத்துக்கு, மிகப்பெரிய உந்து சக்திகளாக, இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே, பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன; அவற்றை, மூடி மறைத்திட விரும்பவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பதி கோவில் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் \nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார்.\nஇந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 மே, 2013\nIPL பெரிய தலைகளை காப்பற்றும் கிளு கிளு செய்திகள் ஸ்ரீசந்த் மாட்டி\nஸ்ரீசாந்த் வசமாக சிக்கிக் கொண்டார் போலிருக்கிறது. சூதாட்டம் பற்றிய மற்ற\nஅத்தனை செய்திகளையும் விட அவரது லீலைகள் சார்ந்த குஜால் செய்திகள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. ‘ஸ்ரீசாந்த்தின் லேப்டாப்பில் மாடல்களின் நிர்வாணப்படங்கள் சிக்கின’, ‘அழகிகளுடன் விடிய விடிய கூத்தடித்தார்’, ‘கிரிக்கெட்டரின் டைரிகளில் கிடைத்த கிளு கிளு விவரங்கள்’ என்று பாம்புகளையும், தேள்களையும் ஒவ்வொன்றாக வெளியே விடுகிறார்கள். மீடியாவுக்கு இது மிகப்ப��ரிய வரப்பிரசாதம். ‘மோசடி செய்துவிட்டான்’ என்று அழுவது போல நடித்தவாறே இந்தச் செய்திகளைக் கொண்டாடுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மொத்த மதிப்பு ரூ 50,000 கோடியைத் தாண்டுகிறது\nநாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில்என்ன ஒழுக்க கேடு வந்து விட்டது \nஐ.பி.எல் – இந்தியன் பப்பெட்ஸ் லீக் (நன்றி : இந்தியா டுடே)\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nசென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததை இந்தியா டிவி அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புதுமுகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற குறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.\nஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு ரூ 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.\nகுற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமெண்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் ரூ 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சஹாரா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் புனா அணி… என ஒவ்வொரு அணி முதலாளியும் கிரிமினல்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்போது முஷாரப்பை நவாஸ் ஷெரிப் நாடுகடத்த போகிறார் சினிமாவை விட திருப்பங்கள் நிறைந்த இருவரின் ஆட்டம்\nசமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக\nவெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற ஜூன் 2-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அதிபர் ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்த நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவரது கனவு பலிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட அவருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.\nமேலும் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கைதாகி சிறை காவலில் உள்ளார்.முன்பு நவாஸ் ஷேரிபை நாடுகடத்தினார் முஷாரப் இப்போது நாவாசின் நேரம் இப்போது முஷராபை நாடு கடத்த போகிறார் நவாஸ் சேரிப்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல்திருமணம் செய்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது 55), பெயிண்டர். இவருடைய மகன் சிவா (21), பட்டதாரி வாலிபர். இவர் ஒருமுறை நண்பருக்கு போனில் பேச முயன்றபோது வேறு ஒருவருக்கு 'மிஸ்டு கால்' ஆக சென்றது. அந்த மிஸ்டு காலில் சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த சவுமியா (21) என்பவர் பேசினார். அதன்பிறகு சிவாவும், சவுமியாவும் அடிக்கடி பேசிக்கொண்டனர். இந்த பேச்சு அவர்கள் இடையே காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சவுமியாவுக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர்.\nசவுமியாவின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். இதனால் சவுமியா வீட்டை விட்டு வெளியேறி சிவாவை தேடி நாகர்கோவில் வந்தார். அவர்கள் இருவரும் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடசேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி தஞ்சம் அடைந்தனர்.குடும்ப உறவுகளில் possessiveness தான் அதிகமாக அண்ணன் தங்கை பாசம் அல்லது மகள் பாசம் ஜாதி அபிமானம் போன்ற தோற்றங்களாக வெளிப்படுகிறது. இந்த அண்ணன் தங்��ையின் காலில் விழுந்து மன்றடியதாக தெரிகிறது , தங்கை மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறான் என்பதை இது வெளிக்காட்டுகிறது ..தங்கை இனி எப்போதும் கணவனோடுதான் வாழப்போகிறான் என்பது மிக உறுதியாக தெரிந்தபின்தான் மிக நிதானமாக் ப்ளான் பண்ணி இந்த கொலையை செய்திருக்கிறான் , இது போன்ற உளவியல் தகராறுகள் நாட்டில் நிறைய உண்டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணிகள் எது பிணிகள் எது \nயாரோ ஒரு நண்பர், அணிகளைப் பற்றி இங்கே\nபேசும்போது ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேச தேவையில்லை, ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தருகின்ற வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றி பேசினால் போதுமென்று சொன்னார். நான் அதிலே கொஞ்சம் வேறுபடுகிறேன். ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.வின் அரசியலில் அவர் முழுதும் இன்னும் உணராதவர், உணர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த ‘‘அணிகள்'' பெருகினால், இவை ‘‘அணிகளாக'' இருக்காது; கழகத்திற்கு ‘‘பிணிகளாக'' ஆகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அணிகளையெல்லாம் இப்பொழுதே நாம் திருத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். என்று கலைஞர் குறிப்பட்டது ஸ்டாலின் காதுக்கு எட்டுமா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகன்னித்தன்மை பரிசோதனை காட்டு மிராண்டி தனமானது \nபுதுடில்லி:\"பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின்\nகன்னித்தன்மையை ஆராய மேற்கொள்ளப்படும் சோதனைக்கு, கை விரல்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்; வேறு விதமான மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள், பழமையான முறையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளாரா அவரின் பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை, கிழிந்துள்ளதா என, சோதனை செய்ய, இரு விரல்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.இத்தகைய சோதனையால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மேலும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு வெட்கமும், வேதனையும் உண்டாவதால், இரு விரல் சோதனையை தடை செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nஇது குறித்த��, நீதிபதிகள், பி.எஸ்.சவுகான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரை கொண்ட, \"டிவிஷன் பெஞ்ச்' சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உண்மை நிலை மற்றும் கன்னித்தன்மையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும், இரு விரல் சோதனை, சந்தேகமே இல்லாமல், அந்தப் பெண்ணின் தனித்தன்மைக்கும், உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும், அத்தகைய சோதனை கைவிடப்பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPakistan இம்ரான் கான் கட்சி பெண் நிர்வாகி சுட்டு கொலை\nகராச்சி: இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி சுட்டுக்\nகொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, நவாஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி\nஅடைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி தேர்தலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மேடை சரிந்து படுகாயமடைந்த இம்ரான் கான், லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், இம்ரான் கான் கட்சியின் சிந்து மாகாண துணைத் தலைவர் சாரா யூசுப் சாஹித், நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅய்யர் – செட்டியார் அமர காதல் \nராமதாசை சந்தித்த கனிமொழி ஸ்டாலின் \nவினோதினியை ஆசிட் ஊற்றி கொலைசெய்த கொலைகாரன் ஜாமீனில...\nTMS டி எம் சௌந்தரராஜன் காலமானார்\nChennai ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்...\nAVM குருநாத்திற்கு சென்னை துபாய் தரகர்களுடன் தொடர்...\nஎன் தங்கையை விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து ...\nBCCI சீனிவாசனின் மருமகன் AVM குருநாத் மும்பையில் க...\nபெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப...\nLondon two men arrested பாகிஸ்தான் விமானம் பிரிட்ட...\nஅம்பானிகளுக்கு கூடுதலாக 1,62,000 கோடி அரசின் எரிவா...\nஅஜீத்தை பற்றிய ஒரு ���ுக்கியமான செய்தி \nBajaj குவாட்ரிசைக்கிளுக்கு அரசு அனுமதி only for city\n இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்...\nபோலீஸ்:20,000 ரூபா கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்...\nIPL Chnnai சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் மு...\nராகுல் எச்சரிக்கை: அம்மா போல நான் soft இல்லை \nஅன்புமணிக்கு அகிலேஷ் யாதவ் போதுமாம் திமுக தேவை இல்...\nவெப்காமில் காதல் மனைவியின் தற்கொலையை கண்ட கணவன்\nAVM மெய்யப்பனின் பேரன் குருநாத் IPL சூதாட்டத்தில்\nIPL சூதாட்டம்.6 முன்னணி தமிழ் நடிகைகள்\nதண்ணீர் கொள்ளையர்களிடம் இருந்து தண்ணீரை மீட்டெடுங்கள்\nAVM பாலசுப்ரமணியனின் மகன் குருநாத் மெய்யப்பன் IPL ...\nபெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\nபா.ஜ.க பா.ம.கவுடன் ரகசிய பேச்சு\nChennai கிரிக்கெட் சூதாட்ட புள்ளிகளிடம் புழங்கிய ர...\n மக்களை சுரண்ட கோவில் ...\nதுப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் 14 மணி நேர போராட...\nTMS மருத்துவ மனையில் இருந்து சுகமாக வீடு திரும்பினார்\nIPLசூதாட்டம்: BCCI ஸ்ரீனிவாசன் மருமகன் விசாரணை வலை...\nஜெயாவின் மற்றுமொரு அநியாயம் 20000 TVக்கள் நாசம் \nஆப்பிழுத்த அரைவேக்காடு அம்மாவிடம் புதுபாடம்\n2 ஜி அலைக்கற்றையில் அத்தனை பெரும் பம்முகிறார்கள்\nலார்டு திருப்பதி வெங்கடேஸ்வரா ரியல் எஸ்டேட் தொழிலி...\nஒரே ஓவரில் 2.5 கோடி பணத்தை வென்றார் cricket bookie...\nவடிவேலுவின் அட்டகாசமான Second Round இன்று ஆரம்பம்\nகடன் : குடும்பத்தையே கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர்...\nphaneesh murthy பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு க...\n1,400 கோடி:தலித் நினைவிடங்கள் கட்டியதில் மாயாவதியி...\nமருத்துவ கல்லூரிகளில் 28,300 விண்ணப்பங்கள் இதுவரை\nஇந்திய சீன நட்புறவு துளிர்த்தது\nதிருப்பதி கோவில் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் ...\nIPL பெரிய தலைகளை காப்பற்றும் கிளு கிளு செய்திகள் ஸ...\n மொத்த மதிப்பு ரூ 50,000 கோட...\nஇப்போது முஷாரப்பை நவாஸ் ஷெரிப் நாடுகடத்த போகிறார்...\nகாதல்திருமணம் செய்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்\nஅணிகள் எது பிணிகள் எது \nகன்னித்தன்மை பரிசோதனை காட்டு மிராண்டி தனமானது \nPakistan இம்ரான் கான் கட்சி பெண் நிர்வாகி சுட்டு கொலை\nதமிழக சுற்றுலா வருமானத்திற்கு குழிபறித்த riots\nதகராறு செய்த மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்\nவெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்\nView Land lineTelephone கோவையில் அறிமுகம் முகம் பா...\n10 கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு\nகிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் மட்டும் ரூ. 100 க...\nகிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அ���்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"���ுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/yonug", "date_download": "2020-07-07T05:40:24Z", "digest": "sha1:ZIQUNERSMULMF5YICFPJUOHSEFEG7KWP", "length": 5007, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூலை 7, 2020\nதேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\nபொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nகோவை செல்வபுரத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று- பொதுமக்கள் பீதி\nஅவிநாசியில் 6 பனியன் தொழிலாளர்களுக்கு கொரோனா\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்\nகொரோனா மருத்துவ ஆய்வகத்தில் முறைகேடு கோவையில் 4 ஆய்வகத்தின் உரிமம் ரத்து\nதனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nநீலகிரியில் கொரோனா எண்ணிக்கை 120 -ஐ தாண்டியது\nநீரில் மூழ்கி முதியவர் சாவு - காவல் துறையினர் விசாரணை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16231&page=1", "date_download": "2020-07-07T05:01:11Z", "digest": "sha1:TDAST5R2RZCL73DRXYA4SGMKTTO4W33X", "length": 5610, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "30-05-2020 Today Special Pictures|30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரூ. 1,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ.வின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் :அதிமுகவினர் 2 பேர் மீது வழக்குப் பதிவு\nதொற்று நகரமாக தூங்கா நகரம் : மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியது\nஇந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை ஐசிஎப் கான்ஸ்டபிள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பஸ், நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n08-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%86+%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE&si=0", "date_download": "2020-07-07T06:18:26Z", "digest": "sha1:2C332TV7O55ZFZ7S47BPW3KYOY7W3TN7", "length": 25291, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜெ க தா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜெ க தா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)\n‘எனக்கு உண்மையென்று பட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறுவயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது’’ - இது ஜெயலலிதா தன்னைப் பற்றி தானே ஒருமுறை சொன்னது. இந்தக் குணத்தை அவர் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : எஸ். கிருபாகரன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nபள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு. நியாஸ் அகமது\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி\nகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன\nகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது\nகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா\nபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்\nகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : டாக்டர். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஅரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nவிகடன் இயர் புக் 2017\nவிகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை. சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.\nஇந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\nஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.\n எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா [மேலும் படிக்க]\nவகை : உழைப்பு (Ulaippu)\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத், இப்போது [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சுகபோதானந்தா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்���ி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமற்று, வயதுக்கு, கரு.முருகன், ஸ்ரீ பாகவத புராணம், குமுதன், human right, எ ஆர், தருமை, அமில, வெற்றி பெற வழி, வண, சாகித்திய அகாடமி, பாலூர். கண்ணப்ப முதலியார், ஓலைச்சுவடி வடிவில், ராஜ்சிவா\nவருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள் -\nபின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள் - Pinnadaivugalai Pilandhu Munnerungal\nகைவல்ய உபநிஷதமும் தமிழில் விளக்கமும் - Kaivalya Ubanishthamum Tamilil Vilakamum\nபாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் - Bharatharatna Dr Rathakrishnan\nஉலக அறிஞர்களின் அறிவுரைகள் 384 -\nதுளசி மாடம் - சமூக நாவல் -\nசிந்திக்கவைக்கும் புதிர்க் கணக்குகள் - Sindhikkavaikkum Pudhir Kanakkugal\nசிவ ஸ்தலங்கள் 108 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:54:26Z", "digest": "sha1:OWTTZKMVU33B76PQPV3Z6EN5SPFJGBQR", "length": 4184, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்வர்ட் குபேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி\nகிளெமென்செடு எடுவர்ட் குபேர் (Clemencedu Edouard Goubert, சூலை 29, 1894 - ஆகத்து 14, 1979) புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சரும் ஆவார். சூலை 1, 1963 முதல் செப்டம்பர் 11, 1964 வரை முதல்வராக பணியாற்றினார். துவக்கத்தில் பிரெஞ்சு ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர் பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதிகள் விடுதலை அடைந்த இந்தியாவுடன் இணைய உறுதுணையாக அமைந்தது.\nபுதுச்சேரியில் உள்ள எடுவர்டு குபேரின் உருவச்சிலை\n1 ஆவது புதுச்சேரி முதலமைச்சர்\n1 சூலை 1963 – 11 செப்டம்பர் 1964\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 22:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-07T07:42:14Z", "digest": "sha1:JNXK3D6RC5P7Y6Z7F3Y6IB4U32HNULB6", "length": 8210, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Socrates +சாக்கிரட்டீசு)\nதானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள்\nKanags பயனரால் மறுபிறவி (இந்து மெய்யியல்), மறுபிறப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\n\"Image:Reincarnation AS.jpg|thumb|இந்து சமயத்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nSieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nபுதிய பக்கம்: thumb|200px|Reincarnation in art மறுபிறப்பு என்பது ஒரு உயிரினம் இறக்...\nNew page: இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி. '''ஒருவர் இ...\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/price-in-new-delhi", "date_download": "2020-07-07T05:03:25Z", "digest": "sha1:4G73ZCKBGKJSE7B3WU3BEGFLB4TY5UIP", "length": 24765, "nlines": 457, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ புது டெல்லி விலை: ஸ்கார்பியோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராஸ்கார்பியோroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,12,438**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.17,23,335**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.17,97,615**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.19,34,381**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Cash Discount அப் to... ஒன\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 12.39 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 உடன் விலை Rs. 15.99 Lakh.பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை புது டெல்லி Rs. 13.19 லட்சம் மற்றும் மஹிந்திரா போலிரோ விலை புது டெல்லி தொடங்கி Rs. 7.98 லட்சம்.தொடங்கி\nஸ்கார்பியோ எஸ்9 Rs. 17.97 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்7 Rs. 17.23 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்5 Rs. 15.12 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்11 Rs. 19.34 லட்சம்*\nஸ்கார்பியோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபுது டெல்லி இல் போலிரோ இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஸ்கார்பியோ கிடைப்பது now இல் Is diesel வகைகள்\nQ. மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 ki keemat Kya hai\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் ஸ்கார்பியோ எஸ்9\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்கார்பியோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,841 1\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,500 1\nடீசல் மேனுவல் Rs. 2,196 2\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 2,242 2\nடீசல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 3,250 3\nடீசல் மேனுவல் Rs. 5,446 4\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 5,342 4\nடீசல் மேனுவல் Rs. 2,400 5\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,600 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்கார்பியோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்கார்பியோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nஅசோக் நகர் புது டெல்லி 110094\nமஹிந்திரா car dealers புது டெல்லி\nமஹிந்திரா dealer புது டெல்லி\nSecond Hand மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் in\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 140 bsiv\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 bsiv\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்8 7 சீட்டர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்4 7 சீட்டர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ 1.99 எஸ்6 பிளஸ்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்10 7 சீட்டர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்10 7 சீட்டர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 140 bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவ���்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. புதிய-தலைமுறை மாதிரி 2020 இல் அறிமுகமாகாது\nஸ்கார்பியோவில் தற்போது இருக்கின்ற 2.2-லிட்டர் இயந்திரம் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தல்களைப் பெறும் அதே சமயத்தில், 2021 இல் அதன் அடுத்த தலைமுறை மாதிரியில் புத்தம் புதிய 2.0-ல\n2020 மஹிந்திரா ஸ்கார்பியோ உள்தோற்றம் வேவு பார்க்கப்பட்டது\nபிரபலமான மஹிந்திரா வகையில் புதிய BS6 டீசல் எஞ்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமஹிந்திரா ஸ்கார்பியோ துணைக்கருவிகள் பட்டியல் விரிவாக்கம்\nஉங்கள் ஸ்கார்பியோவைத் தனிப்பயனாக்க விரும்புகிறீர்களா கிடைக்கக்கூடிய விருப்பங்களின் விரிவான பார்வை இங்கே\nஸ்கார்பியோ தொடர்ந்து ஆதிக்கம்: விற்பனை 5 லட்சத்தை எட்டியது\nமஹிந்த்ரா நிறுவனத்தின், வானளாவிய புகழ் பெற்ற அதன் முதல் SUV ரக காருக்கு மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது. மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை 5 லட்சத்தை அடைந்தது. இந்த பெருமையின் ஒரு பகுதி இ\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்கார்பியோ இன் விலை\nநொய்டா Rs. 14.76 - 18.89 லட்சம்\nகாசியாபாத் Rs. 14.77 - 18.93 லட்சம்\nகுர்கவுன் Rs. 14.54 - 18.6 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 14.58 - 18.68 லட்சம்\nபாகாதுர்கா Rs. 14.26 - 18.3 லட்சம்\nசோனிபட் Rs. 14.26 - 18.3 லட்சம்\nரோஹ்டாக் Rs. 14.26 - 18.3 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/variants.htm", "date_download": "2020-07-07T06:32:05Z", "digest": "sha1:5HOORB6Z7DE7IFICYAMBH473IOMDVMDA", "length": 10852, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் மாறுபாடுகள் - கண்டுபிடி ரெனால்ட் டிரிபர் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டிரிபர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரெனால்ட் டிரிபர் மாறுபாடுகள் விலை பட்டியல்\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்\nடிரிபர் ரஸே999 cc, மேனுவல், பெட்ர��ால், 20.0 கேஎம்பிஎல் Rs.4.99 லட்சம்*\nPay Rs.79,000 more forடிரிபர் ரஸ்ல்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல்\nPay Rs.40,000 more forடிரிபர் ரஸ்ல் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.6.18 லட்சம்*\nPay Rs.10,000 more forடிரிபர் ரோஸ்ட்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல் Rs.6.28 லட்சம்*\nPay Rs.40,000 more forடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.6.68 லட்சம்*\nPay Rs.14,000 more forடிரிபர் ஆர்எக்ஸ்இசட்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.0 கேஎம்பிஎல் Rs.6.82 லட்சம்*\nPay Rs.40,000 more forடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.7.22 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் ஐஎஸ் ரெனால்ட் டிரிபர் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் ரெனால்ட் டிரிபர் ஒப்பீடு\nகோ பிளஸ் போட்டியாக டிரிபர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 5 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/santhosh-narayanan", "date_download": "2020-07-07T07:04:37Z", "digest": "sha1:ZRWKXDECYVWR7JKVJEUWSJWCVPQYBT2Z", "length": 7610, "nlines": 119, "source_domain": "topic.cineulagam.com", "title": "Music Director Santhosh Narayanan, Latest News, Photos, Videos on Music Director Santhosh Narayanan | Music Director - Cineulagam", "raw_content": "\nவன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள், குவியும் பாராட்டுக்கள்..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nகர்ணன் படத்தின் மியூசிகை வெளியிட்டாரா சந்தோஷ் நாராயணன்\nபைரவா, காலா படங்களின் இசையமைப்பாளர் கொடுக்கும் அடுத்த அதிரடி\nபரியேறும் பெருமாள் படத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்\nபரிய���றும் பெருமாள் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த முக்கிய பிரபலம்\nஇந்த விசயத்த பண்ணிட்டு செத்து போயிடனும் பைரவா, காலா இசையமைப்பாளர் ஷாக்கிங் ஸ்டேட் மெண்ட்\nஜிப்ஸி படத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய இசை விஷயங்கள்- சந்தோஷ் நாராயணன்\nபுதுமையான விஷயம் நடக்க போகுது- ஷங்கர் சுவாரஸ்ய பேச்சு\nவிஷம் குடித்த சந்தோஷ் நாராயணன் ஷாக்கிங் தகவலை சொன்ன இசையமைப்பாளர்\nவிஜய்யின் 63வது படத்தின் அப்டேட் கேட்கும் பிரபல இசையமைப்பாளர்\nபாட்டு போட்டதுக்கு ஜெயில்.. வெரி வெரி பேட் வீடியோ பாடல்\nசந்தோஷ் நாரயணனை கைது செய்யும் போலிஸார், ஏன் தெரியுமா\nவிஜய்யுடன் பைரவா பண்ணியாச்சு, அடுத்து அஜித்துடன், சந்தோஷ் நாராயணன் ஓபன்டாக்\n90களில் ரஜினி என்றால் இப்போ தளபதி விஜய் தான்\nதனுஷின் வடசென்னையின் லேட்டஸ்ட் அப்டேட் இசை வெளியீட்டு தேதி வந்துவிட்டது\nஇசை திறமையை காட்டவுள்ள தனுஷ்\nவட சென்னை பற்றிய செம்ம அப்டேட் இதோ உங்களுக்காக\nபிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இவ்வளவு பெரிய மகளா இதுவரை வெளியாகாத புகைப்படம் பாருங்க\nதயவு செய்து சிவாவை இப்படி தறைக்குறைவாக சொல்லாதீர்கள்- கொந்தளித்த பிரபலம்\nஅஜித் சாரிடம் அந்த மாதிரி நடந்துகிட்டீங்கனா அவ்வளவு தான் - அப்பறம் இதுதான் நடக்கும் \nவிஜய் அந்த விசயத்தில் வேகமாக கிங் ஆகிக்கொண்டிருக்கிறார் மிக முக்கிய பிரபலம் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winwinlotteryresults.com/today-kerala-lottery-results-chart/", "date_download": "2020-07-07T07:05:12Z", "digest": "sha1:L6PZOUJWV44VG3EUUSOJF4VSMVSMFZC2", "length": 6504, "nlines": 52, "source_domain": "winwinlotteryresults.com", "title": "Today kerala lottery results chart | Win Win Lottery Results Kerala", "raw_content": "\nToday Lottery Results 2019 – கேரளா லாட்டரி முடிவுகள் இன்று\nDownload Live Kerala Lottery Results Chart 2016: You can check daily or weekly latest winning lottery chart in kerala: நேரடி கேரள லாட்டரி முடிவுகள் விளக்கப்படம் 2016 ஐப் பதிவிறக்குங்கள்: கேரளாவில் தினசரி அல்லது வாராந்திர சமீபத்திய வெற்றிகரமான லாட்டரி விளக்கப்படத்தை நீங்கள் பார்க்கலாம்: Kerala Lottery Results Chart 2016\nPosted bywinwinlotteryresults October 18, 2019 October 16, 2019 Posted inToday kerala lottery results chartTags: Kerala Lottery Results Chart, கேரளா லாட்டரி இன்றைய கணிப்பு, கேரளா லாட்டரி குலுக்கல், கேரளா லாட்டரி கெஸ்ஸிங், கேரளா லாட்டரி சீட்டு இன்று, கேரளா லாட்டரி சீட்டு ரிசல்ட் இன்று, கேரளா லாட்டரி முடிவுகள் இன்று, கேரளா லாட்டரி ரிசல்ட் இன்று facebook, கேரளா லாட்டரி ரிசல்ட் டுடேLeave a comment on Kerala Lottery Results Chart 2016 – Live Winwin results\n கேரள லாட்டரி முடிவுகள் விளக்கப்படம் 2017 முழு கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்தை இப்போது இலவசமாக பதிவிறக்குங்கள், winwinlotteryresults.com இந்தியாவின் கேரளாவில் வெற்றியாளருக்கான […]\n ஒரு வெற்றி-வெற்றி லாட்டரிக்கான 2018 புதுப்பிக்கப்பட்ட கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்திற்கு […]\n check out below 2019 updated live Kerala lottery results chart for all months: winwinlotteryresults.com தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் ஆண்டுதோறும் லாட்டரி டிக்கெட் எண்களை வெல்வதற்கான சமீபத்திய விளக்கப்படங்களை எப்போதும் வழங்குகிறது எல்லா மாதங்களுக்கும் 2019 புதுப்பிக்கப்பட்ட நேரடி கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்தை கீழே பாருங்கள்: Kerala […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/222333/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-07T06:18:00Z", "digest": "sha1:BTUPUG6UJRMBJL5EVSBSHUMBM4AO7TPP", "length": 5289, "nlines": 86, "source_domain": "www.hirunews.lk", "title": "ஈரானிய எண்ணெய் கப்பல் விடுவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஈரானிய எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4 ஆம் திகதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது.\nஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்தனர். கப்பலில், மொத்தம் 28 பேர் இருந்தனர். அனைவரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர்.\nஇதற்கிடையே, தங்கள் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்று ஈரானும், கப்பல் ஊழியர்களும் மறுத்து பார்த்தனர். ஆனால், ஜிப்ரால்டர் அதிகாரிகள் கேட்கவில்லை.\nஇந்நிலையில், தற்போது குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலை விடுவிக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டே ஜிபாரால்டர் காவல்துறையினர் குறித்த கப்பலை விடுவித்துள்ளனர்.\nஇருப்பினும், வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபி\nஅமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்\nமிகவும் பிரபலமான டிக் டொக் உட்பட சீனாவில் தயாரிக்கப்பட்ட... Read More\nஇன்று அதிகாலை நில அதிர்வு\nஇந்துநேசியா ஜாவா பிராந்தியத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு... Read More\nஉலகப் புகழ் பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் எனியோ மொரிக்கோன்... Read More\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரதான சந்தேக நபர் உட்பட 5 பேர் கைது\nஇன்றைய தினம் தொடக்கம் அனுமதி\nசிரேஷ்ட்ட பிரஜைகளின் வருமான வரிவிலக்களிப்பில் மாற்றங்கள் இல்லை...\nவெலிக்கடை சிறைச்சாலையில் சற்று முன்னர் கைதி ஒருவருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்\nஇன்று அதிகாலை நில அதிர்வு\nஎல்லை பகுதியினை மூட அவுஸ்திரேலிய அரசு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-issue-siddha-doctor-thanikachalam-arrested", "date_download": "2020-07-07T07:38:12Z", "digest": "sha1:FCURZHWF6QJVUJIZMP6UAR6NPPFRQTHL", "length": 10049, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது! | corona virus issue - siddha doctor thanikachalam arrested | nakkheeran", "raw_content": "\nகரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது\nகண்ணுக்குத்தெரியாத கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவாலாக அமைந்துள்ளது. தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக ஊரடங்கை நீட்டித்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை மூலம் தெரிவித்து வந்தார்.\nஇவ்வாறு வதந்திகளை பரப்பி வரும் அவர், போலி மருத்துவர் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்திருந்தார். இதையடுத்து சித்த மருத்துவர் தணிகாசலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் ச���லையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5", "date_download": "2020-07-07T06:15:30Z", "digest": "sha1:4WAY5PVJOLCI4FKTOULKVX3N2KD3IGUQ", "length": 4605, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருகோணமலை மொராவேவ | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்��ேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: திருகோணமலை மொராவேவ\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nதிருகோணமலை மொராவேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொராவெவ பிரதேசத்தில் இன்று(31.05.2020)இரு சக்கர வாகனத்தில் கடைமைக்கு சென்ற...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242989-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-07T06:14:26Z", "digest": "sha1:IH5G3TTJAW7NN53WZCFMDKPNMAXTUFWB", "length": 27677, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\nBy தமிழ் சிறி, May 27 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது May 27 (edited)\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇது விடயம் தொடர்பில் தொடர்ந்து பேசிய செந்தில் தொண்டமான், “தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார்.\nஇதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும்.\nதலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார்.\nஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைக\nளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்” – என்றார்.\nகருணாநிதி குடும்பத்திதை விட மோசமாக இருக்கினம்.\nகருணாநிதி குடும்பத்திதை விட மோசமாக இருக்கினம்.\nநல்ல தலைமையுள்ளவர்களை மலையக மக்கள்தான் தெரிவு செய்யனும், இந்த தொண்டமான் வாரிசுகளை புறம்தள்ளி\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா\nதொடங்கப்பட்டது 1 minute ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா\nBy கிருபன் · பதியப்பட்டது 1 minute ago\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதார��்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020 அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் கூறியதாவது இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம்.த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஜயா ‘அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை ‘என்று கூறுகிறார்;. உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடனும் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது.அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் என நினைத்து தான் அம்பாறைக்குவந்துள்ளேன். ஆனால் எனது வருகையை அடுத்து இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது.கூடவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் பயம்வந்துவிட்டது. கடந்த 4அரை வருடகாலம் எமது மக்களை சீரழித்துவிட்டார்கள். கொந்தராத்து மரவியாபாரம் மண்வியாபாரம் இதுதான் அவர்கள் செய்த சேவைகள். சாதனைகள்.வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.எனவே எமது சின்னம் கப்பல் . அது வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்க மக்களை காப்பாற்றி கரை சேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ்மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். என்றார். அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாரா���ுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என்றார்.கூட்டத்தில் முன்னாள் த.அ.கட்சி மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உரையாற்றினார்கள். மேலும் அம்பாரை மாவட்டத்தில் ஈ பி ஆர் எல் எப் இன் அமைப்பாளர் ஒருவரும் கருணாஅம்மானுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/52425\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁 நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஇப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள். ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம்.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nகணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_6.html", "date_download": "2020-07-07T05:40:28Z", "digest": "sha1:HCA6TMLVMFMYLWQ6UCZ4BB3JJURMHSJ4", "length": 9238, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் தோன்றியது என்பது அமெரிக்காவின் ஊகமா\nசீனாவின் வூஹான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கரோனா வைரஸ் தோன்றியது என்பது அமெரிக்காவின்....\nஉயிர்க்கொல்லி நோயில் இருந்து மீண்டு வந்தது அதிசயம்தான் : போரிஸ் ஜான்சன் உருக்கம்\nகரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்....\nசீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் தோன்றியது: வலுவான அறிக்கை வெளியிடுவோம்- டிரம்ப்\nகரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை,.....\nபொதுவெளியில் தோன்றிய வடகொரியா தலைவர் கிம்: 20 நாளாக நீடித்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி\n20 நாளாக நீடித்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்....\nஇன்னும் 9 மாதங்களில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் : பில்கேட்ஸ் நம்பிக்கை\nஇன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று....\nசீன ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கு ஆதாரம் இல்லை: ஆஸ்திரேலிய பிரதமர்\nசீனாவிலுள்ள வூஹான் இருந்து கரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. ........\nகரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு\nகரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. 2 மனைவிகளையும்....\nஎங்களது தயாரிப்புகள் தரமற்றவை என்று முத்திரை குத்துவது நியாயமல்ல: சீனா கவலை\nசீன நிறுவனங்கள் தயாரித்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை தரமற்றது என்று முத்திரை குத்துவது நியாயமல்ல என்று ...\nகரோனாவில் இருந்து மீண்டது நியூசிலாந்து: தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் திறப்பு\nகரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் நியூசிலாந்து நாட்டில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nசவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு; கடைகள் திறப்பு: கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கஅனுமதி\nசவுதி அரேபியாவில் கொரோனா ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அரசு நடத்தும்\nசீனப் பொருட்கள் மீது கரோனா வரி விதிக்க வேண்டும் : அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கரோனா வரி விதிக்க வேண்டும் என்று . . . .\nகிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவ குழுவை அனுப்பியது சீனா\nகிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய....\nஅமெரிக்காவில் சக்திவாய்ந்த புயல் தாக்குதல் - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.\nகரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள அமெரிக்க மாகாணங்களை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/watch/67_122/20120605215203.html", "date_download": "2020-07-07T06:00:29Z", "digest": "sha1:7T5TDTUJUNNQVCDBPY555AGAMVNVBUY6", "length": 2388, "nlines": 45, "source_domain": "nellaionline.net", "title": "அஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்!!", "raw_content": "அஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 07, ஜூலை 2020\nஅஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்\nஅஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 5, ஜூன் 2012\nஅஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது. சக்ர�� டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/corporate/troy-looked-at-tata-sky/c77058-w2931-cid295702-su6188.htm", "date_download": "2020-07-07T06:46:59Z", "digest": "sha1:OKWDONGXTCXAN2NMEXOYJJ43TQLGCEYL", "length": 5194, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ட்ராய் நோட்டீசை பார்த்து படிந்தது டாட்டா ஸ்கை", "raw_content": "\nட்ராய் நோட்டீசை பார்த்து படிந்தது டாட்டா ஸ்கை\nஇந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் கொண்டு வந்த புதிய டிடிஎச் விதிகளை பின்பற்றாமல் இருந்த டாட்டா ஸ்கை நிறுவனம், டிராய் அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து விதிகளை பின்பற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் கொண்டு வந்த புதிய டிடிஎச் விதிகளை பின்பற்றாமல் இருந்த டாட்டா ஸ்கை நிறுவனம், டிராய் அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து விதிகளை பின்பற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களின் மீது புதிய விதிகளை கொண்டுவந்தது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேவையில்லாமல் அவர்கள் மீது சேனல்களை திணிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதிகளை உருவாக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. சில டிடிஎச் நிறுவனங்களுக்கும் கேபிள் ஆபரேட்டர்களும் இந்த புதிய விதிகளை எதிர்த்து வந்தனர். டாட்டா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்கள் டிராய்க்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தங்களுக்கு வேண்டிய சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க டாட்டா ஸ்கை நிறுவனம் போதிய வசதிகள் செய்து கொடுக்காததால், அந்நிறுவனத்துக்கு டிராய் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, புதிய விதிகளை பின்பற்ற தயாராக இருப்பதாக டாட்டா ஸ்கை தெரிவித்துள்ளது. \"புதிய விதிகளின் மேல் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை பின்பற்ற மாட்டோம் என்று தாங்கள் எப்போதும் கூறவில்லை\" என டாடா ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின் படி சேனல்களை தேர்ந்தெடுக்க தங்கள் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129183", "date_download": "2020-07-07T05:11:39Z", "digest": "sha1:CJCLFO7PSUEMN6RK5CJU35HPFIAO7Q7D", "length": 8107, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆடித் திருவிழாவில் பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைக்கும் சடங்கில் நீதிமன்றம் தலையிட்டு தடை செய்ய முடியாது;மதுரை உயர்நீதிமன்றம் தெரிவிப்பு\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி நடைபெறும் ஆடித் திருவிழாவில் பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெறும்.\nஇந்த வருடமும் வருகிற ஆடி மாதம் இவ் விழா நடைபெற உள்ளது. திருவிழாவில் பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெறும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில்;\n“பக்தர்கள் விரும்பித்தான் இந்த நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். எந்தவொரு, மத நம்பிக்கையிலும் வழிபாட்டு முறைகளிலும் நீதிமன்றம் தலையிட்டு தொந்தரவு ஏற்படுத்த முடியாது. மத உணர்வுகளை புண்படுத்��ுவது தண்டிக்கக்கூடிய குற்றமாகும். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.”என்று உத்தரவு பிறப்பித்தார்\nஉடைக்கும் சடங்கு தலையிட முடியாது தலையில் தேங்காய் மத நம்பிக்கையில் 2020-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/kaviperarasu-vairamuthu-in-thamizhatrupadai-10th-edition-launch-function/", "date_download": "2020-07-07T06:26:19Z", "digest": "sha1:SB2PARKICSZYV5Q6D5VWOJ3PP6J3V3FD", "length": 12408, "nlines": 94, "source_domain": "vtv24x7.com", "title": "கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nகவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா\nகவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா\nகவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:\n“வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் பத்துப் பதிப்பு கண்டிருக்க முடியாது.தமிழாற்றுப்படையை உயர்த்திப் பிடித்த ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்வதில் நான் நாகரிகமடைகிறேன்.\nதமிழ் பெருமையுறுவதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால் அது மாயமான் தோற்றம்போல் மறைந்துவிடக்கூடாது என்ற கவலையும் வருகிறது. உலக மொழிகளில் 18 ஆம் இடத்திலும் இந்திய மொழிகளில் 5 ஆம் இடத்திலும் தமிழ் திகழ்கிறது. இது வெறும் எண்ணிக்கைக் கணக்குதான். எல்லாத் தருணங்களிலும் எண்ணிக்கையே தர்மமாகிவிடாது.சனி கிரகத்துக்கு 82 நிலவுகள் இருப்பதாக அறிவியல் அறிவிக்கிறது. ஆனால், ஒற்றை நிலவுகொண்ட பூமியில்தான் உயிரினங்கள் வாழ வசதியிருக்கிறது. எண்ணிக்கையிலேயே எல்லாவற்றையும் தீர��மானித்துவிட முடியாது.\nதொன்மை-இலக்கியம்-வரலாறு-பண்பாடு என அனைத்திலும் தமிழ் மூத்த மொழியாக விளங்குவதால்தான் ஐ.நா.சபையில் பிரதமரால் தமிழை மேற்கோள் காட்ட முடிந்தது.‘மதிப்பிற்குரிய விருந்தினரே‘ என சீன அதிபரைத் தமிழில் விளிக்க முடிந்தது. ஆனால் மேற்கோள் மட்டுமே தமிழை வளர்ந்துவிடுமா என்று அறிவுலகம் அய்யமுறுகிறது. மத்திய அரசு, மொழிஅரசியலைக் கையிலெடுக்கிறதோ என்றும் கருத்துலகம் கவலையோடு கருதுகிறது.‘சொல் என்பது பித்தளை;செயல்தான் தங்கம்’ என்பார்கள். மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்ப்பதையே தமிழர்கள் விரும்புவார்கள். மொழி வளர்ச்சி என்பது தமிழை மட்டும் வளர்ப்பதில்லை. தமிழர்களையும் வளர்ப்பதுதான்.\nதமிழ்மீதும் தமிழர்கள்மீதும் மெய்யன்பு காட்டுவதானால் கீழ்க்கண்டவற்றை ஆசையோடு அமல்படுத்த வேண்டும்.\nநீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.\nஅதற்கு முன்னோட்டமாய் மாநிலங்களில் விளங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலும் இயங்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.\nதமிழ் பயின்றவர்களுக்கும் தமிழில் பயின்றவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.\nவேலை வாய்ப்புத் தேர்வுகளில் தமிழ்மொழி தவிர்க்கப்படக் கூடாது.\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செம்மைப்படுத்தப் படவேண்டும்.தமிழாய்ந்த அதிகாரிகளால் அது தலைநிமிர வேண்டும்.\nதமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியே ஆங்கிலம், ஸ்பானிஷ், மாண்டரின், ரஷ்யன் போன்ற உலகமொழிகளைத் தமிழ் சென்றடைய வேண்டும்.\nவரலாற்று வழியெங்கும் தமிழர்கள் நிறைய இழந்திருக்கிறார்கள். உரோமம் உள்ள விலங்குகள் நெருப்புக்கு அஞ்சுவது மாதிரி பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னொரு மொழியின் திணிப்புக்கு அஞ்சுகிறார்கள். சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் காட்டப்படும் முன்னுரிமையை மூத்த மொழியான தமிழுக்கும் மத்திய அரசு வழங்கவேண்டும். பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தைக் குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.”\nஇவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nஇவ்விழாவில் தொழிலதிபர் வெங்கடேஷ், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிதிஆலோசகர் கார்த்திகேயன் வர���ேற்புரை ஆற்றினார். தொழிலதிபர் கணபதிமந்திரம் நன்றியுரையாற்றினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.\n“பிரண்ட்ஷிப்” படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு\nஅகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395668", "date_download": "2020-07-07T06:24:30Z", "digest": "sha1:Y3ILEHU3MY3VZDMJLPNTNSX6CAB5ODRP", "length": 27015, "nlines": 218, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?\" | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nஅன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா \nஎன்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே பட்டி இன்னும் ஆரம்பிக்களையே என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .\nசீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .\nஇன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.\n(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .\nபட���டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n2. அரசியல் அறவே பேசக்கூடாது.\n3. அரட்டை கூடவே கூடாது\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.\nபட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் . நீங்களும் அடுத்தவர்களுக்காக அணியா உங்க அணி பலம் கூடிட்டே போகுது.\nஅடுத்த பதிவில் உங்களின் வாதங்களோட வாங்க .\nபட்டிக்கு வரும்படி இரு அணி பேச்சாளர்களையும் நடுவர் அழைக்கிறார் . பண்டிகைக்கு செய்த சுண்டல் சாப்பிட்டு அமைதியா இருந்தா எப்படி முட்டி மோதி வாதங்களைக் கொடுத்தால்தானே நடுவருக்கு தீர்ப்பெழுத வசதியா இருக்கும் . வாங்க வந்து வாதங்களைப் பதிவிடுங்க .\n இல்லை வாரக்கடைசி என்பதால் விடுப்பா\nஉண்மையை சொல்ல போனால் , ஒரு\nஉண்மையை சொல்ல போனால் , ஒரு பெண் திருமணதுக்கு முன் தனக்காக நேரத்தை செலவிடுகிறால் ( தன்னை அழகு படுத்த , பொழுதுபோக்கு, தனக்கு பிடித்த வேலைகளை செய்வது, தூங்குவது இன்னும் பல) ஆனால் திருமணத்துக்கு பின் தன்னை சார்திரிப்போர்காக நேரத்தை செலவிடுகிறால்\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஅப்போ அடுத்தவருக்காக அணிக்கு மேலும் ஒரு உறுப்பினரா வாழ்த்துக்கள். உங்களின் கருத்தை கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்...\nபெண்கள் தங்களுக்காக செலவிட நேரமே இல்லை என்பதே என் வாதம்\nகாலை முதல் இரவு வரை பெண்கள் அடுத்தவர்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். வீட்டில்இருப்பவரானாலும் சரி வேலைக்கு செல்பவரானாலும் சரி. வீட்டில் இருந்தால் பிள்ளை / கணவர் / மாமி / மாமா / அம்மா / அப்பா ஆகிய அனைவருக்காகவும் உழைக்கிறாள். வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். தனக்கென்று தனியாக நேரம் கிடையாது. குழந்தை தூங்கும் நேரம், கணவருக்காக காத்திருக்கும் நேரத்தில் தான் சில பெண்கள் ஒரு காபி / உணவு கூட அருந்த முடிகிறது. வேலைக்கு செல்பவரின் நிலைமை அதோ கதி. இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.\nபட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .\nகுறிப்பு : பட்டியில் யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது, எதிரணி என்று கூறலாம்,\nநடுவரே என்று அழைத்தால் போதுமானது .\nஇப்ப உங்களின் வாதங்களை பார்க்கலாம் . நீங்களும் அடுத்தவருக்கே அணியா \n/// வேலைக்கு செல்பவரானால் வீட்டு வேலையும் அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்./// நேரம் ஒதுக்க இன்னும் சிரமப்படனும்...\n///இருந்தாலும் அனைவருக்காக உழைப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை / சலிப்பும் இல்லை. /// அதாங்க பெண் ஜென்மம்.\n/// சில நேரங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் அவள் கூனி விடுகிறாள். என்ன செய்து என்ன பலன் என்று தனக்குள் நொந்து கொள்கிறாள். அந்த பாரம் இறங்கியதும் பழையபடி தன் வேலையை / கடமையை தொடங்குகிறாள். அவள் தனக்காகவே வாழ வில்லை என்பதே என் வாதம்.///\nஅவளோட நேரம் என்னங்க பெருசு , ஒரு பெண் அவளோட வாழ்க்கையவே அவளுக்காக வாழ வில்லைன்னு ஆணித்தனமா அடுத்தவரே அணியினர் வாதங்களை அனலாக பறக்கவிட்டுள்ளனர் . தொடர்ந்து வாதிடுங்கள் தோழி .\nஒரு பெண் அடுத்தவர்களுக்காகவே தங்களின் நேரத்தை செலவழிக்கிறாள் என்று அந்த அணி உறுப்பினர்கள் வாதங்களை அனலாக பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .\nதனக்காகவே அணியினரின் உறுப்பினர்களே , உங்களின் எதிர் வாதங்களை காண என்னோடு சேர்த்து உங்களின் எதிர் அணியினரும் காத்துக்கொண்டு உள்ளனர் . வாதங்களை விரைவில் பதிவிடுங்கள் .\nஅழைப்புக்கு நன்றி நடுவர் அவர்களுக்கு, நான் நினைத்ததை அப்படியே பிரேமா என்ற சகோதரி பதிவிட்டிறுக்கிறார். என்னிடம் fB கிடையாது , நான் எந்த சிரியல் பார்பதும் கிடையாது, அடிக்கடி வந்து விருப்பி எட்டி பார்ப்பது அறுசுவை மட்டும் தான் பல நேரம்களில் பதிவிட்டு விட்டு save செய்ய நேரம் க���டைக்காது இது எல்லாருக்கும் நடந்திருக்கும். காலையில் எழுந்து அனைவரின் பணிகளை முடிக்கும் வரை அந்த பெண்ணால் tea குடிக்க மனம் வராது , பல அன்பு கட்டளை வரும் முதலில் காபி குடிமா , சாப்பிட்டு பிறகு செய் என , வேளையால் இருந்தா கூட எல்லேறும் சாப்பிட்டாசா என்ற கேள்விக்கு பிறகு தான் அவள் சாப்பிட ஆரபிப்பால், சாப்பாடு பறிமாரும் போதும் அனைவர்க்கும் பாரிமாரி விட்டுதான் பெண் சாப்பிடுவாள். ஒரு சிறிய விடயத்தில் கூட நாம் எடுக்கும் முடிவு யாருக்கும் பதிக்குமா என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே இதில் நான் சொல்வது சரிதானே\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nகாலை எழுந்ததில் இருந்து இரவு உறங்க செல்வதற்கு முன் எத்தனை வேலைகள் எத்தனை கடமைகள்; தினமும் பொழுது விடியும் ஆனால் பெண்ணிற்கு என்றுமே விடியல் இல்லை. குளிர் காலம், மழை காலம், வெயில் காலம் அனைத்தும் ஒன்றே. அன்றாட வேலைகளில் என்றுமே மனம் தளர்ந்ததில்லை. நமக்கு என்றோ ஒரு நாள் விடியும் என்ற விடியலை தேடி அலைகிறாள். சில பெண்கள் வீட்டு வேலைகளை வேகமாக முடித்து தனக்காக நேரம் செலவிட தயாராகும் பொது திடீரென முளைக்கும் அடுத்த வேலை; எதிர்பாராத விருந்தினர் வருகை; மறந்த முக்கியமான வேலை நினைவுக்கு வருவது; குழந்தை தூங்கி விழிப்பது போன்ற நேரங்களில் \"நமக்கு நல்லது நடந்துட்டாலும் \" என்ற ஒரு புலம்பல். \"அதான பாத்தேன், தெரிஞ்சதுதானே என்ற ஒரு புலம்பல். \"அதான பாத்தேன், தெரிஞ்சதுதானே \" என்கிற ஒரு முனுமுனுப்பை பரவலாக காண / உணர முடியும். அவ்வளவு நேரம் தூங்கும் குழந்தை சரியாக அவள் சாப்பிடும் நேரம் எழுந்திருப்பது எவ்வாறு\" என்கிற ஒரு முனுமுனுப்பை பரவலாக காண / உணர முடியும். அவ்வளவு நேரம் தூங்கும் குழந்தை சரியாக அவள் சாப்பிடும் நேரம் எழுந்திருப்பது எவ்வாறு இது விதி ஒன்றும் செய்ய முடியாது என்று தன் பசியையும் மறந்து அந்த குழந்தை பசியமர்த��த தயாராகிறாள். பிறகு தட்டில் வைத்த ஆறிய உணவையும் தூக்கி போட மனமில்லாமல் சூடு படுத்தி சாப்பிட நேரம் இல்லாமலும் அதையே உண்டு அடுத்த வேலைக்கு நகர்வெதெல்லாம் எத்தனை கொடுமை\nவார விடுமுறை மட்டும் என்ன விதிவிலக்கா அன்றாவது சிறிது நேரம் அதிகமா தூங்கலாம்னு நினைக்கிற பெண் அங்கும்விதி விளையாடும் என்று யூகிக்க வில்லை; காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி அன்றாவது சிறிது நேரம் அதிகமா தூங்கலாம்னு நினைக்கிற பெண் அங்கும்விதி விளையாடும் என்று யூகிக்க வில்லை; காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி அந்த வாரத்தில் செய்ய முடியாமல் விட்ட வேலைகள் அனைத்தையும் வார விடுமுறையில் செய்ய முற்பட்டு முடியாமல் போக; இதுவும் எதிர்பார்த்ததே என்று நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை அந்த வாரத்தில் செய்ய முடியாமல் விட்ட வேலைகள் அனைத்தையும் வார விடுமுறையில் செய்ய முற்பட்டு முடியாமல் போக; இதுவும் எதிர்பார்த்ததே என்று நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை முடியாமல் போன சந்தர்பத்துக்காகவும் தன்னையே குறை கூறும் பெண்களும் உண்டு. நம் திட்டமிடலில் தான் குறை; அந்த சிறிது நேர ஒய்வு கூட நாம் எடுத்திருக்கக்கூடாது என்று மனம் வெறுத்து புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு ஜீவன் பெண் \nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nபட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது உறவா\nசிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............\nசமைத்து அசத்தலாம் - 14, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \nபட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா பெண்ணுக்கா\nமுடிவுகள் - 'சிறப்புச் சமையல் வாரம்'\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1325586.html", "date_download": "2020-07-07T06:33:28Z", "digest": "sha1:QQPEKHN5BRMGL2ZGBTQCJ5O3526QXVVX", "length": 11530, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு\nசீரடி சாயியைப் போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய “மடத்தார்பதி வாழ் மன்னவனே” எனும் இசைப்பேழை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஈழத்து சீரடி ஆலயம் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுவெட்டை வெளீயிடு செய்து வைத்தார்.\nநிகழ்வில் சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா, யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ,வலம்புரிபத்திரிகை ஆசிரியர் விஐயசுந்தரம் உட்பட பெருமளவான சீரடி சாய் பக்தர்களும் கலந்து கொண்டனர் .\nஈழத்துக் கவிஞர் வேலணையூர் பா. சசிகுமாரின் பாடல் வரிகளுக்கு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அக்னி கணேஸ் இசையமைத்திருக்கும் இந்த இசை இறுவட்டில் ஐயப்பதாசன், பிரபாகர், ராகுல், தீபிகா, பவன், அபர்ணா, சந்திரஜோதி ஆகியோர் பாடல்களுக்குக் குரல் தந்திருக்கின்றனர்.\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் – அக்.14, 1964..\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2018.10.12&action=history", "date_download": "2020-07-07T07:18:19Z", "digest": "sha1:WCK6KDRN3UCUJV2YL7QWORYYC6O2U3XV", "length": 3378, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"அரங்கம் 2018.10.12\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"அரங்கம் 2018.10.12\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 01:20, 11 சூலை 2019‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (670 எண்ணுன்மிகள்) (+55)‎\n(நடப்பு | முந்திய) 00:57, 11 சூலை 2019‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (615 எண்ணுன்மிகள்) (-26)‎\n(நடப்பு | முந்திய) 04:47, 10 ஜனவரி 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (641 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 04:25, 10 ஜனவரி 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (641 எண்ணுன்மிகள���) (+641)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 59965...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/25/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-07T05:54:28Z", "digest": "sha1:E4CPO2SEZUOGUT3VEI3UMXVKKZJOL7OP", "length": 5535, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி - Adsayam", "raw_content": "\nவங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி\nவங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nஇன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.\nஅதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல்\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும��� கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html?type=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88&user=latif", "date_download": "2020-07-07T05:17:02Z", "digest": "sha1:W4OKWCRXRRVBJ63V54CUCGWISGEDW6MK", "length": 4943, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "தேர்வு செய்யப்பட்ட நாகூர் லெத்தீப்தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal | Tamil Essays", "raw_content": "\nநாகூர் லெத்தீப்தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal)\nதமிழ் மொழி கட்டுரைகள் (Tamil Katturaigal), மற்றும் பொதுக் கட்டுரைகளின் தொகுப்பு.\nதமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி எழுத்து.காம் 'ல்' சமர்பிக்கலாம். Tamil Essays in Tamil Language.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/fake-news-after-uproar-in-media-pm-modi-asks-notice-to-be-withdrawn/", "date_download": "2020-07-07T05:23:56Z", "digest": "sha1:ZGNUY4ZSGQ7TEEOD2MOASZTUZA2BBKLB", "length": 15492, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போலி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை : எதிர்ப்பையொட்டி, கைவிடப்பட்டது முடிவு - Fake news: After uproar in media, PM Modi asks notice to be withdrawn", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nபோலி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை : எதிர்ப்பையொட்டி, கைவிடப்பட்டது முடிவு\nமுதல்முறை தவறிழைப்பவரின் அங்கிகாரத்தை 6 மாதம் ரத்து செய்யலாம்\n‘போலியான செய்திகள் அதிகரித்துவிட்டது’ என, பரவலாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அண்மையில் களமிறங்கியது. தற்போது இத்துறையின் அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானியின் முயற்சியில் போலி செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என மத்திய அரசு யோசனை செய்தது. இது தொடர்பாக, தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என, பத்திரிகையாளர்களின் சங்கங்களுக்கு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறைக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதில் பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.\nஅமைச்சர் ஸ்மிருதி இரானி, இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, ஒரு செய்தியாளர் போலியான செய்திகளை / தகவல்களை வெளியிட்டு வருவது நிருபிக்கப்படும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் முறையான அறிவிப்பும் வெளியானது. இதன்படி, போலியான செய்தியாளர் அல்லது செய்தி வெளியிடும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல்முறை தவறிழைப்பவரின் அங்கிகாரத்தை 6 மாதம் ரத்து செய்யலாம் எனவும், இரண்டாவதாக மீண்டும் அதே நபர் தவறு செய்தால், அவரது அங்கிகாரத்தை ஓராண்டு ரத்த செய்யலாம் எனவும், அதன் பின்னரும் அவர் தொடர்ந்து தவறு செய்தால், அவரது அங்கிகராத்தை நிரந்தரமாகவே ரத்து செய்யலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.\nஇதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு தங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் நபரையும், தொலைக்காட்சியையும் பழி வாங்க இந்த முடிவைப் பயன்படுத்துவார்கள் என, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் அஹமது படேல், இது குறித்து பேசும்போது ஒரு செய்தி தவறானது.. அல்லது போலியானது என்பதை யார் முடிவு செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, எது போலி செய்தி என்பதை முடிவு செய்வது – அச்சு ஊடகமானால், இந்திய பிரஸ் கவுன்சில் எனவும், தொலைக்காட்சியானால், தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் எனவும், அவர்கள் அரசு சார்பானவர்கள் இல்லை என்பதால், நியாயமான முடிவு எடுப்பார்கள் என நம்ப வாய்ப்புள்ளது எனவும் இரானி கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இவ்விஷயத்தில் எழும் கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி தலையிட்டார். இதன்படி, அரசின் அதிரடி யோசனையைத் திரும்ப பெறுவது எனவும், போலி செய்தி / செய்தியாளர் குறித்து, தற்போதைக்கு உடனடி நடவடிக்கை இல்லை எனவும், ஏற்கனவே வெளியான அறிவிப்பை நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகணவருக்காக ஆசையாக எக் ஃபிரைட் ரைஸ் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\nமதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் – திமுகவுக்கு சரமாரி கேள்வி\nவடகிழக்கு மாநிலங்கள் போராட்டத்தை மறைப்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகிறார்கள் – ராகுல் காந்தி விமர்சனம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nபெண் எம்.பி., தொடர்பான ஆட்சேபகர கருத்து – அசம் கானிற்கு இரானி, நிர்மலா உள்ளிட்டோர் எதிர்ப்பு\nராகுலுக்கு எதிராக இரண்டாவது முறையாக போட்டியிடும் ஸ்மிரிதி இரானி…\nலால் பகதூர் சாஸ்திரியை அவமதித்தாரா பிரியங்கா காந்தி – கொதித்தெழும் ஸ்மிரிதி இரானி\nமக்களின் விருப்பதிற்கேற்ப இலவசமாக திரையிடப்பட்ட உரி … மொபைல் தியேட்டரை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர்…\nஆண்ட்டி என்று அழைத்த ஜான்வி கபூரை இன்ஸ்டாவில் கலாய்த்த ஸ்ம்ரிதி இராணி…\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nபுத்தக அறிமுகம் : மிகப் பெரிய ஆளுமையின் நம்ப முடியாத கதை\nலாக்- டவுனை குறிவைத்து அடிக்கும் ஜியோ ஃபைபர்: அடுத்த இலவச சலுகையும் வந்தாச்சு\nJio fiber zee 5 offer: ஏற்கனவே ‘Silver’ திட்டத்தில் ஜியோ Fiber ஐ பயன்படுத்தும் பயனர்களும் பெறுவார்கள் என ZEE5 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nரூ149 முதல் ரூ2599 வரை: ஜியோ-வின் பெஸ்ட் டேட்டா பிளான்கள் இவைதான்\nJio work from home plans: ஜியோ அல்லாத எண்களுக்கு இலவசமாக 12000 நிமிடங்கள் அழைக்கும் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/11/07/", "date_download": "2020-07-07T05:14:33Z", "digest": "sha1:G4E4YCD4F4IL2B5EPFWWH2CAKKIZV2U5", "length": 6580, "nlines": 111, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of November 07, 2019: Daily and Latest News archives sitemap of November 07, 2019 - myKhel Tamil", "raw_content": "\n நீங்க வந்தா சோலி முடிஞ்சுடும்.. கலக்கத்தில் இந்திய அணி\nஇதுவரை இப்படி நடந்ததே இல்லை.. நடக்காம பார்த்துக்கோங்க\n8 அடி ஆப்கன் ரசிகருக்கு ரூம் கொடுக்க மறுத்த ஹோட்டல்கள் 3 நாட்கள் ரோடு ரோடாக சுற்றிய கொடுமை\nகேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது\nகேப்டன் அஸ்வினை டீம்ல இருந்தே தூக்கியாச்சு அதிர வைத்த ஐபிஎல் அணி.. அடுத்த கேப்டன் யாரு தெரியுமா\n தோல்வி பயத்தை காட்டிய வங்கதேசம்.. ரோஹித் எடுத்த அந்த முடிவு\n குஷியில் பண்ட் செய்த காரியம்.. கடுப்பான ரோஹித்.. அதிர்ந்த வீரர்கள்\nடி20 கிங்.. மீண்டும் நிரூபித்த அதிரடி மன்னன்.. கவாஸ்கர், கபில் தேவ் வரிசையில் இணைந்து மிரட்டல்\nIND vs BAN : 100வது போட்டியில் பழி தீர்த்த கேப்டன்.. வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய இந்தியா\nஹைதராபாத்தை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்.. ஒரு கோல் அடித்து அசத்தல் வெற்றி\nபலமான கோவாவுக்கு எதிராக மும்பை அணியின் பலவீனமான டிபென்ஸ் எடுபடுமா\nகங்குலி SELECT செய்த 3 வீரர்கள்\nதோனிக்கு 39வது பிறந்த நாள் இன்று…தோனியின் பிறந்த நாள் பகிர்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி\nKusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4", "date_download": "2020-07-07T07:16:05Z", "digest": "sha1:2XIGGKJZO64POWKWMQDJSDMVXZBSRA5K", "length": 17821, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "கார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சி��� எளிய டிப்ஸ்களையும் வழங்கிய மாருதி - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும் வழங்கிய மாருதி\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும் வழங்கிய மாருதி\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது மாருதி கார் நிறுவனம். அத்துடன் சில டிப்ஸ்களையும் தனது கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது மாருதி கார் நிறுவனம். அத்துடன் சில டிப்ஸ்களையும் தனது ��ார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.\nகொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்...\nடாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை...\nஏற்கனவே இருக்கற பிரச்னைல புதுசா ஒன்னு... என்னடா இது குஜராத்துக்கு...\nடாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்......\nஇந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள்...\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைம��றை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0931.html", "date_download": "2020-07-07T06:04:16Z", "digest": "sha1:V4VYDTBZL2FMK5LFQQHUNRZTDODIPT5I", "length": 13916, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௯௱௩௰௧ - வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. - சூது - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nவேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nதான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௯௱௩௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமீனும் சூதாடுகிறவனும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nமீன் பிடிப்பவன் ஆற்றில் அல்லது குளத்தில் தூண்டில் போடுகிறான்.\nஅந்தத் தூண்டில் முள்ளில் இருக்கிற இரையை, உணவு என்று எண்ணி ஏமாந்து, மீன் கவ்வும்போது, மீன் பிடிப்பவன் மீனையே இழுத்துப் பிடித்துவிடுகிறான். மீன் சிக்கிக் கொள்கிறது.\nஅதுபோல, சூதாட்டத்தினால் ஒருவன் வெற்றி பெற்று பொருள் பெறும் போது, சூதாடிகள், அந்த வெற்றியையே காரணமாக காட்டி, அவனை உற்சாகப்படுத்தி அவனுடைய பொருள் எல்லாவற்றையும் கவர்வதற்காக, அவனை இழுப்பார்கள்.\nசூதாடி, முதலில் வெற்றி பெற்று சிறிது அளவு பெறலாம். ஆனால் பிறகு பல மடங்கு இழக்க வேண்டி இருக்கும். இதுவே சூதாடிகளின் வாழ்வு அவர்கள் ஒருபோதும் சூதினால் நன்மை பெற்று வாழ வழியே கிடையாது. எனவே, சுதை விரும்பவே கூடாது.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9546", "date_download": "2020-07-07T05:30:05Z", "digest": "sha1:36LRZU7ZOQOI7YCGR4344JDXH372LWQO", "length": 3884, "nlines": 65, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nகவுண்டமணி, வடிவேலு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.04.09&printable=yes", "date_download": "2020-07-07T06:45:55Z", "digest": "sha1:5FWVS3SLX3FWCL4WIORQC2NZ2MHTCNLD", "length": 2649, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2019.04.09 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2019.04.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஜனவரி 2020, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-07-07T06:28:47Z", "digest": "sha1:QUVNO6AQAR2D6JUEK6QQ3RBMJGEELMW4", "length": 20373, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "யானைக்கு நல்வழி காட்டிய தீர்ப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயானைக்கு நல்வழி காட்டிய தீர்ப்பு\nயானை, இந்தியாவின் பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் சின்னமாக விளங்கும் பேருயிர். யானைகளை ‘கீஸ்டோன்’ (keystone), அதாவது காட்டின் ‘அடிப்படை உயிரினம்’ என்பார்கள். இவற்றைச் சார்ந்துதான் இதர உயிரினங்களும் அவற்றின் வாழ்விடமும் இருக்கின்றன என்பது அதன் பொருள்.\nஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீத யானைகள் இந்தியாவில் இருப்பதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்.) அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், 2017-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள், 2012 கணக்கெடுப்பு எண்ணிக்கையிலிருந்து குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nதற்போது நம் நாட்டில் மட்டும் சுமாராக 27,657 யானைகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nயானை வழித்தடங்கள் (Elephant corridor) என்பவை நாம் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் போல் நேரான குறுகிய இயற்கையான பாதைகள். உணவு, நீர் போன்ற தேவைகளுக்காக யானைகள் பல காலமாகப் பயன்படுத்தி வரும் பாதைகள் இவை. மொத்தம் 77.3 சதவீத வழித்தடங்கள் யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.\nயானைகள் கூட்டமாக வாழும் பண்புடையவை. ஒவ்வொரு கூட்டமும் சராசரியாக 350-500 சதுர கி.மீ. நிலப்பரப்பை வருடந்தோறும் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் 101 முக்கிய வழித்தடங்கள் இருப்பதாகவும், அவற்றில் 28 தென்னிந்தியாவிலும், 25 மத்திய இந்தியாவிலும், 23 வடகிழக்கு இந்தியாவிலும், மேற்கு வங்கத்தில் 14, வடமேற்கு இந்தியாவில் 11 உள்ளன என்று இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வறிக்கை கூறுகிறது .\nவளர்ச்சியின் சின்னங்களாகக் கருதப்படும் தொழிற்சாலைகள், அணைகள், நெடுஞ்சாலைகள், ரயில்பாதைகள் போன்றவற்றோடு, கேளிக்கை விடுதிகள், கல்வி மற்றும் மத நிறுவனங்கள் பல, இந்த வழித்தடங்களில் உருவாக்கப்பட்டன. தேயிலை, யூகலிப்டஸ் போன்றவற்றை பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தடங்களை யானைகள் கடக்கும்போது, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தடைகளைத் தவிர்க்க முடியாமல் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வர நேர்கிறது .\nசீகூர் பீட பூமி தென்னிந்தியாவின் ஒரு முக்கிய யானை வழித்தடம். இது தென்மேற்குப் பகுதியில் நீலகிரி மலையையும் வட கிழக்குப் பகுதியில் மோயாறு பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி, மேற்கு மலைத் தொடர்ச்சியையும் கிழக்குமலைத் தொடர்ச்சியையும் இணைக்கிறது.\nஇந்த இரண்டு இயற்கை அரண்களுக்கு இடையே ஒன்றரை கிலோமீட்டர் அகலமும், 22 கிலோமீட்டர் நீளமும் கொண்ட பகுதியை, சீகூர் யானை வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழை, மேற்குமலைத் தொடர்ச்சியில், ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர்வரை இருக்கும். அதேபோல் கிழக்கு மலைத் தொடர்ச்சியில் அக்டோபர் தொடங்கி ஜனவரிவரை வடகிழக்குப் பருவமழை பொழியும்.\nஇந்த மழைக்காலங்களைப் பொறுத்தே யானைகள் உணவுக்காகவும் நீருக்காகவும் வலசை செல்கின்றன. அவ்வாறு அவை இடம்பெயர்ந்து செல்லும்போது சீகூர் பீடபூமியையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மேலும் இந்த யானை வழித்தடம் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பல முக்கியக் காப்பிடங்களையும் இணைக்கிறது.\nஇந்தப் பகுதியின் இயற்கை வளங்களையும் காட்டுயிர்களின் அழகையும் ரசிப்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகளாக மக்கள் வருகைதர ஆரம்பித்தனர். இவர்களின் வசதிக்காகப் பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டன. இவை, சிறு விடுதி முதல் 5-நட்சத்திர விடுதிகள் வரை பல தரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருந்தன. மேலும் இங்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளை ‘சஃபாரி’ அழைத்துச் செல்ல, ஜீப் போன்ற வாகனங்களில��� கூட்டிச் செல்வதும் அதிகமானது.\nகாலை, மாலை வேளைகளில் விலங்குகள் நடமாட்டம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் ‘சஃபாரி’ வாகனங்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். சில ஊழல் அரசு அதிகாரிகளின் துணையோடு இரவு முழுவதும்கூட இந்த வாகனங்கள் வனப்பகுதிக்குள் வலம்வந்தன. இந்த வாகனங்களின் விளக்கொளியும் இரைச்சலும் வனவுயிர்களுக்கு எவ்வளவு இடையூறாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nசரணாலயங்களில் மைய மண்டலம் (core zone), நன்கு பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால், சுற்றுப்பகுதி (buffer zone) பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், பழங்குடியினர் அங்கே குடியிருக்க அனுமதி உண்டு. அங்கு அவர்கள் தங்கள் தேவைக்குப் பயிர் செய்து வாழ்வர்.\nவிடுதி நடத்து பவர்கள் பழங்குடியினரின் நிலத்தை வாங்க, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் பழங்குடியினரைத் தங்கள் விடுதிகளில் துப்புரவு, பராமரிப்பு, தோட்ட வேலை போன்ற ஏவல் வேலைகளுக்கு அமர்த்தி அவர்களைச் சுரண்டி வந்தனர்.\n1996-ம் ஆண்டு ரங்கராஜன் என்பவர் சிங்காரா பகுதியிலிருந்து கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுக்கு மின்சாரம் கடத்தும் கட்டமைப்புகளை நிறுவுவதால் யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படும் என்று வழக்கு தொடுத்தார். அதன் பிறகு பலரும் யானை வழித்தடங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் விலங்குகளின் நடமாட்டத்துக்கு இடையூறாக இருக்கும் எல்லா விதமான கட்டமைப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகினர்.\nஉயர் நீதிமன்றமும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ள மின்வேலிகளை எல்லாம் அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குப் போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்ததன் பேரில் 2011-ம் ஆண்டு இந்தக் கேளிக்கை விடுதிகளை இடிக்கவோ அகற்றவோ கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.\nஇறுதியாக, எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, இந்த ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, மேற்கண்ட யானை வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்டுகளை ஆட்சியரின் அறிக்கையின்படி சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு மீதம் உள்ள 12 விடுதி உரிமையாளர்கள், தக்க ஆவணங்களை 48 ��ணி நேரத்துக் குள்ளாக ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் அவையும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nயானை வழித்தடங்களில் இருக்கும் தடைகளை நீக்கி வனவுயிர்கள் சுதந்திரமாகத் தங்கள் வழியில் செல்ல வழிவகுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. இதைப்போலவே தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் யானை வழித்தடங்களில் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட அனைத்து கட்டமைப்புக்களையும் இரைச்சலையும் அகற்றுவது மட்டுமே யானை மட்டுமல்லாமல் புலி போன்ற மற்ற வனவுயிர்களும் வாழ்வதற்கு வழிவகுக்கும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n30 கோடி பேரின் உணவை அழித்த ஆப்பிரிக்க பூச்சி இந்தியாவில்\n← லாபத்தை அள்ளித்தரும் ஊறுகாய் மாங்காய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2011_05_29_archive.html", "date_download": "2020-07-07T07:21:17Z", "digest": "sha1:UAL3U75X7CGRIGGJCIE2YK2MFYUMYEUC", "length": 219603, "nlines": 1134, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 29/5/11 - 5/6/11", "raw_content": "\nசனி, 4 ஜூன், 2011\nஅம்பானியின் வீடு உலகிலேயே மிகப்பெரிய வீடு\nஉலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா நமது இந்தியாவில்தான் மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந் துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.\nமின் கட்டணம் ரூ.70 இலட்சம்\nமுகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு குடி யேறியவுடன், முதல் மாதம் மின்சாரக் கட்ட ணமாக ரூ. 70 இலட்சம் கட்டியுள்ளார். முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 பில் வந்துள்ளது. இது 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின் சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தப் படும் சராசரி மின் அளவு 300 யூனிட் ஆகும். அம்பானியின் வீட்டு மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகும். மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்திவிட்டதால் அம்பானிக்கு, ரூ.48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட் டுள்ளதாம். இதுபோகத்தான் அம்பானி ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தியுள்ளார்.\n5 லட்சம் லிட்டர் தண்ணீர்\nதினசரி இந்த வீட்டிற்கு மும்பை மாநக ராட்சி நிர்வாகம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. முகேஷ் அம் பானியும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் உள்பட 6 பேர் மட்டும் இந்த வீட்டில் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய சுமார் 600 பணியாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.\nஇந்த வீட்டிற்கு ‘ஆண்டிலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4532 சதுர அடி தரை பரப்பளவும், 4,00,000 சதுர அடி மொத்த பரப்பளவும் கொண்ட இந்த வீட்டின் உயரம் 570 அடியாகும். 60 தளங்களை அமைப்பதற் கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது 27 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட் டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. விலை உயர்ந்த, வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 168 கார்கள் உள்ளன. இவைகளை நிற்க வைப்பதற்கு இந்த வீட்டில் 6 தளங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. எட்டாவது மாடியில் பொழுதுபோக் கிற்காக ஒரு மினி சினிமா தியேட்டரும் உள் ளது. மூன்று தளங்களில் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4-ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத் தில் குளிராகவும் இருக்குமாம். 9-வது தளம் அவசர காலத்திற்கு பயன்படுத்த ஒதுக்கப்பட் டுள்ளது. 10, 11-வது தளங்கள் விளையாடு வதற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள நான்கு தளங்களில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீத்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் கோகில பென் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தளங்களிலிருந்து அரபிக்கடலின் அழகிய தோற்றமும், மும்பை நகரத்தின் எழிலையும் கண்டு களிக்கலாம். அதற்கு மேல் உள்ள இரண்���ு தளங்கள் ஹெலிகாப்டர் இயக்கு வதற்கான கட்டுப்பாட்டு அறைகளை கொண் டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nமுகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர் பட்டி யலில் இரண்டாம் இடத்தில் உள்ள பில் கேட்ஸ் வீட்டின் மதிப்பு 100 மில்லியன் டாலர். இந்திய நாட்டின் இன்னொரு பணக்காரரும் உல பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற வருமான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு லண்டனில் 60 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானி இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வீட் டை கட்டியிருக்க வேண்டிய அவசிய மில்லை என்று இந்திய நாட்டின் பெரும் பணக்காரரான ரத்தன் டாடா கருத்து தெரி வித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படக் கூடிய ஒரு விஷயமாக இன்று அம்பானி யின் ஆடம்பர வீடு அமைந்துள்ளது\nஇந்த அம்பானிக்கும் அவரது குடும்பத் தினருக்கும்தான் இந்திய அரசு, பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான ரூபாயை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது.\nஅம்பானியின் இந்த பிரம்மாண்டமான வீடு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக இந்திய நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேல் உள்ள மக்களின் வறுமைக்கு காரணமாக விளங்குகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம் அழகு ராணி கல்லால் அடித்து கொலை\nஉக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் கத்யா கொரேன் என்ற 19 வயதான முஸ்லிம் பெண். அந்த நாட்டில் நடந்த அழகுராணி போட்டியில் அவர் கலந்துகொண்டு 7வது இடத்தைப் பிடித்தார். இவர் நாகரிகமான உடைகளை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவர் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.\nஒரு வாரத்துக்குப் பின்னர் அவர் உடல் அவரது கிராமத்தில் கண்டு எடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டது. அவரது சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர் 3 இளைஞர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்தது.\nகொலையில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பெயர் பிகால் கசியேவ் வயது 16 தான்\nTwitter ���ல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீமான்,விஜயலட்சுமியின் மறுபக்கம்,பின்னனியில் s.v. சேகர்\nமதுரை: நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஇது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:\nசினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, ஏன் லேட்டா வர்றீங்க.. என்று கேட்டால்கூட, ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார்.\nஇந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர்.\nஅவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோது தான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராதிகா முன்பு வைக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகக் கூற சொல்லப்படுகிறது.\nதங்கவேட்டை நிகழ்ச்சி இயக்குநர் ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதனால் தான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்.\nகன்னட நடிகருடன் காதல் வாழ்க்கை:\nகடந்த 2008ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.\nஇதனையடுத்து தான் விஜயலட்சுமி பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயானார்.\nஇப்போது திடீரென சீமான் மீது புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னனியில் திரைப்பட நாடக நடிகரும், காமெடி நடிருமான 'சே' என்பவர் பின்னணியில் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாக்கப் மரணம்: பெண் எஸ்.ஐ., சஸ்பெண்ட்\n: மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி, விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட மார்கண்டேயன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக எஸ்.ஐ., ஜெயராமன், ஏட்டுகள் முருகன், சோலைமலை கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராதா மகேஸ் என்ற பெண் எஸ்.ஐ., யை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDhayanithi 323 லைன்கள் ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைப்பு\nசென்னை, ஜூன் 3: \"தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே \"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன். இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை. இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது த���றான தகவல் என்று தெரியவருகிறது. 24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம். 48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம். மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா மேலும் பார்க்கலாம்.\"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலை��ேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது மேலும் பார்க்கலாம்.\"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.ஆனால் அவை எங்கே இருக்கின்றன அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்க���, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.ஆனால் அவை எங்கே இருக்கின்றன தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது. இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.இனி, தயாநிதி மாறன் தாராளமாக \"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா - கமல் சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார்\nமுதல்வர் ஆனதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது\nஇந்த சந்திப்பின்போது கமல், பிரபு, விஜய் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nபழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, சுகுமாரி, ராஜஸ்ரீ, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரும் ஜெயலல���தாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCable TV அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு\nகேபிள் டி.வி. அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n’’கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் கடுமையான போட்டிகளை சந்தித்து திரைப்பட வசூல் களம் பெறும் இழப்பை பெற்றது. அதில் முக்கியமான ஒன்று கேபிள் டி.வி. வழியாக உரிமை இல்லாத படங்களை, அதுவும் புதிய படங்களை அந்த ஊர் திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட்டு ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சில ஊர்களில் திரை யங்குகளில் படங்கள் திரையிடாத நிலையில் சட்டத்திற்கு எதிராக முறையற்ற வழியில் எங்கள் திரைபடங்களை சில கேபிள் ஆப்ரேட்டர்கள் திரையிட்டு எங்களை பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாக்கினர்.\nஇதை எதிர்த்து நாங்கள் போராடி, போராடி தோற்ற நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் “கேபிள் டி.வி. அரசுடமையாக்கம்” என்ற அறிவிப்பு எங்கள் இதயத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இத் திட்டம் அவர்களுக்கு பெறும் மகிழ்வை கொடுக்கும். வரம்பு மீறி மற்றவன் உழைப்பில் சுகம் கண்ட சில அத்துமீறல் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு இது சரியான கடிவாளம். இத்திட்டம் தமிழ் திரையுலகின் புனர்வாழ்விற்கு ஒரு பிள்ளையார் சுழி’’ என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமங்காத்தா vs வேலாயுதம்.இன்றைய முக்கிய பிரச்சனை\nஇன்றைய சினிமா உலகில் ஹாட் டாபிக் மங்காத்தா மற்றும் வேலாயுதம்தான்...பரபர இயக்குனர்கள்...பளிச் ஹீரோயின்கள்..பெரியபெரிய டெக்னீசியன்கள் என இரு படங்களும் யானை பலத்துடன் தயார் ஆகின்றன...\nமங்காத்தா வை இயக்குனர் வெங்கட் அஜீத் ரசிகர்.கலக்கலான ஒரு மாஸ் படமாக மங்காத்தாவை உருவாக்கி வருகிறார்...திரிஷா ஜோடி.புகைப்படங்கள் கூட செம ரசனையாக இருக்கிறது...ஸ்டைலில் அஜீத் பின்னுவார் போல..கதை என பார்த்தால் பெட் புகழ் லலித் மோடியின் கதை என்கிறார்கள்..சூதாட்டம் மையமாக கொண்ட பல ஹாலிவுட் படங்களின் மசாலா..என்கிறார்கள்..\nவேலாயுதம் நம்பித்தான் விஜய் இருக்கிறார்..வரிசையாக வந்த அனித்து படங்களும் சொம்பையாக போய���விட...இயக்குனர் ராஜாவின் தொடர் வெற்றிகளுக்கு ப்பின் முதன்முதலாக விஜய் படத்தை இயக்குகிறார்..ஒரு சரியான மசாலா படத்தை கொடுக்கும் வித்தை ராஜாவுக்கு தெரியும் என்பதால் விஜய் தைரியமாக இருக்கிறார்.....\nவெற்றிப்பட நாயகி லேட்டஸ்ட் முண்ணனி நாயகி ஹன்ஷிகா இதில் வந்து காட்டி..போகிறார்..பின்னே நடிக்கவா போறார்\nஇந்த படத்தின் கதை பற்றி கவலைப்படத்தேவையில்லை..வழக்கம்போல ராஜா தெலுங்குவில் இருந்து சுட்டுவிட்டார்.அதனால் முதலீடுக்கு கியாரண்டி.விநியோகஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள் தெம்பாக இருக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்ப்பாட்டம் சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்துசெய்ததை கண்டித்து\nசமச்சீர் கல்வியை ரத்து ஆர்ப்பாட்டம்\nசமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்துவிட்டதை கண்டித்து சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஏழைகள் முதல் பணக்காரர்கள் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை அளிக்க வகைசெய்யும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதன்தொடர்ச்சியாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சென்னையில் உள்ள பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅரசின் தன்னிச்சையான முடிவால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், கல்விக் கொள்கைக்கு துணைபோகும் அவல சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சுப.வீரபாண்டியன் கூறினார்.\nமேலும் பேசிய அவர், மக்களுடைய வரிப்பணத்தை பாழடிக்கக் கூடாது. 200 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டு, அச்சிடப்பட்டிருக்கிற புத்தகங்களை வீணாக்கக் கூடாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நினைக்குமேயானால், இந்த ஆண்டே அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு, அதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூர்: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மற்றும் தினமணி நாளிதழ் மீது திமுக த���து அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது.\nமுரெசாலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.\nதொடங்கி வைப்பவர் யார் தெரியுமா \nஇந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான்.\nஅ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார்.\nதமிழகத் தேர்தலை மிகவும் கண்டிப்பாக- கறாராக- நடுநிலை தவறாமல் நடத்துவதற்கு முழு முதல் காரணமாக இருந்த அதிகாரிதான் தினமணி நாளிதழின் டெல்லிப் பதிப்பைத் தொடங்கி வைக்கிறார்\nஅப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு\nஅவர் எப்படி இந்த விழாவில், கணக்கு எங்கேயோ இடிக்கிறதா, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா, ஏதாவது புரிகிறதா\nவிரைவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத் தேர்தல்:\nஇந் நிலையில் அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தால் காலியாகியுள்ள திருச்சி மேற்கு தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஇதேபோல புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இந்திரா நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் அவர் அளித்த பேட்டியில், காலியாக உள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 6 மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. எனவே மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.\nதேர்தலின் போது புதிய வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்தது என்றார் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாணவி: போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன்\nதுண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தவரிடம் இதயத்தைப் பறி கொடுத்த மாணவி\nதிருச்சி: ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்��ூரி மாணவி, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சியாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந்துள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ரஞ்சிதா. 19 வயதான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.\nதினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா.\nஅவருக்கு கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, திருச்சி ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.\nதன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர்ட்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இது போர்ட்டருக்குத் தெரியாது.\nதினசரி அந்த போர்ட்டரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகி விடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப்போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரிசாக நினைத்துக் கொண்ட ரஞ்சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடிப் போய் விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டது.\nஇப்படிச் சொல்லிய அடுத்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரைந்து வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.\nஇதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீஸார��� விரைந்து வந்து என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.\nஇதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.\nபின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழலை ஒழிக்க கோடிகள் செலவில் உண்ணாவிரதம், இது மிகப்பெரிய ஊழல்\nபல கோடி ரூபாய் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன்\nராம்தேவ் உண்ணாவிரதம் அர்த்தமற்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார். எந்த நோக்கத்திற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறதோ, அதில் இருந்து அவர் விலகி நிற்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் ராம்தேவ், பல கோடி ரூபாய் பணம் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதுபோன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராம்தேவ் உண்ணாவிரத்திற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரத்தை கைவிட ராம்தேவ் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.\nமேலும் பேசிய திக்விஜய் சிங், அன்னா ஹசாரே போன்றோர் ராம்தேவ் உண்ணாவிரத்துக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவிப்பயங்கரவாதிகளின் உண்ணாவிரத நாடகம் ஆட்சியை பிடிக்க R S S சதி\nஊழலை ஒழிப்பதாகக் கூறி, காவி ஆட்சியை மத்தியில் கொண்டு வர சதித் திட்டம்\nஊழலை ஒழிப்பது என்ற பெயரால் காவியாட்சியை மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு அடி பணியலாமா என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.\nசுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.\nஅண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக்களும், காவிகளும் ஆண்டவன் ‘அவதாரங்களும்’, தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்\nதொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன\nஅரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்\nஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிற்படுத்தப்பட்டவர் திடீரென யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளிநாட்டுப் பணக்காரர்களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்\nஅரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா\nஅப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்\nகாவி ஆட்சியைக் கொண்டு வரும் திட்டம்\nமத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்\nடில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம் மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா\nவிசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.\nபாபர் மசூதி இடிப்புக் க���ற்றவாளிகள்\nஇதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்\nஇதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை\nஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும் அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதனைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.\nஅதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா\nஇந்தி வந்து குதித்தது ஏன்\nஅது மட்டுமல்ல, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதுபோல பாபா ராம்தேவ் உண்ணாவிரத கோரிக்கைகளில் ஒன்று தற்போது ஆட்சியில் உள்ள ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு, இந்தியையே நாட்டு நிருவாகத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தவும் வேண்டுமாம் அது ஒரு முக்கிய பாபா திட்டம் அது ஒரு முக்கிய பாபா திட்டம்\nஇது முழுக்க காவியமயமாக்கும், மத்திய ஆட்சிக்கு எதிரான திட்டமிட்ட மறைமுக முயற்சி. இதற்குப் போய் “மயிலே மயிலே இறகு போடு” என்று கூறி அவர்களுக்குப்பின் ஓடலாமா\nகாங்கிரளி கட்சியில் ஒரே ஒரு திக் விஜய்சிங் தான் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் என்பது சற்று ஆறுதல்\nபாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்\nஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரளி கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு\nஇந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது\nமீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் வைரமுத்துவிடம்: உங்களுக்காவது 6 வது முறை கிடைத்ததே\nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வைரமுத்து,\nதிமுக தலைவர் கருணாநிதி கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nகலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன். அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார்.\nநான் 6வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லிச் சிரித்தார்.\nஅந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும். அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். ஆனால், எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி என்றார்.\nநிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன், கவிஞர் அப்துல் காதர், குஷ்பு, திண்டுக்கல் லியோனி உள்ளி்ட்டோரும் பேசினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்\nசென்னை: கூடா நட்பு துன்பத்தில் போய் முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல் தொடுத்தார்.\nதனது பிறந்த நா���ையொட்டி நேற்று அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, `கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பொன்மொழியை மறந்து விடாமல் திமுக உடன்பிறப்புகள் தங்கள் பயணத்தை தொடர வேண்டும்' என்றார்.\nஇது, பல விஷயங்களிலும் நம்ப வைத்து கழுத்தறுத்த தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட்டது.\nஇது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டபோது,\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுக எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. அதுபற்றிய கேள்விக்கே இடமில்லை. திமுகவும், காங்கிரசும் கூட்டணி கட்சிகள். எனவே, எந்த யூகத்துக்கும் இடமளிக்க வேண்டாம். மதிப்புமிக்க கூட்டாளி என்ற முறையில், கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. இவை பற்றி காங்கிரஸ் கட்சி பதில் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை. பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தயாநிதி மாறனோ அல்லது சி.பி.ஐயோதான் பதில் அளிக்க வேண்டும். எனவே, அவர்களிடம் கேளுங்கள்.\n2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐயால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். சி.பி.ஐயின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்வரை பொறுத்திருங்கள். இந்த விவகாரத்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றார்.\nநாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்\nடெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.\nஇந் நிலையில் காங்��ிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இப்போது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. ராம்தேவின் போராட்டத்துக்கு பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து, உண்ணாவிரத மையத்துக்கு ஆட்களைக் கூட்டி வருவது வரை எல்லா வேலைகளையும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தான் பார்த்து வருகின்றனர்.\nஇதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது.\nபாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால்.. முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.\nமுதலில் அவர் ஒழுங்காக யோகா சொல்லித் தருகிறாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது. அவரது யோகா முறைக்கு பல யோகா விற்பன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் நாம் மறக்கக் கூடாது.\nஇந்த உண்ணாவிரதத்துக்கு எவ்வளவு ஏற்பாடுகள் பாருங்கள், எவ்வளவு செலவு.. இந்த உண்ணாவிரத்தில் ஆடம்பரமே முன் நிற்கிறது. கிட்டத்தட்ட 'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்'. இதனால் என்ன பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது கூட அவருக்கு சரியாகத் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.\nஅன்னா ஹசாரே போன்ற உண்மையிலேயே மக்களுக்காக பாடுபடும் தலைவர்கள், ராம்தேவுடனான தொடர்பை துண்டிக்குக் கொள்ள வேண்டும் என்றார்.\nராம்தேவ் உண்ணாவிரதம் நடத்தலையே..மத்திய அரசு:\nஇதற்கிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வாங்கவில்லை என்றும், அவர் யோகா கிளாஸ் நடத்தவே அனுமதி வாங்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் யோகாவுக்கு அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் நடத்துவது ஏன் என்று கேட்டு டெல்லி போலீஸ் மூலம் ராம்தேவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து ராம்தேவுடன் கேட்டதற்கு, யோகா என்றால் என்ன என்று போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை, உண்மையை சொல்வது, திருடாமல் இருப்பதும் யோகாதான் என்றார்.\nஅதே நேரத்தில் ராம்தேவின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய, அவரது தரப்புடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந் நிலையில் ராம்தேவ் விவகாரம், கறுப்புப் பணப் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து விளக்கமளித்தார்.\n40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயண விவரங்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கினார்.\nஇந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.\nஇந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.\nபாபா ராம்தேவ் போராட்டம் வெறும் கூட்டத்தை திரட்டும் ஒன்றாக முடிந்து விடும் ஆபத்து இருக்கிறது. முதலாளித்துவ கொள்கைதான் கறுப்பு பணத்துக்கு காரணம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅல்-கொய்தா இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது\nலண்டன்: வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய அல்-கொய்தாவின் இணையத் தளத்தை ஹேக் செய்த இங்கிலாந்து உளவுப் பிரிவினரான எம்ஐ6, அதில் கேக் செய்வது எப்படி என்ற விவரங்கள் அடங்கிய பைல்களை அப்லோட் செய்துள்ளது.\nதீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது ஆரம்பித்து, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், பேட்டரிகள், வயர்கள் விவரம், வெடிகுண்டுகளை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள் ஆகிய விவரங்களுடன் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருந்தது.\nஇந்த இணையத் தளத்தை 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யவும் அல்-கொய்தா திட்டமிட்டிருந்தது. இது குறித்து விவரம் அறிந்த இங்கிலாந்து உளவுப் பிரிவான எம்ஐ6, இதை ஹேக் செய்தது. பின்னர் அதில் வெடிகுண்டுகளுக்குப் பதில் கேக் செய்வது குறித்த சமையல் குறிப்புகள் அடங்கிய பைல்களை அப்லே��ட் செய்து, பாஸ்வேர்டையும் மாற்றிவிட்டது.\nமேலும் இதில் சில கோட்களையும் எம்ஐ6 சேர்த்தது. அதை வைத்து இந்த இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது, அதில் தீவிரவாதத்துக்கு உதவியான விவரங்களை சேர்ப்பவர்கள் யார் யார் என்ற விவரங்களை அறிந்து, அவர்களை அமெரிக்க, இங்கிலாந்து உளவுப் பிரிவினர் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர்.\nஅதன்மூலம், இந்த 67 பக்க வெடிகுண்டு இணையத்தளத்தை உருவாக்கியது வளைகுடாவைச் சேர்ந்த அன்வர் அல்-அவ்லாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்த விவரங்கள் இப்போது தான் வெளியில் வந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n.அடிதடியில் Iscon கோவில் நிர்வாகிகள் அடிதடி\nபெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவில் நிர்வாகிகள், நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை புண்ணாக்கினர்.\nஹரே கிருஷ்ணா அமைப்பின் (International Society for Krishna Consciousness-Iskcon-இஸ்கான்) மும்பை, பெங்களூர் நிர்வாகிகளிடையே யார் பெரியவர் என்ற மோதல் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது.\nமும்பை ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் வரதகிருஷ்ண தாஸா, பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் மதுபண்டிட் தாஸா.\nபெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் மலை மீது அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்தை நிர்வகிப்பது யார் என்பதில் இந்த சண்டை நடக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.\nஇந் நிலையில் நீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் கோவிலை ஆய்வு செய்ய மும்பை இஸ்கான் அமைப்பினர் நேற்று வந்தனர். ஆனால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து பெங்களூர் நிர்வாகிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.\n15 கார்களில் வந்த வரதகிருஷ்ண தாஸா தலைமையிலான நிர்வாகிகளை, கார்களில் இருந்து இறங்க விடாமல் தடுத்து மதுபண்டிட் தாஸா தலைமையிலான நிர்வாகிகள் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே அடிதடி நடந்தது. இதில் வேட்டிகளும் கூட கிழிந்தது தான் மிகவும் வருத்தமான விஷயம்.\nஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்களின் கண்ணெதிரே இந்த சண்டை நடுரோட்டில் நடந்தது. இதனால் மக்களும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அமைதியாக பஜனை பாடி இறைவனின் நினைவில் மூழ்க வந்த பல பக்தர்கள், இந்த சண்டையைப் பார்த்து அதிர்ந்து கண்ணீரும் விட்ட���ர்.\nகுடும்பத்துடன் வந்த பலர், அதிர்ச்சியடைந்து வேகமாக வெளியேற முயன்றனர். ஆனால், மும்பை குழுவைத் தடுப்பதற்காக கோவிலின் முக்கிய கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வெளியேறவும் முடியாமல் தவித்தனர்.\nகோவில் அமைந்துள்ள ராஜாஜி நகர் பகுதியின் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிக்காக பாதி சாலை மூடப்பட்டுவிட்ட நிலையில் மீதியுள்ள சாலையில் தான் பெரும் நெரிசலுடன் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நடுரோட்டு சண்டையால், அந்தப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்ட, மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.\nஎல்லா சண்டையும் முடிந்து மும்பை குழு தோல்வியுடன் திரும்பிச் சென்றபின் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி, அந்த ஏரியா போலீசார் வந்து சேர்ந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHa Ha Ha 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈ\nராம்தேவுடன் சேர்ந்து ஏறத்தாழ 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொண்டர்கள் மைதானத்திலேயே தொடர்ந்து தங்கி இருப்பதற்கு வசதியாக அங்கு 1300 கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்படுகின்றன.\nஉண்ணாவிரதம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்றே, பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர். மைதானம் முழுவதும் கொடிகள், ராம்தேவின் போஸ்டர்கள் மற்றும் தோரணங்களால் காவிமயமாக காட்சியளிக்கிறது.\nபல தொண்டர்கள் டி.வி. கேமரா முன்பு தோன்றி பாரத் மாதா கி ஜெய்', வந்தே மாதரம்' என்பது போன்ற கோஷங்களை விண்ணதிர முழங்கியதையும் பார்க்க முடிந்தது.\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஆதரித்த இந்தி திரையுலகம், பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிக்கவில்லை.\nஇதுபற்றி பிரபல நடிகர் சல்மான்கான் கூறுகையில்,\nஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்காக உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை. லஞ்சம் வாங்க வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறினாலே போதும் என்றார்.\nஒருவர் உண்ணாவிரதம் இருந்து தலைவர் ஆனதால், ராம்தேவும் அதே வழிமுறையை பின்பற்றுகிறார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார்.\nநடிகை ஷபனா ஆஸ்மியும், பாபா ராம்தேவை ஆதரிக்க விரும்பவில்லை எ���்று கூறியுள்ளார்.\nஅட கொய்யாலே கடைசியாக பிஜேபி மீண்டும் பதவிக்கு வருவதற்கு சீரியசாக முயற்சி எடுக்க தொடங்கி விட்டது.\nஅயோத்தி ஆறின கஞ்சியாகி விட்டாலும் பரவாயில்லை அன்ன ஹசரேயும் ராம்தேவும் பிஜேபியை கரை சேர்கிறார்களா பார்ப்போம்.\nகாங்கிரஸ்சின் தளம்பலையும் புலம்பலையும் பார்க்கும்போது பிஜேபி கரை சேரத்தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது.\nஅட டா முன்றாவது அணி இடது சாரி மாயாவதி நிதிஷ் குமார் போன்றோர் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லையே .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி : கதையல்ல... நிஜம்\nகூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார். ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. \"எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன். வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, \"அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வ���்சாங்க' என்று சொல்கிறார். \"நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, \"பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார். நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.\nஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார்.\n\"மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், \"மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும்.\nஅதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் அமைக்க இந்தியா 250 மில்லியன் ரூபா உதவி:அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபாவினை இந்தத் திட்டத்துக்காக வழங்கவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் உருவாக்கம் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவிகளை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக இந்திய 250மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. அந்த வகையில் நாங்கள் அதனைக்கொண்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்போம்.\nமேலும் இரண்டாம் கட்டமாகவும் இந்தியா 250 மில்லியன் ரூபாவை பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான உதவியாக வழங்கவுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கமும் 250 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளது.\nஅந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படும். இதற்கான காணியை அடையாளம் காணும் பணிகளும் இடம்பெற்றுவிட்டன.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ்ப்பாண வீதி அகலிப்பும், அபிவிருத்தியும்.\nசிந்தனைக்கூடம்; - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் யாழ்ப்பாண குடாநாட்டின் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் சிந்தனைக்கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேற்படி விடயம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.\nஇன்று யாழ் மக்களிடையே வீதி அகலிப்பு தொடர்பாக பல பிரச்சினைகள் தோன்றி வாத பிரதிவாதங்களிற்கு உட்பட்டுள்ளன. உண்மையில் முறையாக இவை திட்டமிடப்பட்டிருந்தால் இப் பிரச்சினைகள் தோன்றியிருக்காது என்றே எண்ண தோன்றுகின்றது. கல்வியாளர்கள், அரச நிர்வாகிகள், நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் ஆகிய முக்குழுவினர்; இணைந்து மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்தே எந்த திட்டங்களும் தீட்டப்பட வேண்டும். ஏனெனில் எந்த அபிவிருத்தியும் மக்களுக்கானதே.\nயாழ்ப்பாண வீதி அபிவிருத்தியின் போது பல கட்டிடங்கள், குடிமனைகள், கோயில்கள் என்பன அழிவடையும் நிலையில் உள்ளன. உதாரணமாக காங்கேசன்துறை வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் முகப்பு பகுதியும், அக் கோயிலிற்கு உரித்தான வீதியோரத்தில் உள்ள ஏனைய கோயில்களும், நாவலர் பாடசாலை, இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பகுதிகளும் இடிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. திட்டமிட்டோர் இவ் இடிபாட்டிற்கான நஷ்டஈடுகளை மக்களிற்கும், நிறுவனங்களிற்கும் வழங்க முன்வரவில்லை. இவை சட்ட சிக்கலை ஏற்படுத்தும். மேலும் 100 வருட பழமையான கட்டிடங்களோ, தாவரங்களோ அழிக்கப்பட வேண்டுமாயின் அவை மரபுரிமைச் சொத்துக்கள் என்ற சட்டத்தின் கீழ் தொல்பொருள் திணைக்களத்திடமும் சூழல் பேண் அதிகார சபையிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும். அரசு அமுலாக்கும் இத்திட்டத்தில் அரசு இயற்றிய சட்டங்களே மீறப்படுவதை பார்க்கின்றோம். இலங்கையில் பொதுவாக எழுத்தில் உள்ள சட்டங்கள் நடைமுறையில் மீறப்படுவதை எல்லா மட்டங்களிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ஏன் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை\nமக்கள் விழிப்புணர்ச்சி அற்றிருப்பதே இவற்றுக்கு பிரதான காரணம் போல் தெரிகிறது. நாம் வீதியை அகலித்து அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்று வகையினரும் இணைந்தே இத்திட்டம் பற்றி இறுதி முடிவை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு நடைபெற்றதாக தெரியவில்லை. வீதியை எந்த அளவிற்கு அகலமாக்குவது என்பதைத் தீர்மானிப்பதும் ஆராயப்பட வேண்டியதே.\nஇவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். யு9 வீதியில் இன்று அதிக போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. உண்மையில் இவ் வீதி ஆனையிறவைக் கடந்து இயக்கச்சிச் சந்தியில் மேற்கு நோக்கி திரும்பாது நேரே தொண்டைமனாறு கடல் நீரேரியை ஒட்டி அவ் வீதியை வடக்கு நோக்கி விஸ்தரித்து பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, பலாலி காங்கேசன்துறை, போன்ற நகரங்களை இணைக்க வைத்தால்; வடமராட்சி, வலிகாமம் வாழ் மக்கள் இதனூடாகவே பயணிப்பர். யாழ்ப்பாண நகரை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டிய அவசியம் பெரும்பாலானவர்களிற்கு இல்லாமல் போகும். இவ் வீதி அபிவிருத்தித் திட்டமானது தொண்டைமானாற்று நன்னீர் ஏரித்திட்டத்துடன் 100 வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒன்றேயாகும். யாழ்ப்பாண வீதி அபிவிருத்தியில் ஈடுபடுவோர் இது பற்றித் தெரிந்துள்ளார்களா என்பது ஜயத்திற்குரியதே.\nயாழ்ப்பாணக் குடாநாட்டை கரையோரமாகச் சுற்றி சுற்றுப்பாதை அமைத்து, உள்ளேயுள்ள நகரங்களுடன் இணைக்கும் திட்டமும் ஏற்கனவே பலரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான வீதி அமைப்புக்கள் இருப்பின்;; யாழ்ப்பாண நகரத்துடன் இணைக்கும் வீதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும். எனவே பாரிய அளவில் அகலமான பிரதேசத்தை வீதி அபிவிருத்தியில் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.\nஇயக்கச்சி சந்தியிலிருந்து யு9 வீதியை வடமராட்சியுடன் இணைப்போமாயின் யு9 பாதையூடாக வரும் 50 - 60 வீதமான வாகனங்கள் அதனூடாக சென்றுவிடும். மிகுதி 10 – 15 வீதமான வாகனங்கள் கொடிகாமம், பருத்தித்துறை ஊடாக செல்லும். மிகுதியான வாகனங்களே யாழ்ப்பாண நகரை அடையும். எனவே இவற்றை வைத்து வீதி அகலிப்புப் பற்றி மறுசிந்தனை செய்யப்படலாம். நகரத்தினுள்ளே வரும் சில வீதிகள் ஒருவழிப் பாதையாக மாற்றுவதன் மூலமும் நெருக்கடியை சமாளிக்க முடியும். இது பற்றி சிந்திக்க காலம் கடந்துவிடவில்லை என பேராசிரியர் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் வீதிஅமைப்பு, அகலிப்பு தொடர்பாக பல்துறை அறிஞர்களையும், நிபுணர்களும் பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று விரைவில் கூட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nImelda Sukumar:புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த\nபயங்கரவாத அச்சுறுத்தலுடன் வாழ்கிறேன்: யாழ். அரச அதிபர்\nஉண்மையை உலகிற்கு கூறிவருவதால் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து இன்றுவரை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.\nயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்���ுக்கொண்ட அனுவபங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்றுநாள் கருத்தரங்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. நேற்றைய இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு தானாகவே அனுமதி கேட்டு உரையாற்றும்போதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...'உண்மைகளை உள்ளபடி உலகுக்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்பொழுதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலேயே நான் வாழ்கிறேன். இருந்தபோதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் மத்தியில் மக்கள் சேவை செய்யக்கிடைத்திருக்கின்றமையால் மகிழ்ச்சியடைகிறேன்.\n2002ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு அரச அதிபராக நான் கடமையாற்றியிருக்கிறேன். இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் நான் அங்குதான் கடமையாற்றினேன். புலிகளின் பிடிக்குள் மக்கள் சிக்கித்தவித்த காலத்திலும் மக்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக எங்களுக்கு உயர்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு தேவையாக மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் மக்களின் நலனில் அரச அதிகாரிகளும் படைகளும் அக்கறை செலுத்தினார்கள் என்பதற்று இது நல்லதொரு எடுத்துக்காட்டு.\nஇறுதி யுத்த காலகட்டத்தில் மக்களை வெளியேற்றுமாறு படையதிகாரிகள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என்னால் அதனை செய்யமுடியவில்லை. காரணம் விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேறாமல் தடுத்தனர்.\nமக்களின் பயன்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சீமெந்துகளையும் ஜெனரேற்றர்களையும் புலிகளே அதிகளவில் பயன்படுத்தினர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து பக்கெட்டுகளில் தங்களின் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளை புலிகள் அமைத்தனர். அதேபோல் ஜெனரேற்றர்களையும் அவர்களே பயன்படுத்த���னார்கள்.\nஇருந்தபோதிலும் அமைதியாக இருந்து மக்கள் சேவையினை நாங்கள் செய்துவந்தோம். இதற்காக படையினருக்கு நான் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டனர். இதனால் தான் மக்கள் சேவையினை எங்களால் தொடர்ந்து செய்ய முடிந்தது. நான் முல்லைத்தீவில் அரச அதிபராக கடமையாற்றிய எட்டு வருடங்களில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். 22,000 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்தில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்தமை அரசாங்கத்தின் நல்லெண்ணத்துக்கு தக்க சான்றாக அமையும். அதுமட்டுமல்லாமல் பெருமளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் பாரியளவில் நிதியுதவி செய்திருந்தது. அந்த நிதியுதவியினைக் கொண்டு ஏராளமான அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுத்தோம். இந்த அபிவிருத்திகள் தொடர்பாக மாதாந்த அறிக்கைகளை நான் அரசுக்கு வழங்கிவந்தேன். புலிகளின் மறைந்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் என்னை பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று அவர் என்னை அச்சுறுத்தினார். அரசு செய்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தால் தங்களின் இயக்கத்துக்கு அவப்பெயர் வரும் என அவர்கள் அஞ்சினார்கள்.\nஅன்றும் எனது சேவையினை சரிவர செய்யவிடாமல் அச்சுறுத்தினார்கள். இன்றும் என்னை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் படையினரின் உதவியுடன் இன்றும் என்னால் மக்கள் சேவையினை செய்யக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகையினால் எங்களால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறோம்.\nஇப்பொழுதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம். கல்வி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இப்பொழுது சுமுகமான நிலை காணப்படுவதற்கு உதவிய படையினருக்கு நான் நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று அவர் உரையாற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 ஜூன், 2011\nகுஷ்பூ சாபம் கொடுத்ததற்கு அதிமுக வழக்கு தாக்கல்\nவாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு\nசென்னை: த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் முடிவு பற்றி விமர்சன‌ம் செ‌ய்த ‌நடிகை குஷ்பு மீது கர்நாடக அ.தி.மு.க அவதூறு வழக்கு தொடர்‌ந்து‌ள்ளது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து கருத்து நடிகை கு‌ஷ்பு கருத்து தெரிவிக்கையில், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. இதற்காக மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.\nநடிகை குஷ்புவின் இ‌ந்த பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக் கூறி சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை வரு‌ம் ஜூன் 16 ம் தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்பு விசாரணைக்கு வருகிறது.\nநடைபெற்ற சட்ட மனறத் தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவிற்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் சென்றும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅங்காடித்தெரு ஏன் தேசிய விருதுகளில் தவிர்க்கப்பட்டது அய்யா காரணம் தேடி அலைய தேவை இல்லை .எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான்.\nஅழகாக அற்புதமாக அமைந்த அங்காடித்தெரு பிராமண சமுகத்தின் குரூர முகத்தை நிர்வாணமாக காட்டிவிட்டத்தை அவாள் எப்படித் தாங்குவா\nவயது குறைந்த வேலைக்கார சிறுமியிடம் பார்ப்பன எஜமானி அம்மா கொடூரமாக வேலை வாங்கும் காட்சிகள் மிகவும் தத்துருபமாக அமைந்துவிட்டன . அந்த காட்சிகள் ஒரு உயர்ந்த டாகுமெண்டரி போல் அமைந்து விட்டன. அக்காட்சிகள் பிராமணர்களை மிகவும் பயமுறுத்தி வெட்கி தலை குனியுமாறு செய்து விட்டன.\nநிச்சயமாக அங்காடித்தெருவுக்கு மிகப்பெரிய பரிசுகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் தெரிவுக்குழுவுக்கு இருந்திருக்கும். எனவே வேறு தமிழ் படங்களுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்துவிட்டால் தமிழர்கள் மூச்சு விட மாட்டார்கள் அங்காடித்தெருவை மறந்து விடுவார்கள் என்று கணக்கு போட்டார்கள். அந்த கணக்கும் பலித்து விட்ட சோகமான காட்சிகளை தான் நாம் பார்கிறோமே \nபார்பன சதியால் தேசிய விருதை இழந்த அங்காடித்தெரு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா \nதிருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னா��் அறங்காவலருமான குடிமுருட்டி சேகர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவர் கஞ்சா கடத்தினாரா.. இல்லை ‘கஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா என்று தெரியவில்லை. ரொம்ப ஓவரா கஞ்சா கேஸ் போட்டு, ‘உலகத்திலேயே கஞ்சா அதிகம் நடமாடும் ஏரியா’ என்று தமிழ்நாட்டுக்குப் பெருமை வந்து விடப் போகிறது ஜாக்கிரதை\nபுரோட்டாவை யார் முதலில் வாங்குவது என்பதில் ஏற்பட்ட தகராறில் மதுரையில் இரண்டு கும்பலுக்கு இடையில் வெட்டுக் குத்து நடந்திருக்கிறது. 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேருமே ஆளுங்கட்சியினர் என்பது தான் ஹைலைட் ஒருவேளை புரோட்டா சாப்பிட்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆவதற்கு ஐடியா செய்திருப்பார்களோ\nதேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ‘ஆடுகளம்’ திரைப்பட நாயகன் தனுஷ், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் ஆகிய நால்வரும் முதல்வரை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார்கள். ‘சன் டிவியின் ஆடுகளம்’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டே இருந்தார்களே. அவர்கள் சென்று ஆசி வாங்கவில்லையா\nகுன்னூர் நகரமன்றக் கூட்டத்தில் ‘புரட்சித் தலைவி, அம்மா’ ஆகிய வார்த்தைகளைச் சேர்த்து தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வர நகரமன்றத் தலைவர் (திமுக) மறுத்து விட்டாராம். கைகலப்பில் இறங்கியிருக்கிறார்கள் அதிமுக கவுன்சிலர்கள். பிறகு (வழக்கம் போல) வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.\nடாஸ்மாக்கில் ‘கார்ல்ஸ்பெர்க்’ ரக பீர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 80 ரூபாய் விலைக்கு கிடைக்கும் ப்ரீமியம் ரக பீரில் பாட்டிலுடன் கூடவே பாட்டில் ஓப்பனரும் இலவசமாக இணைந்து வருமாம் அடடே… என்ன ஒரு add-on சர்வீஸ் அடடே… என்ன ஒரு add-on சர்வீஸ் பல்லால் கடிக்கும் சிரமம் மிச்சம் பல்லால் கடிக்கும் சிரமம் மிச்சம் சினிமா வில்லன்கள் (ஹீரோக்களும்) தான் முதலில் அந்த ஓப்பனரை தூக்கி எறிந்து விட்டு பிறகு பல்லால் கடித்து திறக்க வேண்டும். பத்து விநாடிகள் எக்ஸ்ட்ரா ஷாட்\nஇலவச அரிசி வழங்கும் திட்டத்தின் துவக்க விழா எந்தவிதமான கோலகலமும் இன்றி துவங்கியது சூப்பர் ஆனால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையை முழுதும் பச்சை கலரில் பெயிண்ட் அடித்து பசுமைப் புரட்சியை உண்டு பண்ணியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதையெல்லாம் முதல்வர் ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும். விட்டால் தமிழகமெங்கும் சாலைகளுக்கும் பச்சை கலர் பூசி விடுவார்கள் இவர்கள்\nஇலவச அரிசி வழங்கும் பையில் பெரிதாக முதல்வரின் படம் அச்சிட்டிருக்கிறார்கள். முதல்வர் ஜெ. ஆணையில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன இதெல்லாம் வீண் ஆடம்பர வகையில் சேராதோ இதெல்லாம் வீண் ஆடம்பர வகையில் சேராதோ ஆனால் இந்த இலவச அரிசியுடன் வழங்கும் பை அந்த துவக்க விழா நடந்த ஆழ்வார்பேட்டையில் மட்டும் தானாம். மற்ற இடங்களில் பையே கிடையாதாம்\n”நான் நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கழக உடன்பிறப்புகள் சொன்னார்கள். அதான் தோடு அணிந்திருக்கிறேன்” என்று புதுமையான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் அம்மா ”பல்வேறு தவறுகளைச் செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள் ”பல்வேறு தவறுகளைச் செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள்” என்று தொண்டர்கள் கேட்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போ, நகை அணிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமா” என்று தொண்டர்கள் கேட்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போ, நகை அணிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமா\nதற்கொலை வழக்கு போட்டு அம்புட்டு பேரையும் உள்ளே தள்ளுவதை விட்டு விட்டு அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் அடி பணிந்து போகலாமா அம்மா ‘தைரியமானவர்’ என்ற இமேஜ் என்னாவது\n‘காக்கைக் கூட்டம்’ விழா நடத்துவதற்காக தேதி கேட்டு அம்மாவை அணுகியிருக்கிறார்கள். ’வந்த வழியே ஓடிப் போய்டுங்க’ என்று விரட்டிவிட்டார்களாம். உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், இனிமேலும் அப்படியே தொடர்ந்தால்… பாராட்டுகள்\nதன்னுடைய செம்மொழி கவிதை பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததால் தான் சமச்சீர் கல்வியையே ரத்து செய்திருக்கிறார் ஜெயலலிதா என்று கருணாநிதி அடித்த கமெண்ட் குழந்தைத்தனமானது என்று பதில் கமெண்ட் அடித்திருக்கிறார் ஜெ கருணாநிதிக்கு இது தேவை தான். இன்னும் என்னென்ன தனமாகவெல்லாம் இருக்கிறார் என்று போகப் போக ஜெ. வாயிலிருந்து வரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா\nசென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாவாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது திடீரென பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் தன்னைக் காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்ற முயல்வதாகவும் சீமான் மீது புகார் கூறியுள்ளார் விஜயலட்சுமி.\nஇதையடுத்து வளசரவாக்கம் போலீஸார் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.\nஅப்போது, வாழ்த்துகள் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் கூறினார் விஜயலட்சுமி.\nமேலும், தொலைபேசி மூலமும், ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் தாங்கள் பேசி காதல் வளர்த்ததாகவும் கூறினார் விஜயலட்சுமி. தாங்கள் பழகியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி அதை போலீஸாரிடம் கொடுக்கவில்லை. மாறாக, உரிய நேரத்தில் தருவேன் என்று கூறினார்.\nஇதைப் பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல், கூடா நட்பு துன்பத்தில் முடியும்\nசென்னை: கூடா நட்பு துன்பத்தில் போய் முடியும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nகருணாநிதிக்கு இன்று 88வது பிறந்தநாள். இதையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\nசமூக எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மறந்து விடாமல் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என்றார்.\nதொண்டர்கள் நேரில் வர வேண்டாம்..\nமுன்னதாக தனது பிறந்தநாளையொட்டி யாரும் தன்னை நேரில் வந்து வாழ்த்த வேண்டாம் என்றும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,\nஎனது 88வது பிறந்த நாளினையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.\nநேரில் எனக்கு வாழ்த்து வழங்க வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க வேண்டுமென்று கட்சி உடன்பிறப்புகள் வற்புறுத்த வேண்டாம் என்றும் - வீட்டிற்கோ கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னைக் கட்சி உடன்பிறப்புகளும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nADMK அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிக்கிறது: வைகோ\nமுக்கிய பிரச்னைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம் ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத் தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.\nமுந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல.\nசமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்குக் கால நிர்ணயம் செய்யாமல் கண் துடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முழுமையாகவே ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டு வி���்டு புதிதாக மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு ஆரோக்கியமானதல்ல.\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, மின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவோ ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இடம்பெறவில்லை.\nஇலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும் நிலையில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது.\nஇலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபட்ச போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ராஜபட்சவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.\nஇவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்பானியின் வீடு உலகிலேயே மிகப்பெரிய வீடு\nமுஸ்லிம் அழகு ராணி கல்லால் அடித்து கொலை\nசீமான்,விஜயலட்சுமியின் மறுபக்கம்,பின்னனியில் s.v. ...\nலாக்கப் மரணம்: பெண் எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nDhayanithi 323 லைன்கள் ரகசிய புதைகேபிள் மூலம் சன்...\nஜெயலலிதா - கமல் சந்திப்பு\nCable TV அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு\nமங்காத்தா vs வேலாயுதம்.இன்றைய முக்கிய பிரச்சனை\nஆர்ப்பாட்டம் சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் க...\nமாணவி: போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன்\nஊழலை ஒழிக்க கோடிகள் செலவில் உண்ணாவிரதம், இது மிகப்...\nகாவிப்பயங்கரவாதிகளின் உண்ணா��ிரத நாடகம் ஆட்சியை பிட...\nகலைஞர் வைரமுத்துவிடம்: உங்களுக்காவது 6 வது முறை கி...\nநாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்\nஇது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-தி...\nஅல்-கொய்தா இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கெ...\n.அடிதடியில் Iscon கோவில் நிர்வாகிகள...\nHa Ha Ha 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈ\nடாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி : கதையல்ல... நிஜம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் அமைக்க ...\nயாழ்ப்பாண வீதி அகலிப்பும், அபிவிருத்தியும்.\nImelda Sukumar:புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேட...\nகுஷ்பூ சாபம் கொடுத்ததற்கு அதிமுக வழக்கு தாக்கல்\nகஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா \nசீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு-...\nகலைஞர் காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல், கூடா நட்பு...\nADMK அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிக்கிறது: வைகோ\nVadivelu:அம்மாவைத் திட்ட வேண்டாம் எனச் சொன்னதே கலை...\nயாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது க...\nதென்மேற்கு பருவக்காற்று,சாலையோர சி.டி. கடைகளில் அத...\n2 ஆயிரம் ரூபாய் 4 ஆண்டுகள் 250 வேலையாட்கள் தற்போது...\nகனிமொழிக்கு ஜாமின் கிடைக்க ஒரு மாதமாகுமா\nமாணவி பிணம் எரிப்பு; ஆசிரியர் மீது வழக்கு\nதயாளு அம்மாளுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதிருவாரூர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு : கனிமொழியைக் கா...\nசிறுமி மீது பாலியல் குற்றம் லண்டன் தமிழருக்கு சிறை\nசரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 7...\nபுலிச்சார்பு மூலங்களைக் கொண்டே தருஷ்மன் அறிக்கை தய...\nபுலிகளின் கொடியை தமிழ் தேசியக் கொடி எனக் கோருபவர்க...\nஉண்ணாவிரத சதியில் ராம் தேவும் அன்ன ஹசரேயும் பிஜேபி...\nபன்னீர்செல்வத்தின் தம்பி தற்போது கமிஷன் கேட்ட விவக...\nஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்துவிட்டா வழக்கை சந்தி...\nஜெயலலிதா மீது திமுக பாய்ச்சல்,தயாநிதி மாறனை எப்படி...\nஇலவசங்களால் மக்களை சோம்பேறிகள் ஆக்குகின்றனர் : நேற...\nதொழிலதிபர் / சாமியார் ராம் தேவ் சாகும் வரை உண்ணா...\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nதயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை: ...\nசாமியார் Ram dev black mail உண்ணாவிரத தந்திரம் இ...\nஎகிப்திய நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களின் க...\nகாதலித்து திருமணம் செய்வதாக சீமான் ஏமாற்றினா���ா\nஇந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை...\nஅவதூறு பரப்புவதை கைவிட்டு நாகரீகமான அரசியல் வழிமுற...\nபொலிஸ் மா அதிபர் இராஜிநாமா\nவறுமையில் தற்கொலைசெய்யும் மக்களின் உயிர்களை புலம்ப...\nகனிமொழி கைதுக்கு தயாநிதி காரணமா\nசாய்பாபா தனி அறை : நீடிக்கும் ரகசியம்\nராசாவின் 'பிரம்மாஸ்திரம்': 2ஜி சிக்கலில் மாட்டப் ப...\nஇலவச அரிசி திட்டம் :விழாவிற்கு அரசு தடை\nகலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்ல...\nபரோட்டாவுக்காக சண்டைபோட்ட அதிமுகவினர்: 25 பேர் மீத...\nமேமாதம் கொடுஞ்செயல் ஏற்புநாளும் கொடுமை ஒழிக்கப்பட்...\nஎழுவைதீவுப் பிரதேசத்துக்கு முதன் முறையாக வைத்தியசாலை\nஅல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம்\n8 மாவட்டங்களில் கடும் மழை,மண்சரிவு 32,774 பேர் பாத...\nதயாநிதி மாறனுக்கு ஒரு நீதி ராசாவுக்கு ஒரு நீதியா த...\nஅங்காடித்தெரு,பார்பன சதியால் தேசிய விருதை இழந்த A...\nஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...\nதொலைத்தொடர்புத் துறை திமுகவுக்கு இல்லை\nதானே வாதாட ராசா திட்டம்பிரதமருக்கு எழுதிய 18 கடித...\nசன் சீ கப்பல் அகதிகளில் ஒருவரை நாடு கடத்த உத்தரவு\nபயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம் மூன்று நாள்...\nவவுனியா, நேர்த்தியாக நில அறையொன்றில் மறைத்து வைக்க...\nஅரசியலில் இருந்து விலகினார் தலாய் லாமா\nமருத்துவ காப்பீட்டுத்திட்டமும் முடக்கம் : மாற்றம...\nகனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு\nநிறைய கல்லூரிகளில் இந்த மாதிரி மன விகாரம் கொண்ட த...\nநள்ளிரவு கொலைகள் எதிரொலி-116 பிச்சைக்காரர்கள் காப்...\nபிராமணனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம்தான் ...\nடாக்டர் சீட் கேட்டு, 22 ஆயிரம் பேர் : பி.இ., 1.7 ல...\nCongress. தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்...\nயாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவரால் மாணவி மீத...\nஒசாமாவை காட்டிக் கொடுத்தது யார்\n1000 படகுககளின் உரிமம் ரத்து; மீன் துறை அதிரடி\nவட மாநிலங்களில் காங். சரிவுக்கு இந்திராவே காரணம்-ப...\nதிஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா\nநடிகர் விஜயின் நாக்கில் சனி ;அம்மாவின் ஆட்சி அமைய ...\nஇலங்கையில் நானோ கார் விலை ரூ.9 1/4 லட்சம்\nதயாநிதி மாறனின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க...\n ஊடகங்களின் மகா முக்கிய கவலை\nவட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை\n80 வயது மார்க��சிஸ்ட் எம்எல்ஏ தற்கொலை\nதி.மு.க., ஆட்சி ஊழலால் தான் காங்கிரசுக்கு தோல்வி\nகூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் ���ன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் ��ன்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/05/11/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-07-07T05:37:15Z", "digest": "sha1:6J4CFRI3CXRGL3DMLEE7ADROBSXSXGG3", "length": 65716, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "டாக்டருக்கும் பெப்பே ! மருந்துக்கும் பெப்பே ! – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nராமன் ராஜா மே 11, 2013\nகலியுகம் முடியும்போது வெண் புரவி மீது கல்கி அவதாரம் நிகழும், உலகம் அழியும் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். இருந்தும் அதற்கெல்லாம் நிறைய நாள் இருக்கிறது என்ற அசட்டையில், பற்பல புத்தகங்களைப் படிக்காமல் அலமாரியில் பூட்டி வைத்திருக்கிறேன்; சிற்சில முத்தங்களைக் கொடுக்காமல் மனதில் பூட்டி வைத்திருக்கிறேன்…\nஆனால் இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால், மேற்படி கடமைகளை அவசரமாக நிறைவேற்ற வேண்டி இருக்கும் போல் தெரிகிறது.\nடேவிஸ் சொல்லும் ஊழிக் காலம் குதிரையில் ஏறி வராது; மாறாக, பாக்டீரியா கிருமிகளில் ஏறி வரப் போகிறது. இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடியப் போகிறோம்.\nஏன், இதற்கெல்லாம்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி விட்டதே ஆம், ஆனால் நாம் அந்த மருந்துகளை எல்லாம் கண் மூடித்தனமாக உபயோகித்துத் தள்ளியதில் எல்லாமே வீரியம் இழந்து நீர்த்துப் போய்விட்டன. பாக்டீரியா கிருமிகள் இப்போது ட்ரக் ரெஸிஸ்டன்ஸ் என்னும் மருந்து எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன.\nஉலக சுகாதார நிறுவனத்தின் வெப் சைட்டுக்குப் போய்ப் பார்த்தால், மருந்துக்குக் கட்டுப்படாத வியாதிகள் பற்றி மானாவாரியாக வெள்ளை அறிக்கைகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.\nகனோரியா என்பது, வரக் கூடாத வியாதி. போகக் கூடாத இடங்களுக்குப் போகிறவர்களைப் பீடிக்கும். நேற்று வரை இதை அநாயாசமாகச் சமாளிக்கப் பல மருந்துகள் இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருப்பது ஒரே ஆண்டிபயாடிக். அதுவும் வேகமாகத் தன் வலிமையை இழந்துகொண்டு வருகிறது.\nஆஸ்பத்திரியிலேயே வசித்துக்கொண்டு (என்ன திமிர் ) ஆஸ்பத்திரி மூலமாகவே பரவும் MRSA என்ற கிருமி, ESCAPE என்று சுருக்குப் பெயர் கொண்ட ஆறு கிருமிகளின் கூட்டணி என்று பல கிருமிகளை நாம் ஆண்ட்டி பயாடிக்குகளைக் காட்டிக் காட்டியே வளர்த்துவிட்டோம்.\nகிருமி எதிர்ப்பு மருந்துகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும் கற்பனை செய்வது கடினமே இல்லை. ஒரு 150 வருடத்துக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம். 14-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் பல முறை சீனாவிலும் ஐரோப்பாவிலும் கறும் சாவு என்ற ப்ளேக் நோய் பரவி, கோடிக் கணக்கில் மரணங்கள். சீனாவின் ஜனத் தொகையில் பாதி, ஐரோப்பிய ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பலி. ஒரு கட்டத்தில் 45 கோடியாக இருந்த உலகத்தின் ஜனத் தொகையே ப்ளேகினால் 36 கோடியாகக் குறைந்துவிட்டது \nஇன்றைக்கு இந்த மாதிரி ஒரு பெரிய அளவில் தொற்று நோய் வந்துவிட்டால், பணம் பிடுங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் நாலு காலையும் தூக்கி சரணாகதி ஆகிவிடும். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனால் அரசாங்கம் நிலைமையை மேலும் நாசமாக்காமல் இருந்தாலே பெரிய உபகாரம் என்று சொல்லும் அளவுக்குப் பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட ப்ளேக் கலவரத்தைச் சொல்லலாம். ப்ளேக் வந்த பிள்ளை குட்டிகளை பலவந்தமாகப் பிடித்துப் போய்க் கொட்டடியில் அடைத்து, பாதிக்கப்பட்ட வீடுகளை எரித்துத் தள்ளி, கடைகள் தொழிற்சாலைகளை மூடி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது அரசாங்கம். உணவுப் பஞ்சம், மக்கள் கலவரம், ஆர்ச் பிஷப் படுகொலை என்று பற்றி எரிந்தது ரஷ்யா.\nநோய்களுக்கு எதிராக நம் ஒரே நம்பிக்கை, கிருமி எதிர்ப்பு மருந்துகள். கடந்த நூறு வருடத்தில் எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடித்து, தொற்று வியாதிகளைத் தோற்று ஓடச் செய்துவிட்டோம். காலரா, டி.பி. உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சுலபமான செலவில்லாத மருந்துகள் இருக்கின்றன…. அதாவது, இருந்தன \nநாம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதால், மேற்படி பாராக்களின் விபரீதங்கள் மறுபடி நேரப் போகின்றன \nசின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்ல���ை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.\nசில வகை சொறி சிரங்குக் கிருமிகள் தங்கள் மேற்பரப்பில், ஆண்டி பயாடிக்குகளைக் கவர்ந்து இழுத்து சிறைப்படுத்த வல்ல ப்ரோட்டின்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன. பெனிசிலின் ஜாதி மருந்துகளில் உள்ள பீடா-லாக்டம் வளையங்களை, கண்ணாடி வளையல் மாதிரி உடைத்து எறிகிற பாக்டீரியாக்களும் உண்டு. இதற்காகவே அவை தனிப்பட்ட என்சைம்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டன. தனக்கு உள்ளே நுழைந்துவிட்ட மருந்தை வாக்குவம் க்ளீனர் வைத்துக்கொண்டு உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கும் பாக்டீரியாவும் உண்டு. இதற்கு இஃப்ளக்ஸ் பம்ப் என்று பெயர்.\nஉயிர் காக்கும் மருந்துகள் பாக்டீரியாவிடம் புறமுதுகு காட்ட நேர்ந்ததற்கு டாக்டர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என்று எல்லாத் தரப்பினரும் காரணம்.\nகுறிப்பாக என்ன பாக்டீரியாவினால் வியாதி வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, எம்.பி.பி.எஸ்ஸில் படித்தது அத்தனையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைத்தபோதெல்லாம் சிம்ஸ்-மிம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். குழந்தைகள், கர்பிணிகள் என்று வெவ்வேறு தரப்பினருக்கு இந்த மருந்துதான், இந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும் என்று உப விதிகள் வேறு இருக்கின்றன. ஆனால் பல டாக்டர்கள் பர்ஸை-மன்னிக்கவும் பல்ஸை – பிடித்துப் பார்த்துவிட்டுக் குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஆண்ட்டி பயாடிக்கை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது.\nஇப்படிச் செய்தால் நோய்க்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்து களத்தில் இறக்கப்பட்டு, தானும் செயல் இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் எத்தைத் தின்றாலாவது பித்தம் தெளிகிறதா என்று பார்க்க, நானாவித மருந்துகளைக் கலந்து போட்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் டாக்டர்களும் சிலர் உண்டு. ‘இந்த வழக்கம் எனக்கில்லை’ என்று அவர்கள் ஸ்டெதஸ்கோப் மீத��� ஆணையாகச் சொல்லட்டும் \nபல கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் வேலைக்கு ஒருவர் சேரும்போதே பைப் ரென்ச் வைத்து மனச்சாட்சியைக் கழற்றிக் கொண்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஸ்கான், எக்ஸ் ரே என்று அப்பாவி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதுடன், அவர்கள் முழ நீளத்துக்கு எழுதிக் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தாலே பலத்த சந்தேகம் தட்டுகிறது: மருந்துக் கம்பெனிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை விசாரணைக் கமிஷன் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும்.\nஆனால் நம்முடைய அத்தனை முட்டாள்தனங்களுக்கும் பாவம், டாக்டர்களையே குறை சொல்வதும் தவறு. நாமும் கள்ளுக் குடித்த குரங்கு போல் தேவையே இல்லாத மருந்து மாத்திரைகளை விழுங்கி நம் உடம்பைப் படாத பாடு படுத்துகிறோம். அன்றைக்கு மருந்துக் கடையில் பத்து வயதே இருக்கும் குழந்தை ஒன்று வந்து “அங்க்கிள் ஆம்பிசிலின் கொடுங்க ” என்று கேட்டு வாங்கிச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.\nஒரு முறை ஆண்ட்டி பயாடிக் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், கடைசி வரை சென்று கிருமியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நிறுத்த வேண்டும். அரை குறை வைத்தியம், சுய வைத்தியம் எல்லாம்தான் நமக்கு உடன் பிறப்பு ஆயிற்றே.. டி.பி மாத்திரை முழுங்க முடியாமல் மாடு மாடாக இருக்கிறது என்று பாதியில் கை விட்டுவிட்டால், இருமல் கிருமி உக்கிரமான வடிவில் திரும்பி வந்துவிடும். பல மருந்துகளுக்கு ஒரே நேரத்தில் சவால் விடும் மல்ட்டி ட்ரக் எதிர்ப்பு சக்தியுள்ள MDR பாக்டீரியா வளர்ந்துவிட்டால் பிறகு போக்குவது கடினம்.\nஅமெரிக்காவில் எம்.டி.ஆர் கிருமியை ‘சூப்பர் பக்’ என்கிறார்கள். (எது எதற்கெல்லாம் சூப்பர் பட்டம் சூட்டுவது என்று விவஸ்தையே இல்லையா \nநல்ல பழைய நாட்களில் ஒரு கிராமத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தோன்றினால் அந்த கிராமம் மட்டும்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இப்போது ஜெட் விமானங்களால் உலகமே குக்கிராமம். சூப்பர் கிருமியை நாமே சொகுசாக விமானத்தில் ஏற்றி அவனியெங்கும் பரப்புகிறோம்.\nஇப்போது ஆடு மாடு கோழி வளர்ப்பதும் மெகா தொழிலாக மாற்றப்பட்டு மாபெரும் பண்ணைகள் வந்துவிட்டன. விஞ்ஞான பூர்வமாக மாடு வளர்க்கிறோம் என்று அவற்றுக்கும் ஏராளமான ஆண்டி பயாடிக்குகளையும் ஆக்ஸிடோசின்களையும் ஊட்டி நாசமாக்கி, கடைசியில் அத்தனை கண்றாவியும் நாம் குடிக்கிற பாலில்தான் வந்து முடிகிறது.\nஒரு சில மருந்துகளை, தொடர்ந்து ஃப்ரிஜ்ஜில் குளிரான சூழ்நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். போலியோ வைரஸ் சொட்டு மருந்துகள் செயல் இழப்பதற்கு நம்ம ஊரின் உலகப் புகழ் பெற்ற பவர்கட்டும் ஒரு காரணம். ஃபாக்டரியில் தொடங்கிக் குழந்தையின் வாய் வரை, மருந்து பயணிக்கும் வழியெங்கும் கோல்ட் செயின் எனப்படும் குளிர் சாதன வசதி தேவை. நாம் அவ்வப்போது இலவச அடுப்பு, இலவச ஆடு என்று பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறோமே தவிர, அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தத் தவறிவிடுகிறோம்.\nமருந்துக் கம்பெனிகள் ஒரு காலத்தில் நிறையப் புதுப்புது ஆண்ட்டிபயாடிக்குகளை உருவாக்கின. இப்போது பாக்டீரியா எல்லாம் ஏழை நாடுகளின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு அவர்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று லைஃப் ஸ்டைல் வியாதிகள் பக்கம் கவனத்தைக் குவித்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கு வரும் வியாதிகளில்தான் பணம் இருக்கிறது \nஇப்படியே போனால், கூடிய சீக்கிரம் நோய்களைக் குணப்படுத்த கந்த சஷ்டி கவசத்தைத் தவிர வேறு உபாயமே இருக்காது.\nPrevious Previous post: பசுமை நிறைந்த நினைவுகளே…\nNext Next post: நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை ��ூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருண���ிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ���ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை ��ுத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-sa-3rd-test-pujara-scored-his-first-run-from-54th-ball/", "date_download": "2020-07-07T07:04:49Z", "digest": "sha1:3V4RAITTJWPLTU2TFSJNSEORIRVOGBVH", "length": 11929, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா! ஒரு முடிவோட தான் வந்திருக்கார் போல! - India vs SA 3rd Test: Pujara scored his first run from 54th ball", "raw_content": "\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா\nமிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார்\nஜோகன்ஸ்பெர்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார். ஒருகட்டத்தில், தென்னாப்பிரிக்க பவுலர்கள் வெறுத்தே போயினர். அடுத்த டிராவிட் என்று கூறுவதை, இன்று மெய்ப்பித்திருக்கிறார் புஜாரா.\nஇந்திய அணியின் தலைமை கோச்சாக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் இதே ஜோகன்ஸ்பெர்க் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 1992-1993ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், தொடர்ந்து 68 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை. ஆனால், அது அவரது முதல் ரன் இல்லை. 9 ரன்கள் எடுத்திருந்த பிறகு, தொ���ர்ச்சியாக 68 பந்துகளை அவர் அடிக்காமல் விட்டார்.\nஇப்போட்டிக்கான லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்\n2019 டீமில் இருந்து 2003 டீமுக்கு ஷிஃப்ட்டான 3 இந்திய வீரர்கள் – வேர்ல்டு கப் பரிதாபங்கள்\n‘2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்’ – பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் வருகை பலனளிக்கும் – இயான் சேப்பல் கணிப்பு\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\n‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி\nப்ரோ… இது நீங்க தானா – என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை\n‘கட்டண உயர்வு மக்களை பாதித்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’\n‘தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்’ – சங்கர மடம் விளக்கம்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nIndia china border dispute : ராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பில், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப்பெறுவது குறித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பலனாக, விரைவில் படைகள் திரும்ப பெறப்படும்\nகுவைத் புதிய மசோதா: 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அபாயம்\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்புச் சட்டமாக்கப்பட்டால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்ப வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\nsbi life : இந்த வங்கியை தேடிச் சென்று மக்கள் பென்ஷன் திட்டம் ஆரம்பிக்க இதுதான் காரணம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n��ரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : மதுரை முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மரணம்- விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n'இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/aamir-khan/videos", "date_download": "2020-07-07T06:52:01Z", "digest": "sha1:YI7R4I5C5H5SLOTFPMFZNYIINJPSMPLQ", "length": 5599, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Aamir Khan, Latest News, Photos, Videos on Actor Aamir Khan | Actor - Cineulagam", "raw_content": "\nவன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள், குவியும் பாராட்டுக்கள்..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதமிழ் படத்தை பாராட்டிய அமீர்கான், என்ன படம் தெரியுமா\nபல கோடி பொருட் செலவில் தயாராகும் Thugs Of Hindostan பட டிரைலர்\nஅஜித், அமீர்கான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை\nஒரே படத்தில் 10 வருடம் நடிக்கவிருக்கும் அமீர்கான்\nமெர்சல் பாடல் லீக், விவேகம் பட சூப்பர் ஸ்பெஷல்- BiggBossல் மருத்துவ முத்தம் குறித்து பரணி\nஅமீர்கான் நடிக்கும் Secret Superstar படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nகஜினி அமீர்கானுக்கு டூப் போட்டது நான்தான்..\nமகனுடன் மல்யுத்தம் ச���ய்த அமீர் கான் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ\nதங்கல் (Dangal - யுத்தம்) திரை விமர்சனம்\nஅமீர்கான் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தும் சீக்ரட் சூப்பர்ஸ்டார் டீசர்\nதொப்பையை கடின உடற்பயிற்சிக்கு பிறகு 6 பேக்காக பிட்டாக்கிய நடிகர் அமீர்கான்\nஅமீர் கானின் 'தங்கல் - யுத்தம்' - தமிழ் டிரைலர்\nஅமீர்கானின் டங்கல் படத்தில் இடம்பெற்ற ஹானிகாரக் பாபு பாடல்\nஇந்தியாவே எதிர்ப்பார்த்த அமீர் கானின் டங்கல் படத்தின் ட்ரைலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T04:51:28Z", "digest": "sha1:X5GY42NGRTVYJNSY6TP3OFWHJMWPLEB4", "length": 18421, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "முகில் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading →\nPosted in பாடல்கள்\t| Tagged ஆல்பம், இசை, ஒருதலைக் காதல், கந்தப்பு ஜெயந்தன், காதல், காதல் பாடல், ஜெயந்தன் பாடல்கள், தமிழ் ஆல்பம், திரைப்பாடல், பாடல், பாடல்கள், பாட்டு, முகில், முகில் கிரியேசன்ஸ், முகில் படைப்பகம், முகில் பதிப்பகம், மெட்டு, ராகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், lyrics, mukil, mukil creations, tamil song\t| 6 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..\nவிடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading →\nPosted in அணிந்துரை, அறிவிப்பு\t| Tagged உடைந்த கடவுள், சமூகக் கவிதைகள், சில்லறை சப்தங்கள், பிரிவுக்குப் பின், முகில், முகில் பதிப்���கம், முகில் வெளியீடு, வித்யாசாகர், mukil, mukil publications\t| 1 பின்னூட்டம்\n80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்\nPosted on ஜனவரி 20, 2011\tby வித்யாசாகர்\n1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும் சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும் ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன் ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, மனைவி, மனைவி கவிதைகள், முகில், முகில் பதிப்பகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\n70) தெருமுனையில்; நின்று பார் போதும்\nPosted on ஜனவரி 17, 2011\tby வித்யாசாகர்\n1 நீ அந்த தெரு வழியே போனாயென்று எல்லோருக்கும் தெரியும்; எனை பார்த்தாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. சிலசமயம் நின்று கடையில் ஏதேனும் வாங்குவாய் அது எல்லோருக்கும்தெரியும்; எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. தெருமுனை திரும்பி எனை பார்த்ததும் அடிக்கடி மணி பார்ப்பாய் – வெறுமனே அலைபேசியை … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 2 பின்னூட்டங்கள்\n65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..\nPosted on ஜனவரி 16, 2011\tby வித்யாசாகர்\n1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, ஐக்க���க்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasaagar, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar, vityasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Humanrights.html", "date_download": "2020-07-07T05:12:34Z", "digest": "sha1:25P3D4CB3K53NMYLYHAM3VLFJNNO7YJH", "length": 8759, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்ட மாணவனைப் பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்ட மாணவனைப் பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்��ுழு\nகஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்ட மாணவனைப் பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு\nநிலா நிலான் January 31, 2019 கிளிநொச்சி\nகிளிநொச்சி- பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரா்களை காட்டி கொடுத்ததற்காக தாக் குதலுக்குள்ளான பாடசாலை மாணவனை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் குழு நோில் பாா்வையிட்டுள்ளது.\nபோதை ஒழிப்பு மாதத்தில் கிளிநொச்சியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலரை பாடசாலை மாணவன் ஒருவன் அதிகாாிகளுக்கு காட்டிக் கொடு த்திருந்தான். இந்நிலையில் குறித்த\nபாடசாலை மாணவின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை தொடா்ந்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த மா ணவன் தொடா்பில் பொறுப்புவாய்ந்தவா்கள்,\nதொடா்ச்சியாக மௌனம் சாதித்து வருகின்றனா். இந்நிலையில் இலங்கை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளா் தலமையிலான குழுவினா் வைத்தியசாலைக்கு சென்று மாணவனை\nநோில் பாா்வையிட்டு உாிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனா்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை க���டா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/kokkaddicholai-remembrance.html", "date_download": "2020-07-07T06:05:59Z", "digest": "sha1:ZLRO7H43TKMTI67VVD5PVRDL5P3AELV6", "length": 8723, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவேந்தப்பட்டது கொக்கட்டிச்சோலைப் படுகொலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / நினைவேந்தப்பட்டது கொக்கட்டிச்சோலைப் படுகொலை\nஇன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ,மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளர் ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.\nஇன்நிகழ்வு முன்னதாக இப்படுகொலைச்சம்பவத்தில் நான்கு உறவுகளை இழந்த தாயார் ஒருவரான அமரசிங்கம் சீதேவிீப்பிள்ளை அம்மாவின் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்மாகியது. அதனைத்தொடர்ந்து நாராயணபிள்ளை சிவகரன் அவர்களின் மாலை அணிவித்தல் நிகழ்வுடன் பொதுமக்கள் சுடரேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் செயலாளர் குழந்தைவேல் ஜெகநீதன் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான சிவகுமார் (மோகன்) ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். மற்றும் தலைமயுரையினை ரகுநாத் அவர்களும் நன்றியுரையினை பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான பாக்கியராசா ஆகியோரும் ஆற்றியிருந்தனர்.\nஇன்நிகழ்வில் கட்சியின் மட்டுமாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/11-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-07-07T04:58:52Z", "digest": "sha1:FILUMWLMBMPSI3LNSUBOHVJXPEEJWXDU", "length": 18928, "nlines": 145, "source_domain": "www.radiotamizha.com", "title": "11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்��ிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nRADIOTAMIZHA | Perpetual Treasuries நிறுவன நடவடிக்கைகள் மீதான தடை நீடிப்பு\nHome / விளையாட்டுச் செய்திகள் / 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\n11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 8, 2019\nபாரிஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிய இடது கை நட்சத்திரம் ரபேல் நடால், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருக்கு தண்ணி காட்டி நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.\nகடந்த முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடால் களிமண் தரையில் ஒரு தாதா. இந்நிலையில் பெடரரை நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஒரு கிராண்ட் ஸ்லாம் தோல்வியை பெடரருக்கு அளித்தார்.\nஇறுதியில் ஜோகோவிக் அல்லது ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தியம் ஆகிய இருவரில் ஒருவரை நடால் வரும் ஞாயிறன்று எதிர்கொள்வார்.\nஇந்த கிராண்ட் ஸ்லாமை வென்றால் நடால் 12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்று சாதனை படைப்பார்.\nகளிமண் தரை டென்னிஸ் ஆட்டங்களில் நடால் பெடரருக்கு எதிராக 24-15 என்ற வெற்றி விகிதத்தையும் களிமண் தரையில் 14-2 என்ற ஆதிக்க வெற்ரி விகிதத்தையும் வைத்துள்ளார் நடால்.\nநடால் இந்த ஆட்டத்தில் 19 முறை அன்ஃபோர்ஸ்டு தவறுகளைச் செய்தார், ஆனால் 33 வின்னர் ஷாட்களை அடித்து அதிர்ச்சியளித்தார். பெடரர் மாறாக 25 வின்னர்களையே அடித்தார்.\nமேட்ரிடில் 2009-ல் களிமண் தரையில் நடாலை வென்றதோடு சரி அதன் பிறகு களிமண் தரையில் நடாலை வீழ்த்த இன்னமும் போராடி வருகிறார் ரோஜர் பெடரர். 6வது முறையாக தொடர்ச்சியாக பாரிஸ் களிமண் தரையில் பெடரரை காலி செய்துள்ளார் நடால்.\nஆனால் இன்னொன்றையும் கூற வேண்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெடரரை முதன் முதலில் வீழ்த்துகிறார் நடால். மேலும் 5 போட்டிகள் பெடரரிடம் தோற்றதற்கும் இந்த வெற்றி மூலம் நடால் முற்றுப்புள்ளி வைத்தார்.\nஆட்டத்தில் கடும் காற்று வீசி மணல் தூசி மைதானத்தை ஆக்ரமித்தது. இதற்கு முன்பாக ரோலாண்ட் கேரோஸில் நடாலை 4 இறுதிப் போட்டிகளுடன் 5 போட்டிகளில் பெடரர் சந்தித்த ��ோது ஒரு செட்டுக்கும் மேல் வென்றதில்லை. இந்த முறை 6-3, 6-4, 6-2 என்று நேர் செட்களில் தோல்வி.\nஆனால் ஆட்டத்தில் பெடரர் அச்சமற்ற போக்கைக் கடைபிடித்தார், அவர் பாணி ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை, நடால் மெதுவே பெடரரைக் களைப்படையச் செய்தார்.\nமுதல் 2 செட்களில் இருவரும் ஆடிய தரமான டென்னிஸ் உண்மையில் ஆச்சரியகரமான திறமையைக் காட்சிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால் நடால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டு ஓய்வு ஒழிச்சலில்லாமல் வின்னர்களை அடித்து பெடரரை எழும்ப விடாமல் செய்தார்.\nஆட்ட புள்ளிவிவரங்கள் என்று பார்த்தால் ஏஸ் சர்வ்களை இருவருமே சரிசமமாக 3 முறை அடித்தனர். டபுள் பால்ட்களை இருவரும் ஒருமுறை செய்தனர். ஆனால் முதல் சர்வ் வெற்றியில் பெடரர் 61% வெற்றி என்றால் நடால் 68% வெற்றி பெற்றார். 2வது சர்வில் வெற்றி பெற்றதில்தான் நடால் 57%-ம் பெடரர் 39%ம் வெற்றி கண்டனர், இதில்தான் பெடரர் தோல்வி ஏற்பட்டுள்ளது.\nஅதே போல் பிரேக் பாயிண்ட் வெற்றிகளில் 6/16 என்று நடால் முன்னிலை வகிக்க பெடரர் 2/4 என்று பின்னடைவு கண்டார். அதாவது பெடரருக்கு பிரேக் வாய்ப்பு மிக அரிதாகவே ஏற்பட்டது என்றால் நடாலின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம்.\nஆனால் பெடரர் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் ரிஸ்க் காரணிகளின் அதிக விகிதத்துடன் ஆடியதால் 34 முறை அவரது ஷாட்கள் தவறாக முடிந்தது, ஆனால் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்து ஆடிய நடால் 19 முறைதான் தவறிழைத்தார். மொத்தமாக வென்ற புள்ளிகளில் இருவரது ஆட்டம் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும் நடால் மொத்தம் 102 புள்ளிகள் பெடரர் 79 புள்ளிகள்.\nநடால் முதல் 3 கேம்களை வென்றார், பிறகு பெடரர் ஒரு பிரேக் செய்தார். மைதானத்தில் கடும் காற்று ஒரு புறத்தில் ஆடும்போது கடுமையான கடினப்பாடுகளை ஏற்படுத்தியது. 6வது கேம் மாரத்தானாக அமைய நடால் இறுதியில் வென்று முதல் செட்டில் 4-2 என்று முன்னிலை பெற்றார்.\nபிறகு செட் பாயிண்ட் ஒன்றை நடாலுக்குச் சென்று விடாமல் பெடரர் காப்பாற்ற பெடரர் ரசிகர்களுக்கு ஆர்வம் மேலேறியது. ஆனால் நடால் ஒரு அரக்க பேக் ஹேண்ட் ஷாட்டில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.\nஆனால் பெடரர் 2வது செட்டில் எழுச்சி பெற்று முதல் 2 சர்வ்கேம்களை வென்றார். ஆனால் நடால் ஒரு அருமையான சுழலும் ஃபோர் ஹேண்ட் ஷாட் மூலம் பெடரர் சர்���ை பிரேக் செய்தார் நடால் பெடரர் நடாலை முறியடிக்க பிரமாதமான முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் நடால் அதற்கு அடிபணியாமல் எதிர்கொண்டு முறியடித்தார்.\nஇரண்டாவது செட்டின் கடைசியில் ஆட்டம் விறுவிறுப்பானது பெடரர் கடும் நெருக்கடி கொடுக்க தன் சர்வை போராடி வென்ற நடால் 4-4 என்று சமன் செய்தார். ஆனால் அதன் பிறகு 40-0 என்று பின் தங்கியிருந்தாலும் பெடரர் சர்வை பிரேக் செய்தார். பிறகு 2வது செட்டையும் வென்றார்.\n3வது செட்டில் 3வது சர்வ் கேமில் பெடரர் ஒரு ஷாட்டை ஆட அது நெட்டில் பட்டு நடாலுக்கு வாகாக அமைய அது நடால் வெற்றியில் போய் முடிய பெடரர் கோபத்துடன் பந்தை ஸ்டேடியத்துக்குத் தூக்கி அடித்ததற்காக எச்சரிக்கப்பட்டார்.\nபெடரரின் அடுத்த சர்வ் கேம்மை நடால் முறியடிக்க அத்தோடு பெடரர் எழுந்திருக்க வாய்ப்பில்லாமல் கடைசி செட்டை நடால் 6-2 என்று கைப்பற்றினார்.\n11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\t2019-06-08\nTagged with: 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\nPrevious: குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்\nNext: தோனி தொடர்ந்து அதே ‘கிளவ்ஸ்’ அணிந்து களமிறங்க ஐ.சி.சி., அனுமதி மறுத்து விட்டது.\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/110/8457-2010-05-11-12-52-43", "date_download": "2020-07-07T05:37:14Z", "digest": "sha1:YSEY422KLYE2RH2S2TP723JM2TVFR74A", "length": 24084, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "நித்தியானந்தா விசாரணை..?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nவெளியிடப்பட்டது: 11 மே 2010\n‘சந்நியாசி’ நித்தியானந்தாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட.\n‘தெய்வீகச்’ சிரிப்போடும் ‘காவி’ உடைக்குள் ‘காமத்தைக்’ கட்டிக் கொண்டும் தொலைக்காட்சியின் ஒளிக் காட்சிக்குள் அந்த மகானுபாவரின் அணுக்கிரகத் தோற்றம் அவரைப் ‘புகழின்’ உச்சிக்கே கொண்டு போய்விட்டது.\nஅந்தப் புகழைத் தாங்கமுடியாத நித்தியானந்தர் தலைமறைவானார் குருத்து வாரத்தில். அங்கிருந்து மீண்டும் இமாசலப்பிரதேசம், சோலன் மாவட்டம் குனியால் என்ற சிற்றூருக்கு ஓடியிருக்கிறார்.\n“உனக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன், பள்ளிக் கூடம் கட்டிப் பிழைத்துக்கொள்” என்று விவேக் என்பவருக்கு ஆசைகாட்டி, அவரின் வீட்டில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தர். இந்த சந்நியாசிக்கு பீகாரைச் சேர்ந்த மகாதேவர் எனபவரும் உதவி இருக்கிறார்.\nஇப்படி அங்கே நித்தியானந்தருக்கு உதவியவர்களும் கூட பாலியல், படுகொலையோடு சம்பந்தப்பட்ட கிரிமினல்கள் என்கிறார் அங்குள்ள காவல் ஆய்வாளர் விக்ரம் செளகான்.\n பெங்களூர் பிடதி ஆசிரமம் என்ற பெருமாளிகையில் இருந்து தப்பித் தலைமறைவான சந்நியாசி நித்தியானந்தா, குனியாவில் கைது செய்யப்பட்டு, இப்பொழுது பெங்களூர் சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்தில் - சிறையில் இருக்கிறார். காவல் துறையின் கட்டுப்பாட்டில் நித்தியானந்தர் எப்படி விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் செய்தித்தாள்களில் வரும் தகவலின் அடிப்படையில் அவர் விசார ணைக்குப் போதுமான ஒத்துழைப்பு தருவ தில்லை என்பதுதான்.\nபெங்களூர் சட்டமன்றமான விதான் சவுதாவிற்குப் பின்புறம் உள்ள சி.ஐ.டி காவல் அலுவலகத்தில் நித்தியானந்தர் விசாரிக்கப் பட்டபின��, “அவரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவது போல் இருக் கிறது” என்று விசாரணை அதிகாரிகள் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம்.\nகாலையில் காலதாமதமாகத்தான் நித்தியானந்தர் துயில் நீங்கி எழுந்திருக்கிறாராம். குளிச்சிட்டுத்தான் சாப்பிடுவேன் அப்படீன்னு அடம் பிடிக்கிறாராம். காலைச் சாப்பாட்டை அவர் முடித்து விசாரணை ஆரம்பிக்க 11 மணி ஆகிறதாம். மூன்று மணிக்குச் சாப்பாடாம். பிறகு கொஞ்சம் “கண் அசரணும்” என்று சொல்லி தூங்குகிறாராம். எழுப்பி உட்காரவைத்தால் சோர்ந்து விழுவதுபோல நடிக்கிறாராம். இரவு 7 மணிக்குமேல் 12 மணிவரை விசாரணை நீளுகிறதாம்.\n- இப்படிச் சொல்பவர்களும் அதே விசாரணை அதிகாரிகள் என்பதை வார இதழ் ஒன்று அழுத்தமாகக் கூறுகிறது.\nஅதுமட்டுமல்ல, பால் கொடுங்க, தயிர்சாதம் கொடுங்க, உலர்திராட்சை கொடுங்க, ஊறவச்ச பழம் கொடுங்க, பாதாம் கொடுங்க என்றெல்லாம் கேட்கிறாராம் இந்த சந்நியாசி.\nநித்தியானந்தரைக் கைது செய்வதில் முக்கிய இடம் வகித்த இமாசலப்பிரதேச காவல் உளவு, சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.ஐ.ஜி. வேணுகோபால் கொடுத்த பேட்டியில், “சப்பாத்தி, சாதம் கொடுத்தோம். அதைச் சாப்பிட மறுத்தார். பழங்கள், பிஸ்தா, பாதாம், பால் இவற்றைத்தான் சாப்பிடுவேன் என்று சொன்னார். பழங்களில் ஆப்பிளும், பப்பாளியும் தான் வேண்டும் என்றார். அவர் கேட்ட அயிட்டங்களை வரவழைத்தோம். மிக்ஸ்டு காய்கறிகளையும், உலர்ந்த திராட்சைகளையும் வரவழைத்துக் கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.\nசந்நியாசி நித்தியானந்தார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவாகின்றன. பாலியல் உறவு இதில் பிரசித்தம். அவர் வெளிநாடு களுக்குப் போகும்போது செப்புத்தகடால் இணைக்கப்பட்ட உருத்திராச்சக் கொட்டை மாலைகளை கழுத்திலும் கையிலும் கொண்டு செல்வார். திரும்பி வரும்போது, செப்புத்தகடுகள் தங்கமாக இருக்குமாம். இதைக் கண்காணித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டு இருந்துள்ளார்கள்.\nபிடதி ஆசிரமம் என்ற பெருமாளிகையில், 20 பெண்களிடம் ‘செக்ஸ்’ உறவுக்கு ஆங்கிலத் தில் ‘அக்ரிமென்ட்’ போட்டு கையயழுத்து வாங்கிய சிருங்காரதாசன் இந்தச் சந்நியாசி நித்தியானந்தர்.\nடி.ஐ.ஜி. வேணுகோபால் தரும் தகவலின்படி, இந்தச் சந்நியாசி, நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார் குனியாவில். ஏ.டி.எம். சென்ட்டரில் ஏராளமான பணம் எடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார். கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார்... 150 கிலோ மின்னணுப் பொருள்கள், 3 லேப்டாப்புகள், 10 செல்போன்கள், 15 சிம்கார்டுகள், கேமரா, மோடம், போர்ட்டபுள் கனெக்­ன், இன்டர்நெட் தகவல் சாதனங்கள், உலர்ந்த பழ மூட்டைகள், பெரிய பெரிய சூட்கேஸ்கள் 12, லட்சக்கணக்கில் பணம், கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்கள் ஆகியவைகள் குனியால் வீட்டில் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.\nஒரு சாமியார் இந்த வகையான பொருள்கள் எல்லாம் ஏன் வைத்திருக்க வேண்டும்\nநித்தியானந்தர் ஒரு கிரிமினல் என்பதைக் காவல் துறையினர் உறுதி செய்கிறார்கள். அவர் காவல் துறையின் விசாரணை வளையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஒரு விசாரணைக் கைதியைப் போல் அவர் விசாரிக்கப்பட வேண்டுமா அல்லது, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, பப்பாளி எல்லாம் கொடுத்து விருந்தினர் போல் நடத்தப்பட வேண்டுமா குறிப்பிட்ட காலத்தில் விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, நித்தியானந்தர் ஆறஅமர தூங்கி எழுந்த பின்னர்தான் விசாரணை நடத்த முடிகிறது என்று விசாரணை அதிகாரிகள் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது குறிப்பிட்ட காலத்தில் விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, நித்தியானந்தர் ஆறஅமர தூங்கி எழுந்த பின்னர்தான் விசாரணை நடத்த முடிகிறது என்று விசாரணை அதிகாரிகள் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது நித்தியானந்தரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவது போல இருக்கிறது என்று அவர்கள் சொன்னால், நடப்பது விசாரணையா அல்லது காமெடிக் காட்சிக்கு ஒத்திகையா நித்தியானந்தரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவது போல இருக்கிறது என்று அவர்கள் சொன்னால், நடப்பது விசாரணையா அல்லது காமெடிக் காட்சிக்கு ஒத்திகையா மொத்தத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் நித்தியானந்தர் விசாரணை இருக்கிறதா அல்லது நித்தியானந்தரின் விருப்பத்திற்கு ஏற்ப காவல் துறை நடந்து கொள்கிறதா மொத்தத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் நித்தியானந்தர் விசாரணை இருக்கிறதா அல்லது நித்தியானந்தரின் விருப்பத்திற்கு ஏற்ப காவல் துறை நடந்து கொள்கிறதா என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nஇதுவே ஒரு சாதாரணக் குடிமகன், ஒரு சிறிய தவறு செய்து, காவல் துறை விசாரித்தால் இப்படித்தான் விசாரணை நடக்குமா கடுமையாக விசாரணைகள் நடத்திய பல விசாரணைகள் பற்றிய செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்க்கிறோமே கடுமையாக விசாரணைகள் நடத்திய பல விசாரணைகள் பற்றிய செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்க்கிறோமே இவனுக்குப் பாதாமும் இல்லை பிஸ்தாவும் இல்லை, பப்பாளியும் இல்லை, நிம்மதியாக இவனால் அங்கு தூங்கவும் முடியாது\nஇதற்கு நேர் எதிரிடையாக நித்தியானந்தர் ‘பூ’ வைப் போல விசாரிக்கப்படுகிறார் என்றால், இந்த விசாரணையின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.\nஇந்திய அரசியல் சாசனப்படி அனைவரும் சமம்தான். குற்றம் சாட்டப்பட்டவன் சாமியாரானால் என்ன சாராரணமானவன் ஆனால் என்ன இருவருக்கும் ஒரே மாதிரியான விசாரணை அணுகுமுறைகள் தான் இருக்கவேண்டும்.\nகைதாகியுள்ள நித்தியானந்தர் சாமியாராக இருந்தாலும் சரி, அவருக்காக மதச்சாயம் பூசப்பட்டாலும் சரி, இரண்டையும் தூக்கி எறிந்துவிட்டு, நேர்மையான சரியான விசாரணையை, விசாரணை அணுகுமுறையை அந்தச் சந்நியாசியின் மீது நடத்தப்பட வேண்டிய கடமை, கர்நாடக காவல்துறையின் தலையாய கடமை என்பதை நினைவூட்ட வேண்டியது - நம் கடமை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-QNLXN7", "date_download": "2020-07-07T05:20:56Z", "digest": "sha1:C3KL657YQRU4VKAISBITD7TGME36JAOR", "length": 12858, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "சமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல் ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல் ;பரபரப்பு\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல் ;பரபரப்பு\nகன்னியாகுமரி 2020 பிப்ரவரி 14 ;கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவிடம் லஞ்ச ஒழிப்புதுறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.\nகுழந்தைகள் அனாதை இல்லத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அந்த பணத்தை இரண்டு பெண்கள் கொடுத்து விட்டு வெளியே வரும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பணத்தைப் பெற்ற பெண் அதிகாரி குமுதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவருகிறார்கள்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-07T06:24:58Z", "digest": "sha1:MVOO4IS6OWXOEA5UJG7RXGL7SDFBLQK3", "length": 12705, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித் | Athavan News", "raw_content": "\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்ற நடவடிக்கை – மஹிந்த\nஇத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்\nவிக்டோரியாவில் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலணை\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nநாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்\nநாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்\nநாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.\nகொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மக்களை திசைத்திருப்பும் கருத்துக்களைத்தான் அரசாங்கம் தற்போது முன்வைத்து வருகிறது என குற்றம் சாட்டினார்.\nஉண்மையில், அரசாங்கம் இவ்வேளையில் ஸ்திரமான கொள்கையொன்றுடன் பயணிக்க வேண்டும் என்றும் அப்போது மட்டும்தான் இந்த சவாலை வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியுமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nபொருளாதார மீட்சி. மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்த சஜித் பிரேமதாச இதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறினார்.\nஎனவே, இவ்வாறானதொரு காலத்தில் மக்களுக்கு பொய்யான தகவல்களை வெளியிடாமல், உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவே இருப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாச இதற்காக நாடாளுமன்றை மீளக் க��ட்டி, இந்த நாட்டை முன்னேற்றும் செயற்றிட்டத்திற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறினார்.\nஎனவே, உடனடியாக நாடாளுமன்றைக் கூட்டி, இதற்கான நடவடிக்கைiயினை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nவாடிக்கையாளர்கள் சிலர் கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த பின்னர், இங்கிலாந்தில் பல பப்கள் மூட\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்ற நடவடிக்கை – மஹிந்த\nகடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா இல்லையா\nஇத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்\nஇத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி தனது 91 ஆவது வயதில் காலமானார். அவருக\nவிக்டோரியாவில் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலணை\nவிக்டோரியா மாநிலம் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாத\nமுடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்\nகொவிட்-19 முடக்கநிலை காலங்களில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள், அரசாங்க உதவிகளைப் பெற முடியாமல் தவித்\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nயாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந\nஇந்தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை கடந்துள்ளது. இ\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந��த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோட\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்ற நடவடிக்கை – மஹிந்த\nஇத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nமுடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382431.html", "date_download": "2020-07-07T05:09:36Z", "digest": "sha1:M264WWMJMBXOQW6DSK3R2DLGB3KQIOPF", "length": 29211, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "நிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று - சிறுகதை", "raw_content": "\nநிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று\nநிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று\nகாலையில் கண் விழித்து கதவை திறந்து வெளியே வந்த செல்வத்தின் முகத்தில் “பஞ்சு மூட்டமாய் பனி” வந்து மோதியது. அதை மெல்ல துடைத்துக்கொண்டவன் மனது எல்லையில்லா இன்பத்துக்கு சென்றது. இப்படிப்பட்ட இடத்திற்கு தனக்கு பணி மாற்றல் தந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னான். இன்னும் கொஞ்சம் வெளியே நடந்து வீட்டை ஒட்டிச்செல்லும் பாதைக்கு வந்தவன் வளைந்து வளைந்து செல்லும் பாதையும் எதிரில் வருபவர் உருவம் கூட தெரியாத அந்த “பனியும்” கண்ணுக்கு எட்டிய மலை முகடுகளும் அவனை இன்ப மயக்கத்திற்கு கொண்டு சென்று அவன் வாயிலிருந்து ஒரு பாட்டை முணு முணுக்க வைத்தது.\n“செல்வம்” மின்சார பணியாளருக்கான தொழில் முறை பட்டயப்படிப்பை முடித்து கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தான். நான்கு வருடங்கள் கழிந்து அவனுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மின்சாரத் துறையில் “மின்சாரப்பணியாளர்” வேலை கிடைத்தது. உள்ளூரிலேயே பணியிடம் கிடைத்ததால் பெற்றோருடனே இருந்து பணிக்கு சென்று கொண்டிருந்தான். ஒரு வருடம் ஆன பின்னால் வால்பாறையில் உள்ள காடம்பாறை என்னும் ஊருக்கு பணி மாற்றம் செய்தார்கள். அவன் பெற்றோர் ��ந்த மலைப்பிரதேசத்துக்கு பணி மாற்றம் ஆனதை விரும்பவில்லை. காரணம் காட்டு விலங்குகளால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற பயம் தான். அவன் தன் பெற்றோரை சமாதானப்படுத்தித்தான் இந்த மலைப் பிரதேசத்திற்கு வந்திருந்தான்.\nகாலையும்,மாலையும் மட்டுமே பொள்ளாச்சியில் இருந்து காடம்பாறைக்கு பேருந்து வரும். இதை அறியாமல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு வந்தவன் காலை பேருந்தை பிடிக்க முடியாமல் காத்திருந்து காடம்பாறைக்கு மாலையில் வந்து சேர்ந்தான். அங்கிருந்த கடும் குளிர் அவனை பயமுறுத்தியது. பணியாளர்களும், அதிகாரிகளும் தங்குவதற்கு ஒரு விடுதி இருந்தது. அதில் இரவு தங்கினான்.\nமறு நாள் அவனது அலுவல்கள் தெரிவிக்கப்பட்டு மாலைக்குள் அவனுக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. வீடு கிடைத்த சந்தோசத்தில் அன்று இரவே குடி போய் விட்டான். காலையில் எழுந்து கதவை திறந்தவன் மனதை இந்த “காலைப்பனி” பரவசப்படுத்தி பாடவைத்து விட்டது.\nசெல்வம் இங்கு வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. பொதுவாக அங்குள்ள கடையில் சாப்பாட்டு வேலைகளை முடித்து கொள்வான். வீட்டில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது ஒன்று அவசரமில்லை என்று சொன்னாலும், நித்தம் அவன் சாப்பிடும் கடை சாப்பாட்டை நினைத்து மனது கல்யாணத்துக்கு ஏங்கியது. வரப்போகும் பெண்ணைப் பற்றிய கனவுகள் அவன் மனதில் பறவைகளாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.\nபெண் பார்த்து, பார்த்து வரன் கூடாமல் தட்டிப் போவது அவன் மனதை மேலும் சோகமயமாக்கியது. இப்பொழுதெல்லாம் இந்த பனி படர்ந்த மலைகள் அவனுக்கு ஒரு வித சோர்வையே அளித்தன. வேலைக்கு செல்வதும், வருவதும், இயந்திரமயமாகிவிட்ட்து. பேச்சுத் துணைக்கு கூட ஆட்களை தேட வேண்டியிருந்தது. மனது இப்பொழுதெல்லாம் பரபரப்பை நினைத்து ஏங்கியது.\nஒரு நாள் அவன் “செல்போன்” கிண் கிணித்தது. எடுத்தவுடன் அப்பா ‘டேய் செல்வம்’ இந்த வாரம் சனிக்கிழமை இங்க வர முடியுமா கேட்டவரிடம் எதுக்குப்பா இவ்வளவு அவசரமா கூப்பிடறே/ என்றவனிடம் ஜாதகம் ஒண்ணு சரியாயிருக்கு. நீ வந்தியின்னா பொண்ணை போய் பார்த்துடலாம். மத்தது எல்லாம் பெண் வீட்டுல பேசிட்டோம். நீ வந்து பொண்ணு பிடிச்சிருக்கா அப்படீங்கறதை மட்டும் சொல்றே. அதனால கண்டிப்பா வெள்ளிக்கிழமை இராத்திரியே இங்க வந்துடு.\nசெல்வத்தின் காதுகள் இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. ‘அப்பாடா’ தனக்கு ஒரு துணை கிடைக்கப் போகிறது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தான். இந்த மலை வாச தளத்தில் தனிமை என்பது எவ்வளவு கொடுமை. அதை நினைத்தவன் வரப்போகும் பெண் எப்படி இருப்பாள் என்று கனவு காண ஆரம்பித்தான்.\nசெல்வம் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளான். அங்குள்ள மக்களிடம் தன் கல்யாணத்தைப் பற்றி சொல்லி சொல்லி மாய்ந்து போகிறான்.. பெண் பார்த்த அன்றே பிடித்து விட்டதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு பணிக்கு வந்தவன் மறு நாள் அவன் அப்பா போன் செய்து பெண் வீட்டாரிடம் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் வரும் ஆவணி மாதம் பத்தாம் தேதி அன்று கல்யாணத்தை வைத்துக்கொள்வதாக நிச்சயம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். அதன் பின் செல்வம் கால்கள் தரையில் நிற்பதாக அவனுக்கு தெரியவேயில்லை. பறப்பது போலவே உணர்ந்தான்.\nஇப்பொழுதெல்லாம் கல்யாண வேலைகள் அதிகம் இருப்பதாக சொல்லி அடிக்கடி விடுமுறை எடுக்கிறான். குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டிலே சேர்த்திருக்கிறான். அவனுடைய எண்ணங்கள் ஆவணி மாதம் பத்தாம் தேதியை நோக்கியே இருந்தன.\nகல்யாணத்துக்கு முதல் நாள் இவன் கோயமுத்தூரிலுள்ள தன் வீட்டில் இருக்கும்போது அவனுடைய செல்போனில் ‘ஒரு அழைப்பு’. நம்பர் புதிதாக இருக்கவே யாராய் இருக்கும் என்ற யோசனையில் போனை எடுத்தவன் நான் “மேகலா” பேசுகிறேன் என்ற குரலை கேட்டவன் ஒரு நிமிடம் யார் மேகலா என்று யோசித்தான். திடீரென்று மின்னலாய் பளிச்சிட அட..தனக்கு மனைவியாய் வரப் போகிறவள் பெயரல்லவா ‘’சொல்லுங்க மேகலா’ என்ன விசயம் மனதில் சந்தோசம் பரவ கேட்டவனிடம் எதிர் முனையில் இருந்து அந்த சந்தோசம் தென்படாமல் உங்க கிட்டே கொஞ்சம் பேசணும், என்ற பதில் வந்தது. இவன் சாயங்காலம் பேசலாமே, என்றவன் காந்தி பார்க் அருகில் நிற்க சொன்னான்.\nசொன்னது போலவே காந்தி பார்க் அருகில் நின்று கொண்டிருந்தாள் மேகலா, செலவத்துக்கு அவளைப் பார்த்தவுடன் ஒரு பரவசம் தோன்றியது. ஆனால் அவளிடம் எந்த மாற்றமுமில்லை. முகத்தில் ஒரு இறுக்கமே இருந்தது. செல்வத்துக்கு இந்த பெண்ணின் முகத்தை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு கலக்கம் உருவானது.\nசொல்லுங்கள் மேகலா இவனே பேச்சை ஆரம்பித்தான் “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை” இந்த வார்த்தை அவன் மனதை சுக்கு நூறாக்கியது. என்ன சொல்றீங்க நாளைக்கு கல்யாணம், இப்ப போயி இந்த மாதிரி சொன்னா என்ன அர்த்தம் நாளைக்கு கல்யாணம், இப்ப போயி இந்த மாதிரி சொன்னா என்ன அர்த்தம் இதை பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடியே சொல்லித் தொலைச்சு இருக்கலாம்லே இதை பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடியே சொல்லித் தொலைச்சு இருக்கலாம்லே. செல்வத்துக்கு கோபம், வருத்தம் அவமானம், அனைத்தும் அவன் குரலில்.அழுகையாய் வெடிக்கும் போல் இருந்தது.\nஆனால் அவள் குரலில் அதே இறுக்கத்துடன் நான் எங்கப்பா கிட்டே சொல்லியாச்சு, அவங்கதான் பொண்ணு பார்க்கறது மட்டும்தான் அப்படீன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க, அதுக்கப்புறம் பார்த்தா நீங்க உடனே சம்மதம் சொல்லி இவங்களும் உங்களுக்கு ஒத்து ஊத ஆரம்பிச்சுட்டாங்க. என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது. மேற்கொண்டு ஏதாவது நடந்தா நாளைக்கு வீணா நீங்க அவமானப்படவேண்டி வருமுன்னுதான் முன்னாடியே சொல்றேன்.\nஇவள் மீது தாங்க முடியாத வெறுப்பு வந்த்து செல்வத்துக்கு. என்னுடைய அவமானத்தைப்பற்றி கவலைப்படுகிறாளாம். நாளை காலையில் கல்யாணம், இத்தனை நாள் இருந்து விட்டு எனக்காக கவலைப்படுகிறாளாம். என்ன ஒரு நெஞ்சழுத்தம் . நாளை என்ன செய்வாள். நாளை என்ன செய்வாள் ஓடிப்போவாள். அது எனக்கு மட்டும் அவமானமா ஓடிப்போவாள். அது எனக்கு மட்டும் அவமானமா அவள் குடும்பமும் அல்லவா அவமானப்படவேண்டும்.\nஇனி இவளிடம் பேசி பிரயோசனமில்லை, சரி இந்த கல்யாணத்துல எதுக்கு இஷ்டமில்லையின்னு தெரிஞ்சுக்கலாமா விருப்பமிருந்தா சொன்னா போதும். என்னோட படிப்புக்கும், வேலைக்கும் நீங்க ஒத்து வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன். இதை நீங்க பொண்ணு பார்க்க வர அன்னைக்கே எங்கப்பா, அம்மா கிட்டே சொல்லிட்டேன். ஆனா அவங்க பொண்ணு பார்க்கறது மட்டும்தான், அப்புறம் தட்டி கழிச்சுடலாம்னு சொல்லிட்டு கடைசியிலே என்னை ஏமாத்தி இப்ப கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க.\nசொல்ல சொல்ல செல்வத்துக்கு தலையிலடித்துக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. இதுவரை இப்படி ஒரு கோணத்தில் அவன் சிந்தித்து பார்க்கவேயில்லை. சரி அதுதான் இருக்கட்டும், இந்த இடைப்பட்ட நாளிலாவது போனிலாவது தனது சம்மதமின்மையை சொல்லியிருக்கலாமே\n. அவனுக்கு பெண��� படித்தவளா,இல்லையா என்ற அக்கறை கூட இல்லை. தன்னுடன் இணைந்து வாழ ஒரு துணை தேவை என்ற கோனத்திலேயே இருந்தான். இப்பொழுது என்ன செய்வது அவனுக்கு தலை சுற்றியது. சரி மிஸ் மேகலா நான் உங்கப்பா அம்மாகிட்டே பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமான்னு பார்க்கிறேன்.\n. மேகலாவின் அப்பா இவன் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். இவன் ஆற்றாமையும் அழுகையுமாய் சொல்வதை அவர் புரிந்து கொண்டதைப் போல் அவன் தோளைத் தட்டி நீங்க கவலைப்படாம போங்க இந்த கல்யாணம் நடக்கும், உங்களுக்கு ஒரு அவமானம் வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். அவனை அனுப்பி வைத்தார்.\nசெல்வத்துக்கு இந்த கல்யாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எங்காவது போய்விடலாமா என்று தலையை பிடித்துக் கொண்டான்.\nகல்யாண சத்திரத்தில் இரவே உறவினர்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. செல்வத்திற்கு முகத்தில் ‘ஜீவனே’ இல்லை. எப்படியும் அவமானப்படப் போகிறோம் எனறு மனது சொல்லிக்கொண்டே இருந்தது.\nஇரவு பெண் வீட்டார் மாப்பிள்ளை அழைப்புக்கு அழைத்த போது மணப்பெண்ணின் அப்பா உறவினர்கள் அனைவரையும் அழைத்தார். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் அனைவரையும் அழைத்தவர் “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்டே முதல்ல நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். என் பொண்ணு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா, ஆனா நான் இவரைத்தான் மாப்பிள்ளையா தீர்மானிச்சுட்டேன். அதுக்கோசரம் என்னோட இரண்டாவது பொண்ணுகிட்டே அபிப்பிராயம் கேட்டேன். அவ மனமுவந்து உங்களை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்கா. நீங்க உங்க சம்மத்த்தை இந்த சபையில சொன்னீங்கன்னா இப்பவே நிச்சயத்தையும் வச்சு, உங்களுக்கு மாப்பிள்ளை அழைப்பையும் நடத்தி நாளைக்கு முகூர்த்தத்தையும் வச்சிடலாம்.\nசிறிது நேரம் மெளனம். சொல்வத்தின் அப்பா, அம்மா,இருவரும் செல்வத்தின் முகத்தை பார்க்க அவன் சம்மதத்தை தலையசைப்பின் மூலம் சொல்ல, செல்வத்தின் பெற்றோரும் அங்கிருந்த பழத்தட்டை எடுத்து பெண்ணின் அப்பாவிடம் கொடுத்து தங்களது சம்மதத்தை தெரிவித்தனர்.\n“ஒரு நிமிடம்” செல்வம் சொல்ல அனைவரும் அவன் முகத்தை பார்க்க, பொண்ணு கிட்டே சம்மதத்தை அவங்க வாயால சொன்னா நல்லா இருக்கும், என்றான்.எல்லோரும் இப்பொழுது அந்த பெண்ணை பார்க்க அவள் வெட்கத்தால் முகம் சிவந்த�� மெல்ல தலையசைத்தாள் .\nபதினைந்து நாட்கள் கழித்து காடம்பாறை செல்லும் பேருந்தில் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்கிக்கொண்டு வந்தான் செல்வம். அவன் மனைவி இந்த பனி படர்ந்த மலைகளையும், வளைந்து செல்லும் பாதைகளையும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Aug-19, 9:24 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:23:32Z", "digest": "sha1:JUEVCJYHGBH3EEITOK7XBC33NE2PU7HA", "length": 7152, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச பந்தல் காய்கறி வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச பந்தல் காய்கறி வளர்ப்பு பயிற்சி\nபந்தல் அமைத்து, காய்கறி வளர்த்தல் குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 பெப்ரவரி 19ம் தேதி நடக்கிறது.திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை:\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகள், மகளிர் குழுக்கள், பெண்கள் ஆகியோர், பந்தல் அமைத்து காய்கறிகளான பாகல், பீர்க்கங்காய், புடல் சாகுபடி குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 19ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.\nஇதில், மண் பரிசோதனை அவசியம், கொடி வகை காய்கறி ரகம், பருவம், விதையளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, உர மேலாண்மை, நுண்ணூட்ட மேல��ண்மை, நீர்வழி உரமிடல், சொட்டு நீர் பாசனம், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.\nமேலும், விபரங்களுக்கு, 04286266 345, 04286266 244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, வரும், 2015 பெப்ரவரி 18ம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காய்கறி, பயிற்சி\nமனிதன் அழித்து வரும் மிருகங்கள் – II →\n← கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-07-07T07:19:36Z", "digest": "sha1:UIICQHGMQVSDELBKKBO3NIU4DBMXZAOU", "length": 8996, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி\nமயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமாவட்டத்தில் ஆடிப்பட்டம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண முறையில் நிலக்கடலை விதைப்பு செய்வதால் சரியான இடைவெளியில் சீராக விதைப்பு பணி மேற்கொள்ள இயலாது. இதனால் சில இடங்களில் செடிகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அதிக இடைவெளியிலும் இருக்கும். காய்கள் பிடிக்கும் திறன் சீராக இல்லாமல் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளது.\nஇதனை தவிர்க்க தற்போது டிராக்டர் மூலம் இயக்கப்படும் நிலக்கடலை விதைப்பு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஏக்கர் வரை விதைப்பு செய்யலாம்.\nஇயந்திரம் மூலம் விதைப்பு செய்வதால் சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கும் வண்ணம் சரியான இடைவெளியில் விதைக்க முடியும். இதனால் செடிகளில் பக்கக்கிளைகள் கூடுதலாக உருவாக வாய்ப்பு உள்ளது. பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் திறன் அதிகரிக்கும்.\nமேலும் ஊடுபயிராக 6 முதல் 8 அடி இடைவெளியில் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு அல்லது தட்டைப்பயிறு விதைப்பு செய்து கூடுதல் லாபம் பெறலாம்.\nஇத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.\nஇம்மானியத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் நில உரிமைக்கான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், விதைப்பு செய்வதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி →\n← பாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82-2", "date_download": "2020-07-07T07:22:35Z", "digest": "sha1:GQXR2EIGE6LPUQTI2DFS2ECLZBI7ZVEE", "length": 11093, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள்\nநெற் பயிரை தாக்கும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.\nஇப்பூச்சியின் அந்து பூச்சியானது இலையின் நுனியில் கொத்தாக முட்டையிட்டு தனது மஞ்சள் நிற ரோமத்தால் மூடிவிடும்.\nமுட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தூர்களை தாக்குவதால் இளம் பயிர்களில் நடுக் குருத்து காய்ந்து விடும்.\nகதிர் பருவ பயிர்களில் இப்புழு தாக்கினால் வெள்ளை கதிர் உருவாகும். காய்ந்த குருத்து மற்றும் வெள்ளை கதிர்கள் கையால் இழுப்பதால் எளிதாக வந்து விடும். காலதாமதமாக பயிர் செய்யப்பட்ட இப்பூச்சி அதிக அளவில் தாக்க வாய்ப்புள்ளது.\nஇப்பூச்சியை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை நட்ட 15ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற அளவில் வெளியிட வேண்டும்.\nஇது குருத்து பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கவல்லது.\nபறவை குடிதாங்கி ஏக்கருக்கு 10 வீதம் அமைக்க வேண்டும். இதனால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.\nபேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியா கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nகுருத்து பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது அதாவது 10 சத காய்ந்த நடு குருத்தும், ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல் இருக்கும் போதும், பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து இதனை கட்டுப்படுத்த வேண்டும்.\nகுருத்து பூச்சியை குருணை மருந்து இட்டோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை தெளித்தோ கட்டுப்படுத்தலாம். குருணை மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதம் 8 கிலோ, பிப்ரோனில் 0.3 சதம் 10 கிலோ, போரேட் 10 சதம் 4 கிலோ, கார்போபியூரான் 3 சதம் 10 கிலோ, கார்போ சல்பான் 6 சதம் 6 கிலோ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கர் நெற் பரப்பளவில் இட்டு குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம். பூச்சி கொல்லி மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதம் பவுடர் 400 கிராம், பிப்ரோனில் 5 சதம் 400 மில்லி, பிப்ரோனில் 80 சதம் 20 மில்லி, தையாகுளோபிரிட் 21.7 சதம் 200 மில்லி, புளுபென்டையமைடு 20 சதம் 50 மில்லி, புளுபென்டையமைடு 39.35 சதம் 20 மில்லி, கார்போ சல்பான் 25 சதம் 400 மில்லி, தையா மெத்தாக்சாம் 25 சதம் 40 மில்லி, லாம்டா சைகேலாத்திரின் 2.5 சதம் 200 மில்லி, லாம்டா சைகோலாத்திரின் 5 சதம் 100 மில்லி, புரோபனோபாஸ் 50 சதம் 400 மில்லி, குளோரிபைரிபாஸ் 50 சதம் 300 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு ஏக்கர் பரப்பில் தெளித்தும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.\nஇம்மருந்துகளை தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் பூச்சி கொல்லி மருந்துகள் வீணாகாமல் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nசோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் →\n← வாழை சாகுபடி டிப்ஸ் – II\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமர��ணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-07-07T05:00:09Z", "digest": "sha1:5U6H5GORISWCBSKUK23T5IDRX5YV4C5X", "length": 11834, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "சீனா: Latest சீனா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஅவ்ளோ காசு வேற யாரும் கொடுக்க மாட்டாங்க.. சீனாவுக்கு எதிரான மனநிலை.. தவிக்கும் பிசிசிஐ\nமும்பை : சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் வலுத்து வருகிறது. சீன நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு எதிராக குரல் எழும்பத் துவங்கி உள்ளது. மத்திய ...\nசீனா வேணாம்.. மாறும் மனநிலை.. பாதிக்கும் வருமானம்.. சிக்கலில் ஊடகங்கள்\nமும்பை : சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்திய அரசு 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த...\nஇந்தியா - சீனா மோதல்.. பிரதமர் பற்றி சர்ச்சை ட்வீட்.. பதறியடித்த சிஎஸ்கே.. டாக்டர் அதிரடி நீக்கம்\nசென்னை : இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்திய இராணுவ வீரர்கள் பலியா...\nஉலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nமும்பை : சீனா மூலம் தான் உலகத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங...\nஆனது ஆச்சு.. வாங்க உடம்பை ஃபிட்டா வச்சுக்குவோம்.. சீனாவில் தாத்தா பாட்டிகள் ரொம்ப பிசி\nயின்சுவான்: கொரோனாவைரஸை ஊர் பூராவும் கிளப்பி விட்டு விட்டு தற்போது தனது நார்மலான வேலைகளில் இறங்கியிருக்கும் சீனாவில் தற்போது வயதானவர்கள் மீண்டும...\nஎன்னங்க சொல்றீங்க.. பெலானிக்கும் வந்துருச்சா கொரோனா.. அதிர்ந்து போன கால்பந்து உலகம்\nஜிஹான் : முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியின் நடுத்தர பீல்டர் மரோவென் பெலானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு...\nக்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ எடுத்த முடிவு.. ஐபிஎல்லில் நடக்க போகும் அதிரடி மாற்றம்\nடெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் இந்தமுறை ஐபிஎல் போட��டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். சீனாவில் உருவான கொர...\n40 ஆயிரம் பேரின் உயிர்.. பெரிய ரிஸ்க்.. கங்குலி கையில் முடிவு இல்லை.. ஐபிஎல் போட்டி தள்ளிப்போகிறதா\nடெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஐபிஎல் 2020 போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லிய...\nஎட்டுவருஷம் தடையா... தாங்காது... இத நான் சும்மா விடப்போவதில்லை... சீன நீச்சல்வீரர்\nஜெஜியாங் : ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள நீச்சல் வீரர் சன் யாங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளதை அடுத்து அவருக்கு 8 ஆண்டுகள...\nகொரோனா வைரஸ் பீதி.. சீனாவில் நடக்க இருந்த பேட்மிண்டன் தொடர் தள்ளிவைப்பு\nபீஜிங் : சீனாவில் நடக்க இருந்த சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கொரோனா வைரஸ் பீதியால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2020 சீசனில் சீனாவின் முதல் பேட்மிண்டன...\nதுப்பாக்கி சுடுதல்: தமிழக வீராங்கனை இளவேனில் அபாரம்.. ஒரே நாளில் 3 தங்கம் வென்ற இந்திய வீரர்கள்\nபுடியான் : சீனாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை 2019 போட்டிகளில் இந்தியா ஒரேநாளில் மூன்று தங்கத்தை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பெற...\nரெஸ்லிங் ஆடுனது போதும்.. அடுத்து மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ்.. சீனாவில் இந்திய வீராங்கனை ரிது போகத்\nபுதுடெல்லி : பீஜிங்கின் காடிலாக் அரேனாவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் இந்தியாவின் ரிது போகத் முதல்முறையாக களமிறங...\nகங்குலி SELECT செய்த 3 வீரர்கள்\nதோனிக்கு 39வது பிறந்த நாள் இன்று…தோனியின் பிறந்த நாள் பகிர்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி\nKusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/man-returned-new-wife-grocery", "date_download": "2020-07-07T07:34:10Z", "digest": "sha1:B4BBRQGQBGWVA73DSS4ZXMS6Q3CXKORD", "length": 11526, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற மகன், புது மருமகளுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி... | man returned with new wife from grocery | nakkheeran", "raw_content": "\nமளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற மகன், புது மருமகளுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி...\nமளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறி கடைக்குச் சென்ற இளைஞர், புதிதாகத் திருமணமான பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டு (26) தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிய குட்டு, சிறிது நேரத்தில் பெண் ஒருவருடன் வீட்டிற்கு வந்துள்ளார். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், இனி அந்தப் பெண் இங்குதான் இருக்கப்போகிறார் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இதனை நம்பாத குட்டுவின் தாய், பின்னர் இது உண்மை என அறிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். திருமணத்தை ஒப்புக்கொள்ள முடியாது எனக்கூறி இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போது குட்டுவிடம் இதுகுறித்து விசாரிக்கையில், சுவேதா என்ற அந்தப் பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகவும், ஊரடங்கு காரணமாகத் திருமண சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் டெல்லியில் வீடு ஒன்று எடுத்துத் தங்கவைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக வேறு வழியின்றி சுவேதாவை இங்கு அழைத்து வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஆனால் குட்டுவின் இந்தத் திருமணத்தை அவரது தாய் ஏற்றுக்கொள்ளாததால், இருவரும் மீண்டும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிற்கே திரும்பியுள்ளனர். மளிகைப் பொருட்கள் வாங்கச்சென்ற மகன் மருமகளை அழைத்துவந்த சம்பவம் தாய்க்கு மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nமனைவி தற்கொலை... பா.ஜ.க. முக்கியத் தலைவர் கைது...\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nரூ.7,220 கோடி மோசடியில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை... அமலாக்கத்துறை நோட்டீஸ்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-07T06:32:25Z", "digest": "sha1:I7N7PLDEUAYRRNOIPMWUL5T76LZGO7ZQ", "length": 10102, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி? விழித்துக்கொண்ட மாநகரசபை « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nRADIOTAMIZHA | வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி\nயாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 11, 2019\nயாழ். பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை நேற்று எடுக்கப்பட்டுள்ளது.\nயாழ் பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.\nஎனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nகுறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.\nஅதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன இதேவேளை நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் மிகவிரைவில் வரலாறுகள் திருத்தி அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி\nTagged with: யாழ் நூலகத்தில் தமிழர்களின் வரலாற்றை அழிக்க சதி\nPrevious: இலங்கை மக்களுக்கு தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மீறினால் 5 வருட சிறைத்தண்டனை\nNext: மீண்டும் மே.இ.தீவுகளின் எகிறு பந்து வீச்சு: தெ.ஆ. அணியைக் காப்பாற்றும் மழை\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை அமைச்சிடம் கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை கையளிக்கப்படாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/disclaimer.html", "date_download": "2020-07-07T06:44:48Z", "digest": "sha1:KMYKI2SXEKZQK7YT73YYK5LZQL6LTC6T", "length": 6213, "nlines": 13, "source_domain": "www.thirukkural.net", "title": "கைதுறப்பு - Thirukkural", "raw_content": "\nஇந்த இணையதளத்தில் உள்ள தகவலானது, பொதுத் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்தும் அறிவிப்பு இன்றி மாறத்தக்கது. ஆகவே, நாங்களோ அல்லது எந்த மூன்றாம் அல்லது எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்த வலைத்தளத்தில் வழங்கப்படும் தகவல் மற்றும் பொருட்கள் துல்லியம், காலக்கெடு, செயல்திறன், முழுமை அல்லது பொருத்தத்தை பற்றி எந்த உத்திரவாதமும் இல்லை. இது போன்ற தகவல்கள் மற்றும் பொருட்கள் பிழைகளை அல்லது பிழைகள் இருக்கக்கூடும் என்று ஒப்பு நாம் இதற்க்கு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம். நாம் முடிந்தளவு இன்நாள்வரை சரியான தகவல்களை கொடுக்க முயற்ச்சிக்கிறோம், நாம் எந்தவிதத்திலும் உத்திரவாதமோ, உறுதியோ கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் இத்தகைய தகவல்களை உங்கள் சொந்த விருப்பிலேயே நீங்கள் பயன்ப்படுத்துகிரீர்கள்.\nஎந்த சூழ்நிலையிலும் நாம் எந்த இழப்பு அல்லது சேதத்திற்கும் வரையறை இல்லாத, மறைமுகமாக அல்லது அதன் விளைவால் இழப்பு அல்லது சேதம் உட்பட, அல்லது எந்த இழப்பு அல்லது சேதம், அல்லது தொடர்பாக எழும் லாபம், இந்த இணைய பயன்பாடு பொறுப்பாகாது.\nஇந்த இணையதளம் மூலம் நீங்கள் மற்ற வலைத்தளங்களில் இணைக்கும்போது, மற்ற வலைத்தளங்கள் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் அந்த தளங்களின் தன்மை, உள்ளடக்கம் மற்றும் இயக்கம் மீதான கட்டுப்பாடு எங்களுக்கு இல்லை. எங்கள் வலைத்தளத்தில் இருந்து, நீங்கள் இந்த தளங்களில் ஹைப்பர்லிங்க் பின்பற்றுவதன் மூலம் மற்ற வலைத்தளங்களில் பார்க்க முடியும். எந்த தகவலையும், கருத்துகளையும் நாங்கள் பரிந்துரையோ, பொறுப்பேர்ப்பதில்லை. நாம் பயனுள்ள மற்றும் ஒழுக்க வலைத்தளங்களில் இணைப்புகள் மட்டுமே வழங்க முயற்சிக்கிறோம் என்றாலும், நாம் மற்ற வலைத்தளங்களில் இணைப்புகள் உள்ளடக்கத்தை மற்றும் இயற்கை மீதான கட்டுப்பாடு இல்லை.\nநீங்கள் எங்கள் வலைதாளத்தை விட்டு செல்லும்போது, மற்ற தளங்கள் நம் கட்டுப்பாட்டை தாண்டி வேறுபட்ட தனியுரிமை கொள்கைகள் மற்றும் விதிகள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.\nவலைத்தளம் எப்பொழுதும் தடை இன்றி இயக்குவதே எங்கள் நோக்கமும், முயற்சியும் ஆகும். எனினும், நாம் தொழில்நுட்ப்பம் அல்லது வேறு காரணங்களாலோ தற்காலிகமாக இயக்கம் தடைப்பெற்றால் நாம் அதற்க்கு காரணமாக மாட்டோம்.\nமுகப்பு | குறள் | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb12", "date_download": "2020-07-07T06:52:15Z", "digest": "sha1:5ICGWXLVCPZDS44SNNWUYWYPHPRGLAGV", "length": 4211, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2012 | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2012\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2012\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. லைப் டிவைன் - கருத்து\n09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n11. அன்னை இலக்கியம் - கல்லணை\n13. அன்னை வழியில் சாதிப்பது\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2012\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. லைப் டிவைன் - கருத்து\n09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n11. அன்னை இலக்கியம் - கல்லணை\n13. அன்னை வழியில் சாதிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/2d-entertainment/", "date_download": "2020-07-07T07:05:45Z", "digest": "sha1:W7Y5AJVPLZRXSEGYAYNYOWQE3VTRDRBF", "length": 5596, "nlines": 142, "source_domain": "newtamilcinema.in", "title": "2D entertainment Archives - New Tamil Cinema", "raw_content": "\nசிநேகிதிகளை தேட வைத்த மகளிர் மட்டும் சூர்யா ஆபிசில் குவியும் கடிதக் குவியல்கள்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173612/news/173612.html", "date_download": "2020-07-07T05:03:45Z", "digest": "sha1:2VTHTWWNA2K6BWJ6OG4TSWRFTUD45GBM", "length": 6651, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "செல்வராகவ��் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகும் இரு நாயகிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகும் இரு நாயகிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nசூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.\nசூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை புத்தாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இந்த படத்தில் சாய் பல்லவி தான் நாயகி என்று முடிவு செய்திருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.\nஇந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக நீராஜா கோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நீராஜா, சூர்யா – ரகுல் ப்ரீத் சிங் – சாய் பல்லவியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ரகுல் ப்ரீத் சிங்கும் படக்குழுவில் இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.\nபடம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/trichy-massage-center-sealed", "date_download": "2020-07-07T05:36:15Z", "digest": "sha1:JHPCBPUOATHA36H6UYXQGEOIIGARFY6U", "length": 6515, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "தடையை மீறி இயங்கிய திருச்சி மசாஜ் சென்டர் சீல்!", "raw_content": "\nஎன்எல்சி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13- ஆக உயர்வு\nஇறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது -அமைச்சர் வேலுமணி\nஇந்தியாவில் 7 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nதடையை மீறி இயங்கிய திருச்சி மசாஜ் சென்டர் சீல்\nஉலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும்\nஉலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பல்வேறு கடைகள் கல்விக்கூடங்கள் ஆலயங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், கடைகளும், அத்தியாவசிய கடைகள், மளிகை கடை காய்கறி கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவைகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திருச்சியில் உள்ள உறையூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் பேரில் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அந்த மசாஜ் சென்டர் சென்று சோதனை நடத்தி உள்ளார்.\nஅப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறி உரிமை இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருச்சி மசாஜ் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகாரிகள் அங்கு சென்றதை அடுத்து விசாரணையின்போதே பணியில் இருந்து இரண்டு பெண்களும் தப்பி ஓடி உள்ளனர்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nநாட்டு வெடியை கடித்த சிறுவன்... தலை சிதறி பலி..\n10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து அவசரப்பட்ட மாணவி எடுத்த விபரீதமான முடிவு\nவிலங்குகளுக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனிதர்கள் மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி\nபிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்\nதிருச்சியில் 6 ரயில் நிலையங்களில் ரத்ததான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு\nமகன் இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் திருச்சி வருகை\nதிருச்சியில் இரண்டு நாட்���ளிலேயே வெறிசோடிய மதுக்கடைகள்\nதிருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதா\n1 லட்சம் முகக்கவசங்களை தயாரித்த திருச்சி மத்திய சிறை கைதிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/news/corona-has-the-highest-number-of-3943-people-in-tamil-nadu/", "date_download": "2020-07-07T05:40:11Z", "digest": "sha1:PM4M7FRNHRTVV6EGQV6VU3MCDEHWND7Y", "length": 9242, "nlines": 166, "source_domain": "in4net.com", "title": "தமிழகத்தில் இன்று அதிகபட்சமான 3943 பேருக்கு கொரோனா - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமான 3943 பேருக்கு கொரோனா\nஇன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6வது நாளாக பாதிப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் 2393 பேர் பாதிப்பு என தகவல் வெளியாகியது. கொரோனாவில் இருந்து இன்று 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 50,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா\nபிரதமர் மோடி லடாக்கில் கூறிய திருக்குறள்\nஆறு வங்கிகளில் 350 கோடி கடன்; கனடாவுக்கு தப்பிய பஞ்சாப் பாஸ்மதி இயக்குனர்\nடெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/300170", "date_download": "2020-07-07T07:09:02Z", "digest": "sha1:GPKJ4TOEKD4YQD5FXLKX4U5SQDS5AX5O", "length": 2909, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரி காஸ்பரொவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:22, 15 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: scn:Garry Kasparov\n18:52, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: es:Gari Kaspárov)\n18:22, 15 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: scn:Garry Kasparov)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:24:59Z", "digest": "sha1:NPMCLSWAOFSDHZIFQMAYSR6OXPMZQ424", "length": 5742, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்டைய கிரேக்க சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கிரேக்கக் கடவுளர்‎ (27 பக்.)\n\"பண்டைய கிரேக்க சமயம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2017, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thaeva-kirupai-aaseervaatham-2/", "date_download": "2020-07-07T06:03:36Z", "digest": "sha1:EKORDULJ6GDBUHE42AN75IJS3VEOHJIX", "length": 5146, "nlines": 171, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thaeva Kirupai Aaseervaatham Lyrics - Tamil & English", "raw_content": "\n1. ஆவலாயும் தோய்வு நாளில்\nபாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்\nபரனின் கிருபை பெற்று மகிழ – தேவ\n2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்\nஅழகான இள மரங்கள் போலவும்\nபலத்த சித்திர அரண்கள் போலவும் – தேவ\n3. எங்கள் பண்டக சாலை சகல\nபங்க வலசை பகலின் கூக்குரல்\nபதியில் என்று மில்லாதிருக்கவும் – தேவ\n4. ஆலயந்தனில் உமது வசனம்\nவேலை ஓய்ந்து பணியும் சபையார்\nவிரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் – தேவ\n5. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்\nஇவர்கள் தாமென உலகம் சொல்லவும்\nகண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும் – தேவ\n6. உன்னதங்களில் இருக்கும் தெய்வத்தின்\nஇஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் – தேவ\n7. இந்த வீட்டுக்குச் சமாதானம்\nசபையனைவரும் துதித்துப் பாடவும் – தேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/story/niyaayanthaan.html", "date_download": "2020-07-07T06:50:39Z", "digest": "sha1:E3CEWKQAIJZ3LI3OO3FALNEEGSOCNJGH", "length": 52203, "nlines": 448, "source_domain": "www.chennailibrary.com", "title": "நியாயந்தான் - Niyaayanthaan - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nவடலூர் குமாரு பிள்ளை கொழும்புக்குப் போவதென்று ரெயிலேறிய பொழுது ஐ.பி. கொடுத்துவிட்டு மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டுதான் புறப்பட்டார். தகப்பனாரது திடீர் மரணத்தால் மேல் விழுந்து அமுக்கிய கடன்காரர்களுக்குப் புகல் சொல்ல அந்த ஒரு வழிதான் தெரிந்தது. மேலும் அவர் மற்றவர்களைப்போல் 'ஒதுக்கிவைத்து'க் கொண்டு கைகளை விரிக்கவில்லை. அப்பொழுது அவருக்கு அநுபவம் போதாது. பள்ளிக்கூடம் என்ற சொப்பன உலகத்தின் வாசகங்களை உண்மையாகவே நம்பி மோசம் போனார். உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுக்கவும், பெரியவர்கள் பிரசங்க மேடையில் வாசாமகோசரமாகப் பேசவும் முன்னோர்கள் எழுதி வைத்துப் போனதை உபயோகித்துப் பார்த்தார். கை சுட்டது. தூத்துக்குடி போகும் வண்டியின் மூன்றாவது வகுப்பில் உட்கார்ந்த பின்புதான் சுமையை இறக்கி வைத்த ஆசுவாசம் ஏற்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநலம், நலம் அறிய ஆவல்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகொழும்பிலும் அவரது லக்ஷ்யம் பிரமாதப்பட்டுப் போகவில்லை. வர்த்தக உலகைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை ஒன்றும் அவருக்கு இல்லை. ஏதாவது வெங்காயக் கிட்டங்கியில், சொன்னதைச் செய்துவிட்டு நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம். தாமோ தனிக்கட்டை ஊரில் உள்ள தாய்க்கு மாசம் மூன்று ரூபாய் அனுப்ப வழி கிடைத்தால் போதும் என்பதே அவரது பரிபூரணமான ஆசை.\nகொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்கிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும். அது பிள்ளையவர்களுக்குத் தெரியாது. டிக்கட்டுக்குப் பணம்; அதற்கு மேல் ஒருவேளைச் சாப்பாட்டுக்குச் சில்லறை; இதுதான் அவரது ஆஸ்தி. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொழும்புக்கு வருகிறவர்கள், மேல்துண்டையே மூலதனமாகவும் ஜாமீன் பேர்வழியாகவும் கொண்டு வருகிறவர்களிடம் வசூல் பட்டியலையோ, ஸ்டோ ர் அறையின் சாவியையோ ஒப்படைத்து விடுவார்களா அவ்வளவு வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா அவ்வளவு வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ வடலூர் குமாரு பிள்ளையின் மனம் பிச்சை எடுக்க ஒப்பவில்லை. அதனால்தான் அப்படிப்பட்ட சட்டம் அங்கிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல் போய்விட்டது.\nவர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு, பக்தி விஷயத்திற்காக மட்டிலும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்குப் பக்கத்தில் க���ணறு ஒன்றையும் வெட்டிப் போட்டார்கள். பெரிய முதலாளிமார்கள் தர்பாராக வந்து, கடைச் சிப்பந்திகள் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுப் பிள்ளையாரை அவரவர் உயர்வு ஏர்வைகளுக்குத் தக்கபடி வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு, டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகிவிடவில்லை. அதிகாலை ஏழு மணிக்கு அந்தப் பகுதியில் நோக்கும் திசை எல்லாம் 'நடமாடும் கோயில்கள்' தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்திய விசேஷங்கள் சிறிய சிப்பந்திகளிடையே பக்திக் கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது.\nவடலூர்ப் பிள்ளையும் சித்தி விநாயகர் பக்கத்தில் கோயில் கொண்டருளினார். பிள்ளையார் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ள, எனக்குத் தேவதையின் மனோதத்துவ சாஸ்திரம் தெரியாது. பிள்ளையவர்கள் மனசில் மட்டிலும் கசப்பு, கசப்பு, கசப்பு. கோயில் ஐயர் ஒரு நாளைக்கு மட்டிலும் ஏதோ கொடுத்தார். அதில் அவர் மனசு அபார மகிழ்ச்சி கொண்டுவிடவில்லை. மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின; நியாயமானவை என்று அறிவை நம்பும்படி வற்புறுத்தின. இப்படிப்பட்ட தத்துவ ஆசிரியனாகப் பரிணமிக்கும் சமயத்தில்தான் உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பக்திக் கண்கள் வடலூர்த் துயரத்தின் பிண்டத்தைக் கண்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கண்கள் மூன்று தினங்கள் அவரை அதே இடத்தில் பார்த்தன. உமையாள்புரத்து ஆசாமி ஆற அமரச் சிந்திப்பதில் விசேஷத் தன்மை வாய்ந்தவர். அதனால்தான் மூன்றாம் முறையாக வடலூர்க் குமாரு பிள்ளையைக் கண்டபொழுது அவர் மூர்ச்சையுற்றிருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிள்ளையவர்கள் காற்றைப் புசித்து வாழும் கரடிவித்தை கற்றவரல்ல. கற்றிருந்தால் இந்தக் கொழும்புப் பிரயாணமே சித்தித்திருக்காது. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் அவருக்கு மூர்ச்சை தெளிவித்து, \"உனக்கு என்ன செய்கிறது\" என்றார். \"பசிக்கிறது\" என்றார் வடலூர்ப்பிள்ளை சுருக்கமாக. உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஓர் உயிர்ப்பிராணிக்கு உதவி செய்வது என்று உறுதி கொண்டுவிட்டார். காரணம், அன்று விடியற்காலந்தான் வேலைக்காரப் பையன் ஒருவன் முறைத்துக் கொண்டு வெளியேறி விட்டான். எண்ணெய் தேய்த்துவிடுவதிலும் கால் பிடிப்பதிலும் நிபுணன் அவன்.\nஉமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கடையில் சிப்பந்தியாயிருப்பதில் அவருக்கு அவ்வளவு அபார மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. சேவகம் என்பதற்காக அதிருப்தியும் ஏற்படவில்லை. கடைசியாக விநாயகக் கடவுளின் அருள் என்ற நம்பிக்கை ஏற்படாததும் ஆச்சரியந்தான். ஏனென்றால் விருத்தாந்தத்தைக் கேட்ட ஐந்தாறு நாட்களுக்கு முன் தான் 'வேலையில்லை போ' என்று விரட்டிய உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, விநாயகக் கடவுளின் பரிபூரணமான அருள் அது என்று நினைத்தார். ஆனால் பிள்ளையவர்கள் தமது பிரக்ஞையிழப்பின் அருள் என்று நம்பினார்; அப்படி வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை.\nபிள்ளையவர்களுக்கு இருந்த ஒரே ஆசையெல்லாம் திருநெல்வேலிக் கடன்காரர்களைத் தம் காலடியில் வைத்து ஆட்டிப் பார்க்க வேண்டும் என்பதே. அது சாத்தியமில்லாததால், தம்முடன் நெருங்கி, தாம் வசிக்க நேர்ந்த சமுதாயத்தைக் காலடியில் கொண்டுவந்து வைத்து, ஒரு நாளைக்காவது கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதே இந்த ஆசை, பசியின் சாயை மறைய மறையப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. உமையாள்புரம் பிள்ளை, வடலூர்ப் பிள்ளையைப் பண வசூலுக்கும் சரக்குப் பிடிக்கவும் அனுப்ப ஆரம்பித்தார். பல முதலாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்.\nகொழும்புக் கடையில் உதவித் தொழிலுக்குப் போகிறவர்களுக்கு எப்பொழுதாவது தனிக்கடை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்; அல்லது ஏற்படும். பிள்ளையவர்கள் விஷயத்திலும் இது ஏற்பட்டது.\nவடக்கத்தி சேட் ஒருவன் இவரை நம்பிப் பணம் கொடுக்க உத்தேசித்தான். தவிரவும் உமையாள்புரம் பிள்ளையும் ஏதோ உதவினார். ஒரு நல்ல நாளில் வடலூர்ப் பிள்ளையின் சொந்தக் கடை திறக்கப்பட்டது. முதலாளி ஸ்தானத்தைப் பெற்றுவிட்டால் வியாபார அநுபவம் வந்துவிடுமா அதனால்தான் ஆள்வைத்துக் கடை நடத்த வேண்டியதாயிற்று. வியாபார நுணுக்கம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் முதலாளியான பிறகு வைப்பாட்டி வைத்துக் கொள்ளாமல் இருப்பது கௌரவக் குறைவு. அதை உத்தேசித்தோ அல்லது இயற்கையின் தேவையாலோ மலிவான சிங்கள வைப்பாட்டியை வைத்துக்கொண்டார்.\nபிள்ளையவர்கள் தொழிலை ஆரம்பித்த நேரத்தின் விபரீதமோ என்னவோ வர்த்தக உலகத்தில் பணம் புரளுவது கஷ்டமாயிற்று. பெரிய பெரிய விலாசங்கள் இரண்டு மூன்று தொடர்ந்தாற்போல் முறிந்தன. கடன்காரரின் பிடுங்கல் அதிகமாயிற்று. பிள்ளையவர்களின் வியாபார ஓட்டமும் அவ்வளவு தெளிவில்லை. திருநெல்வேலிக் கதை மறுபடியும் கொழும்பிலும் 'ஒன்ஸுமோர்' அடித்துவிடுமோ என்ற பீதி அதிகமாயிற்று. ஆனால் மிரண்டுவிடவில்லை. பேச்சு வெளிவராமல் இருக்க, சரக்குகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தார். திடீரென்று மூன்று கிடங்குகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அன்று சாயங்காலத்திற்குள்ளாகவே அவ்வளவிலும் லக்ஷ ரூபாய்க்குச் சரக்கு. சாயங்காலம் கடையடைக்கும்பொழுது சிப்பந்திகளைக் கூப்பிட்டுச் சம்பளமும், அதற்குமேல் ஐந்தும் பத்தும் கொடுத்து, கணக்குத் தீர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மண்ணைத் தூவினார். கடை, கிடங்கு எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்; சிங்களத்தியின் வீட்டுக்குப் போய்விட்டார்.\nமறுநாள் காலை மணி ஒன்பதாகியும் கடை திறக்கப்படவில்லை. வடலூர்ப் பிள்ளையும் முறிந்துபோனார் என்ற செய்தி காட்டுத் தீப்போலப் பரவியது. சேட்ஜிகளும், சிறிய கடைக்காரர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளவில்லை; மனமார, வாயாரத் திட்டினார்கள்.\nசிங்களத்தியின் வீட்டில் இருப்பதாகத் துப்புத் தெரிந்தது. எல்லாரும் ஒருமிக்க வீட்டுக்குள் புகுந்தார்கள். \"பேமானிப் பயலே...\" என்று ஆரம்பித்தார் சேட்ஜி. மற்றவர்களும் அவர்கள் குலாசாரப்படி திட்டினார்கள்.\nபிள்ளையவர்கள் அமைதியாகக் கல்லைப்போல் இருந்தார்... சந்தடி ஓய்ந்ததும், \"உங்களை ஏமாற்றுவது என் நோக்கம் அல்ல... கடன் எல்லாவற்றையும் பைசா விடாமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெரிய முதலாளிகளே தயங்குகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லாரும் கேட்டுவிட்டால் எல்லாருக்கும் நஷ்டமாகுமே என்பது என் வருத்தம். இப்பொழுது சொல்லுகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் கடனைத் தவணையாகப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன். இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறத���ப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்\" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன். இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்\" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம் அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம்' - ஒரு வழியாக நிர்ணயிக்க முடியவில்லை. முடிவில் அவரைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.\nவடலூர்ப் பிள்ளை அதனுடன் தூங்கப் போய்விடவில்லை; அல்லது ஊருக்கும் கம்பி நீட்டவில்லை. ஒரு முரட்டு வக்கீலைப் பிடித்து அமர்த்தினார். அவன் கையில் தம் வழக்கையும் யோசனையையும் ஒப்படைத்தார். வக்கீல், கடன் கொடுத்திருந்தவர்களின் பட்டியல் தயாரித்து அவரவர்கள் தொகைக்குத் தக்கபடி விகிதாசாரம் போட்டு, முடிவு கூற ஒரு மாதம் நோட்டீஸ் கொடுத்து அனுப்பினான். சிறு கடன்காரர்கள் கிடைத்தது போதும் என்று ஒன்றுக்குக் காலாக வாங்கிக்கொண்டு ஓடினர். இப்படி மெஜாரிட்டித் தொல்லை ஒழிந்தது. மற்றும் பெரிய புள்ளிகள் வேறு விதியில்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.\nகையில் மூலதனம் போடாமல் ஒரு லக்ஷ ரூபாய் சரக்கு; அது இருக்கும்பொழுது தவணை செலுத்துவதற்குமா வலிக்கிறது மாதம் முதல் தேதியன்று 'டணார்' என்று ரொக்கம் நபருக்குப் போய்விடும். ஆனால், மார்க்கெட்டில் பிள்ளையவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார். நெடுங்காலம் வரையில் அந்தக் கறுப்புப் புள்ளி மாறவில்லை. தவணை குறியாகச் செலுத்தியது அவரிடம் நம்பிக்கையை கிழடு தட்டிய பின்பே வருவித்தது. அவருடைய தொழிலும் நன்றாக வளர்ந்தது. பத்து வருஷங்கள் கொழும்பு வியாபாரமே அவரது கைக்குள் என்ற நிலைமை உண்டாயிற்று.\nமூலதனம் பெறுவதற்கு வடலூர்ப் பிள்ளை செய்தது சரியா, தப்பா சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா ஓய்ந்து சள்ளுச் சள்ளென்று இருமும் காலத்திலும் வடலூர்ப் பிள்ளைக்கு ஓயாத வேதாங்கமாகிவிட்டது இந்தமாதிரிப் பேச்சு.\nஜோதி, மே - 1938\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதல��ம் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/senior-lawyer-bhavani-pamohan-online-legal-practice-advocate", "date_download": "2020-07-07T07:13:48Z", "digest": "sha1:Y3UHVMXXOKCLEYOM5CFDX6PDEACHG4IA", "length": 13740, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி... | senior lawyer - bhavani pa.mohan - Online Legal Practice - Advocate | nakkheeran", "raw_content": "\nமூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில��� இணைய வழி சட்ட பயிற்சி...\nகடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை முடக்கிப் போட்டு விட்டது கரோனா வைரஸ் பரவலும் அதனால் ஆளும் அரசுகள் போட்டுள்ள ஊரடங்கும். இந்தநிலையில் மென்பொருள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை அவரவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறைக்கு கொண்டு வந்து அதை பழக்கப்படுத்திவிட்டது.\nஅவரவர் வீட்டில் இருந்தபடியே இணையம் வாயிலாக அலுவலக கூட்டங்களில் பங்கேற்பது என அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் கூட்டம் வரை நடக்கிறது. அதுபோல ஹாவார்டு, கேம்பிரிட்ஜ் என உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மக்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது என இணையம் வழி வாயிலாக இலவசமாகப் பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன. யூடியூப், ஜூம், கூகுள் மீட்டிங் என பல நூறு மென்பொருட்கள் இதற்கு உதவி செய்கின்றன.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் வழக்கறிஞர்களுக்கு சட்டப் பயிலரங்க வகுப்புகளை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். தமிழகத்தில் சுமார் 80,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக 90 சதவீதமான நீதிமன்றப் பணிகள் நடைபெறவில்லை. ஜாமீன் மனுக்கள் என அவசர வழக்குகள் மற்றும் சிறிதளவு நீதிமன்றத்தில் விசாரிக்க படுகின்றன.\nவருங்காலத்தில் வழக்கறிஞர்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இணையம் வாயிலாக பயிற்சி பெறத்தான் ப.பா.மோகன் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு எஸ் நாகமுத்து அவர்களின் வழிகாட்டுதலில் வெபினர் எனப்படும் பயிலரங்குகளை தினமும் நடத்தி வருகின்றார். ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இன்றைய தேதி வரை சுமார் 37 தொகுப்புகள் இதில் நடந்துள்ளன. நாள்தோறும் ஐநூறு முதல் ஆயிரம் வழக்கறிஞர்கள் செயலி மூலமாக இதில் பங்கு பெற்று வருகின்றனர்.\nஇதில், சாட்சிய சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம், குடும்ப சட்டங்கள், இந்திய தண்டனை சட்டம் விசாரணை நடைமுறை சட்டங்கள், ஊடக சுதந்திரம், நக்கீரன் நடத்திய சட்டப் போராட்டம் என பல்வேறு தலைப்புகளில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் என் மனோகரன் சங்கரசுப்பு, கருணாநிதி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி, மூத்த வழக்கறிஞர்கள் கோயம்புத்தூர் கே ஆர் சங்கரன், சஞ்சயன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.\nவழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த வகுப்புகளில் பங்கெடுக்கின்றனர். ஏராளமான சட்ட விளக்கங்கள், முன்னோடியான தீர்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சி வகுப்புகள் இளம் வழக்கறிஞர்களுக்கு என மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது என்கிறார்கள் இளம் வழக்கறிஞர்களான சுபாஷ் ப.பா.மோகன், கலையரசு உள்ளிட்டோர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்...\n \"எடப்பாடி அரசுக்கு எதிராக வழக்குப் போடப்படும்\nமாநகராட்சிப் பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்\nஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கக் கூடாது- விளக்கமளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவு\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nதமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி\nசென்னை முழு ஊரடங்கு - வெறிச்சோடிய முக்கியச் சாலைகள் (படங்கள்)\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/surya-fanc-club-orgainsed-suryas-ngk-movie-fans-show-ladies-kerala/", "date_download": "2020-07-07T07:40:34Z", "digest": "sha1:KBCH4LS3X3MSOJ2KK3IW6GYBTM72AYJI", "length": 11879, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா ரசிகர் மன்றம்... | surya fanc club orgainsed surya's ngk movie fans show for ladies in kerala | nakkheeran", "raw_content": "\nபெண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா ரசிகர் மன்றம்...\nபெரும்பாலான ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படம் வெளியாகும் முதல் நாள் அன்று முதல் காட்சி இல்லாமல், ரசிகர்கள் காட்சி என்று ஒரு காட்சி திரையிடப்படும். அந்த காட்சியில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் பார்ப்பார்கள். ஆண் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பின்மை காரணமாக பெண்கள் யாரும் அந்த காட்சிகளுக்கு பார்க்க வரமாட்டார்கள். சூர்யாவின் என்ஜிகே படத்தைப் பார்க்க பெண் ரசிகர்களுக்கு என்று கேரளாவில் தனி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் சூர்யாவுடன் நடிக்கிறார்கள்.\nஎஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. அரசியல் த்ரில்லாரக எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nவருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. தமிழில் உருவக்காப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.\nகேரளாவில் தமிழ் நடிகர்களில் விஜய்க்கு அடுத்து சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக பெண்கள் ரசிகர்கள். அதனால் என்ஜிகே படத்தைப் பார்ப்பதற்காக கேரளாவில் உள்ள பெண் ரசிகைகளுக்கு என தனி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றமும், மலப்புரம் வி1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் சேர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். மே 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சங்கரம்குளத்திலுள்ள மார்ஸ் சினிமாஸில் இந்த ஷோ நடைபெறவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்...\" -நடிகர் சூர்யா கருத்து\nமதங்களை கடந்து மனிதம்தான் முக��கியம்... கருத்தில் உறுதியாக உள்ளோம்- நடிகர் சூர்யா\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து... நடிகர் சூர்யா வரவேற்பு\nசூர்யாவை பாராட்டிய டெல்டா விவசாயிகள்\nஷகிலாவின் பயோபிக் இணையத்தில் வெளியிட பேச்சுவார்த்தை\nஇளைஞர் காங்கிரஸ் போராட்டம்: ‘அம்மா’ அமைப்புக் கூட்டம் ரத்து\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nமீண்டும் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கும் 'இந்தியன் -2' படக்குழு\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசுசாந்தின் கடைசி பட ட்ரைலர் வெளியானது\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalithaa-wins-in-resistance-politics-dmk-mp-kanimozhi-tweet/", "date_download": "2020-07-07T06:07:50Z", "digest": "sha1:WSFWQKC6BLBX42KOFZ45PF6ESGO62JZI", "length": 13983, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: திமுக எம்.பி. கனிமொழி புகழாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: திமுக எம்.பி. கனிமொழி புகழாரம்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில் திமுக எம்.பி.யும் மகளிர் அணி தலைவியுமான கனிமொழி டிவிட் செய்துள்ளார்.\nஉடல்நலக் குறைவு காரணமாக கடந்த2016ம் வருடம் செப்டம்பர், 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி இரவு மரணமடைந்தார்.\nஅவரது மரணம் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், இன்று ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவுநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது படத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில், முதலமைச்சர் எட்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஇந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில், திமுக எம்.பி.யான கனிமொழி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது… என்று கூறி உள்ளார்.\nமது விலக்கு, லோக் ஆயுக்தா.. : தி.மு.க. தேர்தல் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய மாதொரு பாகன் நாவலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் மாய உலகத்தில் இருக்கிறாரா மோடி\nTags: Jayalalithaa wins in Resistance Politics: DMK MP Kanimozhi tweet, அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: திமுக எம்.பி. கனிமொழி புகழாரம்\nPrevious சென்னை: ஒட்டகத்தின் சிறுநீரை குடிக்குமாறு பள்ளிக்குழந்தைகள் மீது கொடூர தாக்குதல்\nNext மேகதாது அணை விவகாரம்: நாளை தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம்\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில��� 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129187", "date_download": "2020-07-07T05:13:43Z", "digest": "sha1:HLGFCHVHGEXNHYAAXXCRPGYQLVOFCHBU", "length": 12627, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nகொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற நிவாரண நிதியம�� பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல ஆகையால் விவரங்கள் அளிக்க முடியாது ஆர்டிஐ விண்ணப்பதாரர் மனு நிராகரிப்பு\nகொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல எனவே ஆரிடிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.\nபிரதமரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (PM CARES) என்பது கோவிட்-19 வைரஸ் அனைத்துலக மக்கள் பெருந்தொற்று காலத்தில் நிவாரணத்துக்காக நன்கொடை பெற தொடங்கப்பட்டது. மார்ச் 28ம் தேதி இதனை அறிமுகம் செய்வதாக பிரதமர் தன் ட்விட்டர் கணக்கில் தெரிவித்த சில நாட்களிலேயே ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் நிதியத்தின் உடன்படிக்கை பத்திரம், அனைத்து அரசு உத்தரவுகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள், ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார்.\nபெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தில் சட்ட மாணவரான கந்துகுரி, “பிரதமர் தேசிய நிவாரண நிதியம் ஏற்கெனவே இருக்கும் போது பிஎம் கேர்ஸ் என்பதை உருவாக்குவது அர்த்தமுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. இந்த நிதியத்தின் உருவாக்கம் குறிக்கோள்கள் பற்றி ஆர்வமாக இருந்தேன். நிதியத்தின் ஒப்பந்த அறிக்கையை வாசிக்க ஆசைப்பட்டேன்” என்றார்.\nஆனால் இவரது விண்ணப்பத்துக்கு 30 நாட்களாக எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. மேல்முறையீடு செய்தார், இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தின் தகவல் அதிகாரி பதில் அனுப்பியுள்ளார்.\nஅதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமை சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்துள்ளது.\nஆனால் பொது அதிகாரம் என்பது ஆர்டிஐ சட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் எந்த ஒரு அமைப்போ, அரசோ, அரசு சாராததோ எதுவாக இருந்தாலும் நிதி பெறுவது அல்லது அரசிடமிருந்து நிதி பெறுவது, அரசு அல்லது அரசுசாராத அமைப்பு நிதி அளிப்பது என்று எதுவாக இருந்தாலும் அது பொது அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறும் சட்ட மாணவர் கந்துக���ரி “நிதியத்தின் பெயர், அமைப்பின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, சின்னத்தின் பயன்பாடு, அரசு பண்புரிமைப் பெயர் போன்று அனைத்தும் இது பொது அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்பதையே காட்டுகிறது” என்றார்.\nஆகவே தான் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். பிரதமரே இதன் சேர்மன், 3 அமைச்சர்கள் பொறுப்பாளர்கள் என்று பதவி வகிக்கின்றனர். எனவே அரசு முழுதும் இதன் மீது கட்டுப்பாடு செலுத்துவதால் இது பொது அதிகாரத்தின் கீழ் வருகிறது என்பதையே காட்டுவதாக கந்துகுரி தெரிவித்துள்ளார்.\nஇது மட்டுமல்ல பிரதமர் தேசிய நிவாரண நிதியம் பொது அதிகாரத்தின் கீழ் வருகிறதா என்பதிலும் முரண்பட்ட கருத்துக்களே நிலவுகின்றன.\nபாஜக அரசு நிதியை மட்டும் வாங்கும் ஆனால் கணக்கு கேட்கக் கூடாது என்று சொல்லுவது எப்படி சரியாக இருக்கும். மக்களுக்காக வாங்கும் பணத்தை எப்படி மக்களுக்கு செலவு செய்தீர்கள் என்று கேட்பது அடிப்படை உரிமை அல்லவா\n‘பிஎம் கேர்ஸ்’ ஆர்டிஐ சட்டம் தகவல்கள் அளிக்க மறுப்பு 2020-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-6UMSTC", "date_download": "2020-07-07T05:43:53Z", "digest": "sha1:2BIA65ITHLWAGJEW5HVW7A33B67QRSA4", "length": 14522, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி நகர மத்திய வர்த்தக சங்கங்களில் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா ;எஸ்.பி.பங்கேற்பு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி நகர மத்திய வர்த்தக சங்கங்களில் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா ;எஸ்.பி.பங்கேற்பு\nதூத்துக்குடி நகர மத்திய வர்த்தக சங்கங்களில் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா ;எஸ்.பி.பங்கேற்பு\nதூத்துக்குடி 2020 ஜனவரி 11 ;தூத்துக்குடி நகர மத்திய வர்த்தக சங்கங்களில் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇன்று (11.01.2020) மாலை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி நகர மத்���ிய வர்த்தக சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடனும், சிறப்புடனும் வாழ வாழ்த்தினார்.\nஇந்த சமத்துவ பொங்கல் விழா மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி தலைமையில் மும்மதத்தவர்கள் தூத்துக்குடி சிவன் கோவில் பாலசுப்பிரமணியன், புனி மரியன்னை பள்ளி தலைமையாசிரியர் ஜோசப், இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் பீர்முகமது, வியாபாரிகள் சங்கம் சார்பில் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராஜலிங்கம், செந்தில் ஆறுமுகம், சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்��ினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்���ப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-L3CLJ6", "date_download": "2020-07-07T05:23:01Z", "digest": "sha1:UR26DBGRBA6AODA4ZBNZZN6XKWB4AWXT", "length": 20647, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "வருகிற 14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது ;நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தகவல் - Onetamil News", "raw_content": "\nவருகிற 14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது ;நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தகவல்\nவருகிற 14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது ;நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தகவல்\nதூத்துக்குடி ,2019 செப் 12 ; நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிமையான முறையில் தீர்வு காணும் வகையில் வருகிற 14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது...\nதூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது... ஒவ்வொரு 3 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. தேசிய மக்கள் நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் தங்களது வழக்குகளை சமாதானமாக, சுமுகமாக பேசி தீர்வு காணலாம்.\nபெரிய வழக்குகளை தவிர்த்து சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகளான காசோலை வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மின்சாரம், குடிநீர் வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நல வழக்குகள் ஆகியவற்றை பேசி தீர்த்துக் கொள்ளலாம். மேலும் குற்��வியல் வழக்குகளில் சிறிய வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யாமலேயே இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம். மோட்டார் வாகன விபத்து வழக்கு, நிலம் கையகப்படுத்திய வழக்கு மற்றும் வருவாய் சார்ந்த பட்டா, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளுக்கும் தீர்வு காணலாம்.மேலும் குற்றவியல் வழக்குகளில் சிறிய வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யாமலேயே இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம். மோட்டார் வாகன விபத்து வழக்கு, நிலம் கையகப்படுத்திய வழக்கு மற்றும் வருவாய் சார்ந்த பட்டா, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளுக்கும் தீர்வு காணலாம்.\nமக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும். தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு நகலும் வழங்கப்படும். வழக்காடிகள் கோர்ட்டில் கட்டணம் செலுத்தி இருந்தால், அந்த கட்டணம் முழுவதுமாக திருப்பி தரப்படும். இந்த வழக்குகளில் தீர்வு காணப்பட்டால் மேல்முறையீடு கிடையாது.\nமக்கள் நீதிமன்றம் என்றால், கோர்ட்டு நடைமுறைதான் இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். இது அதுபோன்று இல்லாமல், இருதரப்பினரையும் அருகருகே அமரச்செய்து, அவர்களின் பிரச்சினைகளை பேசி தீர்வு காணப்படும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 29 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 13 ஆயிரம் வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகள் என்று இனம் காணப்பட்டு உள்ளது. இதில் சுமார் 3 ஆயிரத்து 705 வழக்குகள் நாளை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி கோர்ட்டில் 1,562 வழக்குகளும், கோவில்பட்டி கோர்ட்டில் 1,015 வழக்குகளும், திருச்செந்தூர் கோர்ட்டில் 464 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 262 வழக்குகளும், சாத்தான்குளம் கோர்ட்டில் 209 வழக்குகளும், விளாத்திகுளம் கோர்ட்டில் 193 வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இந்த வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகைக்கான வழக்குகளில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்.\nஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ரூ.8 கோடி வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காண��்பட்டு உள்ளது. ஜூலை மாதத்தில் 2 ஆயிரத்து 188 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 92 லட்சம் வரை பைசல் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டு��் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27868.html?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2020-07-07T05:48:34Z", "digest": "sha1:Y4K4QLJVGLB2BVGSJR6JB2YXMO5LVNQX", "length": 20970, "nlines": 155, "source_domain": "www.tamilmantram.com", "title": "அது ஒரு பொற்காலம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அது ஒரு பொற்காலம்\nView Full Version : அது ஒரு பொற்காலம்\nகல்லும் உளியும் கணீர் கணீரென்று\nகாதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.\nதேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த\nகண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.\nவேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்\nகற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை\nநுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்\nபடைத்த சிற்பங்கள் பார்வை கவர்ந்தன.\nபுனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.\nஅத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...\nஅரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,\nஉயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்\nபடைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று\nமெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்..\nகீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.\nவான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.\nசிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.\nஇந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற\nநம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா\nகாவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...\nஇது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது\nகீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.\nநன்றி மீரா.(நீங்க எங்கயோ போய்ட்டீங்க... :))\nவான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.\nகெளதமன், உங்கள் பின்னூட்டம் பார்த்தே சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களின் மறைவு குறித்து அறிந்தேன். அவருக்கு என் அஞ்சலி.\nமுன்பு சிவப��பி கதை எழுதி பதிக்கவிருந்த சமயம், பாடகி சித்ராவின் குழந்தை குளத்தில் விழுந்து இறந்த செய்தி வெளியானதைக் கண்டு மனம் பதைத்தேன்.இப்போதும் அப்படியே.\nசிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.\nஇந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற\nபின்னூட்டங்களால் தொடர் உற்சாகம் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி சேகுவாரா.\nநம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா\nஅழகான சிற்பங்களின் படங்களோடு பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி.\nகாவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...\nபாராட்டுக்கு நன்றி ஜானகி அம்மா.\nஇது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது\nஇன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இன்னொரு பொருளும் விளங்கும்.:) பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.\nகல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த\nசொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....\nஅழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.\nஎல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம்... அக்கா.\nஎல்லா உளிகளும் ஓய்ந்து போவதோ அழிந்து போவதோ அத்தனை எளிதல்ல அக்கா.\nபுதிய புதிய உளிகள் வந்து கொண்டே இருக்கும்.\nபுதிய புதிய சிற்பங்கள் உருவாக்கப் படும். சில உளிகளால் பழையனவை புது வடிவம் பெறும்.\nதமிழுள்ளவரை உளிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.\nஎவ்வளவுதான் தூரமாய் போனாலும் சிற்பக் கூடத்தில் வேலை செய்தவனுக்கு உளிகளும் அவற்றின் ஓசையும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.\nஅருமையான குறியீட்டுக் கவிதை.... வாழ்த்துக்கள் அக்கா...\nஇந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....\nவீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...\nஎன் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...\nஅந்த சிற்பியிட���் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...\nஅவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..\nநானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...\nஅவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...\nஎதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....\nகல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த\nசொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஅன்பின் மிகுதியால் அதீதமாய்ப் பாராட்டுகிறீர்கள். உங்கள் கவித்திறத்தின் முன் நான் எம்மாத்திரம் தங்கள் பாராட்டுக்கு நெகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் ஐயா.\nஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....\nஅழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.\nஅண்ணா, உங்கள் பின்னூட்டம் கண்டு அசந்துபோனேன். என்ன நினைத்து எழுதினேனோ அது நிறைவேறுவதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.\nசெல்வா குறிப்பிட்டதே இந்தக் கவிதையின் கரு. கவிதை என்னும் சிற்பமொன்று வடித்துவிட்டேன். அதைப் பின்னூட்டங்களெனும் உளிகள் ஒவ்வொரு விதமாய்ச் செதுக்கி புதிய புதிய பார்வையில் படைப்பினைப் பரிணமிக்கவைக்கின்றன.\nஅதே கருவில் இன்றைய வாழ்க்கையைப் பொருத்தி, செதுக்கப்படாத சிற்பங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கை முறையை சொன்னவிதம் வெகு பொருத்தம். யதார்த்தமும் கூட. மிகவும் நன்றி அண்ணா.\nஎல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம்... அக்கா.\nஎல்லா உளிகளும் ஓய்ந்து போவதோ அழிந்து போவதோ அத்தனை எளிதல்ல அக்கா.\nபுதிய புதிய உளிகள் வந்து கொண்டே இருக்கும்.\nபுதிய புதிய சிற்பங்கள் உருவாக்கப் படும். சில உளிகளால் பழையனவை புது வடிவம் பெறும்.\nதமிழுள்ளவரை உளிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.\nஎவ்வளவுதான் தூரமாய் போனாலும் சிற்பக் கூடத்தில் வேலை செய்தவனுக்கு உளிகளும் அவற்றின் ஓசையும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.\nஅருமையான குறியீட்டுக் கவிதை.... வாழ்த்துக்கள் அக்கா...\nமிகவும் நன்றி செல்வா, ஆறுதலான வார்த்தைகளுக்கும், அ���மகிழும் விதமாய் அளித்தப் பின்னூட்டத்துக்கும்.\nஇந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....\nவீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...\nஎன் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...\nஅந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...\nஅவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..\nநானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...\nஅவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...\nஎதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....\nநீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் மனம் தேற்றிக்கொண்டேனே கடைசிப்பத்தியில்.\nஆனாலும் ஆதங்கங்கள் அத்தனை எளிதில் அகன்றுவிடுவதில்லையே. பாருங்க, நீங்களும் இந்தக்காலத்தில் சிலை தேடிச் சென்றிருக்கிறீர்கள். இல்லையென்றாலும் வேண்டுமென்று விடாப்பிடியாய் கேட்டிருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் விடாப்பிடியாய் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்றாவது ஓர்நாள்... வேண்டுவது கிடைக்காமலா போய்விடும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/05/", "date_download": "2020-07-07T07:08:40Z", "digest": "sha1:7LQLMMC7DSSED223CYFZTOW45EFM5L4O", "length": 25408, "nlines": 222, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: May 2015", "raw_content": "\nமண்டைதீவு - திருவெண்காடு திருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளிற்கு பிரான்ஸ் நாட்டில் நிதி உதவி வழங்கியவர்களின் பெயர் விபரம் >>>>>>>>>>> (மூன்றாம் இணைப்பு)\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nதற்பொழுது ஐந்தாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பண்டிகை அமைத்து சிற்பவேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .\nவினைதீர்க்கும் நாயகன் திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகன் \nபக்தி மார்க்கத்தில் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு பல அ��ிப்படைக் காரணங்கள் உள்ளன. விநாயகருக்கு ஞானத்தின் தெய்வம், தடைகளை அழிப்பவர், வினைகளைத் தீர்ப்பவர், வெற்றியின் சொரூபம், அஞ்சாநெஞ்சம் கொண்டவர், சகலகலாவல்லவன், அமைதியின் சொரூபம், பொறுமையின் சிகரம், விகாரங்களை அழிப்பவர், பற்றற்ற அன்பானவர், அசைக்க முடியாதவர், கருணையின் சொரூபம், மாயையை அழிப்பவர் என்றெல்லாம் பெரும்புகழ் உண்டு.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி \nவிநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.\nஅதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் நம் முன்னோர்கள் மோட்சம் அருளும் வைகாசி அமாவாசை விரதம் \nமனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம். ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல்.\nLabels: இந்து சமயம் |\nசிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - இலங்கை (நேரடி ஒலிபரப்பு வீடியோ)\nமண்டைதீவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம். TamilOne தொலைக்காட்சியின் மண்வாசனை நேரடி ஒலிபரப்பு வீடியோ\nதிருவெண்காட்டில் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சித்திரை திருவோண மஹா அபிஷேகம் \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோக கைலாய புண்ணிய திவ்விய நாம சேஷ்தி�� பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nதேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி \nவிநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை \"வர சதுர்த்தி'என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை \"சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 04-05-2015 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் குடமுழுக்கு காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nதிருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் \nமாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாயத்தில் பிரதோச வழிபாடு \nசிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nத��ருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இரா���ிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E-58/", "date_download": "2020-07-07T05:29:23Z", "digest": "sha1:UTGA3RIC6KOH4GWQFMC4MSTCS7YMBWY6", "length": 11366, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nமுடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்ப��ால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nஇந்தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஏனைய இருவரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில், ரன்தம்பை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேநேரம், நேற்றைய தினம் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்திருந்தனர்.\nஇதன்படி, நாட்டில் கொரோனோ தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேவேளை, 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாத\nமுடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்\nகொவிட்-19 முடக்கநிலை காலங்களில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள், அரசாங்க உதவிகளைப் பெற முடியாமல் தவித்\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nயாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந\nஇந���தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை கடந்துள்ளது. இ\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோட\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்\nசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையான கடைப்பிடிக்க வேண்டும்\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nவெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமை\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nநவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம\nஅரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்\nமுடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்\nகோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/24104811/1447275/Priyamani-confirms-playing-a-naxalite-in-Virata-Parvam.vpf", "date_download": "2020-07-07T05:52:50Z", "digest": "sha1:IUJQ3NZJ7VBAOUQZVTFECOHN6NDTEYDF", "length": 12381, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நக்சலைட் வேடத்தில் பிரியாமணி || Priyamani confirms playing a naxalite in Virata Parvam 1992", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவரும் பிரியாமணி, அடுத்ததாக சரித்திர படம் ஒன்றில் நக்சலைட்டாக நடிக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவரும் பிரியாமணி, அடுத்ததாக சரித்திர படம் ஒன்றில் நக்சலைட்டாக நடிக்கிறார்.\n2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.\nநடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக நடிக்கிறார்.\nவேணு உடுக்குலா இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nபெண் நக்சலைட் வேடத்தில் பிரியாமணி.... வைரலாகும் புகைப்படம்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-07-07T07:24:52Z", "digest": "sha1:2TPDC5MPZZPESSISK4MG7CFHFQTQNRRI", "length": 8342, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் வெற்றி சாதித்த விவசாயி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் வெற்றி சாதித்த விவசாயி\nதிட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்கிறார் காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி விவசாயி பா.மணி.\nபகல் நேரத்தில் டெய்லராகவும் காலை, மாலையில் விவசாய வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறார். 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல், சிவப்பு கவுனி என இயற்கை விவசாயம் செய்கிறார்.\nஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதம் தண்ணீர் பாய்ச்சி வளர்க்கும் வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விலை போகிறது. அதற்கு பதிலாக வாழை இலையை வெட்டி விற்றால் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.\nஒரு வாழையில் 4 முதல் 5 பக்க கன்றுகள் வரும். இவற்றில் மாதம் 15 இலைகள் உருவாகும். ஐந்து இலை கொண்ட ஒரு அடுக்கு ரூ.30. ஒரு வாழையில் மாதம் ரூ.90 வீதம் பத்து மாதத்தில் ரூ.900 கிடைக்கும்.\nஇதன் மடல்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது.\nகாய்ந்த இலைகளை அதன் கீழேயே மூடாக்கு போட்டு மட்க வைப்பதால் சிறந்த உரமாக மாறுகிறது. மண்புழு உற்பத்தியும் அதிகரிக்கும்; மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.\nவாழையின் மூலம் மட்டும் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இந்த வாழையின் ஊடே சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளேன். இதற்கு வேலை எதுவும் கிடையாது.\nதோட்டத்தில் எதையும் எரிக்க கூடாது. மட்க செய்ய வேண்டும்.\nஅதேபோல் 140 நாட்கள் கொண்ட பழங்கால ரகமான மிளகி நெல், சிவப்பு கவுனியை இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். 40 சென்டில் மல்லிகை பயிரிட்டுள்ளேன்.\nவிவசாயத்தால் நஷ்டம் எதுவும் கிடையாது. ஆர்வமுடன் செய்தால் அளவில்லா லாபத்தை பெறலாம், என்றார்.\nஇவரை தொடர்பு கொள்ள – 07373638810\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரிய ஒளி மின்சக்தியால் மூன்று போக விவசாயம்\n← இயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் வி���ாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mercedes-benz-gla-class-specifications.htm", "date_download": "2020-07-07T06:49:02Z", "digest": "sha1:WWLEGWBGADRDIFDLYLW7NPSMBRJAYPXX", "length": 32781, "nlines": 589, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஜிஎல்ஏ classசிறப்பம்சங்கள்\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class இன் விவரக்குறிப்புகள்\n17 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஜிஎல்ஏ கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2143\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.2-litre டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் four link\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 183\nசக்கர பேஸ் (mm) 2699\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் with மேனுவல் மோடு \\n seat கம்பர்ட் package \\n off road engineering package\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/50 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவ��ட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class அம்சங்கள் மற்றும் Prices\nஜிஎல்ஏ class நகர்ப்புற பதிப்பு 200 டிCurrently Viewing\nஜிஎல்ஏ class நகர்ப்புற பதிப்பு 220 டிCurrently Viewing\nஎல்லா ஜிஎல்ஏ class வகைகள் ஐயும் காண்க\nQ. Does மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Class have ஆட்டோமெட்டிக் climate control\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜிஎல்ஏ கிளாஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜிஎல்ஏ class mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜிஎல்ஏ class உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஜிஎல்ஏ கிளாஸ் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஎக்ஸ்3 போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nஎக்ஸ்எப் போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nஎக்ஸ்சி60 போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nஎக்ஸ்இ போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\n3 சீரிஸ் போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்ஏ class கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்ஏ class கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஜிஎல்ஏ class உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2008/03/18/%E0%AE%86-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-07-07T06:02:03Z", "digest": "sha1:RIP7GGO3WOMOP66MDPNOTFUJGX6IKZNR", "length": 59347, "nlines": 256, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஆ.. தங்கம்..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« கொடுமுடியில் ஒரு அனுபவம்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன.\nஎப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது.\nஇன்றுவரையிலும் ஒரு குண��டுமணி தங்கம்கூட உடலில் ஒட்டாத அளவுக்கு வாழ்க்கையில் ராசியுடையவன் நான். என்றாவது ஒரு நாளாச்சும் ஒரு மோதிரமாவது வாங்கிக் கையில் போட வேண்டும் என்ற சின்னப்புள்ளைத்தனமான ஆசை மட்டுமே எனக்குள் உண்டு.\nஇனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது இன்றைய தினசரிகளில் வெளிவந்திருக்கும் தங்கம் பற்றியச் செய்திக் கட்டுரைகள்.\nஇனி தினசரி செய்திக் கட்டுரைகளுக்குள் செல்வோம்.\n“தங்கத்தின் விலை இன்றைக்கு முதன்முறையாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 10,040 ஆக உயர்ந்துள்ளது. கிராம் விலை ரூ.1255 ஆக இருந்தது.\n22 காரட் தங்கத்தின் விலை சென்னை சந்தையில் ஒரு கிராமுக்கு நேற்று ரூ.1253 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து உச்சபட்சமாக 10,040 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் ஒரு பவுன் விலை ரூ.10024 ஆக இருந்தது.\nசமீப காலமாக தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதற்குச் சில காரணங்களை இந்தத் தொழிலில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.\nமுதல் காரணம்… பங்குச் சந்தை வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக அங்கு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு.. அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.\nஇதனால் மற்ற நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கிக் கொள்ளும்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுகிறது.\nஇதன் காரணமாக பங்கு முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.\nமூன்று… தென் ஆப்ரிக்காவில் கடுமையான மின்வெட்டு காரணமாக தங்கம் வெட்டி எடுப்பது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது.\nதேவை அதிகமாக வரும்போது உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கம் தேவைப்படும் தொழில் துறையினரும், தங்க நகை உற்பத்தியாளர்களும் இப்போதே தங்கத்தை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநான்கு… டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் அன்னியச் செலாவணி அதிகம் வைத்திருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.\nபெரிய நாடுகளே அதிக அளவில் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வருவதால், உற்பத்தியைவிடவும் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஐந்து… கச்சா எண்ணெய்-தங்கத்தின் மதிப்பு இவை இரண்டும் 15:1 என்ற விகிதத்தில் இருந்து வந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் நிகராக இருந்தது. அது சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 9:1 ஆகிவிட்டது. அது மீண்டும் 15:1 ஆகும்வகையில் தங்கத்தின் விலை எகிறுகிறது.\nஆறு… வீட்டுக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி திவாலாகி வருகிறதாம்.\n100 டாலர் இருந்த வங்கிப் பங்குகளின் மதிப்பு 2 டாலராகச் சரிந்துள்ளதாம். இதனால் வந்த விலைக்கு பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள்.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் நேற்று 30 பைசா சரிந்துள்ளது. பொதுவாக இது போன்ற நிலைமை வந்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் கூடுமாம்..\nஇவைகளைத்தான் தற்போதைய திடீர் தங்கத்தின் விலையுயர்வுக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.\nயார் என்ன காரணம் சொன்னால் என்ன\nமரத்தில் தொங்கும் முருங்கைக்காயின் விலையே கைக்கு எட்டாமல் மேலே, மேலே போய்க் கொண்டிருக்க.. பூமிக்குள் கண்ணுக்குச் சிக்காமல் அமிழ்ந்து கிடக்கும் தங்கத்தின் விலை மட்டும் கைக்கு சிக்கிவிடுமா என்ன..\n‘விலையைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்ற பெருமையுடையை அந்தத் தங்கம் பற்றிய சில விபரங்களைப் பார்ப்போம்..\nதங்கம் தரத்தின் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறதாம். இந்த அழகின், ‘அலகின்’ பெயர் ‘காரட்’. அதனை சதவீத அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.\n24 கேரட் என்பது 100 சதம்.\n22 கேரட் 91.75 சதம்.\n18 காரட் 75 சதம்.\n14 காரட் 58.5 சதம்.\n12 காரட் 50.25 சதம்,\n10 காரட் 42 சதம்,\n9 காரட் 37.8 சதம்,\n8 காரட் 33.75 சதம்\nபல்வேறு நாடுகளில் இந்தத் தரம் வித்தியாசப்படுகிறதாம்.\nஇந்தியா, இலங்கை, அரபு நாடுகள் – இவற்றில் 22 காரட்\nசீனா, ஹாங்காங், தைவான் – இவற்றில் 24 காரட்\nவளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் – இவற்றில் 21 காரட்\nத��ற்கு ஐரோப்பிய நாடுகள் – இவற்றில் 18 காரட்\nரஷ்யாவில் – 14 காரட்\nஅமெரிக்கா, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் 8 முதல் 18 காரட்\nஉலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.\nலண்டனின் கரன்சி, ‘பவுன்ட்’ ஆக இருந்தாலும், ‘டாலரில்’தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nதங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனராம். ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராம் கொண்டதாம்.\nதங்கம் நகை செய்ய மட்டும் பயன்படுவதில்லை. செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு, தங்கப்பல், மருந்து தயாரிப்பு என பல துறைகளிலும் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.\n1933ம் ஆண்டு நிலவரப்படி 71 சதவிகிதம் தங்க நகை செய்யவும், 22 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்யவும், தங்கப் பல் செய்ய 7 சதவிகிதம் தங்கமும் பயன்படுத்தப்பட்டது.\nஇப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான தங்கத்தின் தேவை, நகை தயாரிப்பையும் மிஞ்சிவிட்டதாம்.\nதங்க நகை தயாரிப்பு குறைந்து, முதலீட்டுக்கான தங்க நாணயங்களும், தங்க பிஸ்கட்டுகளும் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nதங்கத்தில் முதலீடு செய்வதிலும், நகை மீதான மோகத்திலும் எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.\n– இப்படி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன தங்கப் பித்துள்ள நாடுகள்.\nதங்கத்தின் உற்பத்தியில் 1991-ம் ஆண்டுவரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்ததாம்.\nசோவியத் பல நாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2007-வரை தென்னாப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் கோலோச்சி வந்தது. இந்த ஆண்டில் அந்த முதலிடத்தை சீனா பிடித்துள்ளதாம்.\nதங்கத்தின் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்காக பார்த்தால்,\nதென் ஆப்ரிக்கா 11.1 சதவீதமும்,\nமற்ற நாடுகள் 33 சதவீதமும்\nஇதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 சதவிகிதம் 1950-க்குப் பின் கிடைத்தவைதானாம்.\nபப்புவா நியூகினியா என்ற நாட்டில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் டன் குப்பைகளும் வெட்டி எடுக்கப்படுகின்றன.\nஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள எல்லா நகரங்களிலும் ஒரு நாளைக்குச் சேரும் குப்பையைவிட இது அதிகம்.\nஇன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மோதிரத்துக்குத் தேவையான தங்கத்துக்காக 20 லட்சம் டன் குப்பை வெளியே எடுக்கப்படுகிறதாம்.\nஇந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்த அமோக வளர்ச்சியை கீழே காணுங்கள்..\n1920- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00\n1930- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.14.80\n1931- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00\n1936- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.24.62\n1940- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ 29.20\n1945- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.49.60\n1950- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.79.36\n1954- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.58.00\n1960- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ. 89.70\n1961- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.104.00\n1969- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.150.00\n1970- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.147.20\n1971- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.156.00\n1972- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.200.00\n1974- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.392.00\n1975- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.408.00\n1976- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.424.00\n1977- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.488.00\n1978- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.602.00\n1979- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.996.00\n1980- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,064.00 & ரூ.1,136.00\n1981- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,304.00\n1982- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,342.00\n1983- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,368.00\n1984- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,454.00\n1985- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,544.00\n1986- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,652.00\n1987- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,016.00\n1990- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,720.00\n1991- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,472.00\n1992- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,552.00\n1994- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,584.00\n1995- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,744.00\n1996- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,000.00\n1997- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,400.00\n1999- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,424.00\n2000- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,504.00\n2001- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,368.00\n2002- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,392.00\n2003- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,152.00\n2005- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,696.00 & ரூ.4,964.00\n2006- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.6,144.00 & ரூ.6,824.00\n2007- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.7,516.00\n2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை ஜனவரி-4 ரூ.8,072.00\n2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை பிப்ரவரி-9 ரூ.8,644.00\nஇந்த வகையில் வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே த��்கமும் மக்களோடு, மக்களாக உயர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.\nஇந்தியாவில் குவிந்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 16.29 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளார்கள்.\nஇந்தியாவில் பெண்களின் முதல் விருப்பமான தங்க நகைகள் கையில், கழுத்தில், காலில் கிடந்து அவர்களுக்கு அலங்காரமாகத் திகழ்கிறது.\nமனிதர்கள் மட்டும் போட்டால் போதுமா சாமிக்கு வேண்டாமா சாமிக்கும் ஏதாவது செஞ்சாத்தானே அது நம்மை பத்திரமா பாத்துக்கும் என்ற பேராசையில் பக்தன் தனக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு கொடுக்கல், வாங்கல் என்ற அக்ரிமெண்ட்டை பத்திரப் பதிவு செய்யாமல் ஏற்படுத்திக் கொண்டு நகைகளை அள்ளிவிட..\nஇன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அத்தனை கோவில்களிலும் குடி கொண்டிருக்கும் சாமிகள்தான் நிறைய தங்கத்தை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். வாழ்க சாமிகள்..\nஅதோடு கூடவே, கோவிலில் குடி கொண்டிருக்கும் எல்லா சாமியும் “எனக்குத் தங்கத்துல கோபுரம் கட்டலைன்னா உன் கண்ணு முழியைத் தோண்டிருவேன்”னு எல்லா கோவில்காரங்க கனவுலேயும் வந்து சொல்லுச்சாம். அதான் ஊர், ஊருக்கு, மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தாலேயே கோபுரம் கட்டி வெச்சு புண்ணியம் சேரத்துட்டாங்க..\nஏதாவது செஞ்சாவது தன்கிட்ட காசு இருக்கிறதை காட்டணும்னு நினைச்சு தங்கத்தால் பல் கட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.\nஇந்தத் தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது என்பதால்தான் தங்கத்துக்கு மதிப்பு.\nஅதோடு கூடவே இன்னொரு சிறப்புமுண்டு.\nஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு உங்கள் வீட்டு மேஜை மீது போடும் விரிப்பு அளவுக்கு ஒரு தகடு செய்திட முடியுமாம்.\nஇது மதிப்புமிக்கது என்பதனால், மனித நாகரிகம் உருவான காலத்தில் இருந்தே இதற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.\nமண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.\nஅலாவுதீன் கில்ஜியில் இருந்து, நேற்று அமைந்தகரையில் பிடிபட்ட செயின் திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை.. அதிலும் தங்கத்தை..\nஇப்போதும் உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களின் பின்னணியில் நம்முடைய தங்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது.\nதங்கத்தின�� மீது தீராத மோகம் கொண்ட இந்தியர்களும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநகைக்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்பு பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கி வைப்பதுதான் அதிகம்.\nஆண்டுக்கு 950 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்குகின்றனராம்.\nஉலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 13,000 டன் தங்கம் இருப்பது இந்தியாவில்.\nஇன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய்.\nஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.\nயார் சொன்னது இந்தியாவா ஏழை நாடுன்னு..\nநன்றி : தினகரன், தினத்தந்தி, தினமலர்\n25 பதில்கள் to “ஆ.. தங்கம்..\n12:56 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n1:22 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nதங்கமே எனச் சொல்ல வைத்த பதிவு. அருமையாகத் திரட்டியுள்ளீர்கள்.சிறு செய்தி எங்கள் ஈழத்தில் வயதானவர்கள்; 10 ரூபாயை 1 பவுண் எனக்குறிப்பிடுவார்கள்.காரணம் 1 பவுண் (சவரன்) காசு அன்று 10 ரூபாவுக்கு வாங்கக் கூடியதாக இருந்ததாம்.என் தாயார் திருமண நகைகள் அந்த விலைக்கே வாங்கியதாகக் கூறுவார்கள். அதுவும் என் மாமனார்இந்திய வாணிபம் செய்ததால் இந்தியாவில் செய்ததாகக் கூறினார்கள்.\n2:37 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nஅருமையான பதிவு.\\\\இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது \\\\உங்கள் தலைவி மற்றும் தோழியின் ஒரு புகழ் பெற்ற படத்தை பார்த்து ஆறுதல் அடையவும்\n3:27 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nஇன்றைய விலை 1 கிராம் 1228ஒரு பவுன் (8 கிராம்) 9824.//எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. //இந்தியாவிற்கு தங்கம் ஒலிம்பிக்கில் தான் கிடைக்காது போல\n3:38 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nவட நாட்டில் பெரும்பாலான பெண்கள் கருகுமணி மாலைகளை அணிவதால் அங்குள்ள ஆண்கள் தப்பித்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.\n3:59 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nஉண்மைத்தமிழர், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ போல … பதிவு தரமா வந்திருக்குங்கோஅப்படியே இந்த��யாவில தங்க பஸ்பம் தயாரிக்க எத்தினி கிலோ தங்கம் செலவு பண்றாங்கணும் விசாரிச்சு சொல்றது.30 ரூபாய்க்கு கூட தங்கம் கிடைக்குதுங்க , தங்கம் படம் விசிடி 30 ரூபாத்தானே :-))நடிகர் விஜயகாந்த் கிட்டே எவ்வளவு தங்கம் இருக்குஅப்படியே இந்தியாவில தங்க பஸ்பம் தயாரிக்க எத்தினி கிலோ தங்கம் செலவு பண்றாங்கணும் விசாரிச்சு சொல்றது.30 ரூபாய்க்கு கூட தங்கம் கிடைக்குதுங்க , தங்கம் படம் விசிடி 30 ரூபாத்தானே :-))நடிகர் விஜயகாந்த் கிட்டே எவ்வளவு தங்கம் இருக்கு ஏன்னா அவர்தான் சொக்க தங்கம் ஆச்சே\n4:14 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\nஉங்களோட முதல் வர்ர்ர்ர்ர்த்த்த்த்த்த்த்தக பதிவுன்னு நினைக்கிறேன்…நல்லா வந்திருக்கு….நெறய தகவல்கள்….சீக்கிரமே ஒரு அம்மணி உங்க்ளுக்கு மோதிரம் போட்டுவிடுவாகப்பூ….இதை அருள் வாக்கா வச்சிகிடுங்க…ஹி..ஹி..\n4:29 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//கோவி.கண்ணன் said… தங்கமான பதிவு பாராட்டுக்கள்.//நன்றி கண்ணன் ஸார்.. எப்படி இப்படியெல்லாம் ஒரு வார்த்தை சிக்குது உங்களுக்கு..\n4:31 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//யோகன் பாரிஸ்(Johan-Paris) said… தங்கமே எனச் சொல்ல வைத்த பதிவு. அருமையாகத் திரட்டியுள்ளீர்கள். சிறு செய்தி எங்கள் ஈழத்தில் வயதானவர்கள்; 10 ரூபாயை 1 பவுண் எனக் குறிப்பிடுவார்கள்.காரணம் 1 பவுண் (சவரன்) காசு அன்று 10 ரூபாவுக்கு வாங்கக் கூடியதாக இருந்ததாம். என் தாயார் திருமண நகைகள் அந்த விலைக்கே வாங்கியதாகக் கூறுவார்கள். அதுவும் என் மாமனார் இந்திய வாணிபம் செய்ததால் இந்தியாவில் செய்ததாகக் கூறினார்கள்.//யோகன் ஸார்.. நீங்களும் தங்கம் தொடர்பான உபயோகமுள்ள ஒரு செய்தியைக் கூறியுள்ளீர்கள்.. மிக்க நன்றிகள்.. பத்து ரூபாய்க்கு ஒரு பவுனு.. ம்.. என்னத்த சொல்றது உலகத்தை..\n4:34 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//முரளி கண்ணன் said… அருமையான பதிவு. நன்றி தம்பீபீபீபீபீ…\\\\\\இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது \\\\உங்கள் தலைவி மற்றும் தோழியின் ஒரு புகழ் பெற்ற படத்தை பார்த்து ஆறுதல் அடையவும்.\\\\\\தம்பீபீபீபீ.. நீ யாரோ தெரியவில்லை.. ஆனால் உன் துணைக்கு என் ‘நண்பர்களும்’ இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனாலும் ஒன்று சொல்கிறேன்.. சத்தியமா நீ ச���ல்ற ‘அம்மா’வுக்கு நான் ஜால்ரா இல்லப்பா.. எனது பழைய அரசியல் பதிவுகளையெல்லாம் படித்துப் பார்.. தெரியும்..எனது தலைவன் ஒரேயொருவன்தான்.. அவன் மருதமலையில் குடியிருக்கிறான். பெயர் முருகன்.. அவனது மனைவிதான் எனது தலைவி பெயர் வள்ளி.. இந்த வள்ளிக்கும் ஒரு தோழி இருக்கிறாள். பெயர் தெய்வானை.. இவ்வளவுதான் எனக்குத் தெரிந்த தலைவியும், தோழியும்..\n4:36 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//கோவி.கண்ணன் said… இன்றைய விலை 1 கிராம் 1228. ஒரு பவுன் (8 கிராம்) 9824.//ஆஹா.. கோவி ஸார்.. உங்களது தகவலுக்கு நன்றிகள் உரித்தாகுக.. இது மலேசிய தங்கம்தானே..///எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. //இந்தியாவிற்கு தங்கம் ஒலிம்பிக்கில தான் கிடைக்காது போல.///இதுதான் மேட்டர்.. இந்த வார்த்தை எனக்குச் சிக்காம போயிருச்சே.. எப்படி\n4:38 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//velarasi said… வட நாட்டில் பெரும்பாலான பெண்கள் கருகுமணி மாலைகளை அணிவதால் அங்குள்ள ஆண்கள் தப்பித்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.//இருக்காது. அவர்களது வீட்டில் தங்கம் கட்டிகளாக உருமாறி விளையாடிக் கொண்டிருக்கும்..\n4:42 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n//வவ்வால் said… உண்மைத்தமிழர், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ போல … பதிவு தரமா வந்திருக்குங்கோ//சந்தோஷமுங்கோ..//அப்படியே இந்தியாவில தங்க பஸ்பம் தயாரிக்க எத்தினி கிலோ தங்கம் செலவு பண்றாங்கணும் விசாரிச்சு சொல்றது.//உங்களை மாதிரி இங்கிலிபீஸ் நாலேட்ஜ் இருந்தா இந்நேரம் கூகிளாண்டவர்கிட்ட கேட்டு வாங்கி எழுதிருக்க மாட்டேன்.. தேடிப் பாக்குறேன். என் அறிவுக்கு எட்டுன மாதிரியிருந்தா போடுறேன் சாமி..//30 ரூபாய்க்கு கூட தங்கம் கிடைக்குதுங்க , தங்கம் படம் விசிடி 30 ரூபாத்தானே:-))//அது திருட்டு விசிடி வவ்ஸ்.. திருட்டுத் தொழிலை எந்த ரூபத்தில் வந்தாலும் ஆதரிக்கக் கூடாதுங்கோ.. சரி தியேட்டர்ல போய் பாக்குற மாதிரியா அந்தப் படத்தை எடுத்திருக்காங்கன்னு நீங்க கேட்டீங்கன்னா நான் எஸ்கேப்பூ..//நடிகர் விஜயகாந்த்கிட்டே எவ்வளவு தங்கம் இருக்கு//சந்தோஷமுங்கோ..//அப்படியே இந்தியாவில தங்க பஸ்பம் தயாரிக்க எத்தினி கிலோ தங்கம் செலவு பண்றாங்கணும் விசாரிச்சு சொல்றது.//உங்களை மாதிரி இங்கிலிபீஸ் நாலேட்ஜ் இருந்தா இந்நேரம் கூகிளாண்டவர்கிட்ட கேட்டு வாங்கி எழுதிருக்க மாட்டேன்.. தேடிப் பாக்குறேன். என் அறிவுக்கு எட்டுன மாதிரியிருந்தா போடுறேன் சாமி..//30 ரூபாய்க்கு கூட தங்கம் கிடைக்குதுங்க , தங்கம் படம் விசிடி 30 ரூபாத்தானே:-))//அது திருட்டு விசிடி வவ்ஸ்.. திருட்டுத் தொழிலை எந்த ரூபத்தில் வந்தாலும் ஆதரிக்கக் கூடாதுங்கோ.. சரி தியேட்டர்ல போய் பாக்குற மாதிரியா அந்தப் படத்தை எடுத்திருக்காங்கன்னு நீங்க கேட்டீங்கன்னா நான் எஸ்கேப்பூ..//நடிகர் விஜயகாந்த்கிட்டே எவ்வளவு தங்கம் இருக்கு ஏன்னா அவர்தான் ‘சொக்க தங்கம்’ ஆச்சே ஏன்னா அவர்தான் ‘சொக்க தங்கம்’ ஆச்சே//அதென்ன விஜயகாந்து.. ‘புரட்சிக் கலைஞர்’, ‘கேப்டன்’னு சொல்லுங்க சாமி.. இதுக்கு மேல நோ கமெண்ட்ஸ்..\n4:44 பிப இல் மார்ச் 18, 2008 | மறுமொழி\n said… உங்களோட முதல் வர்ர்ர்ர்ர்த்த்த்த்த்த்த்தக பதிவுன்னு நினைக்கிறேன்… நல்லா வந்திருக்கு….நெறய தகவல்கள். சீக்கிரமே ஒரு அம்மணி உங்க்ளுக்கு மோதிரம் போட்டுவிடுவாகப்பூ….இதை அருள் வாக்கா வச்சிகிடுங்க…ஹி..ஹி..//சொக்கன்ஜி.. நல்லாயிருங்கப்பூ.. உங்க அருள்வாக்கு பலிக்கட்டும்.. அப்படியொண்ணு மாட்டுனா உங்களைத் தேடிப் புடிச்சு வந்து காட்டுறேனுங்கோ சாமி.. நன்றிங்கோ.. வந்ததுக்கும், வாக்கு சொன்னதுக்கும்..\n6:18 முப இல் மார்ச் 19, 2008 | மறுமொழி\n//இன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய். ஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.//16 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் நாட்டுல இருக்குன்றப்ப நாம ஏன் இன்னும் வெளில போய் கடன் வாங்கணும்.. பேசாம மக்கள்கிட்ட குறைந்த வட்டிக்கு தங்கத்தை அடகுக்கு வாங்கி அதை பெரிய வட்டிக்கு வெளிநாட்டுல அடகு வைச்சு சம்பாதிக்கலாமே..\n6:20 முப இல் மார்ச் 19, 2008 | மறுமொழி\nஒருத்தர் இவ்வளவுதான் வீட்ல தங்கம் ஸ்டாக் வைச்சுக்க முடியும்னு ஒரு சட்டம் கொண்டு வரலாமே.. அப்ப தங்கமா மார்ற பணமெல்லாம் பேங்குக்குத்தான போகும்.. இது மூலமா புழங்கறதுக்கு நமக்கு பணமாச்சும் கிடைக்குமே.. இப்போ இவ்ளோ பணம் வேஸ்ட்டா தங்கமாகி தூங்கிட்டிருக்கே..\n9:04 முப இல் மார்ச் 19, 2008 | மறுமொழி\nநேற்றைய அப்டேட்உயரப் பறந்த தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, இதனால் ஒரு பவுனுக்கு ரூ.200 குறைந்து இறுதியில் ரூ.9824-க்கு விற்பனையா���து.24 காரட்டில் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.13,520-லிருந்து ரூ.13,250-ஆக குறைந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.60 ரூபாய் குறைந்து 29 ரூபாய்க்கு விற்றுள்ளது.\n11:45 முப இல் மார்ச் 19, 2008 | மறுமொழி\n///Anonymous said… 16 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் நாட்டுல இருக்குன்றப்ப நாம ஏன் இன்னும் வெளில போய் கடன் வாங்கணும்.. பேசாம மக்கள்கிட்ட குறைந்த வட்டிக்கு தங்கத்தை அடகுக்கு வாங்கி அதை பெரிய வட்டிக்கு வெளிநாட்டுல அடகு வைச்சு சம்பாதிக்கலாமே..//கவர்ன்மெண்ட் கேட்டவுடனே கொடுத்திருவாங்களா அனானி.. பணம் இருக்கிறதே காட்டக் கூடாதுன்னுதானே தங்கமா வாங்கி பீரோவுக்குள்ள பூட்டி வைச்சிருக்காங்க.. அப்புறம்..\n2:29 பிப இல் மார்ச் 19, 2008 | மறுமொழி\n//Anonymous said… ஒருத்தர் இவ்வளவுதான் வீட்ல தங்கம் ஸ்டாக் வைச்சுக்க முடியும்னு ஒரு சட்டம் கொண்டு வரலாமே.. அப்ப தங்கமா மார்ற பணமெல்லாம் பேங்குக்குத்தான போகும்.. இது மூலமா புழங்கறதுக்கு நமக்கு பணமாச்சும் கிடைக்குமே.. இப்போ இவ்ளோ பணம் வேஸ்ட்டா தங்கமாகி தூங்கிட்டிருக்கே..//கரெக்ட்டு அனானி. ஆனா யார் இதைப் பத்தி யோசிக்கிறது.. இப்போ இவ்ளோ பணம் வேஸ்ட்டா தங்கமாகி தூங்கிட்டிருக்கே..//கரெக்ட்டு அனானி. ஆனா யார் இதைப் பத்தி யோசிக்கிறது.. அடுத்த வருஷ எலெக்ஷன்ல ஜெயிக்க முடியுமான்றது மட்டும்தான ஆளும்கட்சியோட தவிப்பு.. இதையெல்லாம் செய்யக்கூடியவங்க இருந்தா நம்ம நாடு ஏன் இப்படியிருக்கு..\n6:02 முப இல் மார்ச் 20, 2008 | மறுமொழி\nந‌ல்ல கட்டுரை நண்பரே.த‌ங்க‌த்தின் விலையேற்ற‌த்தை க‌ட‌ந்த‌ 50 ஆண்டுக‌ளில் ஒப்பிட்டு பார்த்தால்,ம‌ற்ற விலைவாசி ஏற்றத்தின் விகுத‌த்திலேயே ஏறுகிற‌து.almost proportional to the rate ofinflation..\n6:41 முப இல் மார்ச் 20, 2008 | மறுமொழி\nஉண்மைத் தமிழன்,நல்ல கட்டுரை. தங்கம் விலையேற்ற விகிதத்தை பார்த்தால் அப்படி ஒன்றும் லாபகரமான முதலீடாய் தெரியவில்லை. ஒரு சராசரி பரஸ்பர நிதி (Mutual Fund) முதலீடு கூட இதை விட சிறப்பான லாபம் ஈட்டித்தரும்.மற்றபடி தங்கத்தின் மேல் ஆசையில்லாதவர்களுக்கு இந்த விலையேற்றம் குறித்து பெரிய பாதிப்பில்லை. சமையல் எண்ணை கடந்த 2 மாதத்தில் லிட்டருக்கு சுமார் ரூ.20 முதல் ரூ.30 வரை ஏறி இருக்கிறதே. இது போன்ற அத்தியாவசியப் பொருட்களில் விலையேற்றம் தான் உண்மையில் அனைத்து தரப்பினரையும் பாதிக்க கூடியது.\n9:01 முப இல் மார்ச் 20, 2008 | மறுமொழி\n//K.R.அதியமான். 13230870032840655763 said… ந‌ல்ல கட்டுரை நண்பரே. த‌ங்க‌த்தின் விலையேற்ற‌த்தை க‌ட‌ந்த‌ 50 ஆண்டுக‌ளில் ஒப்பிட்டு பார்த்தால், ம‌ற்ற விலைவாசி ஏற்றத்தின் விகுத‌த்திலேயே ஏறுகிற‌து. almost proportional to the rate of inflation..//மற்றவற்றின் விலைவாசிகள் ஏறும்போது தங்கமும் தன் விலையை ஏற்றிக் கொள்ளும் என்கிறீர்கள்.. உண்மைதான்.. தங்கம் மட்டுமே உயரவில்லை. மற்றவைகளும் சேர்ந்துதான் உயர்ந்திருக்கின்றன.. நிலம், வீடு இவைகள் டாப்ஒன்னில் இருக்கின்றன.. தங்கம் கொஞ்சமாச்சும் வீட்ல வாங்கி வைக்கணுமேன்னு எல்லாருமே நினைக்கிறதாலதான் பக்.. பக்குன்னுது..\n11:56 முப இல் மார்ச் 22, 2008 | மறுமொழி\n//கோபி(Gopi) said… உண்மைத் தமிழன், நல்ல கட்டுரை. தங்கம் விலையேற்ற விகிதத்தை பார்த்தால் அப்படி ஒன்றும் லாபகரமான முதலீடாய் தெரியவில்லை. ஒரு சராசரி பரஸ்பர நிதி (Mutual Fund) முதலீடு கூட இதை விட சிறப்பான லாபம் ஈட்டித்தரும்.//கரெக்ட்டு.. ஆனா 99 சதவிகித கல்யாணங்கள்ல தங்கம்தான் முதலீடா இருக்கு.. நிதி பத்திரம் முதலீடா இல்லையே.. அந்தளவுக்கு மக்களுக்கு இன்னமும் பக்குவம் வரலை.. //மற்றபடி தங்கத்தின் மேல் ஆசையில்லாதவர்களுக்கு இந்த விலையேற்றம் குறித்து பெரிய பாதிப்பில்லை.//உண்மைதான் என்னை மாதிரி.. எனக்கு ஏன் தங்கம் மேல ஆசையில்லைன்னு சொன்னா.. வாங்க வக்கில்ல.. அவ்ளோதான்.. //சமையல் எண்ணை கடந்த 2 மாதத்தில் லிட்டருக்கு சுமார் ரூ.20 முதல் ரூ.30 வரை ஏறி இருக்கிறதே. இது போன்ற அத்தியாவசியப் பொருட்களில் விலையேற்றம தான் உண்மையில் அனைத்து தரப்பினரையும் பாதிக்க கூடியது.//கரெக்ட்டு.. ஆனா நாங்க இந்த எண்ணெய்யைத்தான் வீட்ல பயன்படுத்துறோம்னு தெருக்கோடி வீட்டுல போய் சொன்னா அதுனால ஒரு மரியாதையும் வந்திராதே..ஆனா தங்கம் அப்படியில்லையே.. பிரஸ்டீஜ் மேட்டராச்சே.. புலம்பாமயா இருப்பாங்க..\n1:24 பிப இல் மார்ச் 24, 2008 | மறுமொழி\nதங்கம் பற்றிய உங்களது பதிவு வித்தியாசமாக இருந்தது. பதிவர் தெரிவிற்கு பதிலாக உங்களது இரு விளம்பரங்களிலும் க்ளிக் பண்ணியுள்ளேன்.Theevu\n6:15 முப இல் மார்ச் 27, 2008 | மறுமொழி\n//Anonymous said… தங்கம் பற்றிய உங்களது பதிவு வித்தியாசமாக இருந்தது. பதிவர் தெரிவிற்கு பதிலாக உங்களது இரு விளம்பரங்களிலும் க்ளிக் பண்ணியுள்ளேன்.Theevu//தீவு ஸார்.. தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும். உங்களுடைய இந்தப் புதுமையான உதவியை அனைவரும் பின்பற்றினால் எவ்ளோ நன்றாக இருக��கும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-delta-tamil-nadu-farmers-association", "date_download": "2020-07-07T06:52:53Z", "digest": "sha1:PXAVDKYCTEDDJZSJF6I6WDNTXVAAX3D3", "length": 10372, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடலூர் மாவட்டத்தை டெல்டாவிலிருந்து நீக்க நடவடிக்கையா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் | cuddalore district - Delta - Tamil Nadu Farmers Association - | nakkheeran", "raw_content": "\nகடலூர் மாவட்டத்தை டெல்டாவிலிருந்து நீக்க நடவடிக்கையா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு குடிமராமத்து நிதி ஒதுக்கீடு செய்தது. சிறப்பு நிதியின் கீழ் நடைபெற உள்ள பணிகளைக் கண்காணிப்பதற்கு உயர்நிலை அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.\nகடலூர் மாவட்டம் காவரி டெல்டா பகுதியின் கடைக்கோடி மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதி சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் தரப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரிதும் கவலையை உருவாக்கி உள்ளது. காவிரி டெல்டா மாவட்டம் என்று சிறப்பு நிதி ஒதுக்கும்போது, கடலூர் மாவட்டத்தைச் சேர்க்காமல் விட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். காவிரி டெல்டா பகுதியைக் காப்பாற்றுவதாக கடந்த வருடம் அறிவித்த தமிழக முதல்வர், கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியையும் சேர்த்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nஇதனை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவிருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலரைக் கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்து- உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்த��� கொட்டியதால் பரபரப்பு\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/theft-incident-kovai-therottam-police-arrest", "date_download": "2020-07-07T05:26:50Z", "digest": "sha1:GL2RCE4L52AZXWAPZHVWDIP2XZCG7UG6", "length": 10865, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடல் கடந்து வந்து நகை திருடும் அக்கா,தங்கைகள்... கோவில் தேரோட்டத்தில் கைவரிசை!! | theft incident in kovai therottam... police arrest | nakkheeran", "raw_content": "\nகடல் கடந்து வந்து நகை திருடும் அக்கா,தங்கைகள்... கோவில் தேரோட்டத்தில் கைவரிசை\nகோவையில் கடந்த 4-ம் தேதி கோனியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி பெரும் விமரிசையாக நடந்தது. ஏராளமானவர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது தேரோட்டத்திற்கு வந்து சென்ற 10 க்கும் மேற்பட்ட பெண்களின் 35 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன.\nகூட்டத்தில் நகைகள் மாயமானது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் கோவை உக்கடம் மற்றும் பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nதேரோட்டம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது அதில் 3 பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகத்��ிற்கிடமான வகையில் இருந்ததை தொடர்ந்து அவர்கள் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்களின் பெயர் திருச்சூரை சேர்ந்த இந்துமதி, லண்டனை சேர்ந்த செல்வி, இலங்கையைச் சேர்ந்த பராசக்தி என்பதும் மூவரும் அக்கா தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.\nமேலும் இவர்கள் மூவரும் திருவிழா நடக்கும் பகுதிகளில் பக்தர்கள் போல ஒன்றுகூடி திருடிவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இப்போது 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகடல் கடந்து வந்து தங்க நகைகளை திருடும் அக்கா, தங்கைகளைப் பார்த்து அதிசயித்து நிற்கிறார்கள் கோவை போலீசார் மூவரையும் கைது செய்து சிறையலடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nதனிமைப்படுத்திக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nவிருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலரைக் கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்து- உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும�� வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/robot-shankar-looks-up-at-daughter-in-bigil-trailer/", "date_download": "2020-07-07T06:39:31Z", "digest": "sha1:W6HDVNTVAUS52Q6G2WPRNR6DXHOUI72Y", "length": 12832, "nlines": 166, "source_domain": "www.namthesam.in", "title": "பிகில் ட்ரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ ஷங்கர் ! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nபிகில் ட்ரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ ஷங்கர் \nபிகில் படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இதனை பார்த்த ரோபோ சங்கள் கண்ணீர் விட்டு அழுததாக ட்விட்டதில் பதிவிட்டுள்ளார்.\nஅட்லி- விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ‘பிகில்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இதில் கால்பந்தாட்ட வீராங்கனைகள் பலரும் நடித்துள்ளனர் இவர்களுடன் விளையாட்டு வீரர்களாக ரோபோ சங்கர் மகள் இந்திரஜா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூகவைலைதளங்களை திணரடித்தது.\nஅதிரடி காட்சிகளுடன் கூடிய மாஸ் வசனங்கள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றது. இதில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா இடம் பெறும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்துள்ள ரோபோ சங்கர் உணர்ச்சிவயப்பட்டுள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோபோ சங்கர். ‘பிகில் டிரெயலர் பார்த்து கண்கலங்கி விட்டேன். இந்த வாய்பை என் மகளுக்கு கொடுத்த அட்லி, விஜய் இருவருக்கு நன்றி. மேலும் டிரெய்லர் நன்றாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.\nமிரட்டிய பிகில் ட்ரைலர்….. சில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nவிக்ரம் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் …\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nவிக்ரம் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ...\nவிரைவில் ராஜா ராணி2 : கவினுடன் ஜோடி சேரும் லோஸ்லியா \n‘தல 60’ பட பூஜை அப்டேட் ..... இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237459-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-07T06:26:40Z", "digest": "sha1:RIXOQ7EN7KAVBFFHT6PIKZYL3E3ARX23", "length": 42504, "nlines": 166, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nசித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள்\nஇம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nஇயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 00:27\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nசித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள்\nBy கிருபன் · பதியப்பட்டது சற்று முன்\nசித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், இந்திய அளவில் பேசப்படும் மரணங்களாக மாறியிருக்கின்றன. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகிய இருவரும், இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் மனித உரிமையை நிலைநாட்டும் நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தும் நீதிபதிகளாகவும் புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டும் நீதிபதிகளான இவர்கள், இந்த வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், நீதி தேடிப் போராடிய மக்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி மீண்டும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் வழமைக்குத் திரும்பியிருக்கிறது. “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்களில், கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பது, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்தகொள்ள முடியும். பொலிஸ் நிலையத்துக்கு விசாரிக்கப் போன நீதிபதியைப் பணி செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வைக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை, பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை மாற்றி, அது காலதாமதம் ஆகும் என்றும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை, ஒரு நிமிடம் கூடத் தாமதம் ஆகாமல் எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பொலிஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டமை குறித்துச் சாட்சி சொன்ன, அந்த நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரேவதியுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக அலை பேசியில் தொடர்புகொண்டு, பாதுகாப்பு, லீவு, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எல்லாமே, மனித உரிமையை நிலைநாட்டுவதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவுகள். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பொலிஸ் நிலைய மரணம், நீதிமன்றக் காவல் மரணம் போன்றவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக, இந்த உத்தரவுகள் அமைந்துவிட்டன. இனியொரு முறை, இப்படியொரு தாக்குதல் சம்பவமோ, மரணமோ பொலிஸ் நிலையத்தில் நடக்கக் ��ூடாது என்பது இந்த உத்தரவுகளில் மேலோங்கியுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் ஆட்சியை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதே சமயத்தில், பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டுப்பாட்டை பொலிஸ் துறையிடமிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றியமையானது, வரலாறு காணாத உத்தரவு. இந்திய வரலாற்றில், இது முதல் உத்தரவாகவே போலிஸ் அதிகாரிகளால் பேசப்படுகிறது. குறிப்பாக, பொலிஸ் துறை, முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. பொலிஸ் நிலைய நிர்வாகத்தை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தே, வேறு ஒரு துறைக்கு மாற்றியமை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில், எப்போதுமே முன்னணிக் கள வீரர்களாக நிற்போம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். இந்த உத்தரவு, இந்திய மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது; வாழ்த்தப்படுகிறது. இந்த இரு மரணங்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவர்கள் அளித்துள்ள உத்தரவில் உள்ள வாசகங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமாரை நியமித்த உத்தரவில், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரைத் தன் முன் நிறுத்தி,- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில், புலனாய்வு செய்வார் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாகத் தெரிவித்த குறிப்பிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்பதை, புலனாய்வு அதிகாரி மனதில் கொள்ள வேண்டும்” என்றும், எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் இது போன்று சித்திரவதைகள், மனித நேயமற்ற விசாரணை முறைகள் (Third Degree Methods) இருக்கக் கூடாது என்று, பலமுறை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எச்சரித்து வந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே இதைத் தடுக்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, குரல் எழுப்பி வந்துள்ளனர். அதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, 1975இல் ஐ.நா சபை கொண்டு வந்த, ‘சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்’ அதி���மாகப் பேசப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் 1997இல் இந்தியா கையெழுத்திட்டாலும், அதை ஏற்று உள்ளூர் சட்டங்களில் சித்திரவதைக்கு எதிரான, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற குரல் எழும்பியது. உச்சநீதிமன்றமே சில வழக்குகளில், “ஏன் ஐ.நா பிரகடனத்தில் கையெழுத்திட்டும் இதுவரை சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரவில்லை” என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இதைச் சமாளிக்க, சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் -2010 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஒன்றான மக்களவையில் 2010 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அது, இன்னோர் அவையான மாநிலங்களவையில் நிறைவேறி இருக்க வேண்டிய நேரத்தில், அந்தச் சட்டமூலத்தில் சித்திரவதைகளைத் தடுக்கும் வலுவான பிரிவுகள் இல்லை என்று கூறி, அன்றைய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ஓகஸ்ட் 2010 இல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழு, இந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது கூட்டங்கள் நடத்தியது. கைதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இறுதியில் ஒரு சட்டமூலத்தை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தயாரித்தது. அந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தில், பொலிஸ் காவலில் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தால், மூன்று வருட சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் இது போன்ற சித்திரவதை வழக்கில், ஒரு வருடத்துக்குள் விசாரித்துத் தீர்ப்பளித்து விட வேண்டும் என்பன போன்ற முக்கிய பிரிவுகள், சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி இழந்ததால், அந்தச் சட்டமூலம் அப்படியே காலாவதியானது. பின்னர், 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வணி குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்திய சட்ட ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு, ஐ.நா பிரகடனத்தை ஏற்று, உள்ளூர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு பணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 273ஆவது சட்ட அறிக்கை அளிக்கப்பட்டு, அதில் புதிதாக ‘சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் 2017’ தயார் செய்யப்பட்டது. இந்தப் புதிய அறிக்கையில், 2010 சட்டமூலத்தில் இருந்த மூன்றாண்டு சிறைத்தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டமை மிக முக்கியமான பரிந்துரையாகும். அதேபோல், ஒருவரைச் சித்திரவதை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு, பொலிஸ் நிலைய அதிகாரியின் மீது சுமத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் சமூக, பொருளாதார இழப்புகளை அடிப்படையாக வைத்து, நீதிமன்றமே நட்ட ஈட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தச் சித்திரவதைச் சட்டம் 2017இல் நடைமுறைக்கு வந்திருந்தால், பொலிஸ் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்காது. 1975இல் வெளிவந்த ஐ.நா பிரகடனத்துக்கு, 22 வருடங்களுக்குப் பிறகு கையெழுத்திட்டும் இன்றுவரை, சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, உள்ளூர் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 1973, இந்திய தண்டனைச் சட்டம் 1872 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற கோரிக்கை அலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவே, “சட்ட விரோத சித்திரவதைகளுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது” என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, சித்திரவதைத் தடுப்புச் சட்டம் விரைவில் வருவதற்கு, சாத்தான்குளம் பொலிஸ் நிலைய மரணங்கள் முன்னுரை எழுத வேண்டும் என்பது, சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்திரவதைத்-தடுப்புச்-சட்டத்துக்கு-முன்னுரை-எழுதும்-சாத்தான்குளம்-மரணங்கள்/91-252842\nஇம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nஇம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 11:07 AM மதுரை, மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ���.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை ஐகோர்ட் கிளை, “ இம்ப்ரோ மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்து ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07110723/Impro-Siddha-Medicine-AYUSH-Ministry-directs-to-file.vpf\nஇயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு\nகரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்- ஐலன்ட் செய்தி July 7, 2020 கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளி, குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவின் போராளி அவரதுபெயர் மேனன் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேனன் முதலில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபர வைத்தியசாலையி;ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது. மேனனின் வீட்டை சோதனையிட்டவேளை இரு குண்டுகளையும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தனர்.முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க முடியவில்லை என ஐலன்ட் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர் எனவும்விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனஐலன்ட் தெரிவித்துள்ளது. இதேவேளை யாழ்பல்கலைகழக மாணவர்கள் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஐலன்ட் குறிப்பிட்டுள்ளது. http://thinakkural.lk/article/52409\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா\nBy கிருபன் · பதியப்பட்டது 11 minutes ago\nஅம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020 அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் கூறியதாவது இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆ���்சியில் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம்.த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஜயா ‘அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை ‘என்று கூறுகிறார்;. உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடனும் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது.அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் என நினைத்து தான் அம்பாறைக்குவந்துள்ளேன். ஆனால் எனது வருகையை அடுத்து இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது.கூடவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் பயம்வந்துவிட்டது. கடந்த 4அரை வருடகாலம் எமது மக்களை சீரழித்துவிட்டார்கள். கொந்தராத்து மரவியாபாரம் மண்வியாபாரம் இதுதான் அவர்கள் செய்த சேவைகள். சாதனைகள்.வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.எனவே எமது சின்னம் கப்பல் . அது வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்க மக்களை காப்பாற்றி கரை சேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ்மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். என்றார். அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என்றார்.கூட்டத்தில் முன்னாள் த.அ.கட்சி மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உரையாற்றினார்கள். மேலும் அம்பாரை மாவட்டத்தில் ஈ பி ஆர் எல் எப் இன் அமைப்பாளர் ஒருவரும் கருணாஅம்மானுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/52425\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁 நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். ��ாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239705-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-25%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-07-07T05:32:42Z", "digest": "sha1:NTWNVPOEHTSVA7LWOX6ZM3OG72UNTHN2", "length": 16269, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "ஏப்ரல் 25இல் தேர்தல் இல்லை - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஏப்ரல் 25இல் தேர்தல் இல்லை\nஏப்ரல் 25இல் தேர்தல் இல்லை\nபொதுத் தேர்தல், இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்தப்பட மாட்டாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.\nஇந்த நிலையில், குறித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துட், தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், குறித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதுவும் நடக்குமா என்பது சந்தேகமே.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nதிருமணத்தில் 300 பேர் பங்கேற்கலாம் – புதிய அனுமதி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nகணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான�� அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 27 minutes ago\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின்-க/\nஏப்ரல் 25இல் தேர்தல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2226931", "date_download": "2020-07-07T05:59:49Z", "digest": "sha1:GIQK7747KP2HB7FPOTHD7IN673F3OZRZ", "length": 3340, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல் (தொகு)\n10:39, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு\n10:35, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category பாக்கித்தான் வரலாறு)\n10:39, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5", "date_download": "2020-07-07T06:37:59Z", "digest": "sha1:EU4TLE67VBWJ27T2GQ5JK4ADF3AASAET", "length": 6714, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Page5 | தொழிலதிபர்கள்: Latest தொழிலதிபர்கள் News & Updates, தொழிலதிபர்கள் Photos&Images, தொழிலதிபர்கள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொழில் அனுமதி வழங்குவதில் பின்தங்கிய தமிழகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nAR Rahman: கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1கோடி வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த, கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும்: ராமதாஸ்\nகனிமொழி தூத்துக்குடியில் போட்டி.. ஓகே சொன்ன ஸ்டாலின்\nநிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் பொது நோட்டீஸ்\nநிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் பொது நோட்டீஸ்\nவிஜய் மல்லையாவை தவறுதலாக புகழ்ந்து பேசி விட்டேன்; பணிந்த மத்திய அமைச்சர்\nஇந்தூரில் பாஜக ஆதரவு ஆன்மீக குரு தனக்குத் தானே சுட்டு தற்கொலை\nஆனந்த் பரிமல் திருமணம் செய்யும் ஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவிவசாயி என்ன, எல்லாரும் தான் தற்கொலை பண்ணிக்கிறாங்க; சர்ச்சையில் பாஜக அமைச்சர்\nமாநாடு முக்கியம் அமைச்சரே; யோகிக்கு அறிவுரை கூறி அமர வைத்த பிரதமர் மோடி\nபக்கோடா பிஸினஸ் செய்ய உடனடி லோன்; காங்கிரஸ் குறும்பர்களின் அட்டகாசம்\nஜனவரி 2019க்கு தள்ளிப் போன ’உலக முதலீட்டாளர்கள் மாநாடு’; ரூ.75 கோடி ஒதுக்கிய தமிழக அரசு\nஉலகப் பொருளாதார மாநாட்டை முடித்து, இந்திய திரும்பிய பிரதமர் மோடி\nஜெயிலில் ஜாலியாக இருக்கலாம்: மல்லையாவுக்கு பொறி வைக்கும் போலீஸ்\nமல்லையா எங்க சொத்து: கொண்டாடும் இங்கிலாந்து மக்கள்\nலண்டன் மேயர் இன்று இந்தியா வருகை\nசொத்துக்களை ஒப்படைத்தால் ஊழல் குற்றவாளிகளுக்கு விடுதலை\nபனாமா ரகசியத��தை வெளியிட்ட பெண் பத்திரிக்கையாளர் படுகொலை.\nசர்வதேச தொழில்முனைவோர் மாநாடு; தலைமை தாங்க வரும் டிரம்ப் மகள்...\nடிரம்ப் அறைக்கு முன்பு, பிரம்மாண்ட பேனரை அவிழ்த்து விட்ட பசுமை போராளிகள்...\nஇஸ்ரேலில் இறங்கிய உடனே பேசிய மோடி\nஒருபுறம் பற்றி எரியும் கதிராமங்கலம்: மறுபுறம் ஜி.எஸ்.டியை கொண்டாடும் இந்தியா\n... ரஜினி விஷயத்தில் நெத்தியடி கொடுத்த கஸ்தூரி\nசூரத் வைர வியாபாரியின் அதிரடி சலுகை: பெண் குழந்தைகளுக்கு ரூ.85 ஆயிரம் பரிசு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-07T06:58:29Z", "digest": "sha1:SZFGSUNYTIZBDMNPH6STOLMQP6DT7TL6", "length": 50956, "nlines": 422, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ராமன் தேடிய சீதை | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nராமன் தேடிய சீதை – ஒரு உள்ளார்ந்த அனுபவம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..\nஇதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.\nஇப்போது அவருடைய சீடர் முறை.. இம்முறை காதலை ஓரங்கட்டிவிட்டு கல்யாணத்திற்குள் நுழைந்திருக்கிறார் சேரனின் சீடர் ஜெகன்னாத்.\nகாதலின் முதல் முத்தம் எந்த அளவுக்கு மறக்க முடியாததோ அதே அளவு மீள முடியாத ஒரு சுகானுபவத்தை ஆண், பெண் இருபாலருக்கும் கொடுப்பது, திருமணத்திற்கு முன் தங்களது துணையை நேரில் பார்த்த நாளாகத்தான் இருக்கும்..\nஅந்த நாளில் ஆரம்பிக்கும் கதை அதே போன்ற வேறொரு நாளில் அதே இடத்தில் முடிவதுதான் படத்தின் ஹைலைட்டான சிறப்பு.\nசுயத்தொழில் செய்து தற்போது தொழிலதிபராக இருக்கும் வேணுவிற்கு லேசான திக்குவாய்.. பள்ளியில் நன்கு படித்திருந்தும் விதியின் சுழற்சியால் மன அழற்சி நோய்க்கு ஆளாகி படிப்பைக் கைவிட்டு சிறிது காலம் மனநலப் பயிற்சி பெற்று வீடு திரும்பிய சோக ��னுபவத்தைக் கொண்டவன்.\nஅதன் பின் படிப்பில் கவனம் போய் சுயத்தொழிலில் ஆர்வமாகி திருமண அழைப்பிதழ்கள் டிஸைன் செய்யும் தொழிலில் மிக வேகமாக முன்னேறி இன்று பெரியதொரு பணக்காரனாகத்தான் இருக்கிறான். கார், வீடு என்று வசதிகளுடனும் அம்மாவுடனும் இருப்பவன் தனக்கு துணை வேண்டுமென நினைத்துப் பெண் பார்க்கத் துவங்குகிறான். இதில்தான் படம் துவங்குகிறது.\nமுதல் பெண்ணான ரஞ்சனியின் அழகான மறக்க முடியாத முகம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டாலும் தன் உண்மைக் கதையைச் சொல்லிவிடுகிறான். வந்தது வினை. “எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை..” என்ற ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டு முதல் முயற்சியே தோல்வியில் முடிந்து திரும்புகிறான்.\nமீண்டும் முயற்சிக்கிறான். பல பெண்களும் அவனுடைய திக்குவாயையும், மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்லி நோகடித்து அனுப்புகிறார்கள். மணிவண்ணனின் மகள் வித்யா மட்டும் அவனை ஏற்றுக் கொள்ள கல்யாணத்திற்கு முதல் நாள் மண்டபம் வரைக்கும் திருமணம் வந்துவிடுகிறது.\nஅன்றைய தினம் வித்யா தனது காதலனோடு ஓடிவிட, வருங்கால மாமனாரையும், மாமியாரையும் காப்பாற்ற வேண்டி பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டு “திருமணம் பிடிக்கவில்லை.. நிறுத்தவும்..” என்று எழுதிவைத்துவிட்டு வெளியேறுகிறான் வேணு.\nஅன்றைய தினத்தின் மூட் அவுட்டினால் வெளியில் காலார நடந்து போகும்போது விபத்தொன்றில் சிக்கப் போய் கண் பார்வை இல்லாத வானொலி அறிவிப்பாளர் நெடுமாறனால்(பசுபதி) காப்பாற்றப்படுகிறான் வேணு. இனி கதை நெடுமாறனைச் சுற்றி வருகிறது.\nஇருவரும் காபி ஷாப்பில் இருக்க.. கஜாலா காரில் வந்து நிற்க.. கஜாலாவைப் பார்த்துச் சொக்கிப் போய் வேணு பார்க்க.. “கார்ல ஒரு பொண்ணு இருக்காளா.. அழகா இருப்பாளே.. நம்மை பார்த்து சிரிப்பாளே.. அழகா இருப்பாளே.. நம்மை பார்த்து சிரிப்பாளே..” என்றெல்லாம் கேட்டுவிட்டு “அது என்னோட வொய்ப்..” என்று நெடுமாறன் சொல்லும்போது வேணுவோடு சேர்ந்து ரசிகர்களுக்கும்தான் திகைப்பு..\nஇங்கே ஆரம்பிக்கும் பசுபதியின் கதையில் அந்த ஒரு சண்டைக் காட்சியைத் தவிர மற்றவைகளில் மறுக்க முடியாத உண்மை நடிப்பு.\nதினமும் வானொலியில் அவர் நடத்தும் தன்னம்பிக்கை பற்றிய நிகழ்ச்சியில் மனதைப் பறி கொடுத்திருக்கும் கஜாலாவுக்கு நெடுமாறன் கண் பார்வையற்றவர் என்பது தெரியவில்லை. தெரிந்த பின்பு அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு நண்பி என்ற ஸ்தானத்திலிருந்து மனைவி என்ற ஸ்தானத்தை அடையும் தன் விருப்பத்தைச் சொல்கிறார்.\nவாசல் கதவைத் திறந்து வைத்து “போங்கன்னு சொல்றேன்..” என்பதையே பதிலாகச் சொல்லும் நெடுமாறனுக்கு.. அவர் பாணியிலேயே கஜாலா அப்போதே பதில் சொல்லும் விதம் டச்சிங்தான். பக்கத்து வீட்டுக்காரம்மாவுக்கு கேட்பதுபோல், “இந்த நெடுமாறனுக்கு தாழ்வு மனப்பான்மை.. மத்த ஆம்பளைங்க மாதிரி தன்னால இருக்க முடியாதோன்னு தப்பா நினைக்கிறார். அதான் கல்யாணம்னு சொன்னவுடனே பயப்படுறார்” என்று வீட்டு வாசலில் நின்று பொறுமிவிட்டுப் போவது அழகு.\nகஜாலாவின் ஆளுமை நெடுமாறனுக்குள் பரவியதும் அவரால் அதைத் தவிர்க்க முடியாமல், கஜாலாவை பெண் பார்க்க வந்திருக்கும் வைபத்தின் ஊடேயே போய் தான் கஜாலாவைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி பெண் கேட்டு திருமணம் முடிந்த கதையும் விரிவாகவே வர கதாநாயகன் சேரன் ஒரு அரை மணி நேரம் திரையிலேயே இல்லாமல் போனதைக் கண்டு நான் பயந்துதான் போனேன்.\nஆனாலும் பள்ளி செல்லும் குழந்தை, தன் ஊனத்தைப் பார்க்காமல் உள்ளத்தை நேசிக்கும் மனைவி என்ற குடும்பத்துடன் வேணுவுக்குக் காட்சியளிக்கும் நெடுமாறன் அளிக்கும் தைரியம் வேணுவுக்கு மறுபடியும் தொலைந்து போன வாழ்க்கையை அரை மணி நேரத்தில் மீட்டெடுத்து தருகிறது. “உங்களைப் பார்த்ததிலேயே எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருச்சு ஸார்..” என்று சொல்லிவிட்டுப் போகிறான் வேணு.\nஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதைப் போல இந்த இடத்திலிருந்து ஓடிப் போன வித்யாவின் அப்பா மணிவண்ணன் வேணுவுக்கு கார்டியனாக மாறி அவரே அவனுக்காகப் பெண் பார்க்கத் துவங்குகிறார்.\nமுதல் பெண் பார்த்த அதே நாகர்கோவிலில் மறுபடியும் பெண் பார்க்க வந்த பின்புதான் கதை சூடு பிடிக்கிறது.\nவந்த இடத்தில் வித்யாவை நிறை மாத கர்ப்பிணியாகப் பார்த்து அதிர்ச்சியடையும் வேணு, அவளை ஸ்கேனிங் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து வர அங்கே ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கும் ரஞ்சனியைப் பார்த்து திகைத்துப் போய் நின்று, அவளிடம் தன்னுடைய ரிலேட்டிவ்ஸ் என்று வித்யாவை பொய் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்து அவளைக் கவனித்துக் ��ொள்ளும்படி சொல்லிவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் துவக்குகிறான்.\nஇம்முறை பார்க்கும் காயத்ரி(கார்த்திகா) என்ற இந்தக் கேரக்டர்தான் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். நாகர்கோவில் வட்டார பேச்சு வழக்கில் தனது தெற்றுப்பல் தெரிய பேசுகின்ற பேச்சில் கவர்ச்சி நடிகைகளின் குலுக்கல் ஆட்டம்கூட மனதில் நிற்காது.\n“நீங்க என்னை காயத்ரின்னே கூப்பிடலாம்.” என்று சொல்வதாகட்டும்.. “நானும் கொஞ்சம் டைம் எடுத்துக்குறேன்.. நீங்களும் கொஞ்சம் டைம் எடுத்துக்குங்க. அப்புறமா போன், மெயில்ன்னு நிறைய இருக்கே.. அதுல பேசிட்டு அப்புறமா நாம டிஸைட் பண்ணிக்கலாமே..” என்று சொல்லும் மெச்சூரிட்டி கேரக்டர் அவருக்கு.\nஇந்தப் பெண் கிடைத்தாற்போலத்தான் என்ற திருப்தியுடன் ஆட்டோவில் திரும்பும் வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் ஆட்டோ டிரைவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போகிறான் என்பது தெரியவில்லை.\nநடுவழியில் ஒரு இன்ஸ்பெக்டர் ஆட்டோவை நிறுத்தி டிரைவரான நிதின் சத்யாவை அழைத்து நாலு அறை அறைந்து “போடா” என்று சொல்லியனுப்ப மெளனமாகத் திரும்பி வந்து ஆட்டோவை எடுத்து ஓட்டி வருபவனிடம் அவனது கதையைத் தானே கேட்டு தனது கதையை முடித்துக் கொள்கிறான் வேணு.\n“நான் திருடன்தான்.. ஒரு நாள் ராத்திரி ஒரு வீட்ல திருடப் போய் ஒரு பொண்ணைப் பார்த்துட்டேன் ஸார்..” என்று ஆரம்பித்து தனது காதல் கதையைச் சொல்லும்போது கதை இன்னொரு பக்கம் ஜெட் வேகத்தில் போகிறது.\nஅந்த இரவில் காயத்ரியின் வீட்டில் நடைபெறும் அந்தக் கூத்து ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. அதுவும் கொள்ளையடிக்கப்பட வேண்டிய நகைகளை மணப்பெண் போல அலங்காரம் பண்ணி போட்டுக் கொண்டு வரச் செய்து அவள் கையாலேயே காபியை வாங்கிக் குடித்துவிட்டு “அஞ்சு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே” என்று நக்கல் செய்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பது அக்மார்க் கலக்கல்..\nஅன்றைக்கு எப்படியோ தப்பிவிடும் சத்யா, தொடர்ந்து அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தப் போய், “நான் உன்னை மாதிரி திருடனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. நல்லவனா, பொறுப்பா, நாலு பேர் பாராட்டுற மாதிரி இருக்குற ஒருத்தனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று காயத்ரி சொல்லும் வார்த்தைதான் அந்தத் திருடனை திருட்டுத் தொழிலுக்கு நாமம் போட்ட��விட்டு ஆட்டோ ஓட்டி பிழைக்க வைக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறான் சத்யா.\nஅவள் தன்னைக் காதலிக்கவில்லை என்றாலும், கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்றாலும் தனக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. அவள் நினைப்பிலேயே காலத்தை ஓட்டிவிடுவேன் என்று இயல்பாக அப்பாவியாகச் சொல்கிறான் சத்யா.\nஅவன் சொல்லும் அந்தப் பெண் காயத்ரிதான் என்பது டேஷ் போர்டில் அவன் மாட்டி வைத்திருக்கும் புகைப்படத்தில் இருந்து வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் தெரிய வர அடுத்த அதிர்ச்சி.\n“அவன் ஒரு பிராடு.. அவன் சொல்றான்னு.. நீ அதையெல்லாம் நம்பாத..” என்று மணிவண்ணன் அடுத்தக் காட்சியில் சொல்கிற வசனத்திற்கு கைதட்டல் தூள் பறந்தது தியேட்டரில். ஆனாலும், வேணு விடாப்பிடியாக காயத்ரியை வரவழைத்து அவளிடம் ஆட்டோ டிரைவரின் உறுதியான காதலைச் சொல்லி தனது தியாகத்தை பறை சாற்றுகிறான்.\nஇந்த இடத்திலும், “நான் பாக்குற பொண்ணுகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆயிரும்” என்ற வேணுவின் மெல்லிய பொறாமையுடன்கூடிய வசனத்திற்கு அரங்கம் அதிர்ந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இந்த இடத்திலேயே கதைக்குள் ரசிகர்களை இழுத்து உட்கார வைத்துவிட்டார் இயக்குநர் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nஅதற்குள் வித்யாவுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கிறான் வேணு. அதை மணிவண்ணனுக்கு போன் போட்டுச் சொல்லி அவரை வரவழைத்து அவராலேயே அடியும் வாங்கிக் கொள்கிறான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்போதுதான் அறியும் ரஞ்சனிக்கு வேணுவின் மீது காதல் கூடுகிறது.\nரஞ்சனியின் அப்பா இறந்து போய் தற்போதைய குடும்பத்தின் வாழ்க்கையோட்டத்திற்கு ரஞ்சனியின் சம்பளமே உதவியாக இருக்கிறது என்பதுமே யதார்த்த வாழ்க்கையை இப்போது ரஞ்சனிக்கு காட்டியிருக்கிறது என்பதை இயக்குநர் வெகு இயல்பாக உணர்த்துகிறார்.\nகுழந்தையும் பிறந்து மணிவண்ணனும் தனது பேத்தியைப் பார்த்து உச்சி முகர்ந்து மகளைப் பார்த்து கதறியழுத பின்பும் அடுத்தது ரஞ்சனி-வேணுதான் என்ற நினைப்பில் இருக்கும்போது சென்னையில் இருந்து நெடுமாறன் மூலமாக இன்னொரு பெண் பார்க்கும் படலம் உறுதியாகிறது. இம்முறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை.\nதன் மனம் இப்போது வேணுவை விரும்புகிறது என்பதை தனது அம்மாவிடம் சொல்லும் ரஞ்சனியிடம் “மதியம், ச��ப்பாட்டுக்கு அவரை வீட்டுக்குக் கூப்பிடு. நான் பேசுறேன்..” என்ற அம்மாவின் பதிலைக் கேட்டு உற்சாகமாக இருக்கும் ரஞ்சனியிடம் “கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு பெண் பார்க்கப் போகணும். துணைக்கு நீங்கதான் வரணும்” என்ற வேணுவின் அழைப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.\nஇறுக்கமான முகத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் ரஞ்சனி லாக்கப்பில் வைத்து ஒருத்தனை ‘சாத்திக்’ கொண்டிருக்கும் செந்தாமரையைப் பார்த்து ஏற்படும் ஒரு திடுக் நமக்கும் ஏற்படுகிறது. பெண் பார்க்கும் படலம் என்றவுடன் செந்தாமரை(நவ்யா நாயர்)க்கு ஏற்படும் லேசான பதட்டத்தையும், சங்கடத்தையும் ரசிக்கவே முடிகிறது.\n“சாயந்தரம் போலீஸ் குவார்ட்டர்ஸ¤க்கு வரச் சொல்லுங்க.. அங்க பேசிக்கலாம்.. நான் இப்ப மந்திரியோட பங்ஷனுக்கு போகணுமே..’ என்று தர்மசங்கடத்துடன் சொல்கிறாள் செந்தாமரை. “சாயந்தரம் நான் வரலை. என்னை விட்ருங்க.. எனக்குத் தலைவலி..” என்று சொல்லி தப்பிக்கும் ரஞ்சனியின் வருத்தம் நியாயமானதுதான்.\nசாயந்தரம்வரைக்கும் பொறுக்காத நமது ஹீரோ, மந்திரியின் பங்ஷனுக்கே சென்று அங்கு செந்தாமரையே பார்த்துவிடுவது என்ற நினைப்பில் அங்கே போவதுதான் ஒரு சுவையான திருப்பம்.\nமந்திரிக்கு திடீரென்று கருப்புக் கொடி காட்டும் ஒரு கும்பலின் பக்கத்தில் எதேச்சையாக போய் நின்றுவிடும் வேணு தான் பார்க்க வந்த பெண்ணிடமே தர்ம அடி வாங்கித் தப்பித்து ஓடுவது சுவையான காட்சி.\n“கை கொடுங்க தோழர்..” என்று சொல்லி வேணுவை அழைத்து அவன் தோளில் கை போட்டு நடந்தபடியே “எப்படி காட்டிட்டோம்ல.. மந்திரிக்கு வச்சுட்டோம்ல ஆப்பு..” என்று சிரித்தபடியே சொல்லும் அவனை வேணு கோபம்தீர மட்டும் அடித்துவிட்டு “எனக்கு வைச்சுட்டீங்களேடா ஆப்பு..” என்று கொதிப்பதைக் கேட்டு வருத்தப்பட வேண்டிய நிலையிலும் சிரிப்புதான் வந்தது.\nஇனி அடுத்தது என்ன என்பதிலும் ஒரு திருப்பத்தைக் கொடுத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர். இப்படி நெத்திலி மீன் குழம்பு வைக்கும் கதையாக பல்வேறு களங்களில் காட்சியமைப்புகளை வைத்திருந்தும் நேர்த்தியான, கச்சிதமான திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கும் இயக்குநருக்கு எனது முதல் பாராட்டு.\nஎவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை மோசமாகிவிட்டால் முடிந்தது கதை என்பார்கள். இந்தப் படத்தில் திரைக்கதையை அடுத்தடுத்து லேசுபாசான திருப்பங்களோடு கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் பலம்.\nஇக்கதையில் நடிக்க முன் வந்திருக்கும் சேரனுக்கு அடுத்த சல்யூட். படத்தில் முதல் பாதியில் அரை மணி நேரமும், அடுத்த பாதியில் முக்கால் மணி நேரமும் தான் இருக்க மாட்டோம் என்பது தெரிந்தும் ஒரு ஹீரோ நடிக்க முன் வந்திருக்கிறார் எனில், இன்றைய சினிமா உலகில் அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான்.\nசேரனின் நடிப்பு எப்போதும் இயல்புதான். ‘யதார்த்த நாயகன்’ என்ற பெயருக்கேற்றாற்போல் இப்படத்திலும் தனது ரோலை கச்சிதமாகச் செய்திருக்கிறார். வழக்கமாக அவர் அழும் காட்சியில் முதுகைக் காட்டித் தொலைக்கும் கொலைகாரச் செயலை இப்படத்தில் எந்தக் காட்சியிலும் வைக்காமல் சேரனைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.\nரஞ்சனியுடனான தனது முதல் சந்திப்பில் தனது சர்டிபிகேட்டை காண்பித்தும், மனநல சிகிச்சை பெற்றதையும் திக்குவாயோடு திக்கித் திணறிச் சொல்கின்ற காட்சியில் அவருடைய படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.\nபடம் துவங்கி முதல் ரீலிலேயே இப்படியா என்ற லேசான பயம் எனக்குள்ளும் ஏற்பட்டது. இதற்கு முன்பான சேரனின் நடிப்பை அருகில் இருந்து பார்த்ததினாலோ என்னவோ இயக்குநர் சேரனின் நடிப்பிற்கு நிறையவே கட் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது.\n“யதார்த்த நாயகன்” பட்டத்தை சேரனிடமிருந்து இப்போதைக்கு யாரும் பறிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.\nநெடுமாறனாக வலம் வந்திருக்கும் பசுபதியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது போன்ற சில காட்சிகளில் மட்டுமே வலம் வரும் நடிப்பிற்கெல்லாம் மெனக்கெட்டு பயிற்சி எடுத்து நடித்து வருவது பசுபதியிடம் இருக்கும் நடிப்பின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.\nபார்வையற்றவர்களைப் போலவே மூக்கைச் சுண்டுதல், பார்வைகளைத் திருப்புதல், முகத்தின் தசைகளை ஏற்றி இறக்குதல் என்று மிக அழகாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்தச் சண்டைக் காட்சிகூட எதற்காக என்பது புரியவில்லை. வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nதிருடனாக வரும் சத்யா திடீரென்று நல்லவனாக மாற விரும்பி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெறும் காலுடன் ஓடி வந்து முதல் பரிசைப் பெறும்போது இந்தக் காதல்தான் இளைஞர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை யோசிக்க வைக்கிறது.\nஅந்தப் பரிசுப் பொருளோடு காயத்ரியிடம் வந்து ஐ லவ் யூ சொல்ல “என்னலே.. நான் என்ன சொன்னேன்.. நீ என்ன செஞ்சிருக்க..” என்று அவனது காதலை நிராகரித்து அனுப்பி வைத்த பின்பும் தளர்ந்த நடையோடு போகும் சத்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பும் இயல்பாகத்தான் அமைந்துள்ளது.\nநடிகைகளில் ரஞ்சனியான விமலாராமனை குளோஸப் காட்சிகளில் காட்டுகின்றபோது அவர் கண்கள்கூட பேசுகின்றன. கொள்ளை அழகு. அவருக்காக ஒரு பாடல் காட்சியையும் வைத்து அதிலும் கண் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறார் இயக்குநர்.\nவித்யாவாக ரம்யா நம்பீசன். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் ஜெயிலுக்குப் போன பின்பு குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து பிழைத்து வருவதை சொல்கின்ற கட்டம் எத்தனையோ உண்மைக் காதல் கதைகளை நிச்சயம் கிளறும் என்பதில் சந்தேகமில்லை.\nமுதல் இரண்டு திரைப்படங்களின் தோல்வியினால் மனம் தளராமல் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் ஜெகன்னாத்திற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.\nவியாபார ரீதியான காட்சியமைப்புகளுக்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு குடும்பத்துடன் வருபவர்களை சங்கடத்துடன் நெளிய விடாமல் சிரிக்க வைத்தும், அவரவர் ‘பெண் பார்க்கச் சென்ற கதை’யையும், ‘பெண் பார்க்க வந்த கதை’யையும் பற்றி யோசிக்க வைத்து அனுப்பியிருக்கும் இயக்குநருக்கு எனது நன்றிகள்.\nஇனி வலையுலக தைரியசாலிகள் தங்களது ‘பெண் பார்த்த’, அல்லது ‘பார்க்க வந்த’ அனுபவக் கதைகளை வெளியிட்டால், அடுத்த ஒரு வாரத்திற்கு வலையுலகம் பரபரப்பாகும் சாத்தியம் உண்டு.\nபடம் உதவிக்கு நன்றி : indiaglitz.com\nசினிமா, சினிமா விமர்சனம், ராமன் தேடிய சீதை இல் பதிவிடப்பட்டது | 38 Comments »\nநீங்கள் இப்போது ராமன் தேடிய சீதை என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/62653-british-airways-plane-struck-by-drone-at-heathro", "date_download": "2020-07-07T06:56:21Z", "digest": "sha1:UER6J2SOU4EIRLKAIWO5E6BNQQ5V5SPO", "length": 8069, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "நடுவானில் விமானம்- ட்ரோன் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்! | British Airways plane 'struck by drone' at Heathrow", "raw_content": "\nநடுவானில் விமானம்- ட்ரோன் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்\nநடுவானில் விமானம்- ட்ரோன் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்\nநடுவானில் விமானம்- ட்ரோன் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்\nஇங்கிலாந்து பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. விமானத்தில் இருந்த 137 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அந்த பயணிகள் விமானம், நேற்று சுவிஸில் உள்ள ஜெனீவா நகரிலிருந்து லண்டனில் உள்ள ஹெத்ராவ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. இந்த விமானத்தில் 5 விமான குழுவினர் உள்பட 137 பேர் பயணம் செய்துள்ளனர்.\nஓடுதளத்தை நோக்கி விமானம் தரையிறங்க முயற்சித்த அதே வினாடி, எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.\nவிமானம் தரையிறக்கப்பட்டதும் இந்த விபத்து குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தரையிறங்கும் விமானத்தின் மீது ட்ரோன் போன்ற சிறிய விமானங்கள் மோதினால் பெரும்பாலும் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஆனால், ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் ஏதாவது ஒரு பக்க என்ஜினில் மோதினால், அது விமானத்தையே சாய்த்துவிடும் அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.\nவிமான நிலையப் பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து ட்ரோன் விமானங்களை இயக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக பயணிகள் விமானத்தின் மீது ஒரு ட்ரோன் விமானம் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/92407-files-if-theft-case-higher-police-officials-confrontation", "date_download": "2020-07-07T07:22:10Z", "digest": "sha1:CQC4THNNVV36VJONMOMIAL33V54RVRGV", "length": 11603, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "கோப்புகள் திருடியது யார்? கேரள உயர்போலீஸ் அதிகாரிகள் மோதல் | Files If theft case higher police Officials confrontation", "raw_content": "\n கேரள உயர்போலீஸ் அதிகாரிகள் மோதல்\n கேரள உயர்போலீஸ் அதிகாரிகள் மோதல்\n கேரள உயர்போலீஸ் அதிகாரிகள் மோதல்\nஇது தி.மு.க. போலீஸ், அது அ.தி.மு.க. போலீஸ் என்று போலீஸாரைத் தரம்பிரித்து முத்திரை குத்தும் வேலை தமிழ்நாட்டில் கடந்த நாற்பதாண்டு காலமாக நடந்து வருகிறது. அரசியல் தெளிவுள்ள மாநிலம் என்று கணிக்கப்படும் கேரளாவிலும் அந்த முத்திரை குத்தும் வேலை இருப்பது இப்போதுதான் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. என்றளவில் மிக உயர்ந்த பதவியில் இருப்போரே அங்கு சண்டை போட்டுக் கொள்ளும் நிலை அரசியல் மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது.\nகேரள முதல்வராகக் கடந்தாண்டு பினராயி விஜயன் (சி.பி.எம்) பொறுப்புக்கு வந்தார். அதுவரை மாநில போலீஸ் டி.ஜி.பி. பதவியிலிருந்த டி.பி.சென்குமார் அந்தப் பொறுப்பிலிருந்து வேறு பணியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். \"சட்டக்கல்லூரி மாணவி ஜிஸா (கொச்சின்) கொலை வழக்கு, புட்டிங்கல் கோயில் (கொல்லம்) பட்டாசு வெடியில், 110 பேர் பலியான விவகாரம் போன்றவற்றில் டி.ஜி.பி சென்குமாரின் விசாரணைமுறை சரியில்லை. ஆகவே\" என்று இந்தப் பணிமாற்றத்துக்குக் கேரள அரசு விளக்கம் கொடுத்தது. கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கே சென்குமார் போனார். கோர்ட் அவரைக் கைவிடவில்லை. கேரள அரசின் முறையற்ற போக்கைக் கண்டித்ததோடு மீண்டும் அதே பணியிடத்துக்குச் சென்குமாரை நியமிக்க உத்தரவும் போட்டது.\nகடந்த மாதம் கேரள டி.ஜி.பி-யாகச் சென்குமார் மீண்டு(ம்) வந்தார். அதே நேரத்தில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி-யாக தோமின் ஜெ தச்சன்கெரே என்ற அதிகாரியை அரசு நியமித்தது. ஆட்சியதிகாரம் தம் கையில் இருந்தால்... அரசு அதிகாரம் எப்படியும் வளையுமே... தமிழ்நாட்டில் போலீஸ் டி.ஜி.பி-யாக அசோக்குமார் இருந்தாலும், ஆலோசகர் என்ற பொறுப்பில் அவரைவிடக் கூடுதல் அதிகாரத்துடன் கே.ராமானுஜம் நியமிக்கப்பட்டிருந்ததைப் போன்ற கதைதான் கேரளாவிலும் நடந்துள்ளதாக ஐ.பி.எஸ்-கள் மத்தியில் இந்த விவகாரம் புகைகிறது.\nகூடுதல் டி.ஜி.பி. தோமின் ஜெ தச்சன்கெரே மீது பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கூடுதல் டி.ஜி.பி-யாக, இவரைக் கொண்டுவ��்தது, டி.ஜி.பி சென்குமாருக்கு வைத்த 'செக்' என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இம்மாதக் கடைசியில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் டி.ஜி.பி சென்குமாருக்கு முதல் சிக்கல் சில நாள்களுக்கு முன்னர் ஏற்பட்டது. சென்குமார் அனுப்பிவைத்த ஆட்கள் தன்னைத் தாக்கியதாக மாநில தலைமைச் செயலாளரிடம், கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரே கொடுத்த மனுதான் சிக்கலுக்குக் காரணம். கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரே மனுமீதான விசாரணைக்குப் பதிலளித்த சென்குமார், \"கூடுதல் டி.ஜி.பி. தச்சன்கெரேவின் வழக்கு விவரங்கள் அடங்கிய கோப்புகளை அவருடைய ஆள்கள், அரசுப் பாதுகாப்பிலிருந்து எடுத்துச்செல்ல முயன்றனர். அதைத் தடுக்கும் முயற்சிதான் அங்கே நடந்தது. தாக்குதல் ஏதும் நடக்கவில்லை'' என்று கூறியுள்ளார். இந்தளவில் விசாரணை இப்போது உள்ளது. அடுத்தடுத்த விசாரணைகள் இது தொடர்பாக நடக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தாலும், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கில் இருக்கும் ஞானம் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. காக்கிகளுக்கு நடுவில் அரசியல் கலக்க ஆரம்பித்திருப்பது நாட்டுக்கும் நல்லதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/38861-", "date_download": "2020-07-07T05:33:38Z", "digest": "sha1:HUJUHWO2QY6L4SEKK2PNNCBFIWD6SU56", "length": 7631, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்! | Thieves decamp with ATM", "raw_content": "\nரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்\nரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்\nரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்\nடெல்லி: காவலாளி இல்லாத ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்று, ரூ.17.5 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் புதுடெல்லியில் அரங்கேறியுள்ளது.\nடெல்லி வாசிராபாத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக வங்கி பணியாளர்களால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையர்கள் அதிகாலை 2 மணிக்கு வந்து, இயந்திரத்தை மினி ஆட்டோவில் வைத்து தூக்கி சென்றுவிட்டனர் என்று தெரிவித்தனர்.\nடெல்லியில் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற இரண்டாவத�� சம்பவம் இதுவாகும். கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை தந்திரமாக மூடிவிட்டு பின்னர் கொள்ளையடித்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் ஏ.டி.எம். இயந்திரத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமூன்று பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். அறை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதுகாவலர் இல்லாமல் இருந்துள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 17ஆம் தேதி இதுபோன்ற ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடிக்கும் முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80301/", "date_download": "2020-07-07T05:30:48Z", "digest": "sha1:FEL4GLCHJ74PS5LMSGBXNJOTPOOASN3N", "length": 12529, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா? – GTN", "raw_content": "\nதமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nதமிழ் சினிமாவில் வாரம் ஒன்றில் 4 முதல் 5 படங்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் நகைச்சுவைகளும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nதமிழ் சினிமாவைப்ட பொறுத்தவரையில் ஆண்டு ஒன்றுக்கு 200 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. ஆனால் அவற்றில் நான்கில் ஒரு பங்கு படங்கள்கூட வெற்றி பெறுவதில்லை.இதற்கு குடும்ப ரசிகர்களை இழந்தததே காரணம் என்று கூறப்படுகிறது. குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை எதிர்பார்த்து படம் பார்க்கின்றனர்.. மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழ அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும் தற்போது தமிழ் சினிமா படங்கள் நகைச்சுவை இல்லாத நிலையில் வருகின்றன. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் அவர்களின் இடத்தை நிரப்பும் நட்சத்திரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணமாக நகைச்சுவை நடிகர்கள் படத்தின் நாயகர்களாக நடிக்க விரும்பிச் செல்வதே ஆகும்.. சந்தானமும் வடிவேலுவும் நாயகர்களாக நடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் எஞ்சியுள்ள நகைச்சுவை நடிகர்களும் நாயகர்களாக களம் இறங்கவுள்ளனர்.\nநகைச்சுவை நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடித்த ஜெகன் ’இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார். நயன் தாராவுடன் யோகி பாபு நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுக்கு நயனை காதலிக்கும் வேடம். இந்த திரைப்படத்தில் ஹீரோ இல்லை. இப்போது ஆர்ஜே பாலாஜியும் எல்கேஜி என்னும் படத்தில் ஹீரோவாகி விட்டார். அடுத்து சூரி, சதீஷும் ஹீரோவாக களம் இறங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனராம்.இந்த நிலையில் எதிர்காலத்தில் நகைச்சுவைகளும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nTagstamil tamil news எதிர்காலத்தில் கவுண்டமணி சந்தானம் செந்தில் தமிழ் சினிமா நகைச்சுவை நகைச்சுவை நடிகர்களும் வடிவேலு விவேக்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nபழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nஇலக்கியம் • சினிமா • பிரதான செய்திகள்\nவீட்டிற்குச் செல்லும் வழியில் நான் கண்ட கனவு – அ.ஆன் நிவேத்திகா…\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளம் இசையமைப்பாளர் கொரோனாவினால் பலி\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nஈழத்து சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன் பயிற்சி பட்டறை\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nதூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_194079/20200524135736.html", "date_download": "2020-07-07T06:32:05Z", "digest": "sha1:MWJVT4QKSKM7WA6ICFCRDBT7NFVNIZ2S", "length": 8520, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "கேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து", "raw_content": "கேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகரோனா அச்சுறுத்தலை கேரள மாநிலம் கையாண்ட விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். மேலும், கேரள முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. இதனிடையே இன்று (மே 24) கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nபினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: \"அப்போது, ரத்தம் தோய்ந்த ஒரு சட்டையுடன் பேசியதன் மூலம் அவர் ஒரு புயலை உருவாக்கினார். இப்போது, தனது மாநிலத்தை நாட்டிலேயே முன்னோடியாக மாற்றியுள்���ார். கேரள முதல்வர் நம்முடனான பிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்மை சகோதரர்களாக விளித்து, எல்லைகளைத் திறந்துள்ளார். பினராயி விஜயன் தோழருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்\". இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஉலக மஹா நடிகன் , சினிமாவில் மட்டுமல்ல அரசியலில் கூட, கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முட்டா கூட்டம்..\nஉனக்கு அடுத்தவன் பொண்டாட்டி எப்பொழுதும் அழகுதான்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக தி.மு.க. விஷம பிரசாரம்: அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nசாத்தான்குளம் வழக்கில் தனி விசாரணை அமைப்பு கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000011432_/", "date_download": "2020-07-07T05:59:24Z", "digest": "sha1:7VERJNHKKL5FWRZJ3KYBKI6VCR43K2PI", "length": 3845, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "சிறகு முளைத்த யானை – Dial for Books", "raw_content": "\nHome / சிறுவர் / சிறகு முளைத்த யானை\nசிறகு முளைத்த யானை quantity\nதங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கிறார்கள், தமிழில் அப்படி ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். கிருங்கை சேதுபதி குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகளில் சந்தத்தின் சுவை குறையாமல் பாடல்களாக எழுதியிருக்கிறார். கேள்வி – பதில் வடிவில் இருக்கும் பாடல்கள் திரும்ப திரும்பவும் பாட வைக்கும்.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1124262", "date_download": "2020-07-07T06:41:14Z", "digest": "sha1:5FKCLVAD5HZTLAXAQGETBMKLC5YQNKQM", "length": 5909, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குடம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குடம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:49, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:48, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:விலங்கியல் சேர்க்கப்பட்டது)\n10:49, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''குடம்பி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை [[கருமுட்டை|முட்டையிலிருந்து]] தமது [[முதிர்நிலை]]க்குமுதிர்நிலைக்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய [[வளர்நிலை]]யைக் காணலாம்.\nஇந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை [[பட்டாம்பூச்சி]]களும், அவற்றின் குடம்பி நிலைகளான [[கம்பளிப்புழு]]க்களும்). குடம்பிகளின் அமைப்பும், [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களும்]], முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் [[உணவு]]ம் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.\n[[பூச்சி]]களில், குடம்பி நிலையிலிருந்து, முதிர்நிலைக்கு[[முதிர்நிலை]]க்கு விருத்தியடைய முன்னர், [[உருமாற்றம்]] மூலம் [[கூட்டுப்புழு]] என்னும் ஒரு இடை விருத்தி நிலையும் உருவாகும். அந்த கூட்டுப்புழுவின் வெளி உறையை குடம்பியே உருவாக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/this-is-what-salem-man-did-after-fighting-with-his-father.html", "date_download": "2020-07-07T06:00:13Z", "digest": "sha1:ZP3SCJVZNA3Z4NEYRPH2FAN47HAAHHDH", "length": 9907, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "This is what Salem man did after fighting with his father | Tamil Nadu News", "raw_content": "\n”.. “மகன் போட்ட மாஸ்டர் ப்ளான்”.. “தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்”.. “தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலம் கொண்டாலப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் கோலப்பொடி தயாரிக்கும் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் பழனிசாமி(62). இவரது மனைவி கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு பூபதி என்கிற மகனும், வசந்தா என்ற மகளும் உள்ளனர்.\nஇதில் பூபதி கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக மோகனப்பிரியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் காதல் திருமணத்தை, பூபதியின் தந்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தன் மனைவியுடன் தனது தந்தை இருக்கும் அதே வீட்டில்யே வாழந்து வந்த பூபதிக்கும், அவரது தந்தை பழனிசாமிக்கும் இடையே சொத்துப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.\nஅதன் பிறகு அதே பகுதியில் தனது மனைவியுடன் வேறொரு வீட்டினை வாடகைக்கு எடுத்து பூபதி தங்கி வந்தார். இந்நிலையில் தனது தந்தை இருக்கும் வீட்டுக்குச் சென்ற பூபதி, தந்தை கழுத்தறுத்து கிடந்ததாகக் கூறி அலறித்துடித்துள்ளார். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடத்தில் புகார் கொடுக்கலாம் என்று யோசனை கூறியுள்ளனர்.\nஆனால், ‘போலீஸுக்கு தகவல் கொடுத்தால் விசாரணை அது இது என இழுத்தடிப்பார்கள்’ என்றும், ‘பேசாமல் தந்தையின் சடலத்தை முறைப்படி எரித்துவிடலாம்’ என்றும் கூறிய பூபதி மீது சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், இதனை முன்வந்து விசாரித்த போலீஸிடம் வசமாக சிக்கிய பூபதி, தான் தான் தனது தந்தையிடன் சென்று குடிபோதையில் சொத்தைக் கேட்டு தகராறு செய்ததாகவும், அவர் தூங்கும்போது கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.\n‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..\nமகனின் கல்யாணத்திற்கு... வாட்ஸ் ஆப்பில் வந்த மேட்ரிமோனி விளம்பரத்தால்... பரிதவித்த முத��யவர்\n\"தலைமுடியை விற்று\"... \"தாய் செய்த காரியம்\"... \"சேலத்தில் ஒரு சிங்கப்பெண்\"... \"சேலத்தில் ஒரு சிங்கப்பெண்\"... \"என்ன செய்தார் தெரியுமா\"... \"என்ன செய்தார் தெரியுமா\nஹாஸ்டல் ரூமில்... விபரீத முடிவு எடுத்த மாணவி... உறைந்து நின்ற பெற்றோர்\n‘ஆஸ்திரேலியால வேலை வாங்கித் தரேன்’.. ‘6 பெண்களுடன் கல்யாணம்’.. கண்பார்வை இல்லாதவரின் பகீர் வாக்குமூலம்..\n'நண்பனால் வந்த பிரச்சனை'...'வேற வழி தெரியல சாமி'... 'மொட்டை அடித்த தாய்'... நெஞ்சை உருக்கும் சோகம்\n'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'\n‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..\n.. மாஸ் காட்டிய பேக்கரி..\nஇறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...\n'.. 'பிரம்பால் அடித்து வெளுத்த திருநங்கை'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n'ஆட்டோ ஓட்டுநரால்'... கல்லூரி 'மாணவி'க்கு நேர்ந்த பரிதாபம்... பரிதவித்துப் போன 'பெற்றோர்'\nசெம பயம்..'பழைய' பேப்பருக்குள்ள 'ஒளிச்சு' வச்ச '16 பவுன்' நகை.. மறந்து போய் இப்படியா பண்றது\nதண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்.. தகாத உறவால் கொலையா..\n‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’ டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்.. டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..\n‘எவ்வளவோ கூப்பிட்டும் வராத மனைவி’... ‘நண்பர்களுடன் சேர்ந்து’... ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘விசாரணையில் வெளியான தகவல்’\n‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’... 'தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கு’... ‘ ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்’'\n'இது தீர்த்தம்'.. 'மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்து'.. சாய்பாபா வண்டியில் வந்து இளைஞர்கள் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-1.html", "date_download": "2020-07-07T06:17:16Z", "digest": "sha1:P7NOFTUAP7ZMJFLW6DSG4OQNESROECQP", "length": 42962, "nlines": 443, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 1. பிறப்பும் தாய் தந்தையரும் - Chapter 1. Birth and Parentage - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n1. பிறப்பும் தாய் தந்தையரும்\nகாந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திரகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உ��ர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை. ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.\nஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர்; சத்திய சீலர்; தீரமானவர்; தயாளமுள்ளவர். ஆனால், கொஞ்சம் முன் கோபி. அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக் காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர். சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது. தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்து விடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nபணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.\nஅனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம், அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும், அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூஜை செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.\nஎன் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சாதுர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விரதத்தின் போது சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான். \"அதைப்பற்றிப் பரவாயில்லை\" என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். \"நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை\" என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.\nஎன் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.\nஇந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுருப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றும் யூகிக்க முடிகிறது.\nமுன்னுரை | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறு���ாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551873", "date_download": "2020-07-07T06:41:56Z", "digest": "sha1:WLCSKWIWC3LJDM2REW26BVHKXXKM7IL2", "length": 29126, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாய துறையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை| Cabinet clears ordinance for 'One India, One Agriculture Market' | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 4\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nவிவசாய துறையில் மாற்றம் ஏற்படுத்தும் ' ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை'\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் ... 77\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 15\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 14\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 144\nதமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி, துரைசாமி, ... 52\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 171\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 144\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ... 115\nபுதுடில்லி: விவசாய பொருட்களை கட்டுப்பாடுகளின்றி விற்பனை செய்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டங்களை வகுத்துள்ள மத்திய அரசு, '' ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை'' என்பதை உருவாக்க 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த அவசர சட்டங்களை கடந்த காலங்களிலும் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தடையில்லா மாநிலங்களுக்கு வெளியேயும் உள்ளேவும் விவசாய பொருட்களை விற்கவும், முன்கூட்டிய நிர்ணயம் செய்து, அதற்கு ஒப்பந்தங்கள் மூலம் மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க வைக்கவும்,, உருளை , எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெமய், வெங்காயம் மற்றும் உருளை ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் நடந்த முயற்சிகள் கைகூடவில்லை. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், விவசாய பொருட்களை வைத்திருக்கவும், கொண்டு செல்லவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கொடுப்பதுடன், விவசாய துறையில் தனியார் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும்.\nஅத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் நிருபர்களை சந்தித்த போது தெரிவித்தார். ஆனால், தற்போது பார்லிமென்ட் கூடாததால், கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் கொண்டு வர அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nதற்போது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய பொருள் சந்தை கமிட்டி (ஏபிஎம்சி)க்கு வெளியே, விவசாயிகள், தங்��ளது உற்பத்தி பொருளை விற்பதற்கு பல தடைகளை எதிர்கொள்கின்றனர். ஏபிஎம்சி குறித்த சட்டங்களின்படி, விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை, மாநில அரசின் பதிவு பெற்றவர்கள், மாநில அரசின் பிரதிநிதிகளிடம் தான் விற்க வேண்டும். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம், விவசாயிகள், வர்த்தகர்கள், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப விவசாய பொருட்களை விற்கவும், வாங்கவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.\nஊரடங்கு காலத்தில், விவசாயிகள், தங்களது காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாய பொருட்களை விற்று கொள்ள அனுமதி வழங்கியது. தற்போது, விவசாயிகள் தங்களது பொருட்களை தனி நபர், கூட்டளவு அல்லது விவசாய உற்பத்தி அமைப்புகளிடம் நேரடியாக விற்கும் வகையில் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசு, பார்லிமென்ட் கூடும் போது, அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரும். சந்தை அபாயத்தை முதலீடு செய்பவர்களிடம் மாற்றும் வகையிலும், விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பெறும் வகையிலும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. முன்கூட்டிய விலை நிர்ணயம் மூலம் வர்த்தகர்கள் மற்றும் தனி நபர்களிடம் விவசாயிகள் ஒப்பந்தம் போடும் போது, இந்த அவசர சட்டத்தின்படி, சந்தையில் சரிவு ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு அவர்கள் முன்னரே நிர்ணயித்த விலை கிடைக்கும்.\nஇது குறித்த சட்டங்களை, பிரதமர் மோடியின், முதலாவது ஆட்சி காலத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக, ஏபிஎம்சி சட்டங்களை திருத்தும்படி மாநில அரசுகள் கேட்டு கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், கடந்த மாதம் 21ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில் அனைத்து மாநில அரசுகளுடன் விவசாயத்துறை செயலர் சஞ்சய் அகர்வால் ஆலோசனை நடத்தினார். அப்போது, எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இது குறித்து சஞ்சய் அகர்வால் கூறுகையில், மாநில அரசுகள், ஏபிஎம்சி சட்டத்தை தொடரவும், மண்டிகளை முறைப்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மத்திய அரசின் சட்டம், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் வசிகளை அளிக்கும் என்றார்.\n.விவசாயம் மாநிலங்களின் பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு எப்படி அவசர சட்டம் ���ொண்டு வர முடியும் என்ற கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் தோமர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையிலான விவசாய பொருட்கள் உற்பத்தியை மத்திய அரசு கையாண்டதால், மத்திய அரசு பட்டியலிலும் வரும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டாலும், நுகர்வோர் நலனில் எந்த சமரசமும் செய்ய முடியாது. விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்ட அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags விவசாய துறை மத்தியஅரசு அவசர சட்டம் ஒரே நாடு ஒரே விவசாய சந்தை பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை தோமர் விவசாயிகள் விவசாயம் மாநில அரசுகள்\nஅமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..\nதாலிபானுக்கு இந்தியா ஆதரவு; குற்றஞ்சாட்டும் பாக்.,(12)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஅடித்தளம் போடாமல், சுவர் காட்டாமல், வாசல், ஜன்னல் வைக்காமல், முதலில் கூரை போடுவது தான் நம்ம அரசோடு திட்டங்களாக இருக்கு. கமாடிட்டி டிரெடிங்கால் விவசாயிக்கு பலன் கிடைக்குமா யோசிங்க மக்களே விவசாயி இதுக்கு தயாராக இருக்கானா விவசாயிகளை இதற்கு தயார்படுத்த அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எதையுமே எடுத்தோம், கவுத்தோம் என்ற பாணி தானா \nஆமாம்..காலையில் இட்லி சாப்பிடகூடாது சப்பாத்தி சாப்பிட வேண்டும்..மாலை பருப்பு வடை சாப்பிடாமல் பானி பூரி சாப்பிட வேண்டும்..சட்டம்...ம்ம்ம்ம்..சட்டம்..மமோடி சூப்பர்..பிஜேபி சூப்பர்...ம்ம்ம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்க��் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..\nதாலிபானுக்கு இந்தியா ஆதரவு; குற்றஞ்சாட்டும் பாக்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2557714", "date_download": "2020-07-07T05:16:45Z", "digest": "sha1:5GHWQWANVFKZEL5OHYRK2DRZCTZLKQIK", "length": 15550, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய உளவாளிகள் கைது: பாக்., சொல்கிறது| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ...\nபாகிஸ்தான��, சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 3\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 1\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 1\nஇந்திய உளவாளிகள் கைது: பாக்., சொல்கிறது\nஇஸ்லாமாபாத்: கில்ஜித் - பல்திஸ்தான் எல்லை பகுதியில், இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக கூறி, நுார் முகமது வானி, பெரோஸ் அகமது லோன் என்ற இருவரை கைது செய்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். அவர்களிடம், இந்திய கரன்சிகள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். காஷ்மீரை சேர்ந்த இருவரும், எல்லை தாண்டிய போது கைது செய்யப்பட்டதாகவும், பாக்., தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோதை மருந்து: சீனாவில் மரண தண்டனை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோதை மருந்து: சீனாவில் மரண தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560783", "date_download": "2020-07-07T07:23:18Z", "digest": "sha1:33AJCVLH6KVOUW2LYC5CJY3ILRSGOED5", "length": 19536, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கவில்லை: சீனா மீண்டும் லடாய்| China denies detaining Indian soldiers after reports say 10 freed | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ...\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\n'இந்திய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கவில்லை': சீனா மீண்டும் 'லடாய்'\nபீஜிங்: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்; சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் வரை இறந்திருக்கலாம் என, செய்திகள் வெளியாகின. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதை சீனா மறுத்திருந்தது.\nபதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான்கு ராணுவ உயரதிகாரிகள் உட்பட, 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், 'இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது, இந்திய ராணுவத்தினர் யாரையும் சீனர்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் சிறை பிடிக்காத போது, அவர்களை விடுவித்ததாகக் கூறுவது அபத்தமாகவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத்திய அரசு தூக்கம்: ராகுல் காட்டம்(38)\nஅனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை(6)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதனை பொய் தான் சொல்வார்கள். இனியும் அவர்களை யாரும் நம்ப தயாரில்லை..\nஇந்த காங்கி , கம்பி பத்திரிகை டிவி காரங்களோட அற்ப ஆசை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அரசு தூக்கம்: ராகுல் காட்டம்\nஅனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563951", "date_download": "2020-07-07T07:13:01Z", "digest": "sha1:HFEFDQGQL5A7IGI2TFPGHGDROTNXPERK", "length": 16322, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "செஞ்சியில் கடையடைப்பு | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 7\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில�� இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nசெஞ்சி : சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து செஞ்சி நாடார் சங்கத்தினர் கடையடைப்பு செய்தனர்.\nசாத்தான்குளத்தில் 23ஆம் தேதி மொபைல் ஷாப் உரிமையாளர்கள் மர்மமான முறையில் இறந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து செஞ்சி வட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு நடத்தினர். பின் சங்க கட்டடத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர்.சங்க தலைவர் தனிஸ்லாஸ் கோஸ்கோ தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் சேவியர், தங்கபாண்டியன், ஜேசு துரை, ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசெயலாளர் அந்தோணி பாண்டி, பொருளாளர் ஞானதுரை, துணைச் செயலாளர் பிரான்சிஸ், முன்னாள் செயலாளர்கள் சைமன் துரை, செல்வ கிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய துணை மின்நிலையம் அமைக்க வி.குமாரமங்கலம் விவசாயிகள் கோரிக்கை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற���கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய துணை மின்நிலையம் அமைக்க வி.குமாரமங்கலம் விவசாயிகள் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564347", "date_download": "2020-07-07T07:17:36Z", "digest": "sha1:TGVNK6U3EUSNDR6MTRSPBIKK2AXWUXLN", "length": 18933, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்னுார் செய்திகள்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 7\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரச�� ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nஅபராத வசூலில் பேரூராட்சி தீவிரம்\nகோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, முக கவசம் அணியாதவர்களிடமிருந்து, தலா, 100 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்து அபராதமாக, 15 ஆயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. செயல் அலுவலர் ரவி சங்கர் தலைமையில் பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.\nஅன்னூர்: பொகலூர் உதவி மின்வாரிய அலுவலகத்துக்கு கீழ் உள்ள குருக்கிளையம்பாளையம், மேகிணறு, பொகலூர் உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. லேசாக தூறல் விழுந்தால், இரண்டு மணி நேரம் மின் வி�யோகம் தடை செய்யப்படுகிறது. இதனால் 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nஅன்னூர்: அன்னூர் பஸ் ஸ்டாண்டில், கோவை, சத்தி, மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசிக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பஸ் ஏறிச் செல்கின்றனர். பஸ்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, வெப்பம் பரிசோதிக்காமல், ஏற்றிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.\nகோவில்பாளையம்: கீரணத்தம் ஊராட்சியில், முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் தலா, 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு, இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. ஒரே நாளில், 21 பேரிடம், 2,100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், பி.டி.ஓ., கிராம நிர்வாக அலுவலர், பங்கேற்றனர்.\nஅன்னூர்: கணேசபுரத்தில், காட்டம்பட்டி ஊராட்சி சார்பில், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பி.டி.ஓ., மோகன், ஊராட்சித் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 பேரிடம், ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது கொரோனா காலம்... சர்க்கரை நோயாளிகள் கவனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கரு��்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇது கொரோனா காலம்... சர்க்கரை நோயாளிகள் கவனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564842", "date_download": "2020-07-07T07:11:06Z", "digest": "sha1:5H4PUJTGGN64HYC5XDDBSPGWHQTGHHOK", "length": 15866, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nபெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கொரோனாவால் 81 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். நகராட்சி பணியாளர்கள் இருவருக்கு தொற்று பரவியது. அதனால் அலுவலகப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் தென்கரை, வடகரை பகுதிகள் உட்பட 16 வார்டுகளில் தொற்று பரவியுள்ளதால் பெரும்பாலான தெருக்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிலக்கடலைக்குவிதை நேர்த்தி அவசியம் : விவசாய அலுவலர் தகவல்\n49 பேரிடம் மாதிரி துாய்மை பணி தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ��ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலக்கடலைக்குவிதை நேர்த்தி அவசியம் : விவசாய அலுவலர் தகவல்\n49 பேரிடம் மாதிரி துாய்மை பணி தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565238", "date_download": "2020-07-07T07:16:30Z", "digest": "sha1:VUY45USTEM6S3FQQAL5L2A5TEJEXUA26", "length": 17632, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "சல்லடை ஆகிறது அம்மையார்குப்பம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 7\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nஆர்.கே.பேட்டை : தண்ணீர் பஞ்சத்தில், கடந்த ஆண்டு விஸ்வரூபம் கண்ட ஊராட்சியில், தற்போது ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில், கடந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. ஏதேனும் ஒரு பகுதியில் நித்தம் ஒரு போராட்டம் என, நடந்து வந்தது.ஒன்றிய நிர்வாகமும், தண்ணீருக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது, மீண்டும் அத்தகைய சூழல் எழக்கூடாது என்பதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனமாக உள்ளனர்.பதவியேற்றுக் கொண்ட முதல் ஆண்டிலேயே மக்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.\nஇதன்படி, அடிப்படை தேவையான குடிநீருக்காக, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என, பல்வேறு தரப்பிலிருந்து, ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் 3 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏராளமான ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.தெருவுக்கு தெரு என, ஒரு பகுதியும் விடுபடாமல், தினசரி ஏதேனும் ஓரிடத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.பூமியை, 400 - 500 அடி ஆழம் வரை துளைத்து புதிதாக போடப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, ஒன்றிய நிர்வாகத்தின் இந்த செயல், பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகேரளாவில் புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதி(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் ���க்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரளாவில் புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565733", "date_download": "2020-07-07T07:07:54Z", "digest": "sha1:NURBQIF7ALDXTHLP72SUKHMZDV5NUHFV", "length": 19924, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவால் மரண பயம் வேண்டாம்: சுகாதார செயலர்| TN Health Secretary asks not to panic amid spike in covid-19 cases | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nகொரோனாவால் மரண பயம் வேண்டாம்: சுகாதார செயலர்\nசென்னை: கொரோனா ஏற்பட்டவுடன் மரணம் நிகழும் என பொது மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தண்டையார்ப்பேட்டையில் நடக்கும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.\nஇதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கண்டு அஞ்ச வேண்டாம். கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டால், மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது. இதுவுரை 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.\nதற்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுக���றது. 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது.கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா மரணபயம் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை பரிசோதை Covid-19 in tn corona coronavirus covid-19\nபாரத் நெட் திட்ட டெண்டர் ரத்து: மத்திய அரசு உத்தரவு(11)\nதமிழக மாவட்டங்களில் இன்றும் உயர்ந்த கொரோனா பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்கள் செய்யும் முறைகள் எங்களுக்கு மக்களுக்கு புரிகிறது. ஆனால் இந்த ஸ்டாலினுக்கு புரியவில்லையே . எல்லாம் வல்ல இறைவன் பார்த்து கொள்வான்.\nநீங்க பேசுவது நல்லாத்தான் இருக்கு அதிகாரியே.... ஆனால் மரண பயம் வேண்டும்... அப்போது தான் சுத்தம் சுகாதாரம் மற்றும் அடுத்தவர் மீது தொல்லை தராத வாழ்வு என்பது என்ன என்று தெரியும்... ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை என்ன என்று தெரியும்.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரத் நெட் திட்ட டெண்டர் ரத்து: மத்திய அரசு உத்தரவு\nதமிழக மாவட்டங்களில் இன்றும் உயர்ந்த கொரோனா பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11133", "date_download": "2020-07-07T07:42:16Z", "digest": "sha1:766GYHRSCAVZ7RFPNPA2NDVMHDACNGJ2", "length": 5007, "nlines": 132, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | devarattam", "raw_content": "\n - இயக்குனர் முத்தையா சொல்லும் விளக்கம்\nபா.ரஞ்சித்தையும் முத்தையாவையும் ஒப்பிட்டு பேசிய ஞானவேல்ராஜா...\n‘தேவராட்டம்’ என்றால் என்ன... விளக்குகிறார் முத்தையா...\n“முத்தையான்னா ஜாதி இல்ல. முத்தையான்னா...” - உருக்கமாக பேசிய இயக்குனர் முத்தையா\nமதுரை... அரிவாள்... வேல்கம்பு... அடிதடி... பன்ச்... மீண்டும் வந்துவிட்டார் முத்தையா\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசா��் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/102395-you-will-lose-10-of-salary-for-not-looking-after-parents", "date_download": "2020-07-07T06:14:45Z", "digest": "sha1:MTXU3QDQQCUSI4DY4VRNOKBFH7NSJVPI", "length": 6965, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "பெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் 10% சம்பளம் கட்! | You Will Lose 10% Of Salary For Not Looking After Parents", "raw_content": "\nபெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் 10% சம்பளம் கட்\nபெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் 10% சம்பளம் கட்\nபெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் 10% சம்பளம் கட்\n'பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகித தொகை பிடித்தம் செய்யப்படும்' என்ற சட்டத்தை அஸ்ஸாம் மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில், தங்களைப் பெற்று ஆளாக்கி வளர்த்த பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையும் கருணையும், வெகுவாக மனிதர்களிடையே குறைந்துவருகிறது. இதனால், வயதான பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதைத் தடுப்பதற்காக, அஸ்ஸாம் மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதன்படி, பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகித பணம் பிடித்தம்செய்யப்படும் என்றும் அந்தத் தொகை, அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில், முதன்முறையாக இப்படி ஒரு சட்டத்தை அசாம் மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/129033-farmers-staged-protes-against-the-salem-chennai-green-corridor-expressway-in-tiruvannamalai", "date_download": "2020-07-07T07:25:34Z", "digest": "sha1:X57BCJ6JJWNLFHVGEKB3ETXMWIC7FSAD", "length": 9757, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு! கிணற்றில் குதித்த திருவண்ணாமலை விவசாயி | farmers staged Protes against the salem - chennai green corridor expressway in tiruvannamalai", "raw_content": "\n கிணற்றில் குதித்த திருவண்ணாமலை விவசாயி\n கிணற்றில் குதித்த திருவண்ணாமலை விவசாயி\n கிணற்றில் குதித்த திருவண்ணாமலை விவசாயி\nதிருவண்ணாமலையில், பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபசுமைச் சாலைக்காக சேலம் முதல் சென்னை இடையிலான ஊர்களில் நில அளவைப் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அனைவரது எதிர்ப்பையும் மீறி, சில இடங்களில் அளவைப் பணிகள் நடைபெற்றுவருகிறது.\nஇன்று, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சே.நாச்சிப்பட்டு மற்றும் மண்மலை ஆகிய கிராமங்களில் நில அளவைப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிலத்துக்குச் சொந்தமானவர்கள் தவிர வேறு யாரும் அருகில் வரக் கூடாது என போலீஸாரின் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது, மணிகண்டன் என்ற விவசாயிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் அளவைப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைத் தடுக்க, விவசாயி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. காவல்துறையினர் சற்று அசந்த நேரத்தில், தனது நிலத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மணிகண்டன். உடனடியாக அவரைப் பின் தொடர்ந்து குதித்த காவலர்கள், விவசாயியை மீட்டனர்.\nஅடுத்த 5 நிமிடங்களில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் துறையினர் இந்த இருவரையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மேலும், பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில விவசாயிகள் அதே இடத்தில் சாலை மறியில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விவசாயிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலை\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88!%20by%20admin%20-/", "date_download": "2020-07-07T05:36:32Z", "digest": "sha1:YRD6B7T3TU4C7KW3YUQD5GNAF2OBYBLW", "length": 16406, "nlines": 310, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை! by admin -'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை\nயாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nயாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை\nபெருமாள் posted a topic in ஊர்ப் புதினம்\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர். கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் ச��ல இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை. நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டது. வீதியால் சென்ற சில இளம்பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டபோது, அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவச்சிப்பாய்கள் இதனை அவதானித்துள்ளனர். இதேவேளை, சிப்பாய்களை கண்டதும், பெண்களும் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஒரு சிபபாய் விரைந்து சென்று, பெண்களுடன் எல்லை மீறி நடந்தவர்களை தட்டிக் கேட்டார். அங்கு வாய்த்தர்க்கம் முற்றி, இராணுவச்சிப்பாயை அந்த கும்பல் தாக்கியது. சிப்பாயின் கைடக்க தொலைபேசியையும் அவர்கள் பறித்து, பின்னர் ஒப்படைத்துள்ளனர். இராணுவச்சிப்பாய் தாக்கப்பட்ட விடயமறிந்ததும், இராணுவத்தினரும் பொலிசாரும் அந்த பகுதியை சுற்றிவளைத்து, ரௌடித்தனமாக செயற்பட்டவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிற்காக முன்னிலையாகினார். அந்த இளைஞர்களிற்காக எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானது நாகர்கோவில் பகுதியில் பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் வல்வெட்டித்துறையில் பதுங்கியிருந்தபோது, அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர். எனினும், மதுபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரதான சந்தேகநபர் இதுவரை சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். அவரை இலக்கு வைத்து நேற்று நாகர்கோவில் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. https://www.pagetamil.com/122866/\nயாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32988", "date_download": "2020-07-07T05:20:20Z", "digest": "sha1:E6DVY4F24S6J55K4NV4JBP2DXNHEWMVQ", "length": 16192, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nமக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன. வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்குமானால் ஓய்வின்றி மனிதன் உழைப்பான். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் அச்சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சி நிலையையும் அறிவதற்குப் பெரிதும் உதவி செய்யும்.\nசிந்தாமணியில் பலவகையான சமுதாய நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன.கனவு, குலம், செல்வம், நல்வினை, தீவினை, சகுனம், ஊழ்வினை உள்ளிட்ட சமுதாயம் சார்ந்த நம்பிக்கைகள் குறித்த பல செய்திகளை திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் தெளிவுபடுத்துகின்றார்.\nகனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி வாய்ந்தவை என்று அக்கால மக்கள் நம்பினர். காப்பியத் தொடக்கத்திலேயே சச்சந்தன் மனைவி விசயை கனவு காண்கிறாள். இக்கனவில் ஓர் அசோகமரம் பூங்கொத்துக்களோடு முறிந்து மண்ணில் விழுந்தது. முறிந்த அம்மரத்திலிருந்து ஒரு முளை அந்த அசோகமரத்தைப் போன்றே தோன்றியது. அம்முளையைச் சுற்றி எட்டு மாலைகள் விளங்குவதுபோல் காட்சி தந்தது என்று தான் கண்ட கனவின் தன்மையை விசயை தன் கணவன் சச்சந்தனிடம் எடுத்துரைக்கின்றாள்.\n‘‘தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்\nமுத்தணி மாலை முடிக்கிட னாக\nஒத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபு\nவைத்தது போல வளர்ந்ததை யன்றே’’(223)\nஎன்று சிந்தாமணியில் குறிப்பிடுகின்றார். இதைக் கேட்ட சச்சந்தன், ‘‘கனவுகள் அனைத்தும் பலித்து விடுவதல்ல. அது காணும் நேரத்தைப் பொறுத்துத்தான் பலன் இருக்கும்’’ என்று கனா நூலின் முறைப்படி அக்கனவிற்குப் பொருள்கூறுகின்றான்.\nவிமலையார் இலம்பகத்தில் விசயை தன் மகனைச் சந்திக்கப்போகும் இனிய நிகழ்ச்சியைக் கனவாகக் காண்கிறாள். இதை,\n‘‘எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடுமின்னே\nபல்லியும் பட்டபாங்கர் வருங்கொலோ நம்பியென்று\nசொல்லினள் தேவிநிற்பப் பதுமுகன் றொழுது சேர்ந்து\nநல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்’’(1909)\nஎன்று திருத்தக்கதேவர் மொழிகிறார். விசயை பதுமுகனிடம் எடுத்துரைப்பதாக இக்கனவு அமைகின்றது.\nகட்டியங்காரன் என்னும் மன்னனும் தன் சூழ்ச்சித் திறத்தால் சச்சந்தனைக் கொன்றொழிக்க மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கும் கனவு நம்பிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ள விழைகிறான். ஒரு தெய்வம் கனவில் தோன்றி மன்னனைக் கொல்க என்று ஆணையிடுவதாகப் அவன் பொய்கூறுகிறான்(241).\nசுரமஞ்சரியின் தாய் தன் மகள் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கனவின் வாயிலாகக் கண்டறிகிறாள். குளத்து நீர் மெல்ல வற்றுவதாக அவள் கனவு காண்கிறாள். இக்கனவின்படியே மறுநாள் தன்தாயிடம் சுரமஞ்சரி தனது திருமண விருப்பத்தை வெளியிடுகின்றாள்(2075).\nஇங்ஙனம் சிந்தாமணிக் காப்பியமானது அக்காலத்து மக்கள் கனவு எதிர்காலத்தில் நடக்கும் செயல்களின் முன்னறிவிப்பு என்ற நம்பிக்கை மிக்கவர்களாக விளங்கியதைக் காட்சிப்படுத்துகின்றது.\nசிந்தாமணிக் காலத்தில் குலம் பற்றிய நம்பிக்கை மக்களிடையே இருந்தது. உயர்ந்த குலத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதே சிறந்த ஒழுக்கம் என்று நம்பினர்(483). செல்வத்திற்காக வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது கூடாது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வேரூன்றி இருந்தது.\nகோவிந்தையார் இலம்பகத்தில் வேடர்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபோது அதை மீட்டுத் தருபவர்களுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று நந்தகோன் அறிவிக்கின்றான். சீவகன் வேடர்களிடமிருந்து ஆநிரைகளை மீட்கிறான். அப்பொழுது நந்தகோன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறான். சீவகன் குல வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தன் நண்பன் பதுமுகனுக்காக ஏற்றுக் கொள்கிறான்(489).\nகாந்தருவதத்தையார் நடத்தும் இசைப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் அரசர், அந்தணர், வணிகர் எனும் முறைப்படியே போட்டியில் கலந்து கொள்கின்றனர்(659-663). அரசர்களும் வணிகர்களும் சமமானவர்கள் என்று கருதி சீவகன் அரச குலப் பெண்களையும் வணிகர் குலப் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறான்.\nஇக்காட்சிகளிலிருந்து குலப்பாகுபாடு திருமணத்தில் கடைபிடிக்கப்பட்டது என்பதையும��� ஆடவர்கள் தங்கள் குலத்திற்கு இணையில்லாத குலத்திலிருந்து பெண்களைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதையும் உணரமுடிகிறது.\nSeries Navigation காணாமல் போன கவிதைபர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்\nதொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்\nபிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு\n‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016\n‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து\nகவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி\nகாப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்\n“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”\nரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு\nஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7\nPrevious Topic: பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்\nNext Topic: காணாமல் போன கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/05/traffic-monsoon-70-1000-total-rs-45700.html", "date_download": "2020-07-07T07:39:51Z", "digest": "sha1:PR4OATFGF2K2HPIMSXQIM2FJ6UW6BXWL", "length": 22599, "nlines": 248, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: TRAFFIC MONSOON: 70 வது பேமெண்ட் ஆதாரங்கள் 10.00$ (TOTAL Rs 45700/-)", "raw_content": "\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடு��ில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ (INSTANT) பெற்ற‌ $10.00(ரூ700/-) பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 65 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் $692(43400/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம் இப்போது உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து வருகிறார்கள்.\nஇதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட் எல்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.\nTRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன் INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும் வசதியினைப் பெறலாம்.\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஅதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.\nஇலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை பார்த்து தங்கள் பேலென்ஸினை பே அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nகீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி Earning and Verification டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது ��ோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 700/-\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 18545/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1850/-\nAyuwage தளத்தில் 50% அதிக மதிப்புடன் இன்று விளம்பர...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nADS CLICKS JOBS:$10(ரூ 650)க்கான இரட்டைப் பேமெண்ட்...\nMERCHANT SHARES:$5(Rs 350)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் ���ல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1335905.html", "date_download": "2020-07-07T06:52:51Z", "digest": "sha1:CYTLQJ6PKLJBHPYKZD7VCP22IACCZDVI", "length": 6840, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "வலி.வடக்கு பிரதேச சபையின் 17 தீர்மானங்கள் மேலதிக வாக்குகளால் நிராகர��ப்பு!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவலி.வடக்கு பிரதேச சபையின் 17 தீர்மானங்கள் மேலதிக வாக்குகளால் நிராகரிப்பு\nவலி.வடக்கு பிரதேச சபையில் கடந்த அமர்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பிற்கு விடாமலே நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டன.\nவலி.வடக்கு பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான பொது கூட்டம் இன்று சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\n“கடந்த ஒக்டோபர் மாதம் சபை அமர்வின் போது ஏற்பட்ட குழப்பமான நிலையால் சபை மண்டபத்திற்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.\nஇதனால் சபை கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில், உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்களையும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.\nசபையின் அனைத்து உறுப்பினர்களும் இல்லாத சமயம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அவற்றை நிராகரிக்கின்றோம்” என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஉறுப்பினர்களின் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானத்தையும், ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற வாக்கெடுப்பு சபை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.\nஇதன் போது 17 தீர்மானங்களையும் தாங்கள் நிராகரிப்பதாக 18 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nஇருப்பினும் 17 தீர்மானங்களையும் நிராகரிக்க கூடாது என்று சபையில் இருந்த 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இரண்டு மேலதிக வாக்குகளால் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப் சூளுரை..\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1331065.html", "date_download": "2020-07-07T06:21:51Z", "digest": "sha1:YEGKI7FDE4TCO456PEXBTJJ425CDUDWP", "length": 10305, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்தில் அதிபர் தேர்தல் பரப்புரை!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்தில் அதிபர் தேர்தல் பரப்புரை\nநாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்தில் அதிபர் தேர்தல் பரப்புரை\nபொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச இன்று திங்கட்கிழமை யாழ் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஐனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஐபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் இணைந்து யாழில் துண்டுப்பரசுரங்களை விநியோகித்தும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசித்தூரில் குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை..\nயாழ்ப்பாணத்தில் ஈரான் – இலங்கை நட்புறவு திரைப்பட விழா\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:49:59Z", "digest": "sha1:YANREK4ZHU7F6R5IQAR3DBJ5QKBASWCZ", "length": 24921, "nlines": 157, "source_domain": "www.sooddram.com", "title": "காணாமல் போனாரா பிரபாகரன்? – Sooddram", "raw_content": "\nதமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.\nபோரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தடுப்புக்காவலில் இருந்த போது, விசஊசி ஏற்றப்பட்டதான ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அண்மையில் அறிக்கைப் போர்களை நடத்தியிருந்தனர்.\nஇந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகாமல், சரியான முறையில் கையாளத் தவறியதை உணர்ந்து, அவர்கள் இப்போது அந்த விவகாரத்தை அப்படியே கைவிட்டு விட்டு நிற்கிறார்கள்.\nசர்வதேச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை என்றார்கள்; அமெரிக்க மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை என்றார்கள்; உள்ளூர் மருத்துவர்களின் குழுவை அமைத்திருப்பதாகவும��� கூறினார்கள்; கடைசியில் எந்த மருத்துவ பரிசோதனையும் இதுவரை நடத்தப்பட்டதாகத் தகவல் இல்லை.\nஇந்த விவகாரத்தின் சூடு ஆறுவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் பிரசார மேடைகளில் பிரபாகரனின் பெயரைக் கூறி, கைதட்டல்களை வாங்கி பழக்கப்பட்டுப் போன தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, அந்தப் பெயரைப் பயன்படுத்தி, தமது பெயர்களை ஊடகங்களில் பரபரப்பாகப் பேச வைக்க முடியும் என்பது நன்றாகவே தெரியும்.\nஅரசாங்கத்தினாலோ, சிங்கள மக்களினாலோ, சர்வதேச நாடுகளினாலோ பிரபாகரன் என்ற பெயர் எவ்வாறு நோக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு உள்ள மதிப்பையும் மகிமையையும் எவராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.\nபிரபாகரனைப் பயங்கரவாதியாக சித்திரிப்பவர்கள் கூட இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டார்கள்.\nஇதனால்தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்துவதற்கும் ஒரு போதும் தயங்கியதில்லை.\n2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர், பிரபாகரன் என்ன ஆனார் அவருக்கு என்ன நடந்தது இந்தக் கேள்வி இன்னமும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.\nபிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டதை அரசாங்கம் உறுதிப்படுத்தி, அவரது சடலம் மீட்கப்பட்டது தொடர்பான வீடியோ மற்றும் ஒளிப்படங்களையும் வெளியிட்டது.\nபிரபாகரனின் சடலத்தை நேரில் பார்த்து அடையாளம் காட்டியவர்களில் ஒருவர், அவரது முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கருணாƒ இன்னொருவர் பிரபாகரனுடன் நெருங்கிச் செயற்படாத போதிலும், புலிகளின் அரசியல்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பணியாற்றிய தயா மாஸ்டர்.\nஆனாலும், பிரபாகரன் மரணிக்கவில்லை; இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார்; மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவார்; விரைவில் ஐந்தாவது கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்பது போன்ற செய்தித் தலைப்புகளையும் கட்டுரைகளையும் கடந்த ஏழு வருடங்களில் பலமுறை நாம் பார்த்தாயிற்று.\nதமிழகத்தின் இருந்து வெளியாகும் சஞ்சிகைகள், புலனாய்வு இதழ்களுக்கு எப்போதெல்லாம், செய்திப் பஞ்சம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம், பிரபாகரன் அல்லது பொட்டுஅம்மான் பற்றிய இரகசியங்கள் என்று கற���பனையில் எதையெதையோ எல்லாம் எழுதுவார்கள்.\nபுலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும், இந்த மாயைக்குள்தான் தமிழ் மக்களை வைத்திருக்க ஆசைப்பட்டார்கள்.\nபுலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள் பலவும், தமிழக இதழ்களில் வெளியான கற்பனைக் கட்டுரைகளைப் பிரசுரித்து, புலம்பெயர் தமிழர்களை உசுப்பேற்றும் முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை.\nஉண்மையை வெளியிட்ட ஊடகங்களுக்கும், எழுதிய ஊடகவியலாளர்களுக்கும், தேசத்துரோகப் பட்டங்கள்தான் சூட்டப்பட்டன.\nவருவார் – வருவார் என்று சொல்லப்பட்ட பிரபாகரன், ஏழு ஆண்டுகளாகியும் ஏன் வரவில்லை இல்லாத ஒருவரை அவர்களால் எப்படிக் கொண்டு வர முடியும்\nஇப்போது, புலம்பெயர் தமிழர்களை மாய உலகில் வைத்திருக்க முயன்றவர்கள் யாருமே, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லத் தயாராக இல்லை. ஆனாலும், அவர் இல்லை என்று பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாரில்லை.\nஅதனால்தான், போராட்டத்துக்காக உயிரைக் கொடுத்த போராளிகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நினைவு கூர வேண்டும் என்பதற்காக, மாவீரர் நாள் என்ற உணர்பூர்வமான தினத்தைப் பிரகடனப்படுத்தி, அத்தகைய நாளில் உலகத்தையே தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரபாகரனையே, நினைவுகூர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.\nபிரபாகரனின் மரணம் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், அத்தகைய ஒரு நிகழ்வைத் தமிழ் மக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமை, அவர்களின் அத்தகைய நிலைக்கான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.\nபுலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், பிரபாகரன் உயிரோடு இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டாலும், பிரபாகரன் என்ற சொல்லின் வசீகரம் ஒருபோதும் தமிழ் மக்களிடம் குறைந்து விடவில்லை.\nஅதனால்தான், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அவரது பெயரைத் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nகடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பிரபாகரனைப் புகழ்ந்துரைத்த ஒரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர், அவர் இறந்து விட்டார் என்றால், இறப்புச்சான்றிதழை ஏன் அரசாங்கம் வழங்கவில்லை என்று கேட்டிருந்தார்.\nஅந்தச் செய்தியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே, பிரபாகரனைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தரக் கோரி, புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமற்போனோர் செயலகத்தில் முறையிடுவது குறித்து, அவரது உறவினர்களுடன் ஆலோசிக்கப் போவதாக மற்றொரு தமிழ்த் தேசிய அரசியல்வாதியின் கருத்தை மையப்படுத்திய செய்திகள் வெளியாகின.\nபிரபாகரனைக் காணவில்லை என்று காணாமற்போனோர் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என்ற செய்தி பரவலாக உள்ளூர் ஊடகங்களில் மாத்திரமன்றி, இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக உலாவின.\nபிரபாகரனின் இறப்புச் சான்றிதழை ஓர் அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் கேட்கிறார். இன்னொருவர் அவரைக் காணவில்லை என்று முறையிடப் போவதாக கூறுகிறார். அவ்வாறாயின் பிரபாகரன் இறந்தாரா அல்லது காணாமல்போனாரா\nபிரபாகரனின் இறப்புச் சான்றிதழை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு, இவர்கள் எதனை உறுதிசெய்யப் போகிறார்கள்- அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப் போகிறார்களா அவருக்கான மரியாதைகளைச் செலுத்தப் போகிறார்களா அவருக்கான மரியாதைகளைச் செலுத்தப் போகிறார்களா\nஒருவேளை அரசாங்கம் இறப்புச்சான்றிதழைக் கொடுத்து விட்டால் கூட, அல்லது மரபணுப் பரிசோதனை மூலமும் இறந்தது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தியதாக கூறிய அரசாங்கம், அதற்கான சான்றுகளைக் கொடுத்தாலும் கூட, அதனை இவர்கள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா\nகாணாமற்போனோர் செயலகத்தில் பிரபாகரனைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்வதைப் போன்று முட்டாள்தனமாக காரியம் வெறேதும் இருக்க முடியாது. அவ்வாறு செய்ய முனைந்தால், பொறுப்புக்கூறல் தொடர்பாக, தமிழர் தரப்பினால் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தேகங்களும், கேள்விகளும், விசமத்தனமானவையாகவே சர்வதேச சமூகத்தினால் பார்க்கப்படும்.\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் எப்படித் தவறாக கையாளப்பட்டதோ, பிரபாகரன் விவகாரமும் இன்னொரு தவறுக்கான அடித்தளமாக மாறும்.\nபிரபாகரன் காணாமல்போனார் என்ற முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றில் அவர் போரில் படையினரிடம் சரணடைந்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அவர், படையினரிடம் உயிரோடு பிடிபட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபடையினரிடம் சரணடையக் கூடாதுƒ படையினரிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காகவே, சயனைட் குப்பியை கழுத்தில் கட்டிய பிரபாகரன், போரின் முடிவில் படையினரிடம் உயிருடன் சிக்கினார் அல்லது சரணடைந்தார் என்பதை ���வ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.\nபோரின் இறுதியில் பலர் சரணடைந்த பின்னர் காணாமற்போயினர். சரணடையாத போதிலும், என்ன நடந்தது என்று அறியப்படாதுள்ள சிலரில் பொட்டம்மானும் ஒருவர். அவரைக் கூட யாருமே காணவில்லை என்று கேள்வி எழுப்பவோ முறையிடப் போவதாகவோ அறிவிக்கவில்லை. ஏனென்றால், அவர் சரணடையவில்லைƒ பிடிபடவுமில்லை. தன்னுடலை உருத்தெரியாமல் அழித்திருக்கலாம் என்ற ஊகமே நிலவுகிறது.\nபுலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமையேற்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரபாகரன் கடைசிவரை போரிட்டே மரணமானார் என்று கூறிய பின்னரும், அவருக்கு காணாமற்போனவர் சான்றிதழைப் பெற்றுக் கொடுக்க தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.\nநந்திக்கடலில் இறந்து போனவர் பிரபாகரன்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் வரலாறு ஒருநாள் உண்மையை உணர்ந்து கொள்ளும்ƒ ஏற்றுக் கொள்ளும்.\nஅதேவேளை, பிரபாகரன் என்ற வரலாற்றுக்கு களங்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டியது, பிரபாகரனினதும் புலிகளினதும் பெயரால் அரசியல் நடத்துபவர்களின் பொறுப்பு என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.\nPrevious Previous post: நீலக்கடலானது குருநாகல்\nNext Next post: பயிரை மேய்ந்த வேலிகள்..(23)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/anushka-to-pair-with-kamal-hassan.html", "date_download": "2020-07-07T05:51:22Z", "digest": "sha1:CLDDI6IPU5D4YLHO4Y2C2RHZUL4RTK3I", "length": 9253, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அனுஷ்கா கமல் ஜோடி ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அனுஷ்கா கமல் ஜோடி \n> அனுஷ்கா கமல் ஜோடி \nமறுப்பு தெ‌ரிவிப்பதை தவிர வேறு எதுவும் விஸ்வரூபம் குறித்து பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கமல். முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில்.\nசோனாக்‌சி சின்கா படத்தில் இல்லை என்றான பிறகு அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. அடிபட்டதோடு ச‌ரி, கமலால் அங்கீக‌ரிக்கப்படவில்லை. இதில் அனுஷ்காவும் உண்டு. ஆச்ச‌ரியமாக அனுஷ்காவின் பெயர் இன்னொரு ரவுண்ட் வந்திருக்கிறது.\nவிஸ்வரூபத்துக்கு அனுஷ்காவே போதும் என்று கமல் முடிவு செய்திருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகம் கிசுகிசுக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் ��ள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6300", "date_download": "2020-07-07T07:13:20Z", "digest": "sha1:VHHDKEXJTJOHV6YRDON7QQB722Q7Z45R", "length": 5964, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - எஸ். ராஜம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\n- அரவிந்த் | மார்ச் 2010 |\nஇசை, ஓவியம், நடிப்பு, புகைப்படம் என கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் எஸ். ராஜம் ஜனவரி 29, 2010 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.\nஇவர் சிறந்த பாடகர். முதல் கச்சேரி 13 வயதில் காஞ்சி மஹாப் பெரியவரின் முன் நிகழ்ந்தது. தொடர்ந்து பல கச்சேரிகளிலும், ராதா கல்யாணம், சீதா, மீனாட்சி ��ல்யாணம் போன்ற இசைப் பேருரை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினார். சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற ராஜம், கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். ஆனாலும், மேற்கத்திய பாணி ஓவியங்களை விட இந்திய பாணி ஓவியங்கள் வரைவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். ஹவாயில் உள்ள சுப்ரமண்யர் ஆலயத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. இவரது ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஹவாய் சுவாமிகள், ராஜம் வரைந்த பல ஓவியங்களை வரவழைத்து அங்கே பாதுகாத்து வைத்தார்.\nதிரைப்படத் துறையிலும் ராஜம் ஆர்வம் கொண்டிருந்தார். 1933ல் வெளியான 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ராமராக நடித்த ராஜம், 'சிவகவி' படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் நடித்தார். ஓரிரு படங்களுக்குப் பின் நடிக்க வந்த வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு இசை மற்றும் ஓவியத்திலேயே தன் கவனத்தைச் செலுத்தினார்.\nசென்னை அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகாலம் நிகழ்ச்சி மேற்பார்வையாளராக, தயாரிப்பாளராகப் பணியாற்றினார். சங்கீத கலா ஆச்சார்யா, சங்கீத நாடக அகாடமி விருது, இசைக்கடல், நாதக்கனல் என்பது உட்படப் பல கௌரவங்களைப் பெற்றிருக்கும் ராஜம், அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார். இந்தப் பன்முக மேதையின் மரணம் இந்தியக் கலை உலகின் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/167-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2020-07-07T06:13:46Z", "digest": "sha1:SL2DO4HKRJYC3R7X4KKQZ72PV2QFDCFE", "length": 6177, "nlines": 87, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nகை கால் வலி குணமாக\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 31\nபா.ஜ.க ஆட்சியில் பாரத மாதா படும் பாடு\nசித்தர்கள் கூறிய சிறுநீர் சோதனை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் :\nசொத்துக்கள் வாங்க சட்டப்படியான வழிமுறைகள்\nமுட்டையை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது\nஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\"\n95 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கப்பல்\nகுளிரூட்டிய அறை கொடுக்கும் கேடுகள்\nஇன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா\nஇராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்\nஅக்கிரகாரம் ஆனந்தக்கூத்தாடினால் நம்மக்களுக்கு அது கேடு என்று பொருள்\nதிராவிடத்திற்கு மாற்று இல்லை தேர்தல் தந்த தீர்ப்பு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000030485_/", "date_download": "2020-07-07T06:35:00Z", "digest": "sha1:E2RPS77APB5SMOSMMTP32Y5QKB7H3QYM", "length": 3289, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி – Dial for Books", "raw_content": "\nHome / சிறுவர் / ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி\nஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி\nஓடி வா... ஓடி வா... சின்னக்குட்டி quantity\nஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி\nஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி, மோ.கணேசன், பாரதி புத்தகாலயம்\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன்\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nYou're viewing: ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி ₹ 50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tamilnadu-governor-banwarilal-purohit-met-pm-modi/", "date_download": "2020-07-07T05:28:11Z", "digest": "sha1:2EJ5SNE4AO3HRWZNDQPWBNA7DOMD7TGA", "length": 12455, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமரிடம் விளக்கிய ஆளுநர் புரோஹித்! - Tamilnadu Governor Banwarilal Purohit met PM Modi", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : திருமண விழாவில் அனுமதியின்றி பேனர் – 2 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nபோராட்டங்கள், சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமரிடம் ��ிளக்கிய ஆளுநர் புரோஹித்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம்\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்ட மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. ஆங்காங்கே, சில இடங்களில் வன்முறைகளும் அரங்கேறி வருகிறது.\nஇவ்வாறு தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவசரமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து, நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர் புரோஹித், பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விளக்கமாக கூறியுள்ளார். மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.\nமேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசியுள்ளார். வரும் 15-ம் தேதி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்திருப்பதால், அது தொடர்பாகவும் ஆளுநர் விவரித்துள்ளார்.\nமேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nமேகதாது அணைப் பிரச்னை: வியாழக்கிழமை தமிழக சட்டமன்றம் சிறப்புக் கூட்டம்\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nகாவிரி மேலாண்மை ஆணையம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nசென்னையில் என்ன படம் பார்க்கலாம் – ஒரு ரவுண்ட் அப்\nவெறும் 500 ரூபாயுடன் மும்பைக்கு வந்தேன்: தோனி பட ஹீரோயினின் சோக கதை\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபாகுபலி 2 உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .1,500 கோடிக்கு மேல் சம்பாதித்தது.\nTamil News Today Live : திருமண விழாவில் அனுமதியின்றி பேனர் – 2 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nTamil Nadu Breaking News: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இங்கே காணலாம்.\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : திருமண விழாவில் அனுமதியின்றி பேனர் – 2 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : திருமண விழாவில் அனுமதியின்றி பேனர் – 2 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/girlanden-aus-krepppapier-selber-basteln-anleitung", "date_download": "2020-07-07T05:42:33Z", "digest": "sha1:6KAXGXTV6764SZ2VTV6FYACHBOGI7HLG", "length": 31200, "nlines": 150, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "க்ரீப் பேப்பரிலிருந்து மாலைகளை நீங்களே உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்க்ரீப் பேப்பரிலிருந்து மாலைகளை நீங்களே உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள்\nக்ரீப் பேப்பரிலிருந்து மாலைகளை நீங்களே உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள்\nதிருவிழாவின் பிறந்த நாள் முதல் பட்டமளிப்பு விழா வரை - சிறப்பு விழாக்களில் ஒரு அலங்கார உறுப்பு காணாமல் போகலாம்: மாலை. ஒவ்வொரு அறையையும் வண்ணமயமான சிறிய சொர்க்கமாக மாற்ற சில அழகான சங்கிலிகளைத் தொங்கவிடுவது நல்லது. மாலைகளைப் பெறுவதற்கான மலிவான மற்றும் அதே நேரத்தில் மிகவும் ஆக்கபூர்வமான வழி கையால். மலிவான க்ரீப் பேப்பரில் இருந்து நகைகளை விரைவாகவும் எளிதாகவும் எவ்வாறு தயாரிப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்\nஒரு செயல்பாட்டு அறை அதன் சரியான குறிப்பை சரியான முறையில் அலங்கரிக்கும் போது மட்டுமே பெறுகிறது. இந்த சூழலில், தேடும் அறையை வண்ணமயமான கட்சி இருப்பிடமாக மாற்ற மாலைகள் அருமையான வழிகள். அலங்கார கூறுகள் தங்களுக்குள் மிகவும் மலிவு விலையில் இருந்தால், அவை சுயாதீனமான உற்பத்தியுடன் உண்மையான பேரம் ஆகின்றன. நீங்கள் நிச்சயமாக வீட்டில் வைத்திருக்கும் க்ரீப் பேப்பர் மற்றும் ஒரு சில பாத்திரங்களைத் தவிர வேறொன்றும் தேவையில்லை: கத்தரிக்கோல், செவ்வகம் அல்லது ஆட்சியாளர், பென்சில் மற்றும் டெசாஃபில்ம் அல்லது பிசின். பார்வைக்கு ஈர்க்கும் மாலைகளை கற்பனை செய்ய வெவ்வேறு வகைகளை நாங்கள் கீழே தருகிறோம். விரிவான வழிமுறைகளுக்கு நன்றி, எல்லா மாடல்களையும் எளிதில் மீண்டும் உருவாக்க முடியும் - நீங்கள் ஒரு வழக்கமான டிங்கர் அல்லது இந்த தொழிலுக்கு உங்கள் முதல் பயணம் என்பதைப் பொருட்படுத்தாமல்\nக்ரீப் பேப்பரின் மாலைகளை உருவாக்க எண்ணற்ற விருப்பங்கள் உள்ளன. அவற்றில் பல எங்கும் எழுதப்படவில்லை - அவை சோதனை மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே எங்கள் தேர்வுகளுக்கு அப்பால் புதிய யோசனைகளைத் தடுமாறத் துணியுங்கள். நிச்சயமாக நீங்கள் இந்த வழியில் குறிப்பாக புதுப்பாணியான படைப்புகளில் வெற்றி பெறுவீர்கள். நாங்கள் மூன்று முறைகளைத் தேர்ந்தெடுத்தோம், இதன் முடிவுகளை அவற்றின் இறுதி ���டிவமைப்புகளின் அடிப்படையில் ஃபயர், டிராகன் டெயில் மற்றும் மலர் மாலை என்று அழைக்கிறோம்.\nஉங்கள் கொண்டாட்டம் உண்மையில் உமிழும் \">\nஉங்கள் தீ மாலைக்கு உங்களுக்குத் தேவை:\nசிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் க்ரீப் காகிதத்தின் ஒரு ரோல்\nபடி மூலம் படி வழிகாட்டி:\nபடி 1: க்ரீப் பேப்பர் ரோலை எடுத்து, கத்தரிக்கோலால் நடுவில் ஒரு முறை வெட்டுங்கள்.\nபடி 2: இதன் விளைவாக வரும் பகுதிகளில் ஒன்றை வேலை மேற்பரப்பில் இருந்து அகற்றவும். முடிவில், நீங்கள் இப்போது அர்ப்பணித்த பகுதியையும் சரியாகச் செய்வீர்கள்.\nபடி 3: எனவே மற்ற பாதியைப் பிடித்து அதை உருட்டவும்.\nபடி 4: பின்னர் நீங்கள் பார்க்கும் துண்டுகளை மூன்று மடங்கு நீளமாக உங்கள் முன் வைக்கவும். அவர் இப்போது சுமார் 30 அங்குல நீளம் மட்டுமே இருக்க வேண்டும்.\nபடி 5: காகிதத்தை உங்களுக்கு முன்னால் இருப்பதைப் போல மடியுங்கள், கீழிருந்து மேல் வரை ஒன்றாக - எனவே கீழ் விளிம்பில் இருந்து மேல் விளிம்பிற்கு.\nபடி 6: படி 5 ஐ மீண்டும் செய்யவும். நீங்கள் இங்கே எல்லாவற்றையும் செய்திருந்தால், துண்டு இப்போது ஐந்து அங்குல அகலம் கொண்டது, அதே நேரத்தில் நீளம் இன்னும் 30 சென்டிமீட்டர் ஆகும்.\nபடி 7: இப்போது உங்கள் செவ்வகம் அல்லது ஆட்சியாளரைப் பிடித்து ஒவ்வொரு இரண்டு சென்டிமீட்டருக்கும் கீழ் விளிம்பிலிருந்து செங்குத்தாக ஒரு கோட்டை வரையவும். பக்கவாதம் ஒவ்வொன்றும் மிக நீளமாக இருக்க வேண்டும், அவை இரண்டு சென்டிமீட்டர் மட்டுமே மேலே இருக்கும்.\nபடி 8: க்ரீப் பேப்பரை 180 டிகிரிக்குத் திருப்புங்கள் - இப்போது முன்னாள் மேல் விளிம்பு உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறது.\nபடி 9: பின்னர் படி 7 இல் உள்ளதைப் போலவே செய்யுங்கள், ஒரு சென்டிமீட்டரால் ஈடுசெய்யவும், இல்லையெனில் பக்கவாதம் அதே பாதையில் இருக்கும். முடிவில், முழு விஷயமும் இதுபோன்றது:\nபடி 10: பின்னர் உங்கள் கத்தரிக்கோலை எடுத்து 7 மற்றும் 8 படிகளில் வரையப்பட்ட கோடுகளை வெட்டுங்கள்.\nபடி 11: மாலையை கவனமாக இழுக்கவும் - நல்ல துண்டு தயாராக உள்ளது மற்றும் பயன்படுத்த தயாராக உள்ளது.\nபடி 12: இப்போது உங்கள் க்ரீப் பேப்பரின் இரண்டாவது பாதிக்கான அனைத்து படிகளையும் மீண்டும் செய்யவும்.\nஉதவிக்குறிப்பு: இரண்டு குறுகிய காலத்திற்கு பதிலாக ஒரு நீண்ட தீ மாலையை உருவாக்க வ��ரும்பினால், இப்போது உருவாக்கிய இரண்டு சங்கிலிகளையும் இணைக்கலாம். இந்த நோக்கத்திற்காக, டெசாஃபில்ம் மிகவும் நல்லது. அத்தகைய இரட்டை மாலை சுமார் பத்து அடி நீளம் கொண்டது, எனவே ஒரு கெளரவமான பவுண்டு.\nதுணை வடிவமைப்பு யோசனை: அலங்காரத்தின் நெருப்பு உணர்வை மேம்படுத்துவதற்காக, இதுபோன்ற பல மாலைகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் செய்து பின்னர் சுவர் அல்லது கூரையில் ஒருவருக்கொருவர் \"சுழல\" செய்வது நல்லது. இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது\nடிராகன் வால் மாலையானது குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான பிறந்தநாளுக்கு சரியான அலங்கார உறுப்பு, ஆனால் பிற கொண்டாட்டங்கள் அனைத்தும் \"வேடிக்கையாக\" இருப்பதுதான்\nஉங்கள் டிராகன் வால் மாலைக்கு உங்களுக்குத் தேவை:\nக்ரீப் பேப்பர் இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் (மஞ்சள் மற்றும் பச்சை அல்லது சிவப்பு மற்றும் நீலம் போன்றவை)\nபடி மூலம் படி வழிகாட்டி:\nபடி 1: க்ரீப் பேப்பரை முதலில் உருட்டட்டும்.\nபடி 2: உங்கள் முக்கோணம் அல்லது ஒரு ஆட்சியாளரைப் பயன்படுத்தி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒவ்வொரு ரோல்களின் இரண்டு சென்டிமீட்டர் அகலத்தையும் அளவிடவும், பென்சிலைப் பயன்படுத்தி சிறிய முதல் மில்லிமீட்டர் நீள நோக்குநிலை கோடுகளை உருவாக்கவும்.\nபடி 3: இந்த இரண்டு சென்டிமீட்டர் அகலமுள்ள துண்டுகளை துண்டிக்கவும்.\nபடி 4: பின்னர் வெட்டப்பட்ட காகிதத்தைத் தவிர்த்து விடுங்கள். இந்த படிக்குப் பிறகு உங்களுக்கு முன்னால் இரண்டு குறுகிய ஆனால் மிக நீண்ட க்ரீப் காகித கீற்றுகள் இருக்கும்.\nபடி 5: இரண்டு வெவ்வேறு வண்ண கிரெப்பிங் கீற்றுகளை ஒருவருக்கொருவர் சரியான கோணங்களில் ஒட்டுங்கள், ஆனால் தற்போதைக்கு ஒரு முனையில் மட்டுமே இருக்கும்.\nபடி 6: இப்போது கீற்றுகளை மாறி மாறி மீண்டும் பிளவுக்கு மேல் மடியுங்கள். அவை பயன்படுத்தப்படும் வரை இதைத் தொடரவும்.\nபடி 7: நீங்கள் கீற்றுகளை முழுவதுமாக பின்னிப்பிணைத்தவுடன், மற்ற இரண்டு முனைகளையும் ஒன்றாக ஒட்டுக. ரெடி முதல் டிராகன் வால் மாலை\nஉதவிக்குறிப்பு: இந்த வழியில் நீங்கள் நிறைய டிராகன் வால் மாலைகளை உருவாக்கலாம் - நீங்கள் பயன்படுத்திய க்ரீப் பேப்பர் ரோல்களில் இருந்து இன்னும் ஏராளமான பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மாலையும் சுமார் ஒன்றரை ���ுதல் இரண்டு மீட்டர் வரை இருக்கும்.\nவிளிம்புகளுடன் கூடிய மாலை பல்துறை மற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பொருந்துகிறது. பல மற்றும் வெவ்வேறு வண்ண அடுக்குகளுடன், ஒவ்வொரு கட்சி இருப்பிடத்தையும் ஒரு கண் பிடிப்பவராக மாற்ற இந்த மாறுபாட்டைப் பயன்படுத்தலாம்.\nவிளிம்பு மாலைக்கு உங்களுக்கு மட்டுமே தேவை:\nஒரு க்ரீப் பேப்பர் ரோல்\nபடி மூலம் படி வழிகாட்டி:\nபடி 1: விரும்பிய வண்ணத்தில் க்ரீப் பேப்பரின் ஒரு ரோலை எடுத்துக் கொள்ளுங்கள். உருட்டும்போது, ​​ஒரு அகலமான துண்டுகளை துண்டிக்கவும் - சுமார் 7 செ.மீ முதல் 10 செ.மீ வரை. நீங்கள் துண்டுகளை வெட்டினால், விளிம்புகள் நீண்டதாகிவிடும்.\nபடி 2: இப்போது நீங்கள் வெறுமனே துண்டுகளை முழுவதுமாக உருட்டலாம். விளைந்த துண்டுக்கு ஒரு முறை நீளமாக மடியுங்கள்.\n3 வது படி: இப்போது கிட்டத்தட்ட கடைசி கட்டமாக நீங்கள் 1 செ.மீ - 1.5 செ.மீ அகல விளிம்புகளை இசைக்குழுவில் வெட்ட கத்தரிக்கோலால் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறது. துண்டுகளின் இறுதி வரை இதைச் செய்யுங்கள்.\nபடி 4: இப்போது வெறுமனே மாலையை ஒரு பக்கத்தில் தொங்க விடுங்கள். முழு விஷயத்தையும் இன்னும் கொஞ்சம் அலங்காரமாக்க, நீங்கள் இரண்டாவது முடிவை இணைப்பதற்கு முன்பு மாலையில் திருகலாம். முடிந்தது\nக்ரீப் பேப்பர் மிகவும் அலை அலையானது, எனவே மாலைகள் போன்ற சுவாரஸ்யமான அலங்கார கூறுகளை உருவாக்க மிகவும் பொருத்தமானது. சிறப்பு காகிதத்தின் சுருள்கள் வர்த்தகத்தில் வாங்க மிகவும் மலிவானவை - ஒரு ரோல் வழக்கமாக ஒரு யூரோவிற்கு 50 காசுகளுக்கு மேல் செலவாகாது. மற்ற தேவையான பாத்திரங்கள் - கத்தரிக்கோல், ஆட்சியாளர் அல்லது செட் சதுரம், பென்சில், பசை மற்றும் டெசாஃபில்ம் - கிட்டத்தட்ட ஒவ்வொரு சாதாரண வீட்டிலும் காணலாம். டிங்கரிங் என்பது பொருட்களை கொள்முதல் செய்வது போலவே சிக்கலானது. எங்கள் தீ, டிராகன் வால் மற்றும் மலர் மாலைகளுக்கு உங்களுக்கு அதிக நேரம் அல்லது சிறப்பு கைவினைத்திறன் தேவையில்லை. முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபிக்கின்றன: பல சுய-உருவாக்கிய மாலைகளால் உங்கள் நிகழ்வு இடம் நிச்சயமாக நிறைய செய்யும்\nசிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் க்ரீப் பேப்பர்\nபிளஸ்: பென்சில், ஜியோட்ரீக் / ஆட்சியாளர், கத்தரிக்கோல், டெசாஃபில்ம்\nக��கித ரோலை நடுவில் வெட்டி, ஒரு பாதியைத் தவிர்த்து பிரிக்கவும்\nதுண்டு சுமார் மூன்று மடங்கு நீளத்திற்கு 30 செ.மீ.\nசுமார் 5 செ.மீ அகலத்திற்கு இரண்டு மடங்கு மேல் மடங்கு கீழ் விளிம்பு\nமாற்றாக ஒரு செ.மீ.க்கு மேலிருந்து கீழாக 3 செ.மீ நீளமுள்ள பக்கவாதம் வரையவும்\nவர்ணம் பூசப்பட்ட கோடுகளை வெட்டி மெதுவாக காகிதத்தைத் தவிர்த்து விடுங்கள்\nஇரண்டாவது பாதியில் இதைச் செய்யுங்கள், இரண்டையும் ஒன்றாக ஒரு முனையில் ஒட்டவும்\nமஞ்சள் மற்றும் பச்சை போன்ற இரண்டு வித்தியாசமான வண்ண க்ரீப் பேப்பர் ரோல்ஸ்\nபிளஸ்: பென்சில், ஜியோட்ரீக் / ஆட்சியாளர், கத்தரிக்கோல், பசை\nஒவ்வொரு 2 செ.மீ அகலமுள்ள துண்டுகளையும் துண்டித்து, அதை உருட்டவும்\nசரியான கோணங்களில் ஒருவருக்கொருவர் முனைகளை ஒட்டு\nபிளவுகளுக்கு மேல் மாறி மாறி கீற்றுகள்\nஇறுதியாக மீதமுள்ள இரண்டு முனைகளையும் ஒன்றாக ஒட்டுக\nக்ரீப் பேப்பர், பென்சில், கத்தரிக்கோல்\n7 செ.மீ முதல் 10 செ.மீ துண்டுகளை துண்டித்து அவற்றை உருட்டவும்\n1 செ.மீ முதல் 1.5 செ.மீ விளிம்புகளுடன் கீற்றுகளை வெட்டுங்கள்\nகுளியலறையில் எந்த பிளாஸ்டர் பொருத்தமானது சுண்ணாம்பு பிளாஸ்டர், ரோலர் பிளாஸ்டர் & கோ.\nவிளிம்புடன் மேஜை துணியைத் தையல் - அறிவுறுத்தல்கள் மற்றும் அளவு குறிப்புகள்\nமடிப்பு குறுவட்டு காகிதத்திலிருந்து வெளியேறுகிறது - கைவினைக்கான வார்ப்புரு\nகுழந்தைகளுடன் லேடிபக்ஸ் டிங்கர் - வார்ப்புருவுடன் அறிவுறுத்தல்கள்\nமெழுகுவர்த்தி மெழுகு அகற்றவும் - அனைத்து மேற்பரப்புகளுக்கான குறிப்புகள்\nஆலிவ் அறுவடை: அவை பழுத்தவை என்பதை நீங்கள் உணருவது இதுதான் | அறுவடை நேரத்தில்\nதிருமணத்திற்கு ஆண்டெனா சுழல்கள் / கார் வில்ல்களை உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஎபோக்சி பூச்சு விளக்கியது மற்றும் செலவு கண்ணோட்டம்\nகுரோசெட் லாங் பீனி - இலவச தொடக்க வழிகாட்டி\nமூடப்பட்ட இடத்தின் m³ க்கு இடிப்பு செலவுகள்: ஒரு பார்வையில் செலவுகள்\nதொலைபேசி கேபிளை நீட்டிக்கவும்: நீங்கள் இரண்டு கேபிள்களை இணைப்பது இதுதான்\nநிறமிகளுடன் வண்ண கான்கிரீட் - வண்ண கான்கிரீட்டிற்கான DIY வழிகாட்டி\nகுங்குமப்பூ மலர் முறை - குக்கீயுடன் ஆரம்பிக்க அறிவுறுத்தல்கள்\nகூடு கட்டும் பெட்டிகளைத் தொங்க விடுங்கள்: 20 வகையான பறவைகளுக்கு ஏற்ற திசை\nவெப்ப-எதிர்ப்பு வண்ணப்பூச்சு - இவை அதிக வெப்பநிலையைத் தாங்கும்\nஉள்ளடக்கம் குரோசெட் கேபிள் பின்னல் - வழிமுறைகள் அடிப்படையில் 1 வது வரிசை 2 வது வரிசை 3 வது வரிசை 4 வது வரிசை 5 வது வரிசை குரோசெட் வடிவங்கள் சில நேரங்களில் அவற்றில் உள்ளன. முதல் பார்வையில், கேபிள் முறை இந்த வடிவங்களில் ஒன்றாகத் தெரிகிறது - இது சிக்கலானதாகத் தெரிகிறது. ஆனால் நடைமுறையில் உள்ள சில வரிசைகள் மூலம், இது மிகவும் கடினம் அல்ல, ஆரம்பநிலைக்கு ஏற்றது அல்ல என்பதை நீங்கள் விரைவில் உணருவீர்கள். குரோச்செட் பிக்டெயில்களுடன் ஒரு அழகான முறை\nபுக்மார்க்குகளை உருவாக்குங்கள் - டிங்கரிங் செய்வதற்கான இலவச வார்ப்புருக்கள்\nஒரு தொப்பியை உருவாக்கவும் - அறிவுறுத்தல்கள் + ஒரு தொப்பிக்கான குங்குமப்பூ முறை\nபாஸ்டர்ட் கைவினை பரிசு - பணம் பரிசுகளுக்கு 15 யோசனைகள்\nதீயை அணைக்கும் கருவிகளை அப்புறப்படுத்துங்கள் - எனவே நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள்\nவீட்டிலுள்ள சமச்சீர் பிணைப்பு / தரையிறக்கத்தை மறுசீரமைத்தல் - செயல்முறை + செலவுகள்\nஒரு தட்டு அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - படிப்படியான வழிமுறைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: க்ரீப் பேப்பரிலிருந்து மாலைகளை நீங்களே உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:17:37Z", "digest": "sha1:APG2OU3IGOW6ISPCSZSVXYQA7M3DMZTX", "length": 33063, "nlines": 812, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "வாணி ஜெயராம் பாடல்கள் | வானம்பாடி", "raw_content": "\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\nநல்ல நாளில் கண்ணன் மணி தோளில்\nபூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\nமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்\nமலர்கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிர் காலம்\nபூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ…\nஉறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்\nஉறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்\nசுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு\nமாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………\nஎன்னோடு யாருண்டு…..ஹே ….ஹே ….ஹே….\nஏங்கும் ஏக்கம் ஏன் ஏன் ஏன்…\nஎன்னோடு யாருண��டு…..ஹே ….ஹே ….ஹே….\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nமன்மத மோகத்திலெ .ஏ .ஏ .ஏ.ஏ\nஏங்குது இளமை இன்பம் தரும் இனிமை காண வா(2)\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதினில் தொடங்கிடும் சுவையாக (2)\nஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மசிந்திடும் பொதுவாக (2)\nமாலை வேளை மன்னன் லீலை (2)\nஆடவர் வரலாம் அன்னங்களை தொடலாம்\nமன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே\nஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..\nவாழ்வது எதற்கு வயகதில் சுகங்களை வாழ்கையில் பெறதானே (2)\nகன்னியர் எதற்கு காமத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே (2)\nகாதல் மானே காவல் நானே (2)\nஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு அருகில் ஓடி வா\nமன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே\nஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..\n( ஹே மஸ்தானா…… ஹோய் )\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nவா நானாச்சி நீயாச்சி நாளாச்சி… ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nபூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா\nதென்னங்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா\nஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே\nஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே\nவாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா ….\nமாசம் தைமாசம் மஞ்சள் பூவாசம்\n தெம்மாங்கு பாடு என்பங்கு பாட்டு கசக்குமா\nஆளாகி மேலாக்கு போட்டாச்சி வா\nவா நானாச்சி நீயாச்சி நாளாச்சி… வா..\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே\nவாகனம் என் வசமே வாலிபம் உன்வசமே\nகாமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ\nகாமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ\nநீயும் மயங்க நானும் நெருங்க … அம்மம்மமா\n( ஹே மஸ்தானா…… ஹோய் )\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209353?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:42:52Z", "digest": "sha1:U6TB5SP3IABTS6YKDZ7PHPDK6OXXSK6M", "length": 8564, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று நள்ளிரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று நள்ளிரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்\nஇன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, பேஸ்புக் மட்டுமின்றி அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியவையும் கோளாறில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரசிச்னை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\nமேலும், பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்சினை பற்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இட��்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0132.html", "date_download": "2020-07-07T05:14:34Z", "digest": "sha1:FOBPLPCAJMGGVPW7GH6O24KYNUHIP6NV", "length": 12392, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௱௩௰௨ - பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. - ஒழுக்கமுடைமை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\nவருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும் (௱௩௰௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1188.html", "date_download": "2020-07-07T05:37:24Z", "digest": "sha1:O3N6KH2JFT4YSMLLBUPFJWGVOWZYAYPI", "length": 12460, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௱௮௰௮ - பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். - பசப்புறு பருவரல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்\n‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்�� சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2018.09.21&printable=yes", "date_download": "2020-07-07T05:26:56Z", "digest": "sha1:LFYBTCERRGKIKQQGTIPQOAF4DYWRPEOJ", "length": 2733, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "அரங்கம் 2018.09.21 - நூலகம்", "raw_content": "\nஅரங்கம் 2018.09.21 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2019, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_21.html", "date_download": "2020-07-07T06:01:13Z", "digest": "sha1:FBMT4WHZ5G7V6HJBWVKYQQBKEYBZBPFN", "length": 15543, "nlines": 121, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\nஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\nwinmani 6:43 AM அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள்,\nகிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை சற்று வித்தியாசமாக ஆன்லைன்\nமூலம் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் நம் நண்பர்களுடனும்\nஉறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்\nமதங்கள் எக்காரணத்தை கொண்டும் மனிதனை பிரித்து விடக்\nகூடாது அதே போல் எல்லா விழாக்களையும் எல்லா மக்களும்\nகொண்டாடும் நிலை வரும் போதுதான் ’மனிதம்’ என்று ஒன்று\nநம்முள் இருப்பதை நாம் உண�� முடியும். கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசெய்தியை பகிர்ந்து கொள்ள பல இணையதளங்கள் வந்துள்ளது\n2D முதல் 3D வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பினால்\nகிடைக்கும் சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தை நம்\nநண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கிறிஸ்துமஸ் தாத்தா குரலில்\nவாழ்த்துச் செய்தியை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வாழ்த்துச்செய்தி அனுப்புபவர்\nமற்றும் பெறுநரின் பெயர் மற்றும் அவர்களின் உறவு முறை,\nஅவருக்கு என்ன கிப்ட் கொடுக்க வேண்டும் நீங்கள் அவரை எப்படி\nஅழைப்பீர்கள் என்றும், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றும்\n( அமெரிக்காவில் இருந்தால் அவர் அலைபேசி எண் கொடுக்கலாம்)\nஅல்லது இமெயில் முகவரி அல்லது பேஸ்புக் முகவரி கொடுத்து\nவாழ்த்து செய்தி அனுப்பலாம். இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசெய்தியை கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் அவருக்கு\nஅனுப்பப்பட்டிருக்கும் அதை அவர் கேட்கும் போது உங்கள் மேல்\nஅன்பு மேலும் பெருகும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய\nஎல்லா மக்களுடனும் வாழ்த்து செய்தியை பகிர்ந்து\nகொள்ளும் போது நம் மேல் நமக்கே அன்பு வருகிறது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n3.தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எந்த ஊர் \n4.காற்றை அளக்கும் கருவியின் பெயர் என்ன \n5.வெடி மருந்தை முதன் முதலாக உபயோகித்த நாடு எது \n6.தவளை இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளது \n7.முன்னோக்கியும் பின்னோக்கியும் பறக்கக் கூடிய பறவையின்\n8.தேனீக்கள் அதிகமாக இறப்பது எந்த காலத்தில் \n9.மனிதனுக்கு அடுத்தப்படியாக மூளை உள்ள பிராணி எது \n10.மிக உயரமான விமான தளம் எங்கிருக்கிறது \n5.சைனா,6.3 அறைகள், 7.ஹம்மிங் , 8.குளிர்காலத்தில்,\nபிறந்த தேதி : டிசம்பர் 21, 1942\nசீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும்\nசீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின்\nதலைவரும் ஆவார்.ஹென் இனத்தைச் சேர்ந்த\n-வராவார்.1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம்\nஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வாழ்த்துக்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:26:28Z", "digest": "sha1:A53OCKMM7UYHFXLHNG4KUBVSY5HUB65T", "length": 11526, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "செஞ்சிக்கு வாங்க… மஞ்சள் தொண்டை சின்னானைப் பாருங்க… – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெஞ்சிக்கு வாங்க… மஞ்சள் தொண்டை சின்னானைப் பாருங்க…\nமஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated bulbul), தென் இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய பறவை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பார்க்க முடியும்.\n‘இங்கெல்லாம் சென்றால், பார்க்க முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான்’ என்றால், சிறிது சிரமமே’ என்றால், சிறிது சிரமமே காரணம் மலை அடிவாரத்தில் பறவையைப் பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல் காணப்படக்கூடிய பறவை என்பதால், மலை மேல் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டால், சிறிது நேரத்தில் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.\nமலையின் கீழ் நிறையப் பறவைகளைப் பார்க்க முடிந்தாலும், இரண்டு பறவைகளைப் பார்க்க மலை மேல்தான் ஏற வேண்டும் என்பதால், மேல் நோக்கி நடந்தோம். என்னுடன் வந்த நண்பர் கலைமணி, செஞ்சி மலையில் குடியிருப்பவர். இவர் வீடு திருவண்ணாமலையில் இருந்தாலும் மஞ்சள் தொண்டை சின்னானைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருவதால் பெரும்பாலும் இவர் இந்த மலைகளில், தன் வாழ்க்கையை நடத்தும் அளவுக்குச் செஞ்சி மலையைக் கரைத்துக் குடித்திருக்கிறார். செஞ்சியைச் சுற்றி மொத்தம் நாற்பது மலைகள் உள்ளன. மஞ்சள் தொண்டை சின்னானைப் பார்ப்பதற்கு இந்த நாற்பது மலைகளிலும் அவர் ஏறி இறங்கியிருக்கிறார்.\nஅவர் சொன்ன இடத்தில் அமர்ந்துகொண்டு பறவையின் வருகைக்காகக் காத்திருந்தோம். அப்போது ஒரு மஞ்சள் தொண்டை சின்னான் வந்து எங்களையும் பார்த்துவிட்டுப் போனது. பாறை இடுக்கில் கூடு கட்டி, வருடத்துக்கு இரண்டு முட்டைகள் இடுகிறது. இவற்றின் உணவு, அத்திப் பழங்கள்.\n‘இரைகொல்லிப் பறவைகள் அருகில், மஞ்சள் தொண்டை சின்னான் வாழ்வது ஆச்சரியம். ஆனால், இந்தப் பறவையை இரைகொல்லிப் பறவைகள் கொன்று சாப்பிடுவதை இதுவரை பார்த்ததில்லை. மற்ற சின்னான் வகைப் பறவைகளைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். வருடம் ஒருமுறை இடும் இரண்டு முட்டைகளையும் சரியாகப் பராமரித்து, இரண்டு குஞ்சுகள் அதிலிருந்து வருவதைப் பார்த்திருக்கிறேன். இதுவரை இதன் எதிரி என்று எதையும் பார்த்ததில்லை என்ற தகவல்களை கலைமணி தந்தார்.\nமஞ்சள் தொண்டை சின்னான் குறைந்து வருவதற்கு முக்கியக் காரணம், இவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதே இவை வாழும் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவது, மலைகளை வெடி வைத்துத் தகர்ப்பது, சுரங்கம் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nபறவை நோக்கர்கள், அந்த இடத்தைப் பற்றி நன்கு தெரிந்த நபருடன் சென்று, ஓரிடத்தில் அமர்ந்துகொண்டால் மஞ்சள் தொண்டை சின்னான், பொறி வல்லூறு போன்ற அரிய பறவைகளைப் பார்க்க முடியும்.செஞ்சி மலையில் இந்த பறவைகளின் ஒலி பற்றிய ஒரு சிறிய வீடியோ …\nதென் இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே சிறு கூடங்களாக இவை மிச்சம் இருக்கின்றன. தென் இந்தியாவில் 100 கூட்டங்களில் மொத்தம் 1000 பறவைகள் மீதி இருந்தால் அதிகம் என்கிறார் இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்துள்ள வாசுதேவன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபணம் கொழிக்கும் பனை மரம்\n’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/181195?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:23:07Z", "digest": "sha1:BT5JVXUSVGBXR6IWJI6A7TLPUZMUXWQV", "length": 7127, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் மின்கல வடிவமைப்பு தொழிற்சாலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்���ாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் மின்கல வடிவமைப்பு தொழிற்சாலை\nமொபைல் சாதனங்களில் அதிகளவில் லித்தியம் அயன் வகை மின்கலங்களே பயன்படுத்தப்படுகின்றன.\nஇவ் வகை மின்கலங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி சென்னையை தளமாகக் கொண்டு இயங்கும் Munoth நிறுவனம் முதலாவது லித்தியம் அயன் மின்கல உற்பத்தி தொழிற்சாலையை ஆந்திராவில் நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.\nஇத் தொழிற்சாலை எதிர்வரும் 2019ம் ஆண்டு முதல் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக 799 கோடி இந்திய ரூபாய்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழிற்சாலைகளும் நிறுவப்படவுள்ளன.\nஇவறறின் ஊடாக சுமார் 1,700 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படவும் உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/201958?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:44:17Z", "digest": "sha1:C2MNWJPL34KYGOJDDTZJ5RRDUQMQJKN2", "length": 7678, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் இருந்து வந்த தமிழர்களின் ஆசனவாயிலை சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் இருந்து வந்த தமிழர்களின் ஆசனவாயிலை சோதனை செய��து பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\nகொழும்பில் இருந்து வந்த 4 தமிழர்கள் ஆசனவாயிலில் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்ரத் (24), இஸ்மாயில் (27) உட்பட நான்கு பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.\nஇவர்கள் நான்கு பேரும் சென்னைக்கு திரும்பி வந்தபோது அதிகாரிகளுக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உடமைகளில் சோதனை செய்தனர். ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் நான்கு பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.\nஅவர்களது ஆசனவாயில் ரப்பர் ஸ்பாஞ்ச் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் தங்க துண்டுகள் இருந்தன.\nநான்கு பேரிடமும் தலா 300 கிராம் வீதம் 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 40 லட்சம்.\nதற்போது, இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/205065?ref=archive-feed", "date_download": "2020-07-07T07:14:42Z", "digest": "sha1:7GYX3APUEMWMDEUI2KF47CH6HZCJ5VLZ", "length": 9054, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் நிர்வாண புகைப்படங்களால் பழிவாங்கப்பட்ட இளம்பெண்: வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் நிர்வாண புகைப்படங்களால் பழிவாங்கப்பட்ட இளம்பெண்: வெளியான பின்னணி\nபிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தமது காதலருக்கு நெருக்கமான பெண்ணை பழிவாங்க நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதென்மேற்கு லண்டனில் குடியிருந்து வருபவர் 26 வயதான ப்ளெரினா டோப்லா. இவரே தமது முன்னாள் காதலின் தற்போதைய காதலியை பழிவாங்க, நிர்வாண புகைப்படங்களால் அசிங்கப்படுத்தியவர்.\nஅந்த இளம்பெண்ணை சமூகவலைத்தளம் மூலம் தொடர்புகொண்ட டோப்லா, தம்மை ஒரு ஆண் என அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமேலும், அவருடன் நெருங்கிப் பழக வேண்டும் எனவும் தமது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கட்டாயப்படுத்தி, அவரின் நிர்வாண புகைப்படங்களும், குளியலறை காணொளி ஒன்றையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து அந்த புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி, அதை அந்த இளம்பெண்ணின் உறவினர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.\nஇந்த விவகாரம் டோப்லாவின் முன்னாள் காதலருக்கு தெரியவரவே, அது நீதிமன்ற வழக்காக மாறியது. 2017 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில்,\nபொலிசார் டோப்லாவை விசாரணைக்காக அழைத்தனர், ஆனால் அவர் இந்த விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்தார்.\nஇந்த நிலையில், தற்போது பழிவாங்கும் நடவடிக்கையாக அதை தாம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் டோப்லா.\nஇந்த விவகாரம் தொடர்பில் ஜூன் 28 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், சிறை தண்டனை உறுதி எனவும் கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quarry.wmflabs.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:25:08Z", "digest": "sha1:6WLSGDPPKCTPBYSR433LJ3EGTJJMK6V7", "length": 18609, "nlines": 193, "source_domain": "quarry.wmflabs.org", "title": "Quarry", "raw_content": "\nValidated-DeepaArul-குன்றக்குடிஅடிகளார்நூல்வரிசை-11 1 month ago\nProofread-Arun-குன்றக்குடிஅடிகளார்நூல��வரிசை-11 1 month ago\nProofread-Arun-\tவரலாற்றுக்காப்பியம் 1 month ago\nValidated-Iswarya-பெர்னாட்ஷா_உதிர்த்த_முத்துக்கள் 1 month ago\nProofread-Fathima kaniyam-\tபெர்னாட்ஷா_உதிர்த்த_முத்துக்கள் 1 month ago\nProofread-Fathima kaniyam-புதுமைப்பித்தன்_உதிர்த்த_முத்துக்கள் 1 month ago\nProofread-Fathima kaniyam-லியோ_டால்ஸ்டாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 1 month ago\nValidated-Deepa_arul_kaniyam- புதுமைப்பித்தன்_உதிர்த்த_முத்துக்கள் 1 month ago\nValidated-Deepa_arul_kaniyam- லியோ_டால்ஸ்டாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 1 month ago\nValidated-Fathima-குழந்தைக்_கவிஞரின்_கதைப்_பாடல்கள்-தொகுதி-1 1 month ago\nValidated-DeepaArul-நீங்களும்_இளமையாக_வாழலாம் 1 month ago\nValidated-Ramesh-\tஹிராடெடஸின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 1 month ago\nValidated-Iswarya-நெருப்பு_மனிதன்_நெல்சன்_மண்டேலா_(மொழிபெயர்ப்பு) 1 month ago\nProofread-Arun-குழந்தைக்_கவிஞரின்_கதைப்_பாடல்கள்-தொகுதி-1 1 month ago\nProofread-Arun-பாரதியும்_பாப்பாவும் 1 month ago\nProofread-Fathima kaniyam-ஹிராடெடஸின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 1 month ago\nProofread-Fathima kaniyam-நெருப்பு_மனிதன்_நெல்சன்_மண்டேலா_(மொழிபெயர்ப்பு) 1 month ago\nValidated-Ramesh-மாணவர்களுக்கு_நபிகள்_நாயகம்_வரலாறு 2 months ago\nValidated-Deepa_arul_kaniyam-கவிக்குயில்_சரோஜினியின்_நம்மை_மேம்படுத்தும்எண்ணங்கள் 2 months ago\nValidated-Iswarya-குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை-4 2 months ago\nValidated-Iswarya-சொன்னால்_நம்ப_மாட்டீர்கள் 2 months ago\nProofread-Fathima kaniyam-மாணவர்களுக்கு_நபிகள்_நாயகம்_வரலாறு 2 months ago\nProofread-Fathima kaniyam-கவிக்குயில்_சரோஜினியின்_நம்மை_மேம்படுத்தும்எண்ணங்கள் 2 months ago\nProofread-Ramesh-குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை-4 2 months ago\nValidated-Fathima-கன்பூசியஸின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Fathima-கலீலியோவின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Deepa_arul_kaniyam- ஆல்பர்ட்_ஐன்ஸ்டைனின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Deepa_arul_kaniyam-பலம்_தரும்_பத்து_நிமிடப்_பயிற்சிகள் 3 months ago\nProofread-Iswarya kaniyam-ஆல்பர்ட்_ஐன்ஸ்டைனின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nProofread-shobia-பலம்_தரும்_பத்து_நிமிடப்_பயிற்சிகள் 3 months ago\nProofread-DeepaArulKaniyam-book2-கலீலியோவின்_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Iswarya-இன்பம்-அறிஞர்_அண்ணவின்_கட்டுரைகள் 4 months ago\nProofread-Ramesh-குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை-3 5 months ago\nProofread-Athithya_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Kaleeswari-சிரிக்க_சிந்திக்க_சிறுவர்_கதைகள் 6 months ago\nValidated-Ramesh-சிரிக்க_சிந்திக்க_சிறுவர்_கதைகள் 6 months ago\nProofread-Divya-அதிகமான்நெடுமான்அஞ்சி 8 months ago\nValidated-Deepa_arul-தமிழ்_இலக்கிய_வரலாறு_(ரா. சீனிவாசன்) 1 month ago\nValidated-Iswarya-பெர்னாட்ஷா_உதிர்த்த_முத்துக்கள் 1 month ago\nProofread--தமிழ்_இலக்கிய_வரலாறு_(ரா. சீனிவாசன்) 1 month ago\nProofread-Iswarya kaniyam-ஆல்பர்ட்_ஐன்ஸ்டைனின்_மேம்படுத்தும்_எண்ணங்கள் 2 months ago\nProofread-shobia-பலம்_தரும்_பத்து_நிமிடப்_பயிற்சிகள் 2 months ago\nProofread-Iswarya kaniyam-ஆல்பர்ட்_ஐன்ஸ்டைனின்_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Fathima_kaniyam-கலீலியோவின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Deepa_arul_kaniyam- ஆல்பர்ட்_ஐன்ஸ்டைனின்_மேம்படுத்தும்_எண்ணங்கள் 3 months ago\nValidated-Deepa_arul_kaniyam-பலம்_தரும்_பத்து_நிமிடப்_பயிற்சிகள் 3 months ago\nProofread-Athithya-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nValidated-Deepa_arul_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nValidated-Deepa_arul_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\nProofread-Athithya_kaniyam-அன்னை_கஸ்தூரிபாயின்_நம்மை_மேம்படுத்தும்_எண்ணங்கள் 5 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/basteln-mit-eierkarton-tolle-ideen-aus-alten-eierpappen", "date_download": "2020-07-07T06:50:52Z", "digest": "sha1:24UGJ7UHTEIPUCFYH4WXYI7GI2KDVVU7", "length": 24722, "nlines": 137, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "முட்டை அட்டைப்பெட்டியுடன் கைவினை - பழைய முட்டை பலகைகளிலிருந்து சிறந்த யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்முட்டை அட்டைப்பெட்டியுடன் கைவினை - பழைய முட்டை பலகைகளிலிருந்து சிறந்த யோசனைகள்\nமுட்டை அட்டைப்பெட்டியுடன் கைவினை - பழைய முட்டை பலகைகளிலிருந்து சிறந்த யோசனைகள்\nமுட்டை அட்டைப்பெட்டிகளிலிருந்து மலர் மொபைல்\nமுட்டை அட்டைப்பெட்டியை நகை பெட்டியாக மாற்றவும்\nமுட்டை பெட்டியிலிருந்து மேஜிக் வண்ணமயமான விளக்கு\nபழைய அல்லது வெற்று முட்டை அட்டைப்பெட்டிகள் குப்பையில் உள்ளன \">\nபல DIY கைவினை யோசனைகளின் முக்கிய உறுப்பு மேல்நோக்கி. ஒருவர் எப்போதும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்: முட்டை அட்டைப்பெட்டிகள் போன்ற பழைய மற்றும் பயனற்ற விஷயங்களிலிருந்து ஒருவர் என்ன செய்ய முடியும் உங்களுடையதை உருவாக்க மூன்று சிறந்த யோசனைகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். முட்டை அட்டைப்பெட்டிகளிலிருந்து நீங்கள் செய்யக்கூடிய ஆயிரம் பெரிய மாறுபாடுகளைப் பற்றி யாருக்குத் தெரியும்.\nமுட்டை அட்டைப்பெட்டிகளிலிருந்து மலர் மொபைல்\nவண்ணப்பூச்சு அல்லது வண்ணமயமான வண்ணப்பூச்சுகள் மற்றும் தூரிகை தெளிக்கவும்\nபடி 1: பெட்டியின் மூடியை கவனமாக துண்டித்து, சேகரிக்கப்பட்ட முட்டை-பெட்டி பாட்டம்ஸிலிருந்து முட்டைகளுக்கான தனிப்பட்ட பெட்டிகளை கவனமாக பிரிக்கவும். தரையின் நடுவில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு உதவிக்குறிப்புகளை முதல் முறையாகத் தொடரவும்.\n2 வது படி: இப்போது தனிப்பட்ட குண்டுகள் மேலே இருந்து கத்தரிக்கோலால் சில முறை வெட்டப்படுகின்றன. எப்போதும் ஒரே தூரத்தில் வெட்டுங்கள், இதனால் நான்கு சம தாவல்கள் உருவாக்கப்படுகின்றன.\n3 வது படி: பின்னர் இதழ்கள் அவற்றின் வடிவத்தைப் பெறுகின்றன. சுட்டிக்காட்டப்பட்ட தாவல்களை வெட்டுங்கள்.\nபடி 4: இப்போது ஐந்து இலைகளையும் சற்று கீழ்நோக்கி வளைத்து, அதனால் வளைந்த வளைவு கிடைக்கும்.\n5 வது படி: அதன் பிறகு, அது வண்ணமயமாக இருக்கும். நீங்கள் பூக்கள் அனைத்தையும் ஒரே நிறத்துடன் வண்ணமயமாக்க விரும்புகிறீர்களா அல்லது அவற்றை வெவ்வேறு வண்ணங்களாக மாற்ற விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து, தூரிகையை ஆடுங்கள். ஒரு மாறுபாடாக, இது சற்று வேகமாக செல்லும், தனிப்பட்ட பூக்களை ஒரே நேரத்தில் தெளிப்பு வண்ணப்பூச்சுடன் தெளிக்கலாம். பின்னர் பூக்கள் நீண்ட நேரம் உலரட்டும்.\nபடி 6: ஒவ்வொரு பூவிலும் ஒரு துளை குத்த ஒரு பற்பசையைப் பயன்படுத்துங்கள்.\nபடி 7: இப்போது பூக்கள் நூல் மீது திரிக்கப்பட்டுள்ளன. முதல் பூ வழியாக அதை இழுத்து சரியான இடத்தில் முடிச்சுடன் சரிசெய்யவும். நீங்கள் தொங்குவதற்கு தடிமனான சரம் பயன்படுத்தினால் ஒரு முடிச்சு சிறப்பாக செயல்படும். ஆனால் நீங்கள் ஒரு மெல்லிய நைலான் தண்டு பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஒரு பாதி பற்பசையுடன் பூக்களை ஒரு தடுப்பாளராக இணைக்கலாம். மற்ற எல்லா பூக்களிலும் செய்யவும். ஒரு மொபைல் பல நூல்களைக் கொண்டிருக்கலாம். உங்கள் படைப்பாற்றல் காட்டுத்தனமாக இயங்கட்டும்.\n8 வது படி: இறுதியாக, தனிப்பட்ட நூல்கள் கிளை அல்லது மர குச்சியுடன் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் இறுக்கமாக முடித்திருந்தால், அதை உச்சவரம்பில் தொங்கவிடலாம். முடிந்தது பழைய முட்டை அட்டைப்பெட்டிகளிலிருந்து பூ மொபைல்.\nமுட்டை அட்டைப்பெட்டியை நகை பெட்டியாக மாற்றவும்\nஒரு எளிய முட்டை அட்டைப்பெட்டியில் இருந்து ஒரு நல்ல நகை பெட்டியை உருவாக்கலாம் என்று யார் நினைத்திருப்பார்கள் ...\nமையக்கருத்து அல்லது வடிவத்துடன் துடைக்கும்\nதிசு காகிதம், உணர்ந்த அல்லது துணி (விரும்பினால்)\nபடி 1: உங்கள் சுவைக்கு முட்டை அட்டைப்பெட்டியை வரைங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் துடைக்கும் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபடி 2: பெட்டியின் அளவிற்கு ஏற்றபடி துடைக்கும் வெட்டு.\nபடி 3: கட் அவுட் துடைக்கும் பகுதியின் அடுக்குகளை பிரிக்கவும். உங்களுக்கு மேல் அடுக்கு மட்டுமே தேவை, மீதமுள்ளவற்றை நீங்கள் தூக்கி எறியலாம்.\nபடி 4: முட்டை அட்டைப்பெட்டியின் மையத்தில் மையக்கருத்தை வைத்து அதன் மேல் (சுத்தமான) தூரிகை மூலம் வண்ணம் தீட்டவும்.\nஉதவிக்குறிப்பு: துடைக்கும் சுருக்கத்தைத் தடுக்க உள்ளே இருந்து வெளியே ஸ்வைப் செய்யவும்.\nபடி 5: வண்ணப்பூச்சு உலரட்டும்.\nபடி 6: முழு முட்டை அட்டைப்பெட்டியையும் மீண்டும் வண்ணப்பூச்சுடன் மூடி வைக்கவும்.\nபடி 7: நீங்கள் விரும்பினால், உங்கள் நகை பெட்டியை உள்ளே இருந்து திசு காகிதம், உணர்ந்த அல்லது துணி கொண்டு அலங்கரிக்கலாம். முடிந்தது\nமுட்டை பெட்டியிலிருந்து மேஜிக் வண்ணமயமான விளக்கு\nகடைசியாக, குறைந்தது அல்ல, முட்டை அட்டைப்பெட்டிகளை பிரகாசிக்க வைக்க விரும்புகிறோம் ...\nபடி 1: இரண்டு முட்டை அட்டைப்பெட்டிகளின் உள் பகுதியில் நான்கு சிறந்த \"தொப்பிகள்\" உள்ளன. இவற்றை தலையில் இருந்து வெட்டுங்கள்.\nபடி 2: பின்னர் இரண்டு பெட்டிகளிலிருந்தும் முட்டைகள் வைக்கப்பட்ட பத்து சுற்று பாட்டம்ஸை வெட்டுங்கள்.\nஉதவிக்குறிப்பு: ஒரு கைவினைக் கத்தியால் சுற்று திறப்புகளை இன்னும் சிறப்பாக வெட்டுங்கள்.\nபடி 3: பெட்டிகளின் இமைகளில் ஒரு பெரிய சாளரத்தை வெட்டுங்கள். வெட்டப்பட்ட அட்டை துண்டுகளை அகற்ற வேண்டாம், ஆனால் அவற்றை சேமிக்கவும். நீங்கள் முதலில் எல்லா லேபிள்களையும் அகற்ற வேண்டும்.\nபடி 4: பதப்படுத்தப்பட்ட பெட்டிகளை வெளியில் இருந்து, அத்துடன் அட்டை துண்டுகளை இமைகளிலிருந்து நீங்கள் விரும்பிய வண்ணத்துடன் வரைங்கள்.\nபடி 5: வண்ணப்பூச்சு உலரட்டும்.\nபடி 6: இரண்டு பெட்டிகளில் அனைத்து துளைகளையும் (ஜன்னல்கள் உட்பட) வண்ண தடமறியும் காகிதத்துடன் பசை. நீங்கள் முதலில் காகிதத்தை வெட்டி பின்னர் அதை ஒட்ட வேண்டும்.\nகுறிப்பு: தரையில் உள்ள துளைகளில் காகிதத்தை ஒட்டுவது எளிதல்ல என்பதால், இந்த படி கொஞ்சம் பொறுமை எடுக்கக்கூடும்.\nபடி 7: முன்புறத்தில், முட்டை அட்டைப்பெட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு தாவலைக் கொண்டுள்ளன, அவை முதலில் பெட்டியை மூட பயன்படுத்தப்பட்டன. ஒரு பெட்டியின் தாவலை எடுத்து, மற்ற பெட்டியின் மூடியில் வைக்கவும், அதை ஒட்டவும்.\nபடி 8: மற்ற பெட்டியின் தாவலுடன் படி 7 ஐ மீண்டும் செய்யவும். அவளது விளக்கு மெதுவாக வடிவம் பெறுகிறது.\nபடி 9: இமைகளிலிருந்து அகற்றப்பட்ட அட்டைத் துண்டுகளை உங்கள் விளக்குக்கு அடித்தளமாக - குறுக்கு வழியில் பொருந்தும் வகையில் ஒழுங்கமைக்கவும். துண்டுகளை ஒன்றாக ஒட்டவும் அல்லது அவற்றை ஒரு டக்கருடன் பிரதானமாக வைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: இந்த அட்டைத் துண்டுகள் மிகவும் நிலையற்றதாக இருந்தால், தடிமனான அட்டைப் பெட்டியிலிருந்து இரண்டு துண்டுகளையும் வெட்டலாம். நீட்டிய விளிம்புகள் வெறுமனே சுருக்கப்படுகின்றன.\nஇப்போது விளக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. எனவே இதை எளிதாக வைக்கலாம் - நடுவில் உள்ள கண்ணாடியில் ஒரு மெழுகுவர்த்தி தேவையான விளக்குகளையும், சிறிய மின்சார டீலைட்டுகளையும் வழங்குகிறது.\nபடி 10: நீங்கள் ஒரு விளக்கை எடுத்துச் செல்ல விரும்பினால், விளக்குகளின் மேற்புறத்தில் இரண்டு எதிர் துளைகளைத் துளைத்து, ஒரு கயிறை ஒரு ஹேங்கராக இழுக்கவும். நூல் முடிச்சு. முடிந்தது\nகுரோச்செட் நிவாரண குச்சிகள் (முன் மற்றும் பின்) - அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nகுறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி பழத்திற்கு செர்ரி மரத்தை வெட்டுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபார்த்த சங்கிலிகளைக் கூர்மைப்படுத்துதல் - சங்கிலியைப் பார்த்தது மிகவும் கூர்��ையானது\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்டத்திற்கான வழிமுறைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகுழந்தைகளின் ஸ்வெட்டரைப் பின்னல் - படங்களுடன் பின்னல் முறை\nபழைய மெழுகுவர்த்திகள் மற்றும் எஞ்சியவற்றிலிருந்து மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஷூ அளவு விளக்கப்படம் - கால் நீளம் மற்றும் சர்வதேச ஷூ அளவுகள்\nஉப்பு மாவை புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் - உப்பு மாவுடன் கைவினைப்பொருட்கள்\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துடைக்கும் மோதிரங்களை உருவாக்குங்கள் - உங்களுக்காக 6 யோசனைகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் முறை மற்றும் பொருள் தேர்வு தையல் வழிமுறைகள் - பலூன் பாவாடை வேறுபாடுகள் விரைவுக் கையேடு பலூன் ஓரங்கள் எப்போதுமே ஒரு கண் பிடிப்பவையாகும் - கோடையில் இனிப்பு செருப்புகளுடன் அல்லது குளிர்ந்த மாதங்களில் அடியில் பேன்டிஹோஸுடன். இது சிறுமிகளுக்கு பொருந்தாது, அது அவர்களுக்கு குறிப்பாக அபிமானமாக இருந்தாலும். நீங்கள் விரும்பிய அளவீடுகளுக்கு ஏற்ப ஒரு பலூன் பாவாடைக்கு ஒரு வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு தைப்பது, இந்த தொடக்க-இணக்கமான கையேட்டில் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம் உண்மையில் உண்மையான முறை இல்லை. எப்போதும் போல, கீழே பலவிதமான விருப்பங்களை உங்களுக்கு வழங்க இந்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் - பேன்ட்ஸ் விக்கி & வரையறை\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nCopyright குட்டி குழந்தை உடைகள்: முட்டை அட்டைப்பெட்டியுடன் கைவினை - பழைய முட்டை பலகைகளிலிருந்து சிறந்த யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:34:42Z", "digest": "sha1:BTFC6FM6CT6G5XNX7JKZN2E3OA3XGQGE", "length": 12459, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]\nஇச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும்.\nவாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nதல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்\nதிருக்கச்சிநெறிக்காரைக்காடு தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 6 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 238\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livepro-beauty.com/ta/disaar-china-factory-hot-sale-new-arrival-natural-plant-dye-anti-hair-loss-private-label-hair-growth-oil-men.html", "date_download": "2020-07-07T05:43:10Z", "digest": "sha1:G6LP7RNOQVB3AET7WKBCHI44FTD77T22", "length": 11610, "nlines": 245, "source_domain": "www.livepro-beauty.com", "title": "", "raw_content": "Disaar சீனா தொழிற்சாலை சூடான விற்பனை புதிய வருகை இயற்கைத் தாவர எதிர்ப்பு முடி உதிர்தல் தனியார் லேபிள் முடி வளர்ச்சி எண்ணெய் ஆண்கள் சாயமிட - சீனா கங்க்ஜோ Livepro அழகு அழகுசாதன\nநீட்சி மார்க்ஸ் நீக்கம் கிரீம்\nநீட்சி மார்க்ஸ் நீக்கம் கிரீம்\nஅழகு தனிப்பட்ட பாதுகாப்பு உலகப் புகழ்பெற்ற Aichun தோல் உடல் கேட்ச் ...\nAichun அழகு தொழில்முறை 3 நிமிட விரைவான கால்கள் armpi ...\nDisaar நிபுணத்துவ 3 நிமிட விரைவான கால்கள் அக்குள் Priva ...\nAichun தொழிற்சாலை விலை கருமுள் அகற்றுவதில் முகமூடி அகற்றப்படுகிறது ...\nDisaar சீனா தொழிற்சாலை குறைந்த விலை எண்ணெய் கட்டுப்பாடு சாய Natur ...\nசிறந்த பயனுள்ள பூண்டு புட்டத்திலும் விரிவாக்கம் லிப்ட் cellu ...\nAichun அழகு கரிம மூலிகை பொருட்கள் பட் விளைவு ...\nலோ MOQ Aichun அழகு சூடான விற்பனை தூய சத்துக்கள் மறுபீடிப்பு ...\nDisaar சீனா தொழிற்சாலை சூடான விற்பனை புதிய வருகை இயற்கைத் தாவர எதிர்ப்பு முடி உதிர்தல் தனியார் லேபிள் முடி வளர்ச்சி எண்ணெய் ஆண்கள் சாயமேற்ற\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுடி அத்தியாவசிய எண்ணெய் 40g / பாட்டில்\nமுடி-இழப்பு தடுப்பை, முடி மறுவளர்ச்சியுடன்\nமுடி வளர்ச்சி எண்ணெய் ஓ.ஈ.எம் ODM Privare லேபிள்\nஇயற்கை தாவர சாராம்சமும், எந்த பக்க விளைவு\nமுடி வளர்ச்சி எண்ணெய் பயன்படுத்தி 3-6 வாரங்களுக்குப் பிறகு\nமாதம் ஒன்றுக்கு 100000 பீஸ் / துண்டுகளும்\nDisaar சீனா தொழிற்சாலை சூடான விற்பனை புதிய வருகை இயற்கைத் தாவர எதிர்ப்பு முடி உதிர்தல் தனியார் லேபிள் முடி வளர்ச்சி எண்ணெய் ஆண்கள் சாயமேற்ற\n: முந்தைய புதிய வருகையை ஆர்கானிக் மூலிகை பொருட்கள் பயனுள்ள பட் மசாஜ் இடுப்பு விரிவாக்கம் கிரீம் வரை உயர்த்த\nஅடுத்து: புதிய வருகையை சீனா உற்பத்தியாளர் இயற்கை பழுது ஈரப்பதமூட்டும் உடல் Aichun அழகு கைக்கு தோல் கிரீம் வெண்மை\nஎதிர்ப்பு முடி இழப்பு ஷாம்பூ\nஇஞ்சி எதிர்ப்பு முடி இழப்பு ஷாம்பூ\nஇஞ்சி முடி பராமரிப்பு தயாரிப்பு\nஇஞ்சி முடி வளர்ச்சி ஷாம்பூ\nமுடி இழப்பு மருந்து ஷாம்பூ\nஷாம்பூ தடு முடி மூலிகை இழப்பு\nஎண்ணெய் முடி பொடுகு ஷாம்பூ\nஉற்பத்தியாளர் வழங்கல் வீட்டில் பயன்படுத்த சிறந்த கொழுப்பு எரியும் 3 ...\nசீனா உற்பத்தியாளர் Aichun அழகு இயற்கை பழுது ...\nபயனுள்ள repai ஈரப்பதம் சீனா உற்பத்தியாளர் ...\nசிறந்த பயனுள்ள பூண்டு புட்டத்திலும் விரிவாக்கம் லிப்ட் ...\nஎரியும் வயிற்று சீனா தொழிற்சாலை எட்டு பேக் கொழுப்பு ...\nசீன அசல் உற்பத்தியாளர் தனியார் லேபிள்: mul ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tiruvannamalai-district-collector-complaint-union-chairmen", "date_download": "2020-07-07T05:19:46Z", "digest": "sha1:QKMDUNLEKCHYVWVDRY2XBLL7BNASPWGN", "length": 9960, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "எங்களை மதிக்காத பி.டி.ஓ.வை மாற்று... ஒன்றிய சேர்மன் புகார் மனு... | tiruvannamalai district - collector - Complaint of Union Chairmen | nakkheeran", "raw_content": "\nஎங்களை மதிக்காத பி.டி.ஓ.வை மாற்று... ஒன்றிய சேர்மன் புகார் மனு...\nதிருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த அன்பரசி. இந்த ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலக (கிராமப்பிரிவு) இருப்பவர் அன்பழகன்.\nஇவர் மீது ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி, துணை தலைவர், தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியைச் சந்தித்து புகார் மனு ஒன்றினை தந்தனர். அதில், பி.டி.ஓ.வாக உள்ள அன்பழகன், ஒன்றியக் குழு தலைவரான என் கவனத்துக்கு எந்த அரசின் அறிவிப்பு, திட்டங்கள் தொடர்பானது உட்பட எதையும் கொண்டு வருவதில்லை. திட்டங்களுக்குப் பயனாளிகள் தேர்வு எப்படி நடக்கிறது என்பது குறித்து மன்றத்தில் அறிவிப்பதில்லை, திட்டப்பணிகள் குறித்தும் அறிவித்து, ஆலோசனை பெறுவதில்லை.\nஅதுமட்டுமில்லாமல் ஊராட்சிமன்ற பஞ்சாயத்து செயலாளர்களை அவர் விருப்பத்துக்கு இடமாறுதல் செய்கிறார், இதுபற்றி ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கருத்து கேட்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் புகார் மனுவைத் தந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனிமைப்படுத்தும் முகாமில் அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக எம்.எல்.ஏ. அறிவிப்பு\nகடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழியும் சமூக வலைதளங்கள்\nவேலையைவிட்டு நீக்கிவிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை... பெண் பணியாளர்கள் புகார்\nகரோனா வார்டில் ஈரோடு கலெக்டர் திடீர் விசிட்...\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nவிருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலரைக் கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்து- உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெல��காப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2013/03/blog-post_6159.html", "date_download": "2020-07-07T05:43:56Z", "digest": "sha1:VHNZ33KINE4RKUA3B4X5ZDT3BESKDR47", "length": 71168, "nlines": 537, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: இராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ஒரு வழி", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்ட��� சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிர��ந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்த��யாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜ���ன்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நப��த்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவர���க கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவியாழன், 21 மார்ச், 2013\nஇராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ஒரு வழி\nஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்\nஎன்னுடைய இந்த தளத்தை தொடர்ச்சியாக படிக்கும் வாசகர்கள், \"நான் சமீப நாட்களாக, இடைக்காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ அறிஞர்கள் (Medieval Christian Apologists)\" பற்றி அதிகமாக படித்து எழுதுகிறேன் என்பதை கவனித்து இருப்பார்கள். ஆம், அப்படிப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களை படித்து ஆய்வு செய்து எழுதுவது எனக்கு விருப்பமான ஒன்றாகும். அப்படிப்பட்ட அறிஞர்கள் அதிகமான தலைப்புகளில் தங்கள் ஆய்வை செய்து இருக்கிறார்கள், அவைகள் பற்றி என்னுடைய அடுத்தடுத்த கட்டுரைகளில் விவரிக்கிறேன். இப்போது, இந்த கட்டுரையில், ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அதாவது, இஸ்லாமிய ஆரம்ப காலகட்டங்களில் வாழ்ந்த \"அரேபிய கிறிஸ்தவ சிந்தனையாளர்\" ஒருவரின் வாதத்தை இப்போது விளக்கப் போகிறேன்.\nஆரம்ப காலத்தில் இஸ்லாமை நேர்த்தியாக ஆராய்ந்து, வாத பிரதிவாதங்களை முன் வைத்தவர் \"தியோடர் அபூ குர்ரா (Theodore Abu Qurrah)\" என்பவர் ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாற்று விவரங்கள் குறித்து சில சர்ச்சைகள் உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இவர் எட்டாம் நூற்றாண்டில் வாந்தவர், மேலும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். இவர் அப்பாஸித் வம்சத்தார்கள் (Abbasid Dynasty) காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கைப்பற்றிய நாட்டில் வாழ்ந்தவர் ஆவார். எடிஸ்ஸாவில் (Edessa) பிறந்து, நீண்ட காலம் \"மர் ஸபாஸ் துறவிம��த்தில் (Mar Sabas monastery)\" ஊழியம் செய்தார். இவர் எழுதிய புத்தகம் தான் அரபியில் எழுதப்பட்ட முதல் கிறிஸ்தவ புத்தகமாக கருதப்படுகின்றது.\nஎந்த மார்க்கம் சரியான மார்க்கம் என்பதை அறிந்துக்கொள்ள தர்க்க சாஸ்திர காரணங்கள் நமக்கு உதவுகின்றன, இதன் மூலம் எது சரியான மார்க்கம் என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்பது தியோடர் அபூ குர்ராவின் கருத்தாக இருந்தது. இவர் அனேக ஆய்வுக் கட்டுரைகளை ஒழுங்காக சிறப்பாக அனேக தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அவைகளில் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில் ஒரு உவமையை கூறினார், அதாவது \"எப்படி சரியான உண்மையான இறைவனை கண்டுபிடிப்பது\" என்பது பற்றியாகும். அபூ குர்ராவின் கருத்துப்படி, ஒரு உண்மையான இறைவன் தன் செய்தியை உலக மக்களுக்கு தெரிவிக்க ஒரு இறைத்தூதரை (தீர்க்கதரிசியை) அனுப்புவார் என்பதாகும். அதே நேரத்தில், பொய்யான இறைத்தூதர்களும் இடையிலே எழும்பி, என்னையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் சுயமாக சொல்லிக்கொண்டு வருவார்கள் என்பதும் உண்மையே. இப்போது நம்முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், தங்களை நபிகள்/தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை சரிபார்த்து எப்படி உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி பொய்யான நபியை கண்டுபிடிப்பது எப்படி பொய்யான நபியை கண்டுபிடிப்பது இதனை கண்டுபிடிக்க, அபூ குர்ரா ஒரு உவமையை அல்லது கதையைக் கூறுகிறார், அந்த உவமையை இப்போது காண்போம்:\nஒரு இராஜா தன் மகனை ஒரு நீண்ட பயணத்திற்கு தூர தேசத்திற்கு அனுப்புகிறார். மேலும் தன் மகனோடு ஒரு புத்திசாலியான வைத்தியனையும் அனுப்புகிறார். ஏதாவது காலகட்டத்தில் தன் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்தால், அவனுக்கு உதவியாக இருக்க வைத்தியனையும் அனுப்புகிறார். சில நாட்கள் கழித்து, உண்மையாகவே இராஜாவின் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்துவிடுகிறது. இந்த விஷயம் இராஜாவிற்கு தெரிவிக்கப்படுகின்றது. தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்ததும், இராஜா ஒரு தூதரை சரியான மருந்துகளோடு அனுப்புகிறார். தன் மகனின் வியாதியை நீக்கும் சரியான மருந்தை அவர் அனுப்புகிறார். இந்த இராஜாவின் எதிரிகள் இந்த செய்தியை அறிந்து, அவர்களும் பொய்யான மருந்துகளோடு அனேக தூதர்களை 'இராஜா' அனுப்பினார் என்றுச் சொல்லி அனுப��புகிறார்கள். இந்த எதிரிகளின் நோக்கமெல்லாம், இராஜாவின் மகனுக்கு வியாதி இன்னும் அதிகமாக வேண்டும், அதற்காக தீமைசெய்யும் மருந்துகளை அனுப்புகிறார்கள். இப்போது இராஜாவின் மகனோடு இருக்கும் வைத்தியருக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. இராஜா அனுப்பிய உண்மையான தூதர் யார் எதிரிகள் அனுப்பிய தூதர்கள் யார் எதிரிகள் அனுப்பிய தூதர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவேண்டும், அவர் கொண்டு வந்த மருந்து உண்மையானதா பொய்யானதா என்பதை கண்டுபிடிக்கவேண்டும்\nஇந்த அறிவாளியான வைத்தியன் செய்தது ஒரு மறைமுகமான யுக்தியாகும். அதாவது அவன் நேரடியாக மருந்தைப் பற்றி கேட்கவில்லை, அதற்கு பதிலாக தன்னிடம் வந்த ஒவ்வொரு தூதரிடமும், \"நீங்கள் கொண்டு வந்த மருந்து எந்த நோய்க்கு கொண்டு வந்தீர்கள். நம் இளவரசரிடம் காணப்பட்ட அந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன\" என்று கேள்விகளை கேட்டார். இராஜாவின் மகனுக்கு வந்த வியாதி பற்றி, அதன் வீரியத்தைப் பற்றி எந்த தூதன் சரியான அறிகுறிகளை சொல்கின்றானோ, அவன் தான் உண்மையான இராஜா அனுப்பிய தூதன், அவனிடம் உள்ளது தான் உண்மையான மருந்தாகும்.\nஅபூ குர்ரா கீழ்கண்ட விதமாக தன் உவமையை முடிக்கிறார்:\nஅனேக தூதர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஒன்று மட்டுமே உண்மையான மருந்தாக இருக்கக்கூடும். அப்படியானால், எந்த தூதரிடம் அந்த வியாதிக்கான உண்மையான அறிகுறிகள், காரணங்கள் இருக்குமோ, அவரிடம் மட்டுமே அந்த வியாதியை குணமாக்கும் மருந்தும் இருக்கும். அந்த வியாதியின் வீரியத்தை சரியான அறிகுறிகள் மூலம் விளக்கமுடியாத எந்த ஒரு தூதரும், அவர் கொண்டு வந்த எந்த ஒரு மருந்தும் போலியானதாகும். [1]\nஇந்த உவமை சொல்லும் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி, மனிதர்களின் நிலையை (பிரச்சனையை) சரியான முறையில் அறிவிப்பார், அதற்கான சரியான காரணத்தை அறிவிப்பார், அப்போது தான் அந்த பிரச்சனையை அந்த இறைவனால் தீர்த்துவைக்க முடியும். இறைவன் கொடுக்கும் அந்த வழிகாட்டுதலை (இரட்சிப்பை) நாம் பெற்றுக்கொள்வதற்கு, மனித வர்க்கத்தின் உண்மையான நிலையை (பாவ நிலையை) சரியாகச் சொல்வது எது\nஎன்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 15:5)\nஆவியினால் நீங்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 3:5-6)\nஇதைப் பற்றி பைபிள் அனேக இடங்களில் கூறுகிறது (எரேமியா 17:9, ரோமர் 5:12)\nபைபிளின் படி, நம்முடைய வியாதியை (பாவங்களை) நம்முடைய சுய பலத்தினால் நாம் சுகமாக்கிக் கொள்ளமுடியாது, ஏனென்றால் பாவமானது நம்மில் ஆரம்பமுதல் குடிகொண்டு இருக்கிறது.\nஆனால், இஸ்லாமின் படி நம்முடைய பாவங்கள் என்பது, நம்முடைய ஒரு சிறிய பலவீனமாகும் அல்லது நம்முடைய மறதியாகும் (Qur'an 39:8;20:115). இஸ்லாமின் படி நாம் அனைவரும் பிறக்கும் போது முஸ்லிம்களாக (பாவமில்லாதவர்களாக) பிறக்கிறோம் (Qur'an 30:30), ஆனால் நம்முடைய பெற்றோர்கள் நம்மை வழி தவற வைத்துவிடுகின்றனர் [2].\nஇந்த இரண்டில் எது சரியானது பைபிள் சொல்வதா நாம் அனைவரும் பிறந்தது முதல் பாவம் செய்ய இயற்கையாக சாய்கின்றவர்களாக பிறக்கிறோமா அல்லது குர்-ஆன் சொல்வது போல, பிறக்கும் போது இறைவனின் சரியான வழிகாட்டுதலை இருதயத்தில் உடையவர்களாக பிறந்து, அதன் பிறகு நம்முடைய பெற்றோர்களால் வழி தவற வைக்கப்படுகின்றோமா அல்லது குர்-ஆன் சொல்வது போல, பிறக்கும் போது இறைவனின் சரியான வழிகாட்டுதலை இருதயத்தில் உடையவர்களாக பிறந்து, அதன் பிறகு நம்முடைய பெற்றோர்களால் வழி தவற வைக்கப்படுகின்றோமா பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மற்ற குழந்தைகளின் பொம்மைகளை திருடச் சொல்லி கற்றுக்கொடுக்கிறார்களா பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மற்ற குழந்தைகளின் பொம்மைகளை திருடச் சொல்லி கற்றுக்கொடுக்கிறார்களா அல்லது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், மற்றவர்களோடு உன் பொருட்களை பகிர்ந்துக்கொள் என்றுச் சொல்கிறார்களா அல்லது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், மற்றவர்களோடு உன் பொருட்களை பகிர்ந்துக்கொள் என்றுச் சொல்கிறார்களா முதன் முதலாக குழந்தை எந்த வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது \"இது என்னுடையது\" என்ற வார்த்தைகளா முதன் முதலாக குழந்தை எந்த வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது \"இது என்னுடையது\" என்ற வார்த்தைகளா அல்லது \"இது உன்னுடையது\" என்ற வார்த்தைகளா அல்லது \"இது உன்னுடையது\" என்ற வார்த்தைகளா குழந்தைகள் இயற்கையாகவே \"சுயநலத்துடன்\" தங்கள் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துக்கொள்ள விரும்புகிறார்களா குழந்தைகள் இயற்கையாகவே \"சுயநலத்துடன்\" தங்கள் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துக்கொள்ள விரும்புகிறார்களா அல்லது குழந்தைகள் சுயநலமில்லாமல் செயல்படுகிறார்களா அல்லது குழந்தைகள் சுயநலமில்லாமல் செயல்படுகிறார்களா அதாவது மற்றவர்களின் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துவிட்டு அதன் பிறகு தங்கள் சுய தேவைகளுக்கு வருகிறார்களா\nநாம் மேலேகண்ட உவமையின் வைத்தியரைப் போல, நாம் முதலாவது மனிதனின் இருதயத்தின் நிலையை பிரச்சனையை புரிந்துக் கொள்ளவேண்டும், அதன் பிறகு தான் நமக்கு சரியான மருந்தை கொண்டு வந்தவர் இயேசுவா அல்லது முஹம்மதுவா என்பது தெளிவாக புரியும்.\nராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநச்சென்று நாலு கேள்விகள் – பாகம் 3: இயேசு அரசு நடத...\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 5 - போதகரி...\nஇராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ...\nபெருந்தன்மையோடு வழங்கும் இறைவன் யார்\nபரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்\nஅல்லாஹ்விற்கு எப்படி வாரிசுரிமை கொடுக்கமுடியும்\nமுஹம்மது தற்கொலை முயற்சி செய்தாரா\nஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்ப...\nஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1\nநச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னி...\nநச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந...\nகாஷ்மீரை விட்டுக்கொடுத்தால், இஸ்லாமிய தீவிரவாதம் இ...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் ���ஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60308152", "date_download": "2020-07-07T06:54:08Z", "digest": "sha1:GPTLIA4JZXD6VHZZM5CKLI7RCU3RACYR", "length": 51241, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 ) | திண்ணை", "raw_content": "\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nபெரிய விடுமுறையில் தாத்தா வீட்டுக்குச் செல்வது விருப்பமான ஒரு பழக்கமாக அன்று இருந்தது. சாயங்காலங்களில் வீட்டுக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று சூடாக மிக்சர் அல்லது பகோடாவுடன் தேநீர் வாங்கிக்கொடுப்பார். இவற்றின் சுவைக்காகவும் இந்த அனுபவத்துக்காகவும் பெரிய விடுப்பு எப்போது வரும் என்று ஆண்டு முழுக்கக் காத்திருப்பேன். நடக்கும்போது தாத்தா சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் அளவுகடந்த ஆர்வமுண்டு.\nஒருமுறை தாத்தா பாம்பையும் சாமியாரையும் பற்றிய ஒரு கதையைச் சொன்னார். அக்கதையில் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கிற காட்டுவழியில் பாம்பொன்று வசிக்கிறது. பாம்பை நினைத்து எழும் அச்சத்தால் பொழுதடைந்த வேளைகளிலும் இரவு வேளைகளிலும் பொதுமக்களால் அந்த வழியில் செல்லமுடியவில்லை. அதை ஒரு குறையாக அந்தப்பக்கமாக வருகிற ஒரு சாமியாரிடம் சொல்கிறார்கள். பாம்புக்குத் தகுந்த விதமாகப் புத்தி சொல்லிவிட்டுப் போவதாகச் சொல்கிறார் சாமியார்.\nசொன்னபடியே பாம்பைச் சந்திக்கிறார். பொதுமக்களின் சிரமங்களையும் அச்சத்தையும் சொல்லிப் பாம்பை அமைதியாக நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். அந்த கோரிக்கைக்குப் பாம்பும் கட்டுப்படுகிறது. மறுநாள் பாம்பின் போக்கைச் சோதித்தறிய விரும்பிய சிலர் புற்றருகே வந்து குச்சியால் குத்திப்பார்க்கிறார்கள். வலி பொறுக்காமல் வெளியே வருகிற பாம்பு எந்த எதிர்வினையும் இல்லாமல் வேறு இடத்தை நோக்கிப் போகிறது. பாம்பு பணிந்துபோவதைக் கண்டு பொதுமக்களுக்குத் தைரியம் அதிகரிக்கிறது. நித்தமும் அதைச் சீண்டிப் பார்ப்பதிலும் விரட்டிவிரட்டி அடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து அடிபட்டதாலும் சரியான உணவில்லாததாலும் பாம்பு மெலிந்து குற்றுயிரும் குலையுயிருமாக மாறிவிடுகிறது. பல நாள்களுக்குப் பிறகு அதே வழியில் திரும்பி வருகிறார் பழைய சாமியார். பாம்பின் கோலத்தைக் கண்டு அவர் மனம் இரங்குகிறது. ‘மக்களுக்கு அதிக இடைஞ்சல் தராமல் இரு என்றுதானே உன்னிடம் சொன்னேன். அதன் பொருள் உன் சுபாவப்படி தற்காப்புக்காகக் கூடச் சீறக்கூடாது என்பதல்ல தெரியுமா ‘ என்றார். அதற்கப்புறம் பாம்பு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மறுபடியும் சீறத் தொடங்கியதாகவும் மனிதர்களின் வீணான தொல்லைகளில் அகப்படாமல் நிம்மதியாக இருந்ததாகவும் கதையை முடித்தார் தாத்தா. ஒருவர் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வதால் வரும் விளைவுகளைச் சுட்டுவதுதான் இதன் நீதி என்றார்.\nவெகுநேரம் அக்கதையையே அசைபோட்டுக்கொண்டிருந்த நான் தேநீர் குடித்துவிட்டுத் திரும்பும்போது தாத்தாவிடம் ‘பாம்பு மேல எந்தத் தப்புமில்ல தாத்தா, சாமியார் மேலதான் தப்பு ‘ என்றேன். ஆச்சரியத்துடன் ‘எப்படி ‘ என்று கேட்டார் தாத்தா.\n‘தம்பி அடிக்கறான்னு உன்கிட்ட சொன்னா நீ என்ன செய்வே மொதல்ல நீ என்ன செஞ்சேன்னுதானே கேப்ப. அப்பறமாத்தான தம்பிய கூப்பிட்டு விசாரிச்சுப் பாப்பே. பாம்பைப் பத்தி மக்கள் சொன்னதும் சாமியார் நீங்க என்ன செஞ்சிங்கன்னு மக்கள்கிட்ட கேட்டிருக்கணும். அதவிட்டுட்டு அவுங்க சொல்றதெல்லாம் உண்மையா இருக்கும்ன்னு நெனச்சி நேரா பாம்புக்குப் புத்தி சொல்லப்போயிட்டாரு. அடிப்படையில அவரும் ஒரு மனுஷன்ங்கறதுதான் காரணம். பெரியவங்க சொல்றாங்கன்னு கேள்வி கேக்காம பணிஞ்சிபோனதால பாம்புக்குத்தான் பெரிய சங்கடம். ‘\nஎன் விவரிப்பால் தாத்தாவுக்கு அளவற்ற சந்தோஷம். ‘சொல்லி வச்ச கதையையே மாத்திட்டாம்பா ‘ என்று வருகிறவர்கள் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார்.\nவெகுநாள்களாக அந்தக் கதையைத் தொடர்ந்து அசைபோட்டிருக்கிறேன். பிற்காலத்தில் நண்பர்களிடமும் கூட விவாதித்திருக்கிறேன். இந்த உலகத்தில் தோன்றிய எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணில் உயிர்வாழ உரிமையுண்டு. மனிதனும் ஒருவகை உயிரனமே. தேவைகள் அதிகமுள்ள உயிரினம். தன்னலமும் அதிகமுள்ள உயிரினம். இந்தப் பிரபஞ்சத்தில் பாம்புக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை கீரிக்கும் உண்டு. மானுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை புலிக்கும் உண்டு. ஒன்றின் உரிமையில் மற்றொன்று குறுக்கிடாமல் வாழ்வதே முக்கியம். ஆனால் ஒன்றை அழித்து மற்றொன்று வாழ்வதே தினசரி வாழ்வாகிவிட்டது. சமநிலையில் இருக்கவேண்டிய ஒரு விஷயம் குலைந்து முரண்நிலையை எய்திவிடுகிறது. தன்னலம், அகங்காரம், சுயபெருமை என எதைஎதையோ இந்த முரண்நிலைக்குக் காரணங்களாக நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் மீண்டும் அந்தச் சமநிலைப்புள்ளியை அடைவது எப்படி என்றுதான் தெரிவதில்லை. காணமுடியாத அப்புள்ளியைக் காண மனம் ஏங்கும்போதெல்லாம் பல நினைவுகளும் சம்பவங்களும் மனத்தில் நகரும். அவற்றில் ஒன்று உமா வரதராஜன் எழுதிய ‘எலியம் ‘ என்னும் சிறுகதை.\nஅக்கதையில் சற்றே பழைய வீடானாலும் அதன் அழகுக்காகவும் அருகில் கிட்டுகிற சில வசதிகளுக்காகவும் குடியேறுகிறான் ஒருவன். ஆனால் அந்த வீட்டில் எலிகள் நிறைந்திருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்குச் சிறிதும் பிடிக்காத உயிர் எலி. எலிக்கும் அவனுக்கும் இடையிலான சந்திப்பு ஒருநாள் இரவில் நிழ்கிறது.\nஅன்று லதா மங்கேஷ்கரின் மீரா பஜனையைக் கேட்டபடி படுக்கையில் படுத்திருந்த சமயத்தில் தொப்பென்று ஓர் எலி கட்டிலின் மீது விழுகிறது. அது வழி தடுமாறி அவனுடைய கால் வழியாகக் கடக்க, அவன் காலை உதறிக் கட்டில் மீதேறித் துள்ளிக் குறிக்கிறான். அவன் எடை தாளாமல் கட்டிலின் குறுக்குப் பலகை சடாரென முறிய அவனுடைய ஒற்றைக்கால் பள்ளத்தில் இறங்கிவிடுகிறது. கைகளை மெல்ல ஊன்றியவாறு வெகு பிரயாசையுடன் காலை விடுவித்துக்கொள்கிறான். தீக்குச்சி அளவில் முழங்காலில் ரத்தக்கீறல். எப்படியாவது அந்த எலியை வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவு கட்டுகிறான்.\nஅந்த எலியைத் தன் மாபெரும் எதிரியாக அவன் மனம் பாவித்துக்கொள்கிறது.\nஅந்த வீட்டுக்குப் பின்புறம் ஒரு பாழ்வளவு இருக்கிறது. குட்டையாகவும் நெட்டையாகவும் புற்றுகளும் புதர்களும் அங்கே நிறைந்திருக்கின்றன. குப்பை கொட்டும் பிரதேசமாக அயலவர்கள் அதை ஆக்கி வைத்திருக்கிறார்கள். அருவருப்புத் தரும் அத்தனை ஜீவராசிகளும் அந்த பாழ்வளவுக்குள்ளிருந்துதான் படையெடுத்து வருவதாக அவனுக்குத் தோன்றுகிறது. பாழ்வளவுக்கும் வீட்டுக்கும் நடுவில் இருக்கிற வேலியில் இரவில் சரசரப்புச் சத்தம் கேட்கும்போது, அது பாம்பா எலியா எனப்புரியாமல் குழம்பித்தவிக்கத் தொடங்குகிறான்.\nஅப்போதுதான் எலிப்பொறியை வைத்து அந்த எலியைப் பிடித்துவிடலாம் என்று அவன் மனத்தில் ஓர் எண்ணம் எழுகிறது. உடனே கடைக்குச் சென்று ஓர் எலிப்பொறியை வாங்கிவருகிறான். ஒரு நெத்திலிக் கருவாட்டைச் சூடுகாட்டிப் பொறியில் பொருத்தி எலிகளின் நடமாட்டப் பிரதேசமென சந்தேகத்தைத் துாண்டுகிற இடமாகப் பார்த்து வைக்கிறான். ஆனாலும் அவனால் அன்றைய இரவில் நிம்மதியாகத் துாங்க முடியவில்லை. ஏதோ ��ரு கட்டத்தில் மரண அடி வாங்கிக் கிரீச்சிடப்போகும் எலியின் சத்தத்தை எதிர்பார்த்துக் குதுாகலத்துடன் காத்திருக்கிறான். ஆனாலும் பின்னிரவில் துாங்கியது தெரியாமல் துாங்கிப்போகிறான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எலிப்பொறியைப் பார்க்க ஓடுகிறான். கருவாட்டுத் துண்டை எறும்புகள் மொய்த்திருக்கின்றன. எலிகள் அகப்படாததில் அவனுக்குக் கோபம் பொங்குகிறது. நம்பிக்கை இழக்காமல் மறுநாளும் கருவாட்டுத் துண்டைப் பொருத்திவிட்டுக் காத்திருக்கும்போது ஓர் எலி அகப்பட்டுக்கொள்கிறது. நுழைவாயிலிலேயே உயிர்விட்டதில் கழுத்து நெரிபட்டு கோரமான நிலையில் இறந்துகிடக்கிறது. அதை வெளியே எடுத்து வாலைப்பிடித்தவாறு கொண்டுபோய் மடுவில் வீழ்த்துகிறான். பொறியை நன்றாகக் கழுவி அடுத்த பலிக்காகத் தயார் செய்கிறான். மற்றொரு எலியும் அகப்பட்டு மடிகிறது. ஒரே இரவில் இரண்டு பலிகள்.\nஆனால் மறுநாள் இரவு அவனுடைய நேசத்துக்குரிய சட்டையொன்றைக் குதறிவைக்கிறது எலி. வைத்த இடத்தில் எலிப்பொறி அப்படியே இருக்க, கருவாடு மட்டும் காணாமல் போயிருக்கிறது. பக்கத்து வீட்டிலிருந்தவர் எலிகளைக் கொல்லும் நஞ்சை வாங்கி வைக்குமாறு சொல்கிறார். அது ஓரளவுக்குப் பயனளிக்கிறது. தினமும் ஒன்றிரண்டு எலிகள் இறந்து கிடப்பதைப் பார்க்க நேர்கிறது. ஆனால் திரும்பும் திசையெல்லாம் பிணங்களைப் பார்ப்பதிலும் கண்ணில் படாத இடத்தில் விழநேர்ந்துவிடும் எலியின் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே தன் முயற்சியைக் கைவிடுகிறான். இரண்டு மூன்று வாரங்களில் மறுபடியும் எலிகளின் அட்டகாசம் தொடர்கிறது. பக்கத்து வீட்டு நண்பர் எலிகளைக் கொல்ல ஒரு பூனையை வளர்க்குமாறு ஒரு யோசனையைச் சொல்கிறார். பூனையை உடனே வரவழைத்துவிடுகிறான். ஆனால் அவன் இல்லாத சமயங்களில் அது கறிச்சட்டியைக் காலிசெய்வதைக் கண்டு எரிச்சலுற்று விரட்டிவிடுகிறான். பின்புறம் இருக்கும் பாழ்வளவைச் சுத்தப்படுத்திவிட்டால் எலிகள் வராமலிருக்கக்கூடும் என்று நினைத்து கூலிக்கு ஆள்பிடித்து துப்புரவு செய்ய ஏற்பாடு செய்கிறான். எல்லாக் குப்பைகளும் ஒரு மூலைக்குக் கூட்டியெடுக்கப்பட்டுஅன்று மாலை தீயிடப்படுகிறது. அதற்குப் பின்னரே அவன் நிம்மதியடைகிறான். ஆனாலும் அந்த நிம்மதி அதிக நாள்கள் நீடிக்கவில்லை. மண்ணுக்குள் வேர்பதித்த செடிகளின் பச்சை முளைகள் பாழ்வளவில் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டதைப்போல வீட்டுக்குள் எலியின் நடமாட்டமும் தொடங்கிவிடுகிறது. மெல்ல மெல்ல அவன்மனத்தில் எலிகளை அழிக்கும் எண்ணத்தைக் கைவிடுகிறான். மாறாக, எலிகளிடமிருந்து தன்னை எவ்விதம் காப்பது என்கிற பயம் உருவாகத் தொடங்குகிறது.\nஇக்கதையில் எலி ஒரு வலிமையான படிமமாகப் பதிவாகியிருக்கிறது. (எலியைப் படிமமாக்கி எழுதப்பட்ட அசோகமித்திரனுடைய ‘எலி ‘ சிறுகதையை யாராலும் மறக்க முடியாது) பிடிக்காத ஒன்றின் அல்லது சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றின் படிமமாக விளங்குகிறது எலி. அந்த ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது இன்னொரு மனிதனாக இருக்கலாம். இன்னொரு குடும்பமாக இருக்கலாம். இன்னொரு மொழி அல்லது இனமாக இருக்கலாம். பல திசைகளில் இப்படிமத்தை விரித்துப் பார்க்கலாம். எல்லாருக்குமான இடத்தை எல்லாரும் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது ஒரு லட்சியப்பார்வையாக மட்டுமே எஞ்சி நிற்க, நடைமுறையில் எதிர்ப்புள்ளியில் இருக்கும் ஒன்றை வீழ்த்தியழிப்பது அல்லது அதனிடம் அகப்படாமல் தப்பித்து வாழ்வது என்கிற இரண்டு விளிம்புகளில் இயங்குகிற ஒன்றாக மாறிவிட்டது மனிதவாழ்வு. வாழ முடியாமையின் தவிப்பாலேயே இத்தகு கதைகள் மீண்டும் மீண்டும் எழுதி எழுதி மனித குலத்தால் வாசிக்கப்படுகிறது போலும்.\nஇலங்கையின் இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் உடையப்பா மாணிக்கம் வரதராஜன் என்னும் உமா வரதராஜன். கல்முனையைச் சேர்ந்தவர். வியூகம் பதிப்பகத்துக்காக அன்னம் வெளியீடாக 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘உள்மன யாத்திரை ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘எலியம் ‘ என்னும் இக்கதை இடம்பெறுகிறது.\nஎழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி\nகுறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ\nசமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ\nஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது\n4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக\nசிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்\n பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nஅறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12\nவாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)\nNext: சாமி- பெரிய சாமி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி\nகுறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ\nசமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ\nஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது\n4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக\nசிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்\n பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nஅறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12\nவாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80412233", "date_download": "2020-07-07T06:41:07Z", "digest": "sha1:HFGCFZHRD2TNUA6FQDEA6BFL3BNOPHYK", "length": 51284, "nlines": 837, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்! | திண்ணை", "raw_content": "\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\n‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத வேண்டும் ஒரு சாதாரண ஆளுக்கே விசிதா எதிரொலிக்கும்போது, தமிழகத்தில் ஒரு பெரும் புள்ளியான – இண்டியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், தினமணி போன்ற பெரும் இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் – ஒரு சிந்தனையாளருக்கு நாம் ஏன் முக்கியத்துவம் தரக் கூடாது ஒரு சாதாரண ஆளுக்கே விசிதா எதிரொலிக்கும்போது, தமிழகத்தில் ஒரு பெரும் புள்ளியான – இண்டியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், தினமணி போன்ற பெரும் இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் – ஒரு சிந்தனையாளருக்கு நாம் ஏன் முக்கியத்துவம் தரக் கூடாது முக்கியத்துவம் என்கிற சொல்லுக்கு ‘முழுவதுமான ஏற்புடைமை’ என்று பொருள் கொள்ளத் தேவை இல்லைதானே \nஎன் கருத்துகள் குருமூர்த்தியின் கருத்துகளை முற்றும் நிராகரிப்பதாக இல்லை, மாறாக 50% ஏற்பது போலத் தோன்றுகிறது என்றும் விசிதா கூறுகிறார். ஒருவரின் கருத்துகாளை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றோ அல்லது முழுவதுமாக நிராகரிக்கவேண்டும் என்றோ ஏதேனும் சட்டம் உள்ளதா \nபெண்களின் உடை பற்றி நாம் எழுதியுள்ளது அவருக்கு வேடிக்கையாக உள்ளதாம். தொழில் மற்றும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பெண்கள் உடை யணிவதற்கு யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் எந்த உடையிலும் ஒரு கண்ணியம் (decency) இருக்க வேண்டும். (ஆ���ாயினும் சரி, பெண்ணாயினும் சரி) அதிலும் பெண்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு இதில் அதிகமாய்க் கவனம் செலுத்தவேண்டும். தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பப் பெண்கள் உடை யணிய வேண்டும் என்பதிலும் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. (இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற குளிர் நிலங்களில் கூட ஆண்கள் முழு உடை (full suit) அணிகின்றனர். ஆனால், பெண்கள் மட்டும் அப்படி முழு உடலையும் மறைக்கும் உடைகளை அணிவதில்லை (நாம் அறிந்த வரையில்) இத் தகவல் தவறெனில் திருத்தவும்.\nபெண்களின் விளையாட்டு உடைகளைப் பற்றி எழுத வெகு நாள்களாக ஆசை. எனக்கு விளையாட்டுகள் பற்றி அதிகம் தெரியாதாகையால், இது பற்றி எழுதத் தயங்கி வந்துள்ளேன். எனினும், இந்த விளையாட்டு வீராங்கணைகளின் உடைகள் தேவைக்கு மேல் குறைவாகவும் வெளிப்பாடாகவும் (revealing) உள்ளன என்பதே நமது கருத்தாக இதுகாறும் இருந்து வந்துள்ளது. வேர்க்கிறது என்பதற்காக ‘இப்படி’ உடை யணியத் தேவை இல்லை. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் முழு ஆடை அணியும்போது பெண்களின் விளையாட்டுகளில் பலவற்றிலும் அரைகுறை ஆடை ஏனாம் \nசில ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் ஒரு பிரபல ஆங்கில இதழில் பெண்களில் வாலிபால் ஆட்டத்துக்கு மட்டும் ஆண்களின் கூட்டம் அலை மோதுவதாகவும், ஆனால் அவர்களில் பலரிடமிருந்து கண்ணியக் குறைவான விமரிசனக் கூச்சல்கள் கிளம்பி வருவதாகவும் மனம் கசந்து அதன் ஆசிரியை எழுதி யிருந்தார். ஆண்களைத் திட்டி யிருந்தார். நாம் பெண்ணுரிமைவாதிதான். ஆனால், அந்த ஆசிரியை ஆண்களைச் சாடியதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் கண்ணியமான உடைகளை அணியும் போதே அவர்களுக்கு உரிய மரியாதையைப் பல ஆண்கள் தருவதில்லை. கண்ணியக் குறைவான ஆடைகளில் அவர்களைக் காணும் எந்த ஆண்தான் வாயை (சமயங்களில் கையையும்) வைத்துக்கொண்டு சும்மா இருப்பான் ஆண்களின் பிறப்பு இயல்பான – பரம்பரை பரம்பரையாக ஊறிப் போயிருக்கும் – இந்த மனப் பான்மைக்குப் பெண்கள் தங்கள் கண்ணியக் குறைவின் மூலம் மேலும் தூப தீபம் வேறு காட்டலாகுமா என்பதே நமது கேள்வி.\nகிளர்ச்சி யூட்டும் வாசகங்களும், தரக்குறைவான வாசகங்களும் அமைந்த பனியன்களில் இப்போதெல்லாம் சில பெண்கள் தென்படத் தொடங்கி யுள்ளார்கள். இது முறைதானா பலவீனம் நிறைந்த ஆண்களைச் சீண்டுவதாகாதா பலவீனம் நிறைந்த ஆண்களைச் சீண்டு���தாகாதா அப்புறம், அவன் தன் மீது வேண்டுமென்றே இடித்தான் என்றோ, கண்ணியமற்ற விமரிசனச் சொற்களை வீசினான் என்றோ புகார் செய்வதிலோ, அல்லது முகம் சுழிப்பதிலோ என்ன அர்த்தமோ புத்திசாலித்தனமோ இருக்கிறது \nதுப்பட்டா அணிய வேண்டும் என்பதற்கு நான் கூறும் காரணங்கள் நகைப்புக்கு உரியன என நினைக்கும் இவரது நகைப்பே எமக்கு நகைப்புக்கு உரியதாய்த் தோன்றுகிறது. இதற்கு இவர் கூறும் உதாரணம் இன்னும் அதிக நகைப்புக்கு நம்மை உட்படுத்துகிறது. ‘நாட்டில் திருடர் பயம் அதிகம், பாதுகாப்பில்லை என்பதற்காக யாரும் பர்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது, ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செல்லக் கூடாது’ என்று கூறுவது போல் நாம் எழுதியுள்ளோமாம்.\nநாம் குருமூர்த்தியை ( இவரது கருத்தின்படி) 50% ஆதரிப்பது போன்றே இவரது இந்தக் கருத்தையும் 50% ஆதரிக்கிறோம். திருடர்களுக்குப் பயந்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க முடியாதுதான். இவர் சொல்லுவது ரொம்பவே சரிதான்.\nஆனால், விசிதா அவர்களே, ரூபாய் நோட்டுகளைத் திருடர்களின் பார்வையில் படும் படியாக, ‘இதோ பார். என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்’ என்று அவர்கள் கவனிக்கும் வண்ணமாக அவற்றைப் பாதுகாப்பற்ற முறையில் வெறும் கைகளில் விரித்துவைத்துக்கொண்டா போகிறோம் ’ என்று அவர்கள் கவனிக்கும் வண்ணமாக அவற்றைப் பாதுகாப்பற்ற முறையில் வெறும் கைகளில் விரித்துவைத்துக்கொண்டா போகிறோம் (Dear friend) நீங்களே சொல்லியுள்ளது போல் பர்சில்தானே பாதுகாப்பாக ’மூடி, மறைத்து’ வைத்துக்கொள்ளுகிறோம் அதிலும், அந்தப் பர்சைக்கூட ஒரு கைப்பைக்குள் – அதிலும் அதனுள் இருக்கும் ஜிப் வைத்த உள் அறைக்குள் – கூடப் பலர் இன்னும் அதிகப் பாதுகாப்போாடு வைத்துக்கொள்ளுகிறோமே அதிலும், அந்தப் பர்சைக்கூட ஒரு கைப்பைக்குள் – அதிலும் அதனுள் இருக்கும் ஜிப் வைத்த உள் அறைக்குள் – கூடப் பலர் இன்னும் அதிகப் பாதுகாப்போாடு வைத்துக்கொள்ளுகிறோமே இதை யோசித்திருந்தால், இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பீர்களா இதை யோசித்திருந்தால், இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பீர்களா எனவே, நாலு பேர் பார்வையில் பட்டு அவர்களுக்குத் திருடும் நோக்கத்தை ஏற்படுத்தாத முறையில் பர்சுக்குள் பணத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைத்துக்கொள்ளுவதுதான் புத்திசா��ித்தனம் என்பது எவ்வாறு சரியானதோ – நன்மை பயப்பதோ – அவ்வாறேதான் ஒரு பெண் தன் அங்க அவயவங்களைக் கவர்ச்சிகரமாய் வெளிப்பாடான ஆடைகளின் வாயிலாக வெளிக்காட்டி ஆண்களின் வெறிக் கண்களுக்குத் தீனி போடாமல் இருப்பதும்\nபிரச்சினை செய்யும் ஆண்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டியதுதான். அதற்குப் பெண்கள் கராத்தே கட்டாயமாய்க் கற்க வேண்டும். பள்ளியிலேயே இது பாடத்த்திட்டத்தில் சேர்க்கப்பட ணே¢டும் என்பது நமது வெகு நாளைய கருத்தாகும். இக்கருத்தை வலியுறுத்த வாய்ப்பளித்த விசிதாவுக்கு நன்றி.\nஆண்களின் கண்ணோட்டத்திலும் மனோபாவங்களிலும் மாற்றம் வர வேண்டும்தான். ஆனால் அது (இப்போதைக்கு) சாத்தியம் என்று தோன்றவில்லை. ‘அவர்கள் மாறுவார்கள்’ என்பதே கேள்விக்குரியதுதான். திரெளபதியைத் துகிலுரித்துச் சிறுமைப்படுத்திய ஆணின் மனோபாவம் இன்னும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஒரு பெண் ஓர் ஆணின் தவற்றுக்காக அவனிடம் நியாயமான முறையிலேயே வாக்குவாதமோ சண்டையோ செய்தாலும் கூட, அவன் அவளுக்கு ஒரு தோதான நேரத்தில் அப்படித்தான் கெடுதி செய்து பழி தீர்த்துக்கொள்ளுகிறான். ஆணின் இம்மனப் பான்மை மாறாத வரையில் பெண் பக்குவத்தோடு நடந்து தன்னைக் காத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பதே நமது கருத்து. அதை விடுத்து, ‘ என் உடை என் சொந்த விஷயம்’ என்று வீம்பாய்ப் பேசும் அதி (அ)நாகரிகப் பெண் நாகரிகம் கற்காத ஆண்களிடம் சிக்கி அவதிபட வேண்டியதுதான். அதைப் பற்றித் தங்களுக்குப் பரவாயில்லை என்று நினைக்கும் பெண்களுக்காக நான் எழுதுவதில்லை. அதைத் தவிர்க்கவிரும்பும் பெரும்பான்மைப் பெண்களுக்காகவே எனது கட்டுரை.\nஇது ஆண்-பெண் சமத்துவப் பிரச்சினையே அன்று, விசிதா அவர்களே பெண்கள் ஆண்களை விடவும் (பல அம்சங்களிலும்) உயர்ந்தவர்கள் என்பது நமது கருத்து. எனவே நாம் உயர்ந்தவர்களாகவே இருப்போம். சமத்துவத்தின் பெயரால் தாழ வேண்டாம்\n9.12.2004 திண்ணையில், புகை பிடித்தல், குடித்தல் ஆகியவை தனி நபர் தெரிவு என்று இவர் கூறுகிறார். ரொம்பவும் சரி என்றே வைத்துக்கொள்ளுவோம். ஆனால், குடிப்பது தனி மனித உரிமை என்று நினைத்துக் குடிக்கும் பெண் ‘தனி’யாகவே இருந்துவிடுதல் நலம். ஏனெனில் அவள் பெறும் குழந்தைகளையும் அது பாதிக்கிறது என்று மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. புகை பிடித்தல், புகையிலை போடுதல் போன்றவை உடல் நலத்துக்குத் தீங்கு பயப்பவை என்றாலும், ஒரு பெண்ணோ, ஆணோ, ‘\nஎன் உடல் என்னுடையது’ எனும் உரிமையில் ‘எதை வேண்டுமானாலும் நான் உட்கொள்ளுவேன்’ என்று சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால், கருவுற்றிருக்கும் பெண் குடிப்பதும் புகை பிடிப்பதும் அவள் வயிற்றிலுள்ள குழந்தையைப் பாதிக்கும் என்பது நினைவிருக்கட்டும்\nஇக்கருத்துகள் போலிப் பெண்ணுரிமைவாதத்தின் வெளிப்பாடு என்னும் இவரது கருத்து இவருக்குச் சொந்தமானது. அதில் தலையிட நமக்கு விருப்பமில்லை. தீமை பயப்பனவற்றை நவ நாகரிகத்தின் பெயரால் பிடித்துக்கொண்டு தொங்குவதை விட, இப்படி ஒரு பழமைவாதியாக (conservative) வே இருந்துவிட்டுப் போகிறேனே இது பற்றிய வெட்கம் எனக்கு இல்லை. மாறாக இதில் எனக்குப் பெருமையே\nவாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு\nஅறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை\nஉழவர்களை நாடு கடத்தும் அரசு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்\nஇசை விழா 2004 – I\nஅணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா \nகீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nகுழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்\nகாஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nபிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :\nஎண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு\nஅழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2\nபுதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)\nஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘\nமனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து\nதீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்\nகடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க\nகடிதம் டிசம்பர் 23, 2004\nகடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்\nகடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை\nபேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\nஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்\nமறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்\nஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்\nஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்\nதுறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nவிதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்\nஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்\nநேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்\nவிடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….\nநம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nPrevious:விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nNext: அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு\nஅறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை\nஉழவர்களை நாடு கடத்தும் அரசு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்\nஇசை விழா 2004 – I\nஅணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா \nகீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nகுழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்\n��ாஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nபிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :\nஎண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு\nஅழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2\nபுதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)\nஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘\nமனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து\nதீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்\nகடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க\nகடிதம் டிசம்பர் 23, 2004\nகடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்\nகடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை\nபேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\nஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்\nமறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்\nஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்\nஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்\nதுறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nவிதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்\nஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்\nநேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்\nவிடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….\nநம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1458", "date_download": "2020-07-07T06:22:17Z", "digest": "sha1:2DPZ7CIO2PBRJK2HLONN6QQ3LE7G4SR7", "length": 8858, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Suga Vaalvukku Sulaba Valigal - சுக வாழ்வுக்கு சு��ப வழிகள் » Buy tamil book Suga Vaalvukku Sulaba Valigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : எஸ். சதானந்தம் (S. Catanantham)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nமனிதனின் வரலாறு சுமார் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக மானுடவியல் கூறுகிறது. எனினும் நவீன மனிதன் பரிணமித்து சுமார் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மருத்துவம் தன் பச்சிலை மருத்துவத்தோடு தொடங்கி இன்று கணினி வரை தன் அபிவிருத்தியை பெருக்கிக் கொண்டிருக்கிறது.\nவிஞ்ஞான வளர்ச்சியின் கோட்டுபாடு இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைமையை எடுத்துக்காட்டும் அரிய கண்டுபிடிப்புகளில் தன்னை நுழைத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.\nஒருவனின் பிறப்பையும் இறப்பையும் உண்வே இனி தீர்மானிக்கும் பொருட்டு உணவுகளின் மருத்துவ குணங்களில் நல்லதும் கெட்டதும் உண்டென்பதை இந்நூல் விளக்கும்.\nஇந்த நூல் சுக வாழ்வுக்கு சுலப வழிகள், எஸ். சதானந்தம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். சதானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபூக்களில் மருத்துவம் - Pookalil Maruthuvam\nநிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam\nஅழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் - Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவீழ்வோம் என்று நினைத்தாயோ - Veezhvom Endru Ninaiththaayo\nஅஜய்குமார் கோஷ் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் - Ajaykumar Kosh Katuraigalum Sorpolivugalum\nவீட்டுப் பூச்சிகளின் தொல்லைகளும் ஒழிக்கும் முறைகளும் (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum\nகடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)\nபழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்\nஒற்றுமையும் பலமும் - Otrumaiyum Palamum\nநேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal\nமகளிர் மேம்பாடு - Magalir Mempaadu\nஉலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal\nவாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/happy-new-year-2020", "date_download": "2020-07-07T06:23:50Z", "digest": "sha1:O7XRJCVJKU4HYBCPATKTRKU5CUU6BNYD", "length": 12808, "nlines": 133, "source_domain": "www.onetamilnews.com", "title": "வெற்றியுடன் வந்தது 2020 ஆங்கிலப்புத்தாண்டு - Onetamil News", "raw_content": "\nவெற்றியுடன் வந்தது 2020 ஆங்கிலப்புத்தாண்டு\nவெற்றியுடன் வந்தது 2020 ஆங்கிலப்புத்தாண்டு\nஆங்கில புத்தாண்டே - நீ\nஆங்கில புத்தாண்டே - நீ\nஇழப்புகளை உருவாக்காதே - நீ\nஈனச்செயல் புரியாதே - நீ\nஉலகை உலுப்பாதே - நீ\nஊனத்தை உருவாக்காதே -நீ .\nஎதிரியை உருவாக்காதே - நீ\nஏமாற்றங்களை ஏற்படுத்தாதே - நீ\nஒற்றர் வேலையை ஒடுக்கிடு -நீ\nஓலமிட எங்களை வைக்காதே -நீ\nஓசையிட ஒன்றுபட்டு சாதிக்க வா..வா..\nஔவை வாழ்க்கையை கற்றுத்தர வா..வா..\nதலைவர், தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம்,தூத்துக்குடி,செல் ;9791780068\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்க���க்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revenuedept.sp.gov.lk/index.php?option=com_joomap&Itemid=71&lang=ta", "date_download": "2020-07-07T05:00:52Z", "digest": "sha1:NWCMDNYUCF5BWFN6SSL7MMBX6RQAUEDW", "length": 4083, "nlines": 70, "source_domain": "www.revenuedept.sp.gov.lk", "title": "தள ஒழுங்கமைப்பு", "raw_content": "உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் \nமருந்துகள் மற்றும் இரசாயன வரி\nவனசீவிகள் மரங்கள் ஆணைச் சட்டத்தின் கீழான கட்டளைகள்\nஎழுத்துரிமை © 2020 மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/maari-2-movie-trailer/", "date_download": "2020-07-07T06:16:51Z", "digest": "sha1:6IOB4ZE6M6JRBC6OQRKRBBFC5QOEDOCF", "length": 2550, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – maari-2 movie trailer", "raw_content": "\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/27135154/1554340/Thala-Ajiths-Valimai-villain-stuns-netizens-with-6.vpf", "date_download": "2020-07-07T07:09:42Z", "digest": "sha1:JSCOJ5C3DYCMMYWUNA2OO2E6K3HCXWTS", "length": 14167, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "லாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்.... அசத்தும் வலிமை பட வில்லன் || Thala Ajith's Valimai villain stuns netizens with 6 packs", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்.... அசத்தும் வலிமை பட வில்லன்\nலாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்த�� வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.\nலாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.\nநேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.\nவலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.\nகொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு மாதத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் கார்த்திகேயா சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். தான் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர் \"லாக்டவுனால் எங்களது திட்டங்கள் மாறலாம். ஆனால் எங்களது இலக்கு மாறாது\" என குறிப்பிட்டுள்ளார்.\nவலிமை பற்றிய செய்திகள் இதுவரை...\nநோ மீன்ஸ் நோ.... வலிமை படக்குழுவுக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித்\nவலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் - அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்\nஆக்‌ஷன் காட்சிகளில் ஹூமா குரேஷி\nவலிமை படத்தில் அஜித்துக்கு தம்பி இவரா\nவைரலாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்\nமேலும் வலிமை பற்றிய செய்திகள்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nநோ மீன்ஸ் நோ.... வலிமை படக்குழுவுக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித் வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் - அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5265:-2019&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-07-07T05:05:37Z", "digest": "sha1:HHPR4HAPY5UYYKPZEERI4L2OP5K2PXY2", "length": 50652, "nlines": 167, "source_domain": "geotamil.com", "title": "பாவலர் துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரை – 2019", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபாவலர் துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரை – 2019\n- 24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன் -\nவணக்கம். எனது உரையை ஆரம்பிக்கு முன், கனடாவில் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து எம்மை வழி நடத்தியவர்களும், மகாஜனன்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்து எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுமான முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் அகவணக்கம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.\n‘கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன்\nஇந்த வரிகள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட, காலத்தால் அழிக்க முடியாத மகாஜனன்களின் இதயத்தில் பதிந்து விட்டதொன்றாகும். இன்று ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் திக்கெல்லாம் மகாஜனாவின் புகழ்பரப்ப அன்று அடிக்கல் நாட்டியவர்தான் எங்கள் கல்விக் கலைஞன் பாவலர் துரையப்பாப்பிள்ளையாவார்.\nஇந்தப் பாடல் வரிகளைக் கல்லூரிக் கீதத்தில் எமக்காக விட்டுச் சென்றவர், எமக்குத் தமிழ் அறிவைத் தந்து தமிழ் உணர்வைப் புகட்டிய எமது ஆசான், அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனராவார். கல்லூரியில் படித்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கனடாவில் பழைய மாணவர் சங்க நிர்வாகசபை கூட்டங்களிலும் சரி, ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் சரி நிகழ்ச்சி தொடங்கும் போது, கல்லூரிக் கீதத்தை நாங்கள் இசைப்போம். அனேகமான நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் எமது கல்லூரிக் கீதத்தின் மூலம் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை எப்பொழுதும் மீட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எமது நினைவுகள் எல்லாம் நாம் கல்விகற்ற கல்லூரியைச் சுற்றியே இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதுண்டு. ‘பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் கல்லூரியை இங்கே இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறீர்களா’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா’ என்ற பதில்தான் அவர்களுக்காக எம்மிடம் இருக்கும்.\nசமூக மேன்மைக்கான கலை, இலக்கியங்களின் பெறுமதியை மகாஜனன்களுக்கு உணர்த்திய கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எங்கள் கலை, இலக்கியப் பயணம் புலம் பெயர்ந்த மண்ணிலும் இன்று ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கே கலை இலக்கிய விழாக்கள் நடந்தாலும் அங்கே கட்டாயம் குறைந்தது ஒரு மகாஜனனின் பங்களிப்பாவது இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் கல்லூரிக்கு அந்த நிகழ்வுகள் எப்பொழுதும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.\nபுலம்பெயர்ந்த மண்ணில் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாப்பிள்ளையின் நிழலில் வளர்ந்த மகாஜனன்களின் கலை, இலக்கியப் பங்களிப்பு பற்றிச் சிறிது குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். நான் சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் போன்ற இலக்கியச் செயற்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் அத்துறை பற்றிச் சிறிது குறிப்பிடுகின்றேன். தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியத்தைப் புரிந்து கொள்வது கடினமானது என்ற எண்ணம் ஒரு சிலருக்கு ஏற்பட்டதால், வசன நடையில் எழுதப்பட்ட சிறுகதை, புதினம் போன்றவற்றின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பியது. இதன் காரணமாக இன்று தமிழ் சிறுகதைகளும், புதினங்களும் தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் ஊடகங்களும் மிகவும் பேருதவியாக இருந்தன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. இப்படியான அறிமுகத்தால் புதிய தளங்கள் கிடைத்ததால், பல சிறுகதை ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பெருகத் தொடங்கின. இந்த வகையில் புலம் பெயர்ந்த மகாஜனன்களால் சில விடயங்களைத் துணிச்சலோடு எழுதக்கூடிய துணிவும் அவர்களிடம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nஇலங்கையில், தமிழ் கலை, இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான செழுமையைத்தந்த பாடசாலைகளின் வரிசையில் மகாஜனாவும் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று புலம் பெயர்ந்த மண்ணிலும் மகாஜனாவின் பெயர் கல்வியில், விளையாட்டுத் துறையில், கலை, இலக்கியத் துறையில் நிலை நாட்டப்பட்டிருக்கின்றது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர், இதற்கு அத்திவாரமிட்டவர் வேறுயாருமல்ல, எங்கள் ஸ்தாபகர் தலைமை ஆசிரியராக இருந்த தெ.அ. துரையப்பாப்பிள்ளை ஆவார். 1972 ஆம் ஆண்டு ஜூலைமாதம் வெளியான மல்லிகை இதழின் அட்டைப்படத்தை அலங்கரித்த படம் மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது என்றும், அவரது இலக்கிய ஆளுமையை மதித்து அவரைக் கௌரவித்திருந்தார்கள் என்றும் முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஒருமுறை பழைய மாணவர் சங்க நிகழ்வில் எமது புதிய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற பல விடயங்கள் பகிரப்படாவிட்டால் வெளியே தெரியாமலே போய்விடலாம்.\n1910 ஆம் ஆண்டு பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தெல்லிப்பழையில் இருந்த அமெரிக்கன் மிஷன் கல்லூரியை விட்டு விலகி திண்ணைப் பள்ளிக் கூடம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இந்துக்களே அதிகமாக இருந்ததால் அவர்களின் பிள்ளைகளி��் எதிர்கால நலன் கருதி மகாஜனக் கல்லூரி உதயமானது. சரஸ்வதி வித்தியசாலை என்ற பாலர் பாடசாலை ஒன்று அருகே இருந்ததால், பின்நாளின் இந்த இரண்டும் இணைந்து இன்றைய மகாஜனாவானது. இப்படியாகப் பாவலர் துரையப்பாப்பிள்ளை அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாஜனக் கல்லூரி அவரைத் தொடர்ந்து அமரர் காசிப்பிள்ளை சின்னப்பா, அதன்பின் பாவலரின் மகன் அமரர் தெ.து. ஜெயரத்தினம் ஆகியோரின் வழிநடத்தலில் இன்று பல திசைகளிலும் புகழ் பரப்பி நிற்பதற்கு, யுத்தத்தின் பேரழிவில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பிய பெருமை எமது மகாஜனக் கல்லூரி அதிபர்கள், உபஅதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களுக்களுக்கும் உரியதாகும்.\n‘மகாஜனன்’ நூற்றாண்டு மலரைக் கனடாவில் தொகுத்த போது, அதில் முக்கிய பங்கு வகித்ததால், மகாஜனக் கல்லூரியின் வரலாற்றை ஓரளவு என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. எமது ஸ்தாபகரின் ஆளுமையைப் பற்றி அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டதால் வியப்பாக இருந்தது. தெல்லிப்பழை மக்களின் நலன் கருதி அவர் மிகவும் துணிச்சலோடு மிஷனறியினரின் ஆதிக்கத்தில் இருந்து இந்துக்களை மீட்டெடுத்தார் என்றே குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவந்த மகாஜனன் நூற்றாண்டு மலர் தொகுப்பு 395 பக்கங்களைக் கொண்டிருந்தது. அதில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பல மகாஜனன்களின் ஆக்கங்களும், புகைப்படங்களும் பிரசுரமாகியிருக்கின்றன. இந்த நூற்றாண்டு மலரில் ‘மகாஜனாவும் ஒளிப்படத் துறையும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். போர்ச் சூழலால் முழுமையான விபரங்களைச் சேகரிக்க முடியாவிட்டாலும், அப்போது கிடைத்த விபரங்களைத் தொகுத்திருந்தேன். கலைத்துறையில் நன்கு அறியப்பட்ட விஜயசிங்கம், கதிர் துரைசிங்கம், ஜெயசிங்கம், உ.சேரன், குரு அரவிந்தன், மாவை நித்தியானந்தன், அ. கேதீஸ்வரன், மு.க. சிவகுமாரன், எஸ் சுரேஸ்ராஜா, க. நவம், மா. தியாகேஸ்வரன், நிர்மலன் நடராஜா, குகன் காசியஸ், பாடகி சுமங்கலி அரியநாயகம், விஜே ஆனந், சி. தெய்வேந்திரன் போன்றோரின் பெயர்கள் அப்போது ஒளிப்படத்துறையில் அறியப்பட்டனவாக இருந்தன.\nபாவலர் துரையப்பாப்பிள்ளையைத் தொடர்ந்து கலை, இலக்கியத்துறையில் பலர் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். பின்வருவோரில் கனடாவில் உள்�� சில மகாஜனன்களும் அடங்குவர். திரு. க. சின்னப்பா, நா. சிவபாதசுந்தரன், செ. கதிரேசர்பிள்ளை, அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், மகாகவி உருத்திரமூர்த்தி, தமிழ்ஒளி சண்முகசுந்தரம், மயிலங்கூடலூர் பி. நடராசன், சிவநேசச்செல்வன், சோமகாந்தன், பொ. கனகசபாபதி, பார்வதிநாதசிவம், சண்முகலிங்கன், குகசர்மா, குரும்பசிட்டி சிவகுமாரன், குரு அரவிந்தன், மாவைநித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், சேரன், ஆதவன், விஜயேந்திரன், சபேசன், ஊர்வசி, ஒளவை, த. கனகரத்தினம், க. சண்முகலிங்கம், ஸ்ரீரஞ்சனி, எஸ். சாந்தபவானி, என். சாந்திநாதன், கேதீஸ்வரன், விஜயசிங்கம், கதிர் துரைசிங்கம், எஸ். சிவதாசன், பாவை ஜெயபாலன், எஸ். ஜெகதீசன், எஸ் முருகையா, கே. கந்தசாமி, எஸ். சரவணபவன், எஸ். உதயகுமார், எஸ் ஹம்ஸத்வனி, எஸ். செல்வரத்தினம், எம். சத்தியமூர்த்தி, மாவை நித்தியானந்தன், ஏ.ரவி, நிரு நடராஜா, பாரதி சேந்தனார், எஸ். தெய்வேந்திரன், சுரேஸ்ராஜா, குகன் இராமநாதன், ஜி. ஸ்ரீகுமார், ஏ. புராந்தகன், எம்.பி. மகாலிங்கசிவம், எம். மதிமாறன், ஜி. பாலசுப்ரமணியம், விஜே ஆனந், ரி. விஜேந்திரன், எஸ். செந்தில்செல்வி, வி. வர்ணராமேஸ்வரன், வை. மாலதி, பி. பாலமுரளி, ஏ. யசோதா, எஸ்.ரி. செந்தில்நாதன், அரியநாயகம் சுமங்கலி போன்றோரின் பெயர்கள் மகாஜனன் நூற்றாண்டு மலரில் கலை, இலக்கியத் துறையில் நன்கு அறியப்பட்டவர்களாகப் புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த நூற்றாண்டு மலரில் 167 ஆம் பக்கத்தில் அ.ந.கந்தசாமி, மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், எம். பார்வதிநாதசிவம், பி. நடராஜன், ஆ. சிவநேசச்செல்வன், கே. சண்முகலிங்கன், திருமதி. கோகிலா மகேந்திரன், குரு அரவிந்தன் ஆகிய ஒன்பது பேரின் பெயர்களும் புகைப்படங்களுடன் பிரசுரமாகியிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தபோது நடந்த பாராட்டு விழாவில் இந்த ஒன்பது எழுத்தாளர்களின் பெயர்களையும் சொல்லி ‘மகாஜனாவின் நவரத்தினங்கள்’ என்று அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டது எங்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. இதைவிட மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்த, அதிபர்களான திரு. கிருஸ்ணபிள்ளை, திரு. பொ. சோமசுந்தரம், திரு து. ஜெயரத்தினம், திரு. பொ. கனகசபாபதி, திரு. எம். மக��தேவன், திரு. த. சண்முகசுந்தரம் ஆகிய ஆறு அதிபர்களிடமும் நான் கல்வி கற்றிருக்கின்றேன் என்பதில் பெருமைப் படுகின்றேன்.\nஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், தற்போது காப்பாளராகவும் இருப்பதால் பாவலரின் வழியில் சென்ற எனக்குச் சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவர் பாடல்களைத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் ஒலி, ஒளித் தட்டுக்களாக வெளியிட்டேன். தாய் மொழியாம் தமிழ் மொழி, குவா குவா வாத்து நீ எங்கு போனாய் நேற்று, எங்கவீட்டுத் தோட்டத்து சின்னச் சின்னச் செடிகளில் காலை நேரம் மலர்ந்திடும் வண்ண வண்ணப் பூக்களாம், ஞாயிறு திங்கள் செவ்வாய்.., தை பிறந்தால் வழிபிறக்கும் பொங்கலோ பொங்கல் போன்ற இலகுவான பாடல்கள் மாணவர்களுக்குப் பிடித்தமானவை. புலம் பெயர்ந்த மண்ணில் பிறந்த மாணவர்களுக்கு ஏற்றதாகவும் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதைவிட தமிழ் மொழியை வாசிக்க முடியாத இளம் தலைமுறையினருக்காக இசையும் கதையும் என்ற ஒலி நாடாக்களையும் உருவாக்கி இருக்கின்றேன்.\nபாவலர் துரையப்பாப்பிள்ளையில் ஆரம்பித்து திரு. க. சின்னப்பா, து. ஜெயரத்தினம், எம். மகாதேவன், பி. குமாரசாமி, எஸ் சிவசுப்பிரமணியம், ஏ. இராமசாமி, பொ. கனகசபாபதி, கே. எஸ். இரத்தினேஸ்வர ஐயர், பொன் சோமசுந்தரம், த. சண்முகசுந்தரம், வி. கந்தையா, கே. நாகராஜா, பி. சுந்தரலிங்கம், திருமதி. எஸ். அனந்தசயனன் ஆகியோரைத் தொடர்ந்து இன்று திரு. எம். மணிசேகரன் அவர்கள் பொறுப்பெடுத்து மிகவும் திறமையாகக் கல்லூரியை கொண்டு நடத்துவது பாராட்டுக்குரியது. அதிபருடன் இணைந்து திறமபடச் செயலாற்றும் உபஅதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் உதவியாளர்கள் என்லோருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்களையும், நன்றியையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். மகாஜனாவின் பெயரும், புகழும் தொடரும்வரை பாவலர் துரையப்பாப்பிள்ளையின் புகழும் தொடரும் என்று கூறி, நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போ��்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலி���் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/petition-to-district-collector-to-reopen-madurai-fitness-centers/", "date_download": "2020-07-07T05:45:28Z", "digest": "sha1:RRCIK57FREJT4AUGOGPIDHGJHB6CRVTB", "length": 10929, "nlines": 172, "source_domain": "in4net.com", "title": "உடற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஉடற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nமதுரை மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆ���்சியரிடம் மனு கொடுத்தனர்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்கள் கடந்த 70 நாட்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1ஆம் தேதியிலிருந்து ஒரு சில ஊரடங்கு தளர்த்தப் பட்டன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் வாடகை மின் கட்டணம். சம்பளம் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் எங்களுடைய வாழ்வு வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீண்டும் உடற்பயிற்சி நிலையத்தை திறக்கக்கோரி ஏற்கனவே 2 முறை மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. 3வது முறையாக உடற்பயிற்சி நிலையத்தை திறக்க அனுமதிக்க வேண்டும்.\nஅரசு உத்தரவிடும் விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியை பின்பற்றி உடற்பயிற்சி நிலையங்கள் செயல்படுத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை கொடுத்துள்ளதாக உடற்பயிற்சி சங்கத்தினர் தெரிவித்தார்கள்.\nநுழைவு நிலைப் பிரிவைக் கலக்கும் ஸ்டெல்லார் ஓபோ ஏ12\nகல்லூரி மாணவிகளை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையில் புரளும் கணவனை மீட்க மனைவி புகார்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017/01/blog-post_7.html", "date_download": "2020-07-07T04:53:51Z", "digest": "sha1:B4ZPPDLS3SGG2HHRKMWJWEFBF2Y4RTDF", "length": 14697, "nlines": 400, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "அச்சமின்றி.....திரைவிமர்சனம்...அச்சமின்றி சென்று பார்க்கலாம் - !...Payanam...!", "raw_content": "\nஅச்சமின்றி.....திரைவிமர்சனம்...அச்சமின்றி சென்று பார்க்கலாம் Reviewed by . on January 07, 2017 Rating: 5\nபொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்...\nபொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்தைய படத்தை எடுத்த இயக்குனர் ராஜ பாண்டியுடன் இணைந்து விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாஸ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் அச்சமின்றி.\nபடத்தின் தொடக்கத்தில் ஒரு நேர்மையான கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் பொது தேர்வின் கேள்வித்தாள்களை, தனியார் பள்ளிகளுக்கு விற்கும் ஒரு மோசடி கும்பலை பிடிக்க, பின் அந்த மோசடி கும்பலால் கொல்லப்படுகிறார்.\nஅதன்பின் பேருந்துகளில் Purseகளை திருடும் இளைஞனாக வரும் விஜய் வசந்த், ஸ்ருஷ்டி டாங்கேவை சந்திக்க இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். பின் அதே ஏரியாவில் போலீசாக இருக்கும் சமுத்திரக்கனியின் தோழியான வித்யா திருமணம் செய்து கொள்ளும் முன் இறந்துபோகிறார்.\nஒரு கட்டத்தில் விஜய் வசந்த்தையும், சமுத்திர கனியையும், ஸ்ருஷ்டி டாங்கேயையும் அந்த கும்பல் துரத்துகிறது. இவர்களை எதற்காக அந்த கும்பல் துரத்துகிறது, இவர்கள் மூவருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன பிரச்சனை என்கின்ற முடிச்சுகள் இரண்டாம் பாதியில் அவிழ்க்கப்படுவதுதான் மீதிக்கதை.\nஇப்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி. சொல்லவரும் கருத்தை கதையில் இருந்து நகர்த்தாமல் கதையோடு திரைக்கதையை கொண்டு சென்றுள்ளதால் இவரை பாராட்டியே ஆக வேண்டும்.\nவிஜய் வசந்த் தன்னுடைய முந்தைய படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலதான் தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி ஒரே மாதிரி தான் உள்ளார். ஸ்ருஷ்டி டாங்கேவிற்கு கதையில் கொஞ்சம் இடம் இருப்பதால் அவரும் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக செய்துள்ளார். சரண்யா பொன்வண்ணனை ஒரு ��ம்மாவாக பார்த்து சலித்து போனவர்களுக்கு இதில் வேறு மாதிரி பார்க்கலாம், வில்லியாக வந்து மிரட்டி உள்ளார்.\nஇதுதவிர சமுத்திரக்கனியும், ராதா ரவியும் சொல்லவே தேவை இல்லை, இருவரும் அவர்களுடைய காட்சிகளில் சிக்ஸர் அடித்துள்ளனர். குறிப்பாக நாட்டில் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்பதை விட அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் தான் திருந்த வேண்டும் என்பதை சொல்லும் போது க்ளாப்ஸ் அள்ளுகிறது.\nபிரேம்ஜி பின்னணி இசையில் செலுத்தியிருக்கிற கவனத்தை சற்று பாடல்களிலும் செலுத்தி இருக்கலாம்.\nஇதை தவிர ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், சண்டை காட்சிகளும் ரசிக்கும் விதமாக இருப்பது கொஞ்சம் நிறைவு தருகிறது.\nஎதார்த்தமான சண்டை காட்சிகள். முக்கியமாக படத்தின் கதையையும், திரைக் கதையையும் தெளிவாக அமைத்திருப்பது.\nசரண்யா பொன்வண்ணனின் மாறுபட்ட நடிப்பு.\nசமுத்திரகனி, ராதா ரவி அவர்களின் எதார்த்தமான நடிப்பும், வசனங்களும் கை தட்டல்களை வாங்குகிறது.\nபடத்தின் பாடல்கள் மனதில் ஒட்டாமல் இருப்பது.\nநிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக உபயோகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nபடத்தின் தொடக்கத்தில் தேவையற்ற காமெடிகளால் கொஞ்சம் கதை மெதுவாக செல்கிறது.\nமொத்தத்தில் அச்சமின்றி சென்று பார்க்கலாம்.\nமோ...திரைவிமர்சனம்... காமெடி சரவெடி தான். பக்காவான...\n‘நம் பழைய சாதத்தின் அருமை அமெரிக்கர்களுக்கு தெரிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_09_archive.html", "date_download": "2020-07-07T05:54:05Z", "digest": "sha1:MEPSGX5XON6VSN4QVEURTVHCZHJISGL2", "length": 20333, "nlines": 422, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/09/18 - !...Payanam...!", "raw_content": "\nசீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா\nதேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தற்போது கைவசம் பல படங்கள் உள்ளன. வில்லன், ஹீரோ என இரண்டு ட்ராக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்...\nதேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தற்போது கைவசம் பல படங்கள் உள்ளன. வில்லன், ஹீரோ என இரண்டு ட்ராக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர். தற்போது விக்ரமின் சாமி 2 பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் அடுத்து பாபி சிம்ஹா ஒரு வெப் சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கிறது.\nசமீபத்தில் தான் நடிகர் மாதவன் நடித்த Breathe வெப் சீரியல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதை பின்பற்றித்தான் தற்போது வெப் சீரியல் தயாரிக்கும் முனைப்பில் ட்ரீம் வாரியர் நிறுவனம் இறங்கியுள்ளது.\nபிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா\nபாகுபலி படத்திற்க்கு பிறகு நடிகை அனுஷ்கா குறைந்த அளவிலான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் என்பதால் தான் ...\nபாகுபலி படத்திற்க்கு பிறகு நடிகை அனுஷ்கா குறைந்த அளவிலான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் என்பதால் தான் இப்படி படவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழில் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார்.\nஒரு புதிய தெலுங்கு படத்திற்காக தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் காரணம் கூறியுள்ளார்.\nகாலா படத்தில் ரஜினி அணியும் அணைத்து உடையிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது \nகபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார். அதே போல் கால...\nகபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார்.\nஅதே போல் காலப்படத்திலும் ரஜினியோட உடை கவனிப்பை அவரே உருவாக்கினார். இதுபற்றி கூறுகையில் \"காலா படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு பிளாக் குர்தா,பல விதமான லுங்கி கள் அணிந்து நடித்துள்ளார்.\nஇந்த உடைகள் அனைத்தும் காட்டன் துணியால் வடிவமைக்கப்பட்டு அதில் எம்ராய்டரிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தில் 15 ஆண்டுகளாகக் குப்பை ஆட்சி நடக்கிறது\nதமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவ���த்துள்ளார். மும்பையில் நட...\nதமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (India Today Conclave) பேசிய கமல்ஹாசன், நான் எனக்கான நேரத்தை\nவாழ்ந்து முடித்து விட்டேன். தற்போது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி\nநடைபெற்று வருகிறது. அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறவே முயற்சி செய்வோம். பணம் சம்பாதிக்க நான் அரசியலில் இறங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் எனக்கானது இல்லை; மக்களுக்கான கட்சி. அரசியலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இனி எனக்கு இல்லை. என் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்தபடியே இறக்க விரும்புகிறேன்.\nநான், தி.மு.க தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின்\nஅரசியலில் நான் ரசிக்கின்ற விசயங்கள் அதிகம் உள்ளது. அதனாலேயே அவர்களைச் சந்தித்தேன். விரைவில் கர்நாடக முதல்வர்\nசித்தராமையாவையும் சந்திக்க உள்ளேன். நான் பாஜக-விற்கு எதிரானவன் இல்லை, மக்களுக்கு எதிராகச் செயல்படும் அனைத்துக் கட்சி, பிராண்ட் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்துக்கும் எதிரானவன். வருங்காலத்தில் ஒருவேளை எனது கட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் நான் எனது கட்சிக்கும் எதிரானவன்'' எனக் கூறினார்.\nநான் BJP-க்கு எதிரானவன் இல்லை, ஆனால் BJP-யின்\nகமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார். இதை தொட...\nகமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார்.\nஇதை தொடர்ந்து கமல் பல நிகழ்வுகளில் கலந்து வருகின்றார், நேற்று காலை சென்னையின் பிரபல கல்லூரிக்கு சென்றார்.\nமாலை மகளிர் தினத்தை முன்னிட்டு சாதித்த பெண்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்.\nஇதை தொடர்ந்து நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் என்று கூறியுள்ளார்.\nயுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா- அவரது மனைவி கூறிய தகவல்\nதமிழ் சினிமா இ���ையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும்...\nதமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும் மிகவும் அமைதியாக இருப்பார்.\nதற்போது அவரை பற்றி அவரது மனைவி சாப்ரூன் நிசார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நீங்கள் நினைப்பது போல் யுவன் ஷங்கர் ராஜா மிகவும் அமைதியானவர் கிடையாது. அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியும் அவர் எப்படி காமெடி செய்பவர் என்று. வெளியில் மட்டும் தான் அமைதி என்றார்.\nயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகி ரைசாவுக்கு ஆடை வடிவமைப்பு செய்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா மனைவி.\nசீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா\nபிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா\nகாலா படத்தில் ரஜினி அணியும் அணைத்து உடையிலும் ஒரு ...\nதமிழகத்தில் 15 ஆண்டுகளாகக் குப்பை ஆட்சி நடக்கிறது\nநான் BJP-க்கு எதிரானவன் இல்லை, ஆனால் BJP-யின்\nயுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/snakeskin", "date_download": "2020-07-07T06:55:13Z", "digest": "sha1:XIMV4FNZYBDZLVBZ5DHBI74JWSOOIZBW", "length": 7894, "nlines": 176, "source_domain": "ta.termwiki.com", "title": "snakeskin – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nதோல் செய்த snakes, ஒரு முரடான, உடன் ஸ்கின்கள் இருந்து scaley நுட்பம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமுஸ்லிம் விடுமுறை ரமளான், இறுதியில் குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் உள்ளன இல்லை மட்டும் விழாவைக் கொண்டாட உண்ணாவிரதம் இருக்க, ஆனால் உதவி மற்றும் பலம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:35:45Z", "digest": "sha1:SBXRMCAZSIPFQTM6YTLLGUEZWPHIX6OO", "length": 10328, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்கான் பெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்கான் பெண் (Afghan Girl) என அழைக்கப்பட்ட சரபாத் குலா (Sharbat Gula) 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆப்கானித்தானைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரியால் புகைப்படம் எடுக்கப்பட்டவர். அப்புகைப்படத்தினால் இவர் ஆப்கான் பெண் என அழைகப்பட்டார். அப்புகைப்படம் 1985 ஆம் வருடத்திய நேஷனல் ஜியாக்கிரபி இதழில் அட்டைப் படமாக வெளிவந்தது. அப்புகைப்படம் எடுக்கப்படும் போது குலா ஆப்கான் அகதியாக பாகிஸ்தான் அகதிகள் முகமில் தங்கியிருந்தார். அவரது வயது 12. 2002 ஆம் ஆண்டு அதே புகைப்படக்காரரால் மீண்டும் புகைப்படம் எடுக்கப்படும் வரை குலா ஆப்கான் பெண் என்றே அறியப்பட்டார். அப்புகைப்படமானது ஆப்கானின் மோனோலிசா என்று அழைக்கப்படுகிறது.[1]\nகுலா பஷ்தூன் இனத்தைச் சார்ந்தாவர். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போர் புரிந்த போது இவரின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதன் பின் அகதியாக பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வசித்தவர்.[2]\n1980 களின் பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு இவர் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இவருக்கு ரோபினா, ஷாகிதா மற்றும் அலியா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தனக்குக் கிடைக்காத கல்வி தனது மகள்களுக்குக் கிடைக்க வேண்டும் என குலா கூறியுள்ளார்.\n1984 ஆம் வருடம் நாஜிர் பாஹ் அகதிகள் முகாமில் நேஷனல் ஜியாகிரபிக் குழுமத்தின் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரியால் குலா புகைப்படம் எடுக்கப்பட்டார். நிக்கான் எஃப்.எம் 2 வகை புகைப்படக் கருவியில் நிக்கார் 105 மி.மி எஃப் 2.5 ஆடி பயன்படுத்தப்பட்டு இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.\nபுகைப்படம் எடுக்கும் போது குலாவைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. 2002 ஆம் ஆண்டு இவரை மீண்டும் தேடிக்கண்டடைந்த பின்னரே இவரைப் பற்றி தெரிய வந்தன. புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரி 1990 ஆம் ஆண்டிலிருந்து இவரை பலமுறை தேடிவந்துள்ளார். 2002 குலா தனது 30 ஆம் வயதில் கண்டுபிடிக்கப்பட்டார். தன்னை இதற்கு முன் புகைப்படம் எடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பழைய புகைப்படத்துடன் இவரது கண்விழி ஒப்பிடப்பட்டு இவர்தான் ஆப்கான் பெண் என ஜாண் டாஹ்மான் உறுதி செய்தார். குலா தனது புகழ் பெற்ற ஆப்கான் பெண் புகைப்படத்தை 2002 ஆம் ஆண்டிற்கு முன் கண்டதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%AA", "date_download": "2020-07-07T05:04:11Z", "digest": "sha1:GE73ZQKPC275MPVJMHDCE37VOBGRUWUT", "length": 9075, "nlines": 147, "source_domain": "techulagam.com", "title": "வாட்ஸ் அப் - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணி��ி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகுறிச்சொல் : வாட்ஸ் அப்\nகுறிச்சொல் : வாட்ஸ் அப்\nவாட்ஸ் அப் குரூப்பில் உங்களை இணைக்க முடியாத வகையில் செய்ய...\nவாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளம் உண்மையில் நமக்கு கிடைத்த டெக்னாலஜி பொக்கிஷம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில்...\nவாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது...\nஇன்றைய உலகில் வாட்ஸ் அப் சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய செயலியாக உள்ளது. வாட்ஸ் அப் பிரபலமான பின்னர்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களிடம் இந்த ஃபிட்பிட் அம்சம் இருக்கிறதா என்று பார்க்கவும்\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\nலாஜிடெக் ஜி 403 ஹீரோ\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/realme-c1-2019-price-178184.html", "date_download": "2020-07-07T06:16:35Z", "digest": "sha1:XX6HUBHL2DNVILJVX422R45U64FI7KW3", "length": 18689, "nlines": 481, "source_domain": "www.digit.in", "title": "Realme C1 2019 | Realme C1 2019 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 7th July 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Realme\nபொருளின் பெயர் : Realme C1 2019\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256 GB\nRealme C1 2019 Smartphone HD+ உடன் 1520 X 720 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு NA பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.8 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. Realme C1 2019 Android 8.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை NA கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 450 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nRealme C1 2019 Smartphone HD+ உடன் 1520 X 720 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு NA பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.8 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. Realme C1 2019 Android 8.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை NA கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 450 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 4230 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 + 2 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\nRealme Narzo 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மற்றும் பல ஆபர்.\nரியல்மின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme Narzo 10A இன்று கலத்தில் வ. விற்பனை மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும் . பயனர்கள் இதை ரியால்மியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம். இந்த ஆரம்ப விலை ரூ .8,999\nRealme C11 நீண்ட நாள் பேட்டரியுடன் அறிமுகம்.\nRealme தனது பட்ஜெட் போனான ரியால்மி சி 11 (Realme C11) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் உடன் வருகிறது. ரியால்மியின் இந்த புதிய போன் ஒரே ரிச்சார்ஜில் 40 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்\nRealme Narzo 10 புதிய நிறத்தில் அறிமுகமாகியுள்ளது\nRealme பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் மே மாத வாக்க\nRealme Narzo 10 இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் பல அசத்தலான ஆபர் .\nRealme புதிய சீரிஸ் ​​ REALME NARZO 10 இன் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு இருக்கும். வாங்குவோர் இந்த ஸ்மார்ட்போனை ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலிருந்தும், Realme வலைத்தளத்திலிருந்தும் வாங்க முடியும். இந்த சாதனம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அறிமு\nREALME X3 SUPERZOOM மற்றும் REALME X3 இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.\nRealme பிராண்டின் Realme X3 மற்றும் ரியல்மி X3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் எஃப்ஹெச்டி+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/novels/mrs-viswanathan-richards-1983-1920-10015115", "date_download": "2020-07-07T05:51:30Z", "digest": "sha1:QCWWMNP7QFAYTZOHRKR7BKMNQKMZYLPI", "length": 9248, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) - மலர்-விசு - வாசகசாலை பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, சிஎம்சி மருத்துவமனை உருவான கதை என நாவலூடே அவையும் தொடர்ந்து பயணிக்கின்றன. இளையராஜா இல்லாத 80-களை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாவல் முழுவதும் அவருடைய பின்னணி தான். அதற்கு ஏற்றார் போல நாயகனும் அவனின் இரு நண்பர்களும் இசைக்கலைஞர்கள். ராஜாவிற்காகவே இக் கதாபாத்திரங்கள் இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கலாம். மொத்தத்தில் இந்நாவல் 400 பக்கங்களில் ஓர் நிறைவான பின்னோக்கிய பயணம்..\nஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்\nஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nஅறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்..\nஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு\nவெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்து..\nஇணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்க..\nஇசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அ..\nபத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_194146/20200526103204.html", "date_download": "2020-07-07T05:50:05Z", "digest": "sha1:OSI7JFYPBRZKXQIAPXJH46XEIZRKVT63", "length": 7996, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு", "raw_content": "இந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்கள் மூலம்தான் தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் குற்றம்சாட்டினர்.\nஏற்கெனவே, சில நாள்களுக்கு முன்பு, \"சீன, இத்தாலி வைரûஸ விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று அவர் நேபாள நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், \"தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நேபாளத்தில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. உரிய மருத்துவப் பரிசோதனையில்லாமல் இந்தியாவில் இருந்து ஊடுருபவர்கள் மூலம்தான் நேபாளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்றார்.\nநேபாளத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றால் திங்கள்கிழமை மேலும் 79 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய - நேபாள எல்லையில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\nகரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப் சூளுரை\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்: திபெத், தைவான் மக்களும் ஆதரவு\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்‍ : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=228", "date_download": "2020-07-07T05:14:14Z", "digest": "sha1:UBVDN5JFW4NIJMI7DZIPSRFQBGXSS4RX", "length": 15327, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபுவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்128°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு, கரப்பான் பூச்சி, உள்ளிட்ட பல வகையான பூச்சியினங்கள், ஊர்வன, கணக்கிலடங்கா தாவர இனங்கள், அத்தனையும் வெப்பத்தில் பொசுங்கி, அடியோடு\t[Read More]\n“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.” இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார். “மனித ஜீன்களில் நாங்கள் ஏதாவது திருத்தங்கள் செய்து பழைய மனிதர்களை உருவாக்க முடியுமா..” —அது சிறிது நேரம் மவுனம்\t[Read More]\nஇவர்கள் குறுக்கே வந்து தடுத்து, ஏதோ கையால் சமிக்ஞை காட்ட அவர்கள் திரும்பிப் போனார்கள். “ தோழர்களே பிரிவு—88 ன் தலைவரின் சார்பாக உங்களை வரவேற்கிறோம். பயம் வேண்டாம் அவர்கள் உங்களின் உடையைப் பார்த்துதான் நீங்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்த எதிரிகள் என்று துரத்தினார்கள். உங்களின் இந்த உடையைக் களைஞ்சிடுங்க.இங்கே கிருமிகள் ஆபத்து எதுவுமில்லை.” —-இவர்களுக்கு அவர்கள்\t[Read More]\n” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், த��்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான். “அப்படியா ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய்\t[Read More]\n ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் உரசிக் கொண்டு போன ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில்\t[Read More]\n. கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி. அடைமழையில் எங்கும் சேறும்சகதியுமாய் இருக்கவேண்டிய மாதம்., ஆனால் இந்தமாலைப் பொழுதில் கூட வெப்பம் மனிதர்களை வறுத்தெடுக்கிறது.. நகரத்தைத் தாண்டி புற நகர் பகுதியில் கூட எங்கெங்கும்பொட்டல் வெளிகள். தென்னை பனை ,பாக்கு போன்ற\t[Read More]\nஇரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான். நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்..செல்லை ஆன் பண்ண, நோக்கியா இரவு 11–50. என்றது. அதற்குள் இரண்டு தடவை ஒலித்துவிட்டது.. திறந்தேன். வெளியே ஆபீஸ் ஹெட்கிளார்க்கும், கூடவே கிளார்க்குகள் ஏ1 ம், ஏ3யும் நின்றுக்\t[Read More]\nசெய்யாறு தி.தா.நாராயணன். வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்., விலை-ரூ.85-00 41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,\t[Read More]\nசெய்யாறு. தி.தா.நாராயணன் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, அறப்புக்கு தயாராய் ப��ுத்துக் கிடக்கிறது.. சற்று தூரத்தில்\t[Read More]\nசெய்யாறு தி.தா.நாராயணன் கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் இந்தத் தெருவில்தான் பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து, பின்பு வாழ்க்கைப்பட்டு போனவள். அவளுடைய சமவயது நண்பர்கள், நண்பிகள், மூத்தவர்கள், என்னைப் போன்று ஐந்தாறு வயது\t[Read More]\nசாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று\nஅழகர்சாமி சக்திவேல் அந்த\t[Read More]\nகே விஸ்வநாத் நான் எப்பவும் போல பொழுது\t[Read More]\nஇருவர் படுப்பதுபோலான அந்த அகலக்\t[Read More]\nமுனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும்\t[Read More]\nதிறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 6\nகடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும்\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nஇல்லாதிருக்கும் அகழி காலத்தின்\t[Read More]\nசாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்\nஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த\t[Read More]\nபவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்\nகோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/steps-thanks-cm-information-and-publicity-minister-for-nod-to-resume-shootings/", "date_download": "2020-07-07T05:29:54Z", "digest": "sha1:UG24IJPKV6E6SU2CF7UDLFIVGQBOJW65", "length": 10233, "nlines": 91, "source_domain": "vtv24x7.com", "title": "முதல்வர் மற்றும் தகவல், விளம்பரதுறை அமைச்சருக்கு STEPS சார்பாக நன்றி தெரிவித்த குஷ்பூ மற்றும் சுஜாதா விஜயகுமார் – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nமுதல்வர் மற்றும் தகவல், விளம்பரதுறை அமைச்சருக்கு STEPS சார்பாக நன்றி தெரிவித்த குஷ்பூ மற்றும் சுஜாதா விஜயகுமார்\nமுதல்வர் மற்றும் தகவல், விளம்பரதுறை அமைச்சருக்கு STEPS சார்பாக நன்றி தெரிவித்த குஷ்பூ மற்றும் சுஜாதா விஜயகுமார்\nமுதல்வர் மற்றும் தகவல், விளம்பரதுறை அமைச்சருக்கு STEPS சார்பாக குஷ்பூ மற்றும் சுஜாதா விஜயகுமார் நன்றி\nதொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காக தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nஸ்டெப்ஸ் தலைவர் சுஜாதா விஜய��ுமார் :\n‘கடந்த இரண்டு மாதங்களாக படபிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் நிறைய அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். படப்பிடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுடன்\nநாங்கள் இன்று ஜூம் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினோம். ‘\nமுன்னதாக, நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான குஷ்பூ சுந்தர் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று உறுதியளித்தார். ஷூட்டிங் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாக கூறினார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தகவல் மற்றும் விளம்பர அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ‘.\nSTEPS இன் பொதுச் செயலாளர் குஷ்பு சுந்தர்:\nமுதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறோம். ”\n‘கடந்த 70 நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நிலைமையைப் பார்த்து, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் கடம்பூர் ராஜுவை அணுகினோம். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு வரமாக வந்துள்ளது.\n‘ஜூம் அழைப்பு மூலம் அனைத்து விஷயங்களையும் பல்வேறு சேனல்களில் தொலைக்காட்சி சீரியல்களைத் தயாரிப்பவர்களுடன் விவாதித்தோம். எப்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்குவது என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம். ‘அரசாங்கம் வகுத்துள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். மிக விரைவில், நாங்கள் வேலையைத் தொடங்குவோம். ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும் ‘.\nஇஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பெருநாள் வாழ்த்து கூறிய இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர்அபூபக்கர்\n“பிரண்ட்ஷிப்” ப���ம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு\nஅகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-coronation-for-1149-people-in-tamil-nadu-overnight-death-toll-rises-to-13", "date_download": "2020-07-07T06:43:29Z", "digest": "sha1:TXZOW3W46LQYHUHQS2R7RIJUOU5A4VPN", "length": 6479, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா.! 13 பேர் உயிரிழப்பு.!", "raw_content": "\nநாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு\nராயபுரத்தில் 8,981 பேருக்கு கொரோனா.\nகொரோனாவால் 86 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..அறிவித்த ரயில்வே அதிகாரிகள்.\n#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இன்று 757 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 12,757 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 12,807 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,91,622 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 1,149 பேரில் 95 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nராயபுரத்தில் 8,981 பேருக்கு கொரோனா.\nகொரோனாவால் 86 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..அறிவித்த ரயில்வே அதிகாரிகள்.\nகுறைவான வசதியால் மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 3 ஹோட்டல்கள் ரத்து\nகாவல்நிலையத்தில் மது அருந்தியதால் 3 போலீசார் சஸ்பெண்ட்..\nஅரியலூரில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி\nமுதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வங்கியை திறந்த மேற்கு வங்கம்\nஎன்எல்சி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13- ஆக உயர்வு\nஇறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது -அமைச்சர் வேலுமணி\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஇந்தியாவில் 7 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2012_08_19_archive.html", "date_download": "2020-07-07T06:29:43Z", "digest": "sha1:NBP6ZPXCFUMONAGK2FGAYSQJRRRBADBG", "length": 200199, "nlines": 1207, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 19/8/12 - 26/8/12", "raw_content": "\nசனி, 25 ஆகஸ்ட், 2012\nவழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி புகார்\nகுமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.\nஅனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேய் கூப்பிட்டதாக கூறி பிளஸ்-2 மாணவி தற்கொலை\nகடந்த சில நாட்களாக பேய் என்னையும் எனது உறவினர், நண்பர்கள் 4 பேரை கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு காரணம் இல்லை\nஆம்பூர் சான்றோர் குப்பம் சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மனைவி ஜீவா (35). ஷு கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் குறிஞ்சி மலர் (17). இவர் இங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.\nநேற்று அவர் பள்ளிக்கு சென்றார். மாலையில் வழக்கம் போல் வீடு ��ிரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKerala திலகன் கவலைக்கிடம் மோகன்லால் மம்மூட்டியின் கழுத்தறுப்பு\nமோகன்லால் மம்மூட்டி போன்ற மலையாள கூத்தாடிகள் திலகனை ஒருவழி பண்ணிவிட்டார்கள்\nமலையாள நடிகர் திலகன், தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிலகனுக்கு சினிமாவில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது. இதனால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திலகனுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டுள்ளது. அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித் து வருகிறார்கள். திலகனுக்கு ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இப்போது மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கதது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSamsung ஆப்பிள் நிறுவனத்துக்கு 5,500 கோடி இழப்பீடு வழங்க\nகலிபோர்னியா: காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ5,500 கோடி இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களது ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்புகளை சாம்சங் நிறுவனம் அப்படியே காப்பியடித்து சந்தைக்கு விடுகிறது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இந்த விவகரத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் விசாரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரும் சமாதானமாகப் போக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் சூர்யா அஜித் எல்லாம் போலிசாக நடிக்கவே முடியாது\n;இயக்குனர் ஹென்றி ஜோசப் இயக்கத்தில் புதுமுக நடிகர் டாக்டர் சரவணன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘அகிலன்’. ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு டாக்டர் நடிக்க வந்து தனது சொந்த படங்களை விளம்பரப்படுத்தி பவர்ஸ்டார் என்ற பெயரோடு பல ரசிகர்களை தன் வசம்\nஇழுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் மற்றொரு டாக்டர் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.\nசமீபத்தில் நடந்த அகிலன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி நடிகர் பார்த்திபன், நடிகைகள் நமீதா, சோனியா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன் “ சினிமா மீது டாக்டருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு பெரிய ஆச்சர்யமான விஷயம் இல்லை. ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கங்கள் வாங்கவில்லை என்றதும் “என்னடா இது சிவாஜிகணேசனுக்கு அடுத்து இன்னும் யாருமே தங்கப்பத்தக்கம் வாங்கலையா” என்று கேட்கும் பெரியவர்களும் இருக்கின்றனர். அது தான் சினிமாவின் பலம். இந்தப் படத்திலும் தங்கப்பதக்கம் கெட்-அப்பில் தான் வந்திருக்கிறார் டாக்டர் சரவணன். உண்மையில் சொல்லப்போனால் நடிகர்கள் விஜய், சூர்யா, விஷால் ஆகியோர் போலீஸ் கெட்-அப்பிற்கு பொருத்தமே கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர் உதைத்ததில் சிறுவனின் சிறுநீரகம் பழுதானது\nஜம்முவில் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்புப் படிக்கும் மாணவனின் வயிற்றில், ஆசிரியர் எட்டி உதைத்ததால் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவனது ஒரு சிறுநீரகத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவனை ஆறு மாத கால ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதரங்கெட்ட செபஸ்தியானின்(சீமான்) கொலை மிரட்டல்\nசீமான் பேச்சும் சுபவீ விடையும்\n17.08.2012 அன்று, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பொத���க்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.\nஅதில், \"இந்த சுப வீரபாண்டியனைத்தான் கேக்குறேன். கலைஞருக்குப் பிறகு என்ன செய்வே என்ன செய்வீங்க அப்புறம் (ஆவேசமாக) இங்க பாரு....திரளாகத் திரண்டிருக்கிற இன உணர்வும், மான உணர்வும் மிக்க என் மக்களிடத்திலே, என் அன்புச் சகோதரர்களிடத்தில் கேட்கிறேன்.... இவ்வளவு பெரிய நாட்டுக்குள்ள இல்லாத முதலமைச்சர், மறுபடி கருணாநிதி வீட்டுக்குள்ளதான் இருக்கான்னு தேடிப் போனே.....ஒரு பயலை உயிரோட விட மாட்டேன் உங்களை.\nஇனி ஒரு தடவை போனே....(மீண்டும் மிக ஆவேசமாக) டேய்.....அஞ்சு முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து நாட்டை ஆண்டுட்டாரு, ஆண்டுட்டாரு, சாதனை, சாதனை, பெருமை, பெருமைன்னு பெசிக்கிராதீங்க...........ஓடி ஓடி உழைக்காதே கருணாநிதியையும் அவரு குடும்பத்தையும் வாழவும் ஆளவும் வைக்கிறதுக்கு. அர்ப்பணிச்சு நிக்காதே.\n....................... இங்க பாரு.....நீண்ட நாளு இப்படிக் கத்திக் கத்திச் செத்துக்கிட்டிருக்க முடியாது. ஒரு அஞ்சு வருஷம் பாப்பேன். இல்லாட்டிக் கத்தி எடுத்துக் குத்திடுவேன். இங்க பாரு....ஜனநாயகம் தோக்கும்போது வேற வழியில்ல..........அதனால உங்க பிள்ளைகள் அந்த நிலைக்கு எல்லாம் போறதுக்கு முன்னாடி நீங்க சுதாரிச்சுக்குங்க. விழிப்புணர்வு அடையுங்க.\" இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் சுப.வீரபாண்டியன் தனது வலைப்பூவில் கூறியிருப்பதாவது, மேலே உள்ள உரை முழுவதும் தம்பி சீமானுடையது. ஒரு எழுத்தைக் கூட நான் மாற்றவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட் களை காண முடிகிறது. அவை என்ன\nசெவ்வாய் கிரகத்தில் காணப்படும் பொருள் குறித்து ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தில் காணப் படும் மர்மமான பொருள் குறித்து, விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா' சார்பில் கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது.\nகடந்த 6ஆம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, கியூரியாசிட்டி' முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரா��� பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது.\nவேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், டெட் பிக்சல்'கள் என, விஞ்ஞானி கள் விளக்கம் தருகின்றனர். வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர், செவ்வாயின் அடிவானத்தில் அடை யாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை கண்டுபிடித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோ வில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட் களை காண முடிகிறது. அவை என்ன அடை யாளம் தெரியாத பறக்கும் பொருட்களா, துகள் களா அடை யாளம் தெரியாத பறக்கும் பொருட்களா, துகள் களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தலைமுறை SRM பச்சமுத்துவின் சுரண்டல் சுயவிளம்பர சாம்ராஜ்யம்\nபுதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nகைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது\nபச்சமுத்து – படம் நன்றி கலகக்குரல்\nஓரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை.\nஇன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது. வாழ்த்துக்குரிய கவியாடல் செய்யும் கவித்திறன் நமக்கில்லை என்பதால் இன்று அனைத்து மாவட்ட ஐ.ஜே.கே நிர்வாகிகள் அளித்திருக்கும் விளம்பர வாசகங்களின் உதவியுடன் வினவு வாழ்த்தை வடித்திருக்கிறோம்.\nகுறிப்பு: தடித்த நீல நிற வரிகள் அவர்களுடையவை; மெல்லிய வரிகள் நம்முடையவை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவை இன்னொரு பசுமைப் புரட்சி\nஎத்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோதிதர்மர் / அத்தியாயம் 5 கடத்தல்காரன் தேவை\nபோதிதர்மரை தனது வாரிசாக அறிவித்த ப்ரஜ்னதாரா அவரை சீனாவுக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே ப்ரஜ்னதாரா இறந்த பிறகு போதி தர்மர் குருவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சீனா சென்றார். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ப்ரஜ்னதாரா ஏன் குறிப்பாக சீனாவுக்கு அனுப்ப முடிவெடுத்தார்\nகி.மு. 260. மேற்கில் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களையும், கிழக்கில் வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளையும், வடக்கில் பூடான், நேபாளம் போன்ற இமாலய நிலங்களையும், தெற்கே தமிழகம் தவிர்த்த பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாபெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன். தன் பதவியை நிலைநாட்ட போர் தொடுக்கத் தயங்காதவன். அரியணையைக் கைப்பற்ற உடன்பிறந்த அண்ணன்களையே காவு வாங்கியவன். தன் மீதுள்ள விசுவாசத்தை நிரூபிக்க தன் கீழ் இருந்த ஊழியர்களின் உயிரைக் பிடுங்கியவன். தன்னை எதிர்க்க நினைத்தவனை விரைந்து அழித்தவன். மொத்தத்தில் கொலை வெறிபிடித்தவன். செங்கிஸ்கானுடனும் ஹிட்லருடனும் ��ேர்க்கப்பட்டிருக்க வேண்டியவனை மஹா அலெக்ஸாண்டருடனும் அக்பருடனும் சேர்த்தது வைத்த நிகழ்வு, கலிங்கப் போர். அவன் என்று குறிப்பிடப்படவேண்டியவன் மரியாதைக்குரியவராக மாறியதற்குக் காரணம் இந்த இறுதிப் போர். அவர், சாம்ராட் அசோக கக்கரவர்த்தி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTamilnadu அரசை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்\nசென்னை: \"அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தியும், மாவட்ட அளவில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.\nமேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கான பணிகள் துவங்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிமென்ட் விலை உயர்வு காரணமாக, கட்டடத் தொழிலாளர்களுக்கும் பணிகள் கிடைக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில், ஆளுங்கட்சியினர், ஒவ்வொரு மாவட்டத்திலும், வாங்குவதை வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்வதாக, தொடர்ந்து அடுக்கடுக்கானப் புகார்கள் வருகின்றன. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டைப் போக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த போதிலும், நாளுக்கு நாள் மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல்வர் விவாதம் நடத்துகிறாரே தவிர, நாள்தோறும் உத்தரவிடுகிறாரே தவிர, அவரது உத்தரவுக்குப் பணிந்து, மின்வெட்டு நின்றபாடில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு என்று தான் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்போர் அணுவளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்நாடகாவில் BJPக்கு பெரும் சரிவு ஊழலோ ஊழல்\nகர்நாடகாவில், முதன் முறையாக ஆட்சியில் அமர்ந்த பா.ஜ., அமைச்சர்களில் எட்டு பேர் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி இழந்ததால், மக்களிடையே, பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்துள்ளது.\n. அடுத்தாண்டு மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ��ிலையில், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில், பா.ஜ., உள்ளது. ஆனால், அமைச்சர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவியை இழந்ததோடு, சிலர் சிறையிலும், சிலர் நீதிமன்றத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். பல எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2012\nதினமலர் மட்டும் செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது\nமற்றவைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்ளும் போது தினமலர் மட்டும் அதை செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது. இதுதான் தினமலர். இப்படித்தான் தினமலர்.\nஓரிரு நாட்களாக தமிழ் ஊடகங்களுக்கு கிடைத்த சென்சேஷன் ஜாக்பாட்டாக அந்த கேரளத்துப் பெண் மாறிவிட்டார். செய்திகளை நீங்களும் படித்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன. இது குறித்த அனைத்து செய்திகளையும் படித்துப் பார்க்கும் போது தெரிய வருவது என்ன\nநம்பிக்கை மோசடி, பணத் திருட்டு, ஜேப்படி என்ற வகையினங்களுக்குள் மட்டும் வரும் இது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. அந்தப் பெண் சிலரையோ இல்லை பலரையோ – எண்ணிக்கை ஊகங்களாகவும் கிளுகிளுப்புக்காகவும் பெரிது படுத்தப்படலாம் – திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியிருக்கிறாள். வழக்கமாக ஆண்கள்தான் பல திருமணங்களை செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றியதை படித்திருக்கிறோம். இங்கு ஆணுக்குப் பதில் ஒரு பெண், அவ்வளவுதான். வினவில் கூட சமீபத்தில் மாற்றுத்திறனாளி பெண்களை ஏமாற்றி மணம் செய்து பணம் திருடிய ஒரு மோசடிப் பேர்வழியை எழுதியிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாற்றான் Bumper HIT விற்று தீர்ந்துவிட்டன.\nசூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில், பெரிய பட்ஜெட்டில் நன்றாக செலவு செய்து தயாராகியிருக்கிறது 'மாற்றான்' 'மாற்றான்' படத்தின் அனைத்து உரிமைகளும் விற்று தீர்ந்துவிட்டன.\nஒவ்வொரு ஏரியா விலையையும் பார்த்து வியந்து நிற்கிறது தமிழ் திரையுலகம். FIRST LOOK TEASER, பாடல்கள், TRAILER என அனைத்திற்கும் கிடைத்த வரவேற்பு, படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருக்கிறது. படத்தின் மொத்த தமிழ்நாட்டு உரிமையையும் EROS நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கி இருக்கிறது. தெலுங்கு டப்பிங் உரிமையை Bellamkonda Suresh 17 கோடிக்கு வாங்கி இருக்கிறார். கேரளாவில் சூர்யாவின் 'ஏழாம் அறிவு' படத்தினை விநியோகம் செய்தவர் Mandya Srikanth. இவர் 'மாற்றான்' கர்நாடகா உரிமையை 4 கோடிக்கும், கேரளா உரிமையை 3 கோடிக்கும் வாங்கி இருக்கிறார். இவ்வாறு கோடிகளில் விற்பனையாகி இருக்கும் 'மாற்றான்' திரைப்படம் செப்டம்பர் 19ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅல்லிராணிக்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்\nஅல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார்.\nஜெயாவின் திமிர் பிரச்சினை அல்ல. அந்தத் திமிரை தட்டிக் கேட்க துப்பற்ற ஊடக அடிமைத்தனம்தான் தமிழ்நாட்டின் ஆகப் பெரிய அவமானம்\nஜெயலலிதா கொட நாட்டில் தங்கி ஓய்வு அரசியல் செய்வதை சுட்டிக்காட்டியதற்காக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி செல்வம் போன்றவர்கள் அக்டோபர் 10 அன்று சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். 9-ம் தேதிக்குள் ராமதாசும், ஆனந்தவிகடன் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும், 15-ம் தேதி விஜயகாந்த் மற்றும் தி ஹிந்து நாளிதழின் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும் ஆஜராக வேண்டுமாம்.\nகொட நாட்டில் தங்கியிருந்து அறிக்கைகள் மற்றும் வெற்று அறிவிப்புகளால் ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா என்று விஜயகாந்த் ஆகஸ்டு 1-ம் தேதியன்று பேசியதன் பேரில் அவர் மீதும், செய்தியை வெளியிட்ட தி ஹிந்து பத்திரிக்கை மீதும் அவதூறு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனை எதிர்க்காமல் வழக்கில் ஜெயலலிதா தன்னைப் பற்றி கூறிய சுயதம்பட்டங்களையே மறுநாள் பதிவுசெய்து முதல்வரிடம் விசுவாசத்துடன் வாலை ஆட்டியது தி ஹிந்து.\nசென்னையில் காலரா பரவி தற்போது ஏற்படும் மரணங்கள் தான் மேயராக இருந்தபோது ஏற்படவில்லை எனச் சொன்னதற்காக ஸ்டாலின் மீது வழக்குத் தொடருவோம் என அதிமுக மிரட்டியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் போர்டிகோ அமைச்சர்கள் கார்டியோகிராம் எடுக்கும் நிலையில்\nஅமாவாசைக்கும், அப்துல் ��ாதருக்கும் என்ன சம்மந்தம்” என்று பேச்சுவாக்கில் கேட்பார்கள். அமாவாசைக்கும் அமைச்சரவைக்கும் சம்மந்தம் இருக்கிறதா” என்று பேச்சுவாக்கில் கேட்பார்கள். அமாவாசைக்கும் அமைச்சரவைக்கும் சம்மந்தம் இருக்கிறதா உலகின் எந்தப் பகுதியிலும் கிடையாது… தமிழகத்தை தவிர\nஅமாவாசை வரும் நாட்களில்தான் தமிழக அமைச்சர்கள் பலருக்கு பி.பி. எகிறும். காரணம், புரட்சித் தலைவி தமது போட்டிகோ சேவகர்களை மாற்றுவது வழமையாக அமாவாசை தினங்களில்தான் என்பதை அமைச்சர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதம் கடந்த வெள்ளிக்கிழமை வந்தது அமாவாசை.\nஅன்று அமைச்சர்களின் அலுவலகங்களில் ஆடாத கால்கள், நாற்காலிக் கால்கள்தான் அமைச்சர் பெருமக்கள் கால்கள் கிடுகிடுவென நடுங்க காத்திருந்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்ரமணியம் சுவாமியின் ஏவுகணையில் இருந்து தப்பித்தார், ப.சிதம்பரம்\nசுப்ரமணியம் சுவாமி ஏவிய ஏவுகணையில் இருந்து தப்பித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல், ஏற்கனவே இரு அமைச்சர்களின் பதவிகளை காவு வாங்கிவிட்டது.\nமத்திய அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதில் ராசா, திகாரில் சிறிது காலம் தங்கியிருக்கும் பாக்கியமும் பெற்று, வெளியே வந்துள்ளார். தயாநிதி, உள்ளே போவாரா, மாட்டாரா என்ற சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை. பதவியை காவு கொடுத்த இருவருமே தமிழர்கள்.\nஇந்த விவகாரத்தில், மூன்றாவது தமிழரான சுப்ரமணியம் சுவாமி, நான்காவது தமிழரான ப.சிதம்பரத்தை கோர்ட்டுக்கு இழுக்கும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது, சுவாரசியமான கோ-இன்சிடென்ட்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடில்லிக்கு வாஷிங்டன் ரெட் சிக்னல்: “வெப்சைட்டில் கை வைக்காதிங்க சார்”\nஅசாம் கலவரம் தொடர்பான வதந்திகளை பரப்புவதில் இணைய தளங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு, அது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை, ‘ராஜதந்திர பாஷையில்’ பதில் கொடுத்திருக்கிறது அமெரிக்கா. அந்த பதில், “It’s a BIG NO, buddy”\nஅப்படியான விவகாரங்களில் நம்ம கலைஞர் சொல்வது போல, நேரடியாக பதில் சொல்வதில்லை அமெரிக்கா. அவர்கள் ராஜதந்திர பாஷையில் கூறுவார்கள். புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.\nஇணைய தள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட், “உள்நாட்டு பாதுகாப்போடு, இணைய தளங்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்தியா உறுதி செய்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.\nஅதன் அர்த்தம், “உங்க உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் எமக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால், நம்ம தலையில் கை வைக்க பார்க்காதிங்க”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSunTv CEO வாக கலாநிதி மாறன் மகள் காவ்யா\nசென்னை: சன் குழும தொலைக் காட்சிகளின் சி.இ.ஓ.வாக கலாநிதி மாறனின் மகள் காவ்யா நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசன் டிவி குழுமத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்களும், 42 எப்.எம். ரேடியோ நிலையங்களும், தினகரன், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களும், 4 வார இதழ்களும், டி.டி.ஹெச். தொலைக்காட்சி சேவை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி விளங்குகின்றது. இதன் மதிப்பு ரூ. 600 கோடிக்கு மேல் என்று கூறப்படுகின்றது.\nசன் குழுமத்தின் இந்த ஆண்டு வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIndia வால்ட் டிஸ்னியின் ரூ1,000 கோடி முதலீடு\nடெல்லி: வால்ட் டிஸ்னியின் ரூ1,000 கோடி முதலீடு உள்ளிட்ட 10 அன்னிய நேரடி முதலீட்டு திட்ட பரிந்துரைகளுக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கான 26 திட்ட பரிந்துரைகளை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து மொத்தம் ரூ1259.92 கோடி அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ரூ 1,000 கோடி முதலீட்டு திட்டமும் அடக்கம். மற்ற 9 திட்டங்களும் ரூ 260 கோடியிலானவை.\nமுடிவை ஒத்தி வைத்திருக்கும் 16 திட்டங்களில் முக்கியமானது தமிழ்நாட்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனமானது யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு துறையில் முதலீடு செய்வதற்கான திட்டமும் அடங்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2000 வருடங்களாக எம்மை படிக்கவே விடவில்லை\nமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 5\nஇந்திய வரலாற்றாய்வில் தரம்பால் ஈடுபாடு கொண்டது மிகவும் தற்செயலாக நடந்த ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றாலும் அடிப்படையில் லட்சிய கிராம (ஆஸ்ரம) வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1948 வாக்கில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் Kibbutzim பாணியில் வாழ்வதைக் கேள்விப்பட்டு அங்கு போய்ப் பார்த்தார். ஆனால், அது இந்திய சூழலுக்கு ஒத்துவராது என்று அவர் மனதுக்குப் பட்டது. ரிஷிகேஷில் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கூட்டுப் பண்ணை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அனைத்து குடும்பத்தினருக்கும் சம அளவிலான நிலம் என அது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருந்தது. ஆனால், அவர்களுக்கிடையே ஒருவித ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை.\nஅதன் பிறகு வேறு பல விஷயங்களில் ஈடுபட்டவர் 1960-ல் ஒரு ரயில் பயணம் மேற்கொண்டார். அது அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் மிகையில்லை. அதை அவருடைய வார்த்தையிலேயே பார்ப்போம்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டன் ஏர்போர்ட்டில், விமானத்தின் கீழ் உயிரற்ற உடல்\nலண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் நேற்று (வியாழக்கிழமை) காலை, உயிரற்ற உடல் ஒன்று எதிர்பாராத இடம் ஒன்றில் கிடைத்து, அதிர வைத்திருக்கிறது. அதிகாலை தென்னாபிரிக்காவில் இருந்து வந்திறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றின் கீழ்ப் பகுதியை திறந்த பணியாளர்கள், அதற்குள் இறந்த மனிதன் ஒருவரின் உடல் கிடந்ததை கண்டு அலறினர்\nஇறந்த உடல் காணப்பட்ட விமானம், போயிங் 747 ரக விமானம். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து வந்திருந்தது.\nபயணிகள் யாரும் செல்ல முடியாத, விமானத்தின் அடிப்புறத்தில், பக்கேஜ்கள் வைக்கும் கார்கோ கேபினுக்கு அருகே லேன்டிங் கியர் இருக்கும் பகுதி அது. அங்கேதான், இறந்த மனிதரின் உடல் கிடைத்துள்ளது.\nதென்னாபிரிக்காவில் விமானம் புறப்படுவதற்கு முன்னரே, விமானத்தின் அடிப் பகுதிக்குள், ஒரு நபர் எப்படியோ புகுந்து மறைந்து இருந்திருக்கிறா��். பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லாமல், பிரிட்டன் செல்ல சுலபமான வழியாக இதை அவர் கருதியிருக்கலாம். ஆனால், விமானம் பறக்கும்போது மேலேயுள்ள அழுத்தம், மற்றும் மிகக்குறைந்த வெப்பநிலையை மனித உடலால் தாங்க முடியாது என்ற உண்மை, அவருக்கு தெரிந்திருக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவையில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் Mafia\n\"கார்ப்பரேட் நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி, சட்டத்துக்குப் புறம்பான வழியில், பணம் பிடுங்கும் புதிய கலாசாரம் கோவையிலும் உருவாகி வருகிறது.\nகோவையில், 1000ம் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இவை, பொது பங்குகளை வெளியிட்டு, பணம் திரட்டி, நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், பொது பங்குகளை வெளியிட்டுள்ளதால், இவை ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, நிதி நிலை அறிக்கை, நிறுவனத்தின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை, முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்க, கார்ப்பரேட் நிறுவனங்கள், பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஒருவர், ஒரு ஷேர் வைத்திருந்தாலும், அவருக்கும் அழைப்பு இருக்கும். எனவே, இதை தவறாக பயன்படுத்தி பலர், நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\nவிலை குறைந்ததையடுத்து நூற்றுக்கணக்கான கிலோ தக்காளி கீழே கொட்டப்பட்டது\nகருநாடக மாநிலம் சிக்மளூரில் தக்காளி விலை குறைந்ததையடுத்து நூற்றுக்கணக்கான கிலோ தக்காளி கீழே கொட்டப்பட்டது. வீணாக்கப்பட்ட தக்காளியை உண்ணும் கால்நடைகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயர்ரக பிராந்தி பிரான்சிலிருந்து இறக்குமதி\nஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.\nதமிழகத்தில் எத்தனையோ ஊழல், சோகம், அவலம், பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பெருமைப்படும்படியாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் டாஸ்மாக்கை சீரும் சிறப்பும���க நடத்தி வருகிறார்கள். பேருந்து, மின்சாரம், பால் எல்லாவற்றையும் விலை உயர்த்தினாலும் பாழாய்ப் போன தமிழக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி நட்டத்தையே அரசுக்கு கொடுத்து வருகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனந்த விகடனின் தமிழை சிதைக்கும் பார்பன சதி\nபொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது\nஆனால் இன்று நடப்பதென்ன விஜய் டிவி ஜெய டிவி மற்றும் பார்பன கலைஞர்கள் எல்லோருமே தங்களது பார்பன அடையாளம் தெளிவாக தெரியவேண்டும் என்ற ஜாதி வெறியில் அவா இவா நேக்கு நோக்கு என்று கொச்சை வார்த்தைகளை பெருமையோடு பகிரங்கமாக பயன்படுத்துகிறார்கள் . இது முற்று முழுதான தமிழ் துவேஷமேதான்\nஅந்தக் காலத்து ஆனந்த விகடன் இதழ்களின் படங்கள், செய்திகள், நேர்காணல்கள் எல்லாம் பொக்கிஷம் என்ற தலைப்பில் இந்தக் காலத்து ஆ.வியில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இன்று (23.8.12)வந்த இதழில் அட்டைப்பட ஜோக்குகள் என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் வசனங்களைப் பாருங்கள்:\n“தலையைப் பின்னிண்டு பூ வெச்சுண்டு இருக்கேன் பார், அப்பா\n“சித்த இப்படி வாயேன்டி பார்க்கலாம்\n நீங்க தூக்க மருந்து அனுப்புறேன்னு சொல்லிட்டுப் போனேளே… அதுக்காகத் தூங்காமக் காத்துண்டு இருக்கேன்\n“பார்த்துப் பார்த்து ரவிக்கைக்குத் துணி வாங்கிக் கொடுத்தேளே…அந்தக் குரங்கு என்ன போட்டுண்டு இருக்கு பாருங்கோ\n“உங்க கண் என்ன எங்கெல்லாமோ சுத்தறது\n“ஒண்ணுமில்லே….உனக்கும் அதே மாதிரி புடவை வாங்கித் தரலாமேனுதான் பார்க்கிறேன்\nஇந்த நகைச்சுவைகளில் இடப்பெற்றிருக்கும் மொழி பார்ப்பன வழக்கு என்பதைப் கவனியுங்கள் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பே ஆ.வியில் அவாள் மொழிதான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்திருக்கிறது. இந்த ஜோக்குகளின் மாந்தர்கள் அநேகமாக பார்ப்பன அடையாளங்களோடுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களே அதிக அட்டைப்படங்களில் இடம் பெற்றிருக்கக் கூடும். பார்ப்பன அடையாளம் இல்லாத நகைச்சுவைகளில் பார்ப்பன வழக்கு இல்லை என்றாலும் அக்ரஹாரத்து மொழியே அன்று ஊடகங்களில் செல்வாக்குடன் இருந்தது. தமிழை சிதைக்கும் பார்பன சதி\nஇன்றும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சமையல் குறிப்பு, டாக் ஷோ, நடனம் உள்ளிட்ட எல்லா அரட்டைகளிலும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட அவாள் ஸ்லாங்கில் பேசுவதைக் காணலாம். இவர்களுக்கு இது அவாள் மொழி என்பது கூட தெரியாது. ஆனால் அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்ற அடிமைத்தனம் உள்ளவர்கள். எஸ்வி.சேகர், கிரேசி மோகன் போன்ற அக்கிரகார அரட்டைகளையே நாடகமாக்குபவர்களும், துக்ளக் சோவும் கூட அப்படித்தான் பார்ப்பன மொழியை இன்றும் பயன்படுத்துகிறார்கள். தட்டுத் தடுமாறி பேசும் சுப்ரமணிசுவாமியும் கூட தடுமாறாமல் பார்ப்பன மொழியில் பேசுவார் அல்லது உளறுவார்.\nபொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக திரைப்படம், ஊடகங்களில் பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது. இன்று ஆ.வியில் அக்கிரஹாரத்து மொழியில் வரும் ஜோக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அன்று அவாள்கள் அதிகம் வாங்கிய ஆ.வியை இன்று கருப்புத் தமிழர்களாக இருக்கும் நடுத்தர வர்க்கம் அதிகம் வாங்குகிறது. அதாவது பார்ப்பனர்களை விட பார்ப்பனரல்லாத வாசகர்கள் ஆ.விக்கு அதிகம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிவியில் ஒருவர் தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்\nமதுரை: மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.\nஅப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் மீது குறைசொல்வோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போயிருக்கலாமே\nநான் கிழிக்கலை. .நீங்க ஏன் சாகலை\nஎன் மீது புகார்க் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள் சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை\nகேள்வி: மீனவர் தாக்குதலை கண்டிக்கும் திமுக மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன் என்று மாநிலங்களவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த டி. ராஜா கேட்டிருக்கிறாரே\nபதில் : இந்த கேள்விக்கு தி.மு.க. பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். \"யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை\" என்று கிராமத்தில் சொல்வார்கள். கூட்டணியைப் பற்றியும், தோழமையைப் பற்றியும் ராஜா பேசலாமா தமிழகத்திலே ஆளுங்கட்சியைப் பற்றி அவருடைய கட்சியும், தோழர் நல்லகண்ணுவும் அன்றாடம் குறை சொல்லுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கொடுத்த இஃப்தார் விருந்துக்கு முதல் நபராக தா. பாண்டியன்தான் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா குறைந்தபட்ச நாகரிகத்தையாவது காட்டி; தா.பாண்டியனை விளித்தார்களா என்றால் இல்லை. ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு. க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே தமிழகத்திலே ஆளுங்கட்சியைப் பற்றி அவருடைய கட்சியும், தோழர் நல்லகண்ணுவும் அன்றாடம் குறை சொல்லுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கொடுத்த இஃப்தார் விருந்துக்கு முதல் நபராக தா. பாண்டியன்தான் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா குறைந்தபட்ச நாகரிகத்தையாவது காட்டி; தா.பாண்டியனை விளித்தார்களா என்றால் இல்லை. ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு. க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே என்று கூறியிருக்கிறார்.மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இது வரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே என்று கூறியிருக்கிறார்.மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இது வரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே என்ற கேள்விக்கு கருணாநிதி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ள பதில் பட்டியலில், \"காய்த்த மரம்தான் கல்லடி படும்\" என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக் கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter ஆறு பக்கங்களை உடனடியாக நீக்க சம்மதம்\nஅசாமில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக இணையதளங்களில் இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் போலியாக சித்தரிக்கப்பட்ட அவதூறு படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது.\nமேலும் வடகிழக்கு மாநில மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பல்வேறு அவதூறுகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் வெளியானது. இதனால் பிற மாநிலங்களில் வசித்த வடகிழக்கு மாநி லத்தவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.\nஇதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி பல்வேறு இணையதளங்களில் வெளியான 300-க்கும் மேற்பட்ட போலி தகவல் பக்கங்கள் முடக்கப் பட்டன. ஆனால் டுவிட்டர் இணைய தளம் மட்டும் தனது அவதூறு பக்கங்களை முடக்க மறுத்தது. இதையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் டுவிட்டர் இணையதள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கலவரத்தை தூண்டக்கூடிய 6 பக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்கள்.\nஇதையடுத்து டுவிட்டர் இணையதளமானது கலவரத்தை தூண்டும் வகையில் இருந்த 6 பக்கங்கள் உடனடியாக நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டனில் MBA முழு ஸ்காலர்ஷிப் பெற்ற தமிழக (குன்னூர்) மாணவி\nதமிழகத்தை சேர்ந்த முதுகலை பட்ட மாணவி ஒருவருக்கு, லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் பைனான்ஸில் MBA படிப்புக்கான முழு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுருதி விஜயசந்திரன் என்ற தமிழக மாணவிக்கு இந்த வாய்ப்பு, அவர் Best Young Speaker from Asia போட்டியில் முதல் பரிசை தட்டிக் கொண்டதையடுத்து கிடைத்துள்ளது.\nஇந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆசிய நாடுகள் பலவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாணவ, மாணவிகள் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். போட்டி, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ராபின்சன் காலேஜில் நடைபெற்றது.\nபோட்டியில், ஒரு பிசினெஸ் தீமை அடிப்படையாக வைத்து, இரு பிரசன்டேஷன்கள் செய்ய வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்” நாட்டுக் கோழிப்பண்ணை மோசடி:\n உயிர், பொருள், உரிமையாளர்கள் மட்டும் மாறியிருக்கின்றனர். ஈமு கோழிப் பண்ணை மோசடிக்குப் பிறகு நாட்டுக் கோழிப் பண்ணைகள்\nஈரோடில் செயல்படும் “ஸ்ரீநித்யா நாட்டுக் கோழிப் பண்ணை”யை முருகவேல் என்ற முனியன் நடத்தி வருகிறார். பொதுமக்கள் 1.5 இலட்சம் ரூபாய் கொடுத்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து 600 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்குவார். தீவனம், மருத்துவம் செலவுகளுக்காக மாதம் ரூ.15 ஆயிரம் கொடுப்பார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் அளிப்பார். இப்படி 700 அப்பாவிகள் முதலீடு செய்திருக்கின்றனர். கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு புதிய அப்பாவிகள் ஏமாந்து புகார் கொடுக்க இப்போது பழைய அப்பாவிகளும் திண்டாடுகின்றனர். முனியன் ஆட்டையப் போட்ட மொத்த பணம் ரூ.16 கோடி.\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஏமாந்த அப்பாவிகள் தங்��ளது முதலீடுகளை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு கொடுத்திருக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளவரசர் ஹரியின் நிர்வாணப் படங்கள்\nஅரசகுடுப்த்தினரின் செய்தி என்றாலே ஊடகங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஏதாவது சிக்காதா என்று காத்துக்கொண்டிப்பார்கள். வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி வசமாக சிக்கியது இளவரசர் ஹாரியின் நிர்வாண புகைப்படம். விடுவார்களா என்ன இணையதளங்களில் பரப்பிவிட்டு விட்டார்கள்.\nஇளவரசர் ஹரியும் இளம் பெண் ஒருவரும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருக்கும் படங்கள் எப்படியே கைக்கு சிக்கவே கிசுகிசுவுக்கு பேர் போன TMZ இணையதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த படங்கள்தான் அமெரிக்க இணையதளங்களில் இன்றைக்கு ஹாட் டாபிக். இந்த படங்களை 68 மில்லியன் மக்கள் இந்த படங்களை பார்த்து கமெண்ட் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபடத்தில் இருப்பவர் இளவரசர் ஹரி தான் என்பதை அரச குடும்பத்தின் செய்தி தொடர்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகல BJP Mp க்களும் ராஜினமா செய்தால் காங். கூட்டணி தீவிர ஆலோசனை\nடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்று பாஜக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் கூடி விவாதித்தது.\nநிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் அமைச்சர் ப. சிதம்பரத்தையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க மறுப்பதைக் கண்டித்து அக்குழுவில் இருந்து ஒட்டுமொத்தமாக பாஜக உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இது காங்கிரஸ் கூட்டணியை அதிர்வடையச் செய்திருக்கிறது.\nடெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதுபற்ரி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai IIT ��ற்றி அவாள் ஏடே கூறுகிறது அசல் அக்கிரகார ஆதிக்க நிறுவனம்\nசென்னை IIT என் பது அசல் அக்கிரகார ஆதிக்க நிறுவனமாக நடைபெற்று வருவது பற்றி விடுதலை பலமுறை எழுதி வந்திருக் கிறது. அந்த நிறுவனம் பற்றி அக் கிரகார ஏடான தினமணியே என்ன கூறுகிறது படியுங்கள் சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட் பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் அவமதிக் கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவது அந்த நிறு வனம் சட்டத்திற்கு அப்பாற் பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) என்றதும், அது சர்வதேச தரத்தில் தலை சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருவதோடு மட்டு மல்லாமல், அங்கிருந்து சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் உருவா கின்றனர் என்பதும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் அண்மைகால மாக அங்கு நடைபெறும் சம் பவங்கள் அந்த தோற்றத்தை வலுவிழக்கச் செய்து வரு கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAnna baloon வீங்கி வெடித்து வீணாய் போன அன்னா போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜன்லோக்பால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று படிப்படியாக முன்னேறி இறுதியாக அரசியல் களத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் அன்னா ஹஸாரே குழுவினர்.\nஜன்லோக்பாலை வலியுறுத்தி சென்ற வாரம் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே. தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர். கடந்தமுறை ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின்போது கூடிய கூட்டம், திரண்ட ஆதரவு இம்முறை இல்லை என்றபோதும் ஹஸாரே கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார். இந்நிலையில் திடீரென உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார். தொடர்ந்து அன்னா குழுவினர் வெளியிட்ட அறிவிப்புதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை அறவழிப்போராட்டம் மூலம் தீர்த்துவிடலாம் என்று நினைத்து போராடினோம். அரசு அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வலுவான லோக்பால் விஷயத்தில் அரசு காட்டிவரும் அலட்சியம் எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. இனி பிரச்னைகளை அரசியல்ரீதியாகத் தீர்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம். விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போகிறோம்.’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPolice தேர்வில் பணம் பறிக்கும் கும்பல் : போட்டியாளர்கள் அதிர்ச்சி\nமதுரை: போலீஸ் உடற்தகுதித் தேர்வில், வேலைக்கு சேர்ப்பதாகக் கூறி, பணம் பெற்று, சிலர் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. \"இதுகுறித்து தகவல் தெரிவித்தால், மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு அதிகாரியான, மதுரை மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கிரேடு 1 கான்ஸ்டபிளாக போலீஸ் பணியில் சேர, ஜூன் 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் உடற்தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்களை அணுகும் சில போலீசார், போலீஸ் வேலையில் சேர்ப்பதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாய் வரை \"கறக்கின்றனர்'. இது, சக போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பின், பணம் செலுத்திய போட்டியாளருடன், சக போலீஸ்காரர் ஒருவரை அனுப்பி வைக்கின்றனர். ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதலில், செ.மீ., வித்தியாசம் ஏற்படும்போது, அவர் \"சிக்னல்' கொடுக்க, வித்தியாசம் \"சரிகட்டப்படுகிறது'.இதில், குறிப்பிட்ட சிலருக்கு பங்கு இருப்பதாகவும், \"சரிசெய்ய' முடியாத வித்தியாசம் எனில், குறிப்பிட்ட தொகையை மட்டும் இழுபறிக்குப் பின், போட்டியாளரிடம் திருப்பி கொடுப்பதாகவும், நேற்று புகார் எழுந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுரங்க ஒதுக்கீட்டு பிரச்னையில் பிரதமருக்கு எவ்வித தொடர்பும் இல்லை'\nபுதுடில்லி:\"\"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விஷயத்தில், பிரதமருக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.\nமத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் பெரும் அமளியை ஏற்படுத்துகின்றன. இதில், பிரதமருக்கு தொடர்புள்ளதாகவும், புகார் கூறுகின்றன. இந்த விவகாரத்தில், பிரதமருக்கு எந்த தொடர்பும் இல்லை. இதற்காக, அவர் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை.நிலக்கரி சுரங்கங்களை, ஏலத்தின் மூலம், ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாகவே, சுரங்க ஒதுக்கீட்டில் ஏல நடைமுறையை அறிமுகப்படுத்த முடியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோனியா காந்தி Most powerful பெண்’ணாக Michelle Obamaவை வீழ்த்தினார்\nஅமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வரும், சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா, இந்த முறை 6-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மிஷல் ஒபாமாவைவிட, சோனியா முன்னிலையில் உள்ளார்.\nசோனியாவுக்கு கம்பனி கொடுப்பதற்காக இந்திய பெண்கள் வரிசையில், பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி, 12-வது இடத்தையும், சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பத்மஸ்ரீ வாரியர் 58-வது இடத்திலும், ICICI பேங்க் சி.இ.ஓ. சாந்தா கோச்சார் 59-வது இடத்திலும், பைகான் நிறுவனர் கிரன் மசும்தர் 80-வது இடத்திலும் உள்ளனர்.\nபுரட்சித் தலைவியின் பெயரைக் காணவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1.40 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேர் கைது\nசென்னை: கூலித் தொழிலாளியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரது குழந்தையை, 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.\nஅம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்தவர் சுகுணா சரஸ்வதி, 70. தற்போது, திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் வசிக்கிறார். இவர் மகன், கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. இதையடுத்து, குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். இது குறித்து, அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த, ஆனந்தன் மனைவி சித்ராவிடம், 28, சுகுணா சரஸ்வதி கூறியுள்ளார். சித்ரா, தனக்கு தெரிந்த நபர் ஒருவர், சேலத்தில் இருப்பதாகவும், அவர் மூலம் குழந்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள் ளார். கடந்த மார்ச், 17ம் தேதி, சுகுணாவிடம், 1.40 லட்சம் ரூபாய் பணம் வாங்கி, குறை பிரசவத்தில் பிறந்து, 25 நாட்களே ஆன, ஒரு கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை, சித்ரா கொடுத்துள்ளார். இந்த குழந்தையை, மருத்துவரிடம் காண்பித்தபோது, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மார்ச் 20ம் தேதி, குழந்தையை சித்ராவிடம் ஒப்படைத்து விட்டு, தான் கொடுத்த பணத்தை, சுகுணா திரும்ப கேட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 ஆகஸ்ட், 2012\nஇட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்\nஇட ஒதுக்கீட்டை தகுதி, திறமை என்ற பெயரில் எதிர்க்கும் ஆதிக்க சாதியினரின் வாதங்களைத்தான் வைத்தியும் முன்வைக்கிறார். ஆனாலும் பூணூலை மறைக்க முடியவில்லையே\nஇட ஒதுக்கீடு தொடர்பான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் சலுகைகள், விதித்தளர்வுகள் செய்யலாம் என்று 82வது சட்டதிருத்தம் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினாராம்.\nதற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒரு சட்டதிருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்திருப்பதைக் கண்டுதான் தினமணிக்கு கவலை. வைத்தி மாமா சாராமாகக் கூறுவதனைப் பார்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் நற்பெயர் கெட்டுப்போன வழக்கில் கலைஞர் ஸ்டாலின் விஜயகாந்த் ராமதாசுக்கு சம்மன்ஸ்\nஜெயலலிதாவின் ‘கொடநாடு அவதூறு’: கருணாநிதி, ஸ்டாலினுக்கு சம்மன்\nViru News“முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் மாதக்கணக்கில் ஓய்வு நிலையில் இருப்பது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், முதல்வருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயரை துவம்சம் செய்துவிட்டன” என தொடரப்பட்ட அவதூறு வழக்கு, உயிருடன்தான் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இன்று கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டது.\nஇவர்களுக்கு மட்டுமின்றி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் யாரும், கொடநாடு பற்றி இதுவரை பேசவில்லை என்பதால், முதல்வரின் நற்பெயர் கெடவில்லை. இன்னமும் வழக்கு பதிவாகவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈமுவெல்லாம் ஜூஜுபி... நாட்டுக் கோழியை வைத்தும் பெரிய மோசடி\nஈரோடு: ஈ��ு கோழிப்பண்ணையைப் போல நாட்டுக்கோழி பண்ணையிலும் மோசடி நடந்துள்ளதாக நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். பணத்தை திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி புகார்கள் குவிந்து வருவதால் போலீசார் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையத்தை சேர்ந்தவர் முனியன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் ஸ்ரீநித்யா பவுல்ட்டரி ஃபாம் என்ற நாட்டுக்கோழி பண்ணையை ஆரம்பித்தார்.\nபின்னர் அவர் ஈமு கோழி பண்ணை பாணியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், கோழி பண்ணையும் அமைத்து தரப்படும் என கவர்ச்சிகரமான திட்டத்தினை அறிவித்தார்.\nஇதை நம்பிய பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBangalore வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 SMS அனுப்பிய\nபெங்களூரில் செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பிய உள்ளூர்வாசிகள் அனீஸ் பாஷா(26), அவரது கூட்டாளிகள் தஹ்சீன் நவாஸ்(32) மற்றும் சல்மான் கான்(22) ஆகிய 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் செல்போன் ரிப்பேர் செய்வதில் கில்லாடியான அனீஸ் பாஷா பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநயன்தாரா :சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்\nசென்னையில் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய\nநடிகை நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். இந்நிலையில் அவர், சென்னை நகரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர், ‘’சென்னையில் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன���. இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை.\nபொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் மிகவும் மோசமாகி விடுகிறது.\nரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai IIT யில் எம்.டெக். மாணவி தற்கொலை ரகசிய திருமணம் செய்தவர் :\nசென்னை ஐ.ஐ.டி. விடுதியில் எம்.டெக் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்தவர் ஆவார்.\nசென்னை ஐ.ஐ.டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காதல் தோல்வி காரணம் என்று தெரியவந்தது.\nஇந் நிலையில் இப்போது மாணவி ஒருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஆந்திர மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த மானஷா மெருகு (22) ஐ.ஐ.டியில் எம்.டெக் கெமிக்கல் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி தான் இவர் ஐ.ஐ.டியில் சேர்ந்தார். அங்குள்ள சரயூ விடுதியில் தங்கியிருந்தார்.\nகடந்த சனிக்கிழமை சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.\nநேற்று மாலை 4.30 மணியளவில் இவரது அறையில் தங்கி இருந்த சக மாணவி ஜோபி வெளியில் போய் விட்டு, அறைக்கு திரும்பினார். ஆனால், நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் செக்யூரிட்டியிடம் தெரிவித்தார்.\nஅவர் ஐஐடி அதிகாரிகளிடம் தெரிவிக்க, கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது மானஷா மின் விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிரானைட் கிங்’ பி.ஆர்.பி. அலறிக் கொண்டு மதுரைக்கு ஓடி வந்த கதை\nமதுரை காவல்துறைக்குள் லேசான ஒரு முறுகல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். காரணம், தலைமறைவாக இருந்த பி.ஆர்.பி.-யை அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து சரணடைய வைப்பதற்காக போலீஸ் செய்த ஒரு தந்திரத்தில், விஷயம் தெரியாமல் தலையைக் கொடுத்தார் ஒரு போலீஸ் அதிகாரி.\nஇப்போது, இந்த போலீஸ் அதிகாரி மீது பி.ஆர்.பி. தரப்பும் கோபமாக உள்ளது. சக போலீஸ் அதிகாரிகளின் கேலி பார்வைகளையும் தாங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவரது பி.ஆர்.பி. தொடர்பும் அம்பலமாகி விட்டது. அதுதான், அவர் தலைமையுடன் முறுகல் நிலையில் உள்ளார்.\nஎமக்கு தகவல் கொடுத்தவர்களுக்கு சிக்கல் வரக்கூடாது என்பதால், எந்த அதிகாரியின் பெயரையும் இங்கு குறிப்பிடவில்லை. மதுரை மேட்டர்கள் தெரிந்தவர்களுக்கு, பெயர்கள் சொல்லாமலேயே புரியும்.\nகிரானைட் விவகாரம் டாப் கியரில் ஓடத் துவங்கியபோது, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியை மதுரை ஏரியாவில் இருந்து விலகி இருக்கும்படி அட்வைஸ் கொடுத்தவரே, போலீஸ் அதிகாரி ஒருவர்தான். பி.ஆர்.பி. நிறுவனம் மீதான ரெயிடுகள் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தவரும் அவரே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBangalore லிப்ட் தரையில் மோதி 15 என்ஜினியர்கள் படுகாயம்\nபெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள எஸ்ஜேஆர் ஐபார்க் கட்டடத்தில் லிப்ட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 9 மாடிகளை அதிவேகத்தில் கடந்து கீழ்த் தளத்தில் மோதியதில் அதிலிருந்த 15 சாப்ட்வேர் என்ஜினியர்கள் படுகாயமடைந்தனர். சிலருக்கு கால் எலும்புகள் முறிந்துள்ளன.\nஎஸ்ஜேஆர் ஐபார்க் கட்டடத்தில் 8 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்கள் உள்ளன. இதில் வார்ப் டவர் என்ற கட்டடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது.\nஇந்தக் கட்டத்தில் யூனிசிஸ் இந்தியா மற்றும் பிடலிட்டி இன்பர்மேசன் சர்வீசஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள் உள்ளன.\nஇங்கு கோன் நிறுவனம் தான் லிப்டுகளை அமைத்துள்ளது. நேற்று இந்தக் கட்டடத்தின் 7வது மாடியில் உள்ள கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு 15 ஊழியர்கள் லிப்டில் ஏறி, தரைத்தளத்துக்கு வருவதற்காக பட்டனை அழுத்தினர்.\nஅப்போது திடீரென லிப்ட் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் பயங்கரமான வேகத்தில் தரையை நோக்கிப் பாய்ந்தது. அதிலிருந்தவர்கள் அலறிய நிலையில், அந்த லிப்ட் தரைத்தளத்தையும் தாண்டி இரண்டாவது கீழ் தளத்தில் வந்து மோதி நின்றது.\nஅதிலிருந்த 15 பேரும் தூக்கி வீசப்பட்டதில் அனைவருமே காயமடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இந்திய சாதனை 5 Days 100 கோடி: ஏக் தா டைகர்\nசல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.\nபாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெள��யானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.\nஇதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.\nநேற்றுடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 ஜுலை 1938 அன்று இந்தி எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது\nமொழிப்போர் / அத்தியாயம் 5\nஇந்தித் திணிப்புக்கு எதிரான எங்களுடைய போராட்டம் அறவழியில் நடக்கும். இந்தித் திணிப்பின் ஆபத்து குறித்து மக்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்வோம். உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம். ஊர்வலங்கள் செல்வோம். பேரணிகள் நடத்துவோம். தேவைப்பட்டால் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதுதான் போராட்டக்காரர்கள் விடுத்த அறிவிப்பு. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து விமரிசனங்கள் எழுந்தன.\nசத்தியாக்கிரகம் என்பது புனிதமான, தூய்மையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவேண்டிய கடைசி ஆயுதம். அதனை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ராஜாஜி. சத்தியாக்கிரகம்கூட காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது ராஜாஜி எழுப்பிய கேள்வியின் உள்ளர்த்தம். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அறவழியிலான போராட்டங்கள் தொடங்கின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது'\nபுதுடில்லி: \"\"இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார்.\nடில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: ம���ன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. \"அணு ஆயுதங்களை போர்க்களத்தில் பயன்படுத்த மாட்டோம்' என, துவக்கம் முதலே, இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒரு சில நாடுகள், போருக்கு பயன்படுத்துவதற்காக, அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயா காலடியில் செங்க்ஸ் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்\nஅ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்\nஜெயாவின் 91-96ஆம் ஆண்டு ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் பெரும் கோடிகளைச் சுருட்டிய செங்கோட்டையன் தற்போதைய மூன்றாவது ஆட்சியில் அமைச்சராக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ’அம்மா’ யாரை நீக்குவார், சேர்ப்பார் என்பது அவரது அடிமைகளுக்கே இன்னும், இனியும் பிடிபடாத விசயம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCPIக்கும் தா.பாண்டியனுக்கும் கிரானைட் ஒரு பொன் முட்டையிடும் வாத்து\nஏழைப்பங்காளன்’ சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை\nவினவுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன்\nகட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் மற்றும் குவாரி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு முதலாளிதான் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் என்பது அனைத்து கட்சியினரும், ஊடகங்களும் அறிந்த ஒப்புக் கொண்டிருக்கும் செய்தி. எனினும் ஜெயலலிதாவின் அடிமையும் அதிமுகவின் கம்யூனிச பிரிவான தமிழக சிபிஐயின் தலைவருமான தா.பாண்டியனும் அவரது ஜால்ராக்களும் தளி ராமச்சந்திரனை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமௌனகுரு: சினிமாவில் ஆரோக்கியமான மாற��றங்கள்\n‘மௌனகுரு என்று படம் வந்திருக்கு. இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச் சூழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை.\nஅபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்துக்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு.\nமௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்தபட்சம் ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஓட்டிப் பாரத்ததற்கு கணக்கே கிடையாது.\nஒன்றும் பிரமாதமான கதையோ பிரமாண்டமான காட்சியமைப்புகளோ நட்சத்திரப் பட்டாளங்களோ அசத்தும் தொழில்நுட்பக் கிறங்கடிப்புகளோ கிடையாது. அப்படி இருந்தும் மனதிலே பச்சக்கென படம் ஒட்டிக்கொள்வதற்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇதுவரைக்கும் தமிழ் சினிமா எத்தனையோ யதார்த்த சினிமாக்களைக் கண்டிருக்கிறது. அண்மைக் காலத்திலே காதல், வெய்யில் தொடங்கி ரேனிகுண்டா வரை பட்டியல் நீள்கின்றது. வசூலைப் பற்றிய கவலை குறைவான ஒரு தயாரிப்பாளரும் கொஞ்சம் உலக சினிமாக்களில் பரிச்சயமுள்ள இயக்குனரும் சேர்ந்து விட்டால் ஒரு குடும்பக் கதையையோ சமூகக்கதையையோ யதார்த்தமாகச் சொல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஒரு போலீஸ் கதையை யதார்த்தமாக சொல்வதற்கு நிச்சயம் இன்னும் ஆழமான திறமையும் துறைசார்ந்த அறிவும் தேவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடுவிட்டர் வலைதளம் மீது நடவடிக்கை- மத்திய அரசு எச்சரிக்கை\nடெல்லி: வடகிழக்கு மாநிலத்தவருகு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்காத டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வடகிழக்கு மாநிலத்தவர் மீது வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் இணையதளங்களிலும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் விஷமிகள் உலவவிட்டனர். ஃபேஸ்புக், யூ டியூப், டிவிட்டர் தளங்களில் இத்தகைய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசின் கடுமையான ஆட்சேபனைக்குப் பிறகு ஃபேஸ்புக் ,யூ டியூப் ஆகிய தளங்கள் ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்கிவிட்டன. மேலும் 254 இணையளதங்களை மத்திய அரசு தடை செய்தும்விட்டது. ஆனால் டுவிட்டர் சமூக வலைதளம் மட்டும் ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்காமல் இருந்து வருகிறது.\nவன்முறை மற்றும் பீதியை ஏற்படுத்தும் பக்கங்களை டுவிட்டர் இணையதளம் நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதியேட்டர் உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது\nசென்னை: தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் நிலையெல்லாம் கவலைக்கிடமாக இருப்பதாக கவலையுடன் கூறியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.\nதிருத்தணி என்று ஒரு படம். பரத்-சுனைனா நடிப்பில் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ள படம். பேரரசுதான் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ் ஆடியவை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.\nசினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி திரை உலகின் அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஆகஸ்ட், 2012\nமதுரை ஆதீனத்திலிருந்து 2 நித்தியானந்தா ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு\nமதுரை: மதுரை ஆதீன மடத்தில் திடீரென புதிய பிரளயம் கிளம்பியுள்ளது. இதுரை சாதுவாக இருந்து வந்த மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் டென்ஷனாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவுப்படி ஆதீன மடத்தில் தங்கியிருந்த நித்தியானந்தாவின் 2 தீவிர ஆதரவாளர்கள் மடத்தை விட்டு வெளியே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை ஆதீன மடத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் அறிவித்தது முதலே பெரும் பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து நித்தியானந்தா சர்ச்சையிலும், வழக்குகளிலும் சிக்க அருணகிரிநாதர் கையைப் பிசைந்தபடிதான் உள்ளார். இருப்பினும் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில்தான் அவரும் உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nகிரானைட் முறைகேடு பணத்தில் CPI கட்சித் தலைமைக்கு கொடுத்த வீடு\nஎம்.எல்.ஏ. கிரானைட் முறைகேடு பணத்தில், கட்சித் தலைமைக்கு கொடுத்த வீடு\nபெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் உள்ள தளி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மீது கிரனைட் குவாரி முறைகேடு குறித்து ஆராயத் துவங்கிய போலீஸ், முதல் கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரியவருகிறது.\nகாரணம் தோண்ட, தோண்ட வெளிவரும் முறைகேடுகள்தான்\nதளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தமது கட்சித் தலைமையிலும், ஆட்சியில் உள்ள சிலருக்கும் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த வீடுகளும், தற்போது சிக்கலுக்கு உள்ளாக போகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி ப...\nபேய் கூப்பிட்டதாக கூறி பிளஸ்-2 மாணவி தற்கொலை\nKerala திலகன் கவலைக்கிடம் மோகன்லால் மம்மூட்டியின் ...\nSamsung ஆப்பிள் நிறுவனத்துக்கு 5,500 கோடி இழப்பீடு...\nவிஜய் சூர்யா அஜித் எல்லாம் போலிசாக நடிக்கவே முடியாது\nஆசிரியர் உதைத்ததில் சிறுவனின் சிறுநீரகம் பழுதானது\nதரங்கெட்ட செபஸ்தியானின்(சீமான்) கொலை மிரட்டல்\nசெவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட் களை காண முட...\nபுதிய தலைமுறை SRM பச்சமுத்துவின் சுரண்டல் சுயவிளம்...\nதேவை இன்னொரு பசுமைப் புரட்சி\nபோதிதர்மர் / அத்தியாயம் 5 கடத்தல்காரன் தேவை\nTamilnadu அரசை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவில் BJPக்கு பெரும் சரிவு ஊழலோ ஊழல்\nதினமலர் மட்டும் செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது\nமாற்றான் Bumper HIT விற்று தீர்ந்துவிட்டன.\nஅல்லிராணிக்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்\nஜெயலலிதாவின் போர்டிகோ அமைச்சர்கள் கார்டியோகிராம் எ...\nசுப்ரமணியம் சுவாமியின் ஏவுகணையில் இருந்து தப்பித்த...\nடில்லிக்கு வாஷிங்டன் ரெட் சிக்னல்: “வெப்சைட்டில் க...\nSunTv CEO வாக கலாநிதி மாறன் மகள் காவ்யா\nIndia வால்ட் டிஸ்னியின் ரூ1,000 கோடி முதலீடு\n2000 வருடங்களாக எம்மை படிக்கவே விடவில்லை\nலண்டன் ஏர்போர்ட்டில், விமானத்தின் கீழ் உயிரற்ற உடல்\nகோவையில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் Mafia\nவிலை குறைந்ததையடுத்து நூற்றுக்கணக��கான கிலோ தக்காளி...\nஉயர்ரக பிராந்தி பிரான்சிலிருந்து இறக்குமதி\nஆனந்த விகடனின் தமிழை சிதைக்கும் பார்பன சதி\nடிவியில் ஒருவர் தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித...\nஎன் மீது குறைசொல்வோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்...\nTwitter ஆறு பக்கங்களை உடனடியாக நீக்க சம்மதம்\nலண்டனில் MBA முழு ஸ்காலர்ஷிப் பெற்ற தமிழக (குன்னூர...\nசத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்\nஇளவரசர் ஹரியின் நிர்வாணப் படங்கள்\nசகல BJP Mp க்களும் ராஜினமா செய்தால்\nChennai IIT பற்றி அவாள் ஏடே கூறுகிறது அசல் அக்கிரக...\nAnna baloon வீங்கி வெடித்து வீணாய் போன அன்னா போராட...\nPolice தேர்வில் பணம் பறிக்கும் கும்பல் : போட்டியாள...\nசுரங்க ஒதுக்கீட்டு பிரச்னையில் பிரதமருக்கு எவ்வித ...\n1.40 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேர் கைது\nஇட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷம...\nஜெயலலிதாவின் நற்பெயர் கெட்டுப்போன வழக்கில் கலைஞர் ...\nஈமுவெல்லாம் ஜூஜுபி... நாட்டுக் கோழியை வைத்தும் பெர...\nBangalore வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 ...\nநயன்தாரா :சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வே...\nChennai IIT யில் எம்.டெக். மாணவி தற்கொலை ரகசிய திர...\nகிரானைட் கிங்’ பி.ஆர்.பி. அலறிக் கொண்டு மதுரைக்கு ...\nBangalore லிப்ட் தரையில் மோதி 15 என்ஜினியர்கள் பட...\nபுதிய இந்திய சாதனை 5 Days 100 கோடி: ஏக் தா டைகர்\n1 ஜுலை 1938 அன்று இந்தி எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்...\nஇந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்...\nஜெயா காலடியில் செங்க்ஸ் விழும்போது மார்பை ஏன் பிள...\nCPIக்கும் தா.பாண்டியனுக்கும் கிரானைட் ஒரு பொன் மு...\nமௌனகுரு: சினிமாவில் ஆரோக்கியமான மாற்றங்கள்\nடுவிட்டர் வலைதளம் மீது நடவடிக்கை- மத்திய அரசு எச்ச...\nதியேட்டர் உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது\nமதுரை ஆதீனத்திலிருந்து 2 நித்தியானந்தா ஆதரவாளர்கள்...\nகிரானைட் முறைகேடு பணத்தில் CPI கட்சித் தலைமைக்கு க...\nபாக். போலீஸ் காவலில் 11 வயது சிறுமி\nமியன்மாரில் இன்றுமுதல் செய்தி தணிக்கை நீக்கம்\nராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாள்... நினைவு கூர்...\nமெகந்தி அலர்ஜி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு\nஇந்தியாவில் வதந்தியை பரப்பிய 250 இணையதளங்களுக்கு தடை\nசங்கீதா தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்\nஅதிமுகாவுக்கும் கல் குவாரிகளுக்கும் இடையில் என்னதா...\nSunTv Saxena புதிய சேனல் ஆரம��பிக்கிறார்\n8ம் வகுப்பு மாணவனை பிளேடால் கீறி, குச்சியால் அடித்...\nகீத்திகாவுடன் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்ட...\nதமன்னா பதிலடி பங்கு கோரும் தயாரிப்பாளருக்கு\nஅணுசக்தியால் இயங்கும் பாட்டரி No அடிக்கடி சார்ஜ்\nEmail Password டை திறக்க சைபர் கிரைம் போலீசார் தீவ...\nமோசடி குவாரி அதிபரிடம் விடிய விடிய விசாரணை\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யா தொடர்வாரா \nஎனக்கு ஏற்ற தொழில் எது\nபஸ் டிரைவர்களுக்கு குவாட்டர் சப்ளை. உணவுக்காக நிற...\nசட்டம் ஒரு இருட்டறை’.Remake லேசர் முறையில் ஷூட்டிங்\nமாணவரை பிரம்பால் அடித்த தாளாளருக்கு போலீஸ் வலை\nஅம்பேத்கர் முதலிடம் - 2 கோடி பேர் வாக்களிப்பு\nஇந்தியாவில் மத கலவரம் ஏற்படுத்த பாக். உளவுத்துறை ப...\nவசதிக்கு ஏற்ப சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கி...\nகாங்கிரஸ் பாய்ச்சல்: சுரங்க ஒதுக்கீட்டில் பரபப்புக...\nபொறியியல் கலந்தாய்வு முடிந்தது: 55 ஆயிரம் இடங்கள் ...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்���ில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%B5%E0%AE%83%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2020-07-07T06:55:04Z", "digest": "sha1:W3VIPX4YC2PI4B4EBXRBR3CPBVQOB4IM", "length": 23044, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "வைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா ��ொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\nசெல்போன்களில் வைஃபை இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி பிரபலமாகி வருகிறது. வைஃபை காலிங் என்றால் என்ன அனைத்து செல்போன்களிலும் இதனை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ளலாம். நெட்வொர்க் கிடைக்கல. பேசும்போதே கால் கட்டாகிடுச்சி...\nசெல்போன்களில் வைஃபை இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி பிரபலமாகி வருகிறது. வைஃபை காலிங் என்றால் என்ன அனைத்து செல்போன்களிலும் இதனை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ளலாம். நெட்வொர்க் கிடைக்கல. பேசும்போதே கால் கட்டாகிடுச்சி என்று அடிக்கடி நாம் புலம்புவதுண்டு. அதற்கெல்லாம் தீர்வாக வந்துவிட்டது வைஃபை காலிங். அதாவது வீடு, அலுவலகம், அல்லது பொது இடங்களிலோ வைஃபை இணைப்பை பயன்படுத்தி நாம் குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் நாளுக்குள் நாள் அப்டேட் ஆகி வருகின்றன. அதன் அடுத்தக் கட்டம்தான் வைஃபை இணைப்பை பயன்படுத்தி வீடியோ அல்லது ஆடியோ கால் மேற்கொள்வது. தற்போதைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை காலிங் வசதியை விரிவுபடுத்தியுள்ளன. வைஃபை காலிங் வசதி என்பது சமகால தேவையாக மாறிவருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வைஃபை காலிங் வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும் அனைத்து செல்போன்களிலும் இதனை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ளலாம். நெட்வொர்க் கிடைக்கல. பேசும்போதே கால் கட்டாகிடுச்சி என்று அடிக்கடி நாம் புலம்புவதுண்டு. அதற்கெல்லாம் தீர்வாக வந்துவிட்டது வைஃபை காலிங். அதாவது வீடு, அலுவலகம், அல்லது பொது இடங்களிலோ வைஃபை இணைப்பை பயன்படுத்தி நாம் குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் நாளுக்குள் நாள் அ���்டேட் ஆகி வருகின்றன. அதன் அடுத்தக் கட்டம்தான் வைஃபை இணைப்பை பயன்படுத்தி வீடியோ அல்லது ஆடியோ கால் மேற்கொள்வது. தற்போதைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை காலிங் வசதியை விரிவுபடுத்தியுள்ளன. வைஃபை காலிங் வசதி என்பது சமகால தேவையாக மாறிவருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வைஃபை காலிங் வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம். வைஃபை இணைப்பு மூலம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கென தனியாக செயலி எதுவும் தேவையில்லை என்பதே இதன் முக்கியமான அம்சம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் இலவசமாக வைஃபை காலிங் வசதியை பயன்படுத்தலாம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த செல்போன் மாடல்களில் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த பட்டியலில் உங்கள் போனும் இடம்பெற்றிருந்தால் வைஃபை காலிங் செய்யலாம். வைஃபை காலிங் செய்யக்கூடிய மாடல்களில் உங்கள் போனும் இருந்தால் அதற்கேற்ப செட்டிங்கில் VOLTE அல்லது VOWIFI என்ற பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும். செல்போன் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த தொடங்குவது சிறந்தது என்கின்றன தொலைதொடர்பு நிறுவனங்கள். வைஃபை காலிங் வசதியே அடுத்த சில ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறையாக மாறப்போகிறது. இதற்கு காரணம், பிரத்யேக செயலி ஏதுமில்லாமல் வைஃபை இணைப்பு வசதியை மட்டுமே கொண்டு அழைப்புகளை ஏற்படுத்தலாம். துல்லியமான,தெளிவான மற்றும் தடையற்ற குரல்வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கால் டிராப் போன்ற பிரச்னைகள் இதில் ஏற்படாது. செயலிகள் மூலம் ஏற்படுத்தும் அழைப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பேட்டரியே செலவாகும் என சொல்லப்படுகிறது. உங்கள் போனில் நெட்வொர்க் இல்லை என்றாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் முறையான வைஃபை இணைப்பு இருந்தாலே போதுமானது. இந்த முறை நாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும், தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளை பயன்படுத்தும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது.\nஇந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்ற ஐபோன்கள் விற்பனை\nபிப்.1 முதல் இந்த மா���ல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு:...\nவீட்டுக்குள்ளே வரும் புலி, சிங்கம்: குழந்தைகளைக் குதூகலப்படுத்துவது...\nபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பாகிஸ்தானுக்கு அதிருப்தி கடிதம்\nஇரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல்...\nதண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின்...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\n“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை...\n2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை...\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில்...\nஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ்...\n2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்......\nகடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம்...\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது\nமாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி...\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின்...\nமஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும்...\nமஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த முக்கிய...\nஈரோடு : புத்தக திருவிழா ரத்து\n(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக...\n‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள்...\nசீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர்...\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-serials/2016/jul/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2736.html", "date_download": "2020-07-07T06:13:58Z", "digest": "sha1:KZU7XNZXV653SRGPVADOW2P6WJXYIQJD", "length": 6890, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முத்து மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:27:10 AM\nமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா\nஉத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவையொட்டி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மகா அபிஷேகம், பால்குட ஊர்வலம், அன்னதானம், தீ மிதி திருவிழா, குளக்கரையில் இருந்து நீர் திரட்டுதல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எஸ்.அழகரசன், எம்.மணி, ஜி.வீரராகவன், எம்.கோதண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-07T06:37:44Z", "digest": "sha1:K3OBUYEMDN332AH6HS6NXFCPCDSIXWDD", "length": 10012, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nHome / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது\nதிருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nதிருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் 10ஆம் திகதி கடற்படையினரால் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பலொன்றில் கடற்படையினரால் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர்கள் கின்னியா பகுதியில் வசிக்கின்ற 19 மற்றும��� 31 வயது இடையில் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை கைது கைப்பற்றப்பட்டுள்ளன\nகைது செய்துள்ள நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது\nTagged with: #திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது\nPrevious: நிலத்தில் புதைந்திருந்த நிலையில் குண்டுகள் மீட்பு\nNext: இன்று உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2078 பேராக அதிகரித்துள்ளது. அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/113-120.html", "date_download": "2020-07-07T06:13:29Z", "digest": "sha1:JK3EGJT72IGDLTODOPSV2KLCOOG4ZPZK", "length": 5174, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "113 - 120 ஆசனங்களைப் பெறுவோம்: பசில் நம்பிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS 113 - 120 ஆசனங்களைப் பெறுவோம்: பசில் நம்பிக்கை\n113 - 120 ஆசனங்களைப் பெறுவோம்: பசில் நம்பிக்கை\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியான பெரமுன, 113 முதல் 120 வரையான ஆசனங்களைப் பெறும் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.\nகடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றது போன்று எதிர்வரும் தேர்தலிலும் தமது கட்சி பெரும்பான்மைப் ப���த்துடன் வெற்றி பெறும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nவிகாரைகள் ஊடாக சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் இறுதி வாய்ப்பு என மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரமே கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்கு உதவியதாக ஞானசார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_36.html", "date_download": "2020-07-07T05:51:12Z", "digest": "sha1:VXPJ3V742WXYZJCEJ2REIH6K63CVN7OI", "length": 4961, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரவி - அலோசியசை கைது செய்ய நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரவி - அலோசியசை கைது செய்ய நடவடிக்கை\nரவி - அலோசியசை கைது செய்ய நடவடிக்கை\nமுன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.\nமத்திய வங்கி பிணை முறி ஊழலின் பின்னணியில் இக்கைதுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, முன்னைய ஆட்சியில் பல மடங்கு பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்��ியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242295-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-07-07T06:12:26Z", "digest": "sha1:HRA5OPYCTMG3BVHKWBKJ46DJWNOW7CCL", "length": 61343, "nlines": 392, "source_domain": "yarl.com", "title": "விடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை! தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி\nBy பெருமாள், May 10 in ஊர்ப் புதினம்\nவிடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி\nவிடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பா\nபதில் - இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு 70 ஆம் ஆண்டுகளில் உருவானது. ஆனால் எமது கட்சி 1949 ஆம் ஆண்டு உருவானது.\nகேள்வி -ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்தினார்.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்தை பிரபாகரனே நடத்தினால், அதில் சம்பந்தன் அவர்கள் கலந்துக்கொண்டார்\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்கு அமைய உருவாக்கப்படவில்லை என நீங்கள் கூறுகிறீர்களா\nபதில் - இல்லை. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தது. இதனால், அந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஒன்று இருந்தது. அது அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலம்.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது 7 கட்சிகள் இருந்தன. தற்போது மூன்று கட்சிகளே இருக்கின்றன. புளொட், டெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன மாத்திரமே இருக்கின்றன\nபதில் - தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றன. ஆரம்பிக்கும் போது நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கில் ஒரு கட்சிதான் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது. காலத்திற்கு காலம் சில கட்சிகள் உள்ளோ வருகின்றன. சில கட்சிகள் வெளியில் செல்கின்றன.\nகேள்வி - ஆனந்தசங்கரியும் இதில் இருந்தார். பாசிசவாதிகளுடன் தன்னால் வேலை செய்ய முடியாது என்று அவர் வெளியேறினார்.\nபதில் - ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அப்போது அந்த கட்சிதான் இருந்தது. தமிழரசு கட்சி இருக்கவில்லை. ஆனந்தசங்கரி வழக்கு தாக்கல் செய்��ு, செயற்பட்டதன் காரணமாக அவரை வெளியேற்றி விட்டு, தமிழரசு கட்சிக்கு உள்ளே வந்தது.\nகேள்வி - விக்னேஸ்வரன் , அனந்தி சசிதரன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். பல்வேறு தரப்பினர் வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.\nபதில் - ஆமாம். இரண்டு தரப்பிலும் என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தம்மை அடிப்படைவாதிகளாக காட்ட முயற்சிக்கும் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். தேசிய மட்டத்தில் இருந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என கூறும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்கவிட முயற்சிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.\nபதில் - அப்படி எதுவுமில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை போட்டியிட வேண்டாம் எனக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் போட்டியிட நாங்கள் ஆதரவளித்து, கூட்டணி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த உதவினோம். இதனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவு என எவரும் கூற முடியாது.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.\nபதில் - சம்பந்தனே தலைவர்.\nகேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்\nபதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.\nகேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இயக்குவது சுமந்திரன் தான் என நான் நேரடியாக கூறினால்.\nபதில் - இல்லை நான் அதனை ஏற்க மாட்டேன். அதனை நான் நிராகரிக்கின்றேன்.\nகேள்வி - சுமந்திரன் கட்சிக்குள் அழுத்தங்களை கொடுக்கின்றாரா\nபதில் - சம்பந்தன் அவர்கள் என்னுடன் ஆலோசித்து செய்றபட்டு வருகிறார்.\nகேள்வி - அப்படியானால் நீங்கள் அதிகாரபூர்வமற்ற தலைவர் என்று என்னால் கூற முடியுமா\nபதில் - அப்படி கூற முடியாது. சில நேரங்களில் நான் வழங்கும் ஆலோசனைகளை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார். சம்பந்தன்தான் இறுதியான முடிவுகளை எடுப்பார்.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சினர். அதன் காரணமாகதானே புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் .\nபதில் - புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் என்று என்னால் கூற முடியாது. ஆனால் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனர். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை புலிகளுடன் இணக்கத்துடன் பணியாற்றினர். அந்த காலத்தில்தான் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.\nகேள்வி - சுமந்திரன் ஒரு இனவாதியா\nபதில் - இல்லை இனவாதியல்ல.\nகேள்வி - சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ்வதை நீங்கள் விரும்புகிறீர்களா\nபதில் - அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எனது தீவிரமான நிலைப்பாடு.\nகேள்வி - உங்களது சில அறிக்கைகளை பார்க்கும் போது நீங்கள் இனவாதி போல் தோன்றுகிறது.\nபதில் - அப்படியான அறிக்கைகளும் இல்லை.\nகேள்வி - உங்களது அரசியல் தலைவர் யார் \nபதில் - தற்போது என் அரசியல் தலைவர் சம்பந்தன்\nகேள்வி - நீங்கள் 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலமாக அரசியலுக்கு வந்தீர்கள். சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் கைதிகள், புலிகளின் சார்பில் அல்லது காணாமல் போனவர்கள் சார்பில் வாதாடிய நிலையில் வந்தீர்கள்.\nபதில் - விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடினேன் என்று எவராலும் கூற முடியாது. நான் சிவில் வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணி. இதனால், நான் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகவில்லை. 90களில் நான் சட்டத்தரணியாக கடமையை ஆரம்பித்த போது சில வழக்குகளில் ஆஜராகினேன். ஜே.வி,பி சார்பில் ஆஜராகியிருந்தேன். புலிகள் சார்பில் ஆஜராகினேன் என்று எவராலும் கூற முடியாது.\nகேள்வி - 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள். ஜே.வி.பி சார்பில் ஆஜராகி, யாழ்ப்பாணத்தில் இந்தளவு வாக்குகளை பெற முடியாதே.\nபதில் - முடியும். அன்று தேர்தல் காலத்தில் ஜே.வி.பியினர் யாழ்ப்பணத்திற்கு வந்து மே தின பேரணியை நடத்தும் போது நானும் சிகப்பு சட்டை அணிந்து அவர்களுடன் யாழ்ப்பாண வீதிகளில் சென்றேன். எமது மக்கள் அப்படி பார்க்க மாட்டார்கள்.\nகேள்வி - அப்படியானால், உங்களது அரசியல் கொள்கை ஜே.வி.பியுடன் சம்பந்தப்பட்டதா\nகேள்வி - அப்படியானால் தவறான இடத்தில் இருக்கின்றீர்கள்.\nபதில் - இல்லை. ஜே.வி.பியின் கொள்கையுடன் அல்ல. அப்போது இருந்த அரசாங்கத்துடன் நாங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஜே.வி.பியும் எங்களுடன் கைகோர்த்து செயற்பட்ட மற்றுமொரு அரசியல் அமைப்பு.\nகேள்வி - அப்படியானால், அனுரகுமார திஸாநாயக்க உங்களது அரசியல் தலைவரா\nபதில் - இல்லை. நான் அனைத்து கட்சிகளுடனும் வேலை செய்ய தயாராக இருக்கும் நபர்.\nகேள்வி - சுமந்திரன் வாக்குகளை பெற்றரே தவிர யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.\nபதில் - இல்லை. அப்படி யாரும் கூற மாட்டார்கள்.\nகேள்வி. - சுமந்திரன் தற்போது அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் காணி விவகாரங்கள் பற்றி பேசுவதை காண முடியவில்லை. கொழும்புக்கு வந்து, தேர்தல் பற்றியும், ஊரடங்குச் சட்டம் பற்றியும் பேசுகிறார்.\nபதில் - இவை பற்றி நான்தான் பேசினேன் என்பது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அது மாத்திரமல்ல. அது மாத்திரமல்ல சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். காணிகளை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். இதனால், என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும்.\nகேள்வி - விடுதலை செய்துக்கொள்ளவதற்கான அரசியல் கைதிகள் இன்னும் இருக்கின்றனரா\nபதில் - ஆம் இருக்கின்றனர். 70 மேற்பட்டோர் உள்ளனர்.\nகேள்வி - காணிகள் விடுவிக்கப்பட்டதில் திருப்தியடைக்கின்றீர்களா\nபதில் -திருப்தியடையவில்லை. எனினும் 80 வீதத்திற்கும் மேலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nகேள்வி - காணாமல் போனவர்கள் சம்பந்தமா\nபதில் - அதில் எதுவும் நடக்கவில்லை. காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் அமைக்கப்பட்டது எனினும் எதுவும் நடக்கவில்லை.\nகேள்வி - ஏன் எப்போதும் எதனையாவது எடுத்துச் சென்று இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றீர்கள்\nபதில் - இலங்கைக்கு எதிராக அல்ல. இலங்கை சிறந்த நாடாக தன்னை வெளிக்காட்ட வேண்டுமாயின் எதனையும் மூடிமறைத்து செயற்பட முடியாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது.\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன\nபதில் - புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.\nகேள்வி - ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.\nபதி்ல் - அவருடன் தொடர்புகள் இல்லை.\nகேள்வி - தொல���பேசி தொடர்புகள்\nபதில் - ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை. ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. GTF,BTF,CTC, ATC ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.\nகேள்வி - ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா\nபதில் - நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.\nகேள்வி - ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்\nபதில் - தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.\nகேள்வி - புலம்பெயர் புலிகளின் நிதி, உங்கள் ஊடாகதானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வருகின்றது. நீங்கள்தானே நடுவில் இருக்கும் முகவர்\nபதில் - இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். வருமான வசதிகள் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்திலேயே வாழ்கின்றனர். இதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதி தொடர்பான தொடர்புகள் இல்லை.\nகேள்வி - நீங்கள் தனிநாடு , பிரிவினைவாத கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நபரா\nபதில் - எப்போதும் இல்லை.\nகேள்வி - ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா\nபதில் - ஐக்கியமாக இருக்க வேண்டும். எனினும் அனைத்து இனங்களுக்கும் அரச அதிகாரங்களை கையாளும் அதிகாரம் இருக்க வேண்டும்.\nகேள்வி - அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை கோருகிறது.\nபதில் - சமஷ்டியைதான் நாங்கள் கோருகிறோம். சமஷ்டி மூலமே அனைத்து இன மக்களுக்கு அரச அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.\nகேள்வி - அப்படியானால் அது தனி நாடு.\nபதில் - இல்லை. சமஷ்டி என்பது தனி நாடு அல்ல.\nகேள்வி - சமஷ்டி என்றால் நாடு பிளவுப்பட்டு விடும்\nபதில் - அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பல ஐரோப்பிய நாடுளில் சமஷ்டி முறையே இருக���கின்றது. அவற்றை நாங்கள் தனி நாடுகள் என்று எப்போதும் கூறுவதில்லை. அவை வலுவான நாடுகள். சமஷ்டி இருப்பதன் காரணமாகவே அந்நாடுகள் வலுவான நாடுகளாக இருக்கின்றன.\nகேள்வி - நீங்கள் இந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா\nபதில் - ஆம் அது தற்போது எங்களது தேசிய கொடி அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nகேள்வி - தேசிய கீதம் -\nபதில் - ஆம் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் தேசிய கொடியை ஏற்றுகிறோம். நானும் சம்பந்தனும் மாத்திரமே அதனை செய்கிறோம்.\nகேள்வி - யாழ்ப்பாணத்தில் சிலர் தேசிய கொடியை உயர்த்துவதில்லை.\nபதில் -வரலாற்றை நோக்கி பார்க்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எம்மை வெளியில் வைத்து விட்டு அதனை உருவாக்கினர். தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாது அவர்களின் யோசனைகளை பெறாது, தமிழ் மக்களை தேசிய ரீதியில் ஒதுக்கி விட்டு, அதனை உருவாக்கினர். இதன் பின்னரே 74, 76 ஆம் ஆண்டுகளில் தனி நாடு வேண்டும் என்ற குரல் எழுப்பபட்டது. அப்போது நிராகரித்த தேசிய கொடியை நாம் எப்படி தற்போது ஏந்துவது என்ற பிரச்சினை சிலருக்கு உள்ளது. எனக்கு அந்த பிரச்சினையில்லை.\nகேள்வி - நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா\nபதி்ல்- இல்லை. ஏற்றுக்கொள்பவன் அல்ல.\nகேள்வி - எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை.\nபதில் - ஆம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நான் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் கூறுகிறேன். இதன் காரணமாக எனக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. எங்களுக்காக போராடியவர்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என கேட்கின்றனர். ஆயுத அமைப்பை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், புலிகளின் ஆயுத அமைப்பை ஏற்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.\nசுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது \nதமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .\nஅவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்....\nஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஅந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.\nஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.\nஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஅந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nதமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.\nதமது கட்சி சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் செய்ய இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக எம். ஏ. சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.\nஅந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார், அதாவது இன்னொரு முன்னாள் என்ற அடைமொழியையும் சேர்த்துவிட்டால், இவரை சிங்கள ஊடகம் கணக்கில் எடுக்காது.\nஆரோக்கியமான பல பதில்களை கூறியுள்ளார்.\nஆனால், சிங்கள இனவாதம் தமிழர் கோரிக்கைகளை அதன் நியாயத்தை ஏற்காது என்பது சுமந்திரன் அவர்களுக்கும் தெரியும், தெரிந்தும் ஏன் பேட்டி என்றால் - தன்னை நிலைக்க வைக்க மட்டுமே. தமிழர் இனப்பிரச்சனைக்கு இதனால் பயன் இல்லை.\nஇப் பேட்டியின் முழுமையான காணொளி வடிவம்.\nபுலிகள் ஆயுதம் ஏந்தியதை ஏற்கேன் அனுமதியேன் – இப்படி சொன்னார் சுமந்திரன்\nஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதை அனுமதிக்கவும் போவதில்லை. அதை நான் யாழ்ப்பாணத்திலும் கூறுவேன். வேறு எங்கும் கூறுவேன். இதை கூறுவதால் எனக்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது.\nஅவர் எங்களிற்காக போராடியவர். அவரை ஏன் ஏற்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். அவர் ஆயுதம் ஏந்தியதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.\nஎன்னுடைய 5 வயதில் இருந்து கொழும்பிலேயே வாழ்கிறேன். எனக்கு கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிங்கள மக்களுடன் வாழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.\nஇலங்கை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியில் நானும் சம்ப���்தனும் மாத்திரமே தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என நினைக்கிறேன்.\nதெற்கில் இதை கூறிவிட்டு, வடக்கில் நான் வேறுவிதமாக பேசுவதில்லை. இதையேதான் அங்கும் பேசுகிறேன். இதனால்தான் ஒரு பகுதியினர் எனக்கு எதிராக செயற்படுகிறார்கள்’. – என்றார்.\nஇந்த சுமா அந்த சுமாவோ...\nகேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.\nபதில் - சம்பந்தனே தலைவர்.\nகேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்\nபதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.\nபேட்டிக்கும் தலையங்கத்திற்கும் தொடர்பேயில்லை. உதயனும் தமிழ்வின்னும் திட்டமிட்டே செய்திகளை திரிவுபடுத்துவதுபோல் தெரிகிறது.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதிருமணத்தில் 300 பேர் பங்கேற்கலாம் – புதிய அனுமதி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nBy கிருபன் · Posted சற்று முன்\nஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁 நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஇப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள். ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம்.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nகணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.\nவிடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/invset-pending-td4546.html", "date_download": "2020-07-07T05:07:03Z", "digest": "sha1:QWSZCE7UKL56SGCMRYTHAFIWPX4OI6YU", "length": 2321, "nlines": 30, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி - invset pending", "raw_content": "ALL IN ALL ONLINE JOBS › உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nசார் \"STATE LIFE-ல்\" $10 BITCOIN மூலமாக INVEST செய்தேன் ஆனால் 2 நாள் ஆகியும் என் ACCOUNT , ல் DEPOSITE BENDINGல் உள்ளது, support ticket அனுப்பினேன் ஆனால் இன்னும் பதில் வரவில்லை\nஇந்த தளத்தில் பிட்காயின் மூலம் டெபாசிட் செய்யாதீர்கள்.நிறைய குழப்பம் ஏற்படுவதாக அவர்களே கூறியுள்ளார்கள். உங்கள் யூசர் நேமினையும் எந்த முகவரியிலிருந்து டெபாசிட் செய்தீர்கள் என்பதையும் கொடுத்து மீண்டும் மீண்டும் சப்போர்ட்டிற்குப் பதில் அனுப்பவும். கண்டிப்பாக Reply கொடுப்பார்கள்\n« Return to உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி | 1 view|%1 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/09/ssi-shot-dead-issue/", "date_download": "2020-07-07T06:18:37Z", "digest": "sha1:TTQJXJTPSDHH5VJWFUZBF4SKSHUQQKXZ", "length": 13963, "nlines": 146, "source_domain": "keelainews.com", "title": "மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.\nJanuary 9, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், காவல் துணை ஆய்வாளர் வில்சன், மணல் கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.\nஇது முதல் கொலை அல்ல. ஏற்கனவே மணல் கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கியும், லாரியை ஏற்றியும் கொலை செய்து இருக்கின்றார்கள்.\nநேற்று மற்றொரு நிகழ்வாக, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி பேருந்து நிறுத்தம் வழியாக வந்த மணல் கடத்தல் டிராக்டரை மடக்கிய காவல் நிலையம் கொண்டு சென்றனர். வண்டியை ஓட்டி வந்தவர் திடீரெனக் குதித்துத் தப்பி ஓடி விட்டதால். டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த ஏட்டு மணிமுத்து டிராக்டருக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக, மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. அதன் விளைவாக, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலை தருகின்றது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்கிறபோது, ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அச்ச உணர்வுடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.\nதமிழகத்தில் அறிமுகம் ஆகி வருகின்ற துப்பாக்கித் தாக்குதல்களை, முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகளுடன், பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும்.\nகாவல் துணை ஆய்வாளர் வில்சனைக் கொன்றவர்களை உடனே கண்டுபிடித்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும். கூடிய விரைவில் வழக்கை முடித்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான், இத்தகைய குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியும்.\nவில்சனை இழந்து வேதனையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கேற்கின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏட்டு மணிமுத்து நலம் விழைகிறேன்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநாளை (ஜனவரி 10) நிகழ இருக்கும் ஓநாய் கிரகணம்.\nபெண்களே உஷார், ட்ரூ காலரை பயன்படுத்தி, பெண்களுக்கு பாலியல் தொல்லை..\nதமிழக அரசின் இலவசரேஷன் பொருட்கள்-எம்எல்ஏ டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்\nமதுரை பைபாஸ் சாலையில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரில் பேனல்கள் திடீர் தீவிபத்து\nஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மரு���்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\n, I found this information for you: \"மணல் கடத்தல் கொள்ளையர்களின் கொலை வெறி:வைகோ கடும் கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202725/news/202725.html", "date_download": "2020-07-07T07:01:49Z", "digest": "sha1:RMFJDA77VSXL4F6HYPM3JZBE2GHAMR4Y", "length": 22167, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \nலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார்.\nஆனால், ஐ.தே.கவில் கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க சார்பாக, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்துக்கு முரணாகச் செயற்படும் வேளையில், அக்கட்சியின் கடந்தகால ஜனாதிபதி வேட்பாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனது எதிர்ப்பையும் சூசகமாகத் தெரிவித்துள்ளதோடு கோட்டாபய சார்பான கருத்துகளையும் வெளிப்படுத்தி இருப்பது, பல்வேறு ஐயப்பாடுகளை, வினாக்களை ஏற்படுத்தி இருக்கின்றன.\nஇந்நிலைமைகளில், ஐ.தே.கவுக்குள் நடைபெறும் குத்து வெட்டுகள், மஹாபாரதத்தில் கர்ணனைக் கொல���வதற்கு கிருஷ்ண பரமாத்மா எவ்வாறு பல்வேறு சூட்சுமங்களைக் கையாண்டாரோ, அது போல் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக சஜித்தை நிறுத்துவதாக இருந்தால், அவர் மூன்று காரியங்களைச் செய்யவேண்டுமென ரணில் தரப்பால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\n1. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ரணிலிடமே இருக்க வேண்டும்.\n2. ரணிலே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும்.\n3 கூட்டு முன்னணியின் தலைமைப்பதவி கரு ஜயசூரியவுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇந்த நிபந்தனைகளின் பின்னர், சஜித் ஜனாதிபதியாகலாம். ஆனால், சக்தி அற்றவராக இருப்பார்; இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். இதற்கு, அரசியல் தவிர்ந்த சமூகக் காரணங்களும் சாதி அடிப்படைவாதங்களும் கூடக் காரணமாக இருக்கலாம். இந்தப் பின்புலத்தில், ஜனாதிபதி வேட்பாளராக ஏன் சஜித்தை நிறுத்த முடியாது என்பதைப் பகிரங்கமாகக் கூறாமல், “கோட்டாபய ராஜபக்‌ஷ, பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்” என, மஹிந்த தரப்புக்கு ஆதரவாக, சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்திருப்பது அரசியலுக்கு அப்பால், அவர் பற்றிப் பல்வேறு கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.\nஅந்த வகையில், மஹிந்த தரப்பால் மிக மோசமான முறையில் பீல்ட் மார்ஷல் பதவி பறிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்த சரத் பொன்சேகா, ஏன் தனக்கு நடத்த அநியாயங்களை, அநீதிகளை மறந்தார் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்பதை இக்கருத்து மூலம் ஒப்புக் கொள்கிறாரா\nபாதுகாப்பு அமைச்சுப் பதவியை, அது தொடர்பான பொறுப்புகளைத் தற்போதைய ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் ஏன் அவருக்குக் கொடுக்கவில்லை இவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் சரத் பொன்சேகா பொருத்தமற்ற நபரா\nபோன்ற வினாக்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மேலும், சரத் பொன்சேகாவின் கருத்து, மறைமுகமாக சஜித் பிரேமதாஸவின் ஆதரவுப் பலத்தை, மறைமுகமாகச் சிதைக்கும் முயற்சியாக எழுந்துள்ளது என்பதுடன், தனது கருத்துத் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளவில்லை.\nஇதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி என்றுமில்லாத அளவுக்கு, ஜனாதிபதி வேட்பாளர் பிரகடனத்தை சனத்திரள் அலைக்குள் நிகழ்த்திக் காட்டியுள்ளது.\nஇந்த நிலைவரங்கள் எதிர்வரும் தேர்தலில், மும்முனைப் போட்டிக்க���ன பலப்பரீட்சை ஒன்றுக்கான கட்டியமாக அமைகின்ற போதிலும் ஐ.தே.க வேட்பாளராக, சஜித் நிறுத்தப்படுமிடத்து தற்போதைய நிலைவரங்களில், சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு சிறுபான்மைக் கட்சிகள் இல்லாமலேயே இயல்பாகக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே அவருக்குண்டு என்பதைத் தற்போதைய கள நிலைவரங்கள் வெளிக்காட்டுகின்றன.\nஆனால், அவரது பிரதிநிதித்துவம் கிடையாதவிடத்து, தமிழ்ச் சமூகத்தின் வாக்குகள் பெரும்பாலும் மக்கள் விடுதலை முன்னணியின் (தேசிய மக்கள் சக்தி) அநுர குமாரவுக்கே திரும்பக்கூடியதான நிலைவரம் உள்ளது. காரணம், மக்கள் பிரச்சினைகளைக் களத்தில் நின்று போராடும் சக்தியாகும். மாறிமாறி ஆட்சி செய்த கட்சி, அவரது கட்சியல்ல; எனவே, மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக அமையலாம்.\nமேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மௌனமானது, சஜித்தை ஆதரிப்பதற்கான அறிகுறியே அன்றி வேறெதுவுமில்லை. ஏனெனில், மைத்திரிபாலவுக்கு இதை விட்டால் அவருடைய அரசியல் எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்பதே யதார்த்தமானது.\nஇந்த வகையில், சஜித்தின் நடவடிக்கைகள் தந்தையின் பாணியில், எளிய முறைமை, மக்கள் விரும்பும் திட்டங்கள் என்ற அடிப்படையில் செயல் வீரனாக அவர் வலம் வருவது, மக்கள் மத்தியில் அவரை நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டுவதுடன், இதுவரை அவர் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்து ஏமாற்றாத புதுமுகம் என்பது முக்கியமாகும்.\nஆனால், மஹிந்த தரப்பு என்பது, குடும்ப ஆதிக்கம், யுத்தக் குற்றச்சாட்டு, கொலை அச்சுறுத்தல், வெளியுறவுக் கொள்கைகள் என்ற அடிப்படையில் கடந்த கால அனுபவங்கள், சிறுபான்மை மக்களிடம் இருந்து, அவர்களை அந்நியப்படுத்திவிட்டது.\nஇந்நிலைமைகளில், முஸ்லிம் கட்சிகளில் பெரும்பாலானவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சஜித் சார்பான நிலைப்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் சிறுபான்மைச் சமூகம் அவர் பக்கமேயுள்ளது என்பது வெளிப்படை.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய மக்கள் ஆதரவற்ற அணியினர், கோட்டாபயவுக்கு ஆதரவு அளிக்க வந்திருப்பதோடு, அவருக்காகக் கூலிக்கு மாரடித்துப் பட்டாசும் கொழுத்தினர். அது மட்டுமல்லாமல், வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், “கோ��்டாவைத் தமிழ் மக்கள் மன்னிக்க வேண்டும்” எனக் கோரியிருப்பது, தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இன மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉண்மையில், மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல; தமிழரைக் கொத்துக் கொத்தாக, கிராமம் கிராமமாக அழித்தவர்கள்; இன்னுமின்னும் பல கொடுமைகளைச் செய்தவர்களை, மன்னிக்கும்படி கேட்பதற்கு, வரதர் யார், என்பதே மக்களிடம் உள்ள வினா\n1989இல் தமிழீழ பிரகடனம் செய்து, வீடு வீடாகப் பிள்ளைகள் பிடித்து, தொண்டர் படை அமைத்துவிட்டு, தப்பியோடிய பின், தமிழர்கள் பட்ட அவலங்களை நேரடியாக அனுபவிக்காமல், மூன்று தசாப்தங்களின் பின், நாட்டுக்கு வந்து, கோட்டாவை மன்னிக்கும் படி கேட்பது, எந்த அடிவருடித்தனம் என்பதை மக்களுக்கு, வரதர் தெளிவுபடுத்த வேண்டும்.\nஅதேவேளை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறுவதுபோல், “சிறுபான்மையினரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது, சர்வதேசத்துக்கு சிறுபான்மையினரின் ஒருமித்த குரலை வெளிக்காட்டும்” என்பது, புளித்துப்போன பழங்கதை.\nஇலங்கையில் சிறுபான்மை இனம், ஜனாதிபதியாக வருவதாக இருந்தால் அவர் பௌத்தராக இருத்தல் வேண்டும் என்பதை ஐயா மறந்துவிட்டார் போலும்; ஏன் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட, ஒரு தமிழர் இருப்பதை இந்நாடு ஜீரணித்துக் கொள்ளாது என்பதை, அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள், தெட்டத் தௌிவாக வெளிப்படுத்தி இருந்தன.\nஐயாவின் மொழியில் சொல்வதாக இருந்தால், ‘சர்வதேசத்தில் நாம் பல முறை, பல வடிவங்களில் சொல்லிக் காட்டிப் போட்டோம்; செய்தும் காட்டிப்போட்டோம். ஆனால், சர்வதேசம் தன்னுடைய நாட்டு நலனில் தான் அக்கறையாக இருக்கும். எனவே, நாம் காட்டிய நாடகங்கள் காணும்; புதிதாக ஏதும் யோசிப்போம்” என மக்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறும் அளவுக்கு, எமது கட்சிகளின் அரசியல் ஞானமும் வியூகங்களும் இருக்கின்றன.\nஇந்த வகையில், இலங்கையின் அரசியல் கட்சிகள் என்னதான் சொன்னாலும், மகா சனங்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஏனெனில், வரலாறு கற்றுத்தந்த பாடம் ஆகும். ஜனாதிபதித் தேர்தல் என்ற குழம்பிய குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் என்ன செய்யும் என்பது வாக்காளப் பெருமக்களுக்கு நன்கு தெரியும்.\nஆதலால், இவை மக்களைப் பொறுத்தவரைய���ல் செவிடன் காதில் ஊதிய சங்கே. வக்கற்றவர்களின் இந்த அரசியல் வார்த்தைகள் இவை என்பதை, இந்த அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளட்டும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2015/08/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-07-07T05:00:50Z", "digest": "sha1:NOIAMK2TJ3XPDPF3R5PPLIH5HV734QPN", "length": 14998, "nlines": 132, "source_domain": "www.naalai.com", "title": "மகிந்தாவுக்கு மைத்திரி கடிதம் - \"நாளை\"", "raw_content": "\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இதுவரை பிரதமர் பதவி வழங்கப்படாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படுவது அவசியமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஇம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதற்காகத் தான் முன்னின்று செயல்படத் தீர்மானித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் கூறியிருக்கும் சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததால், இந்தத் தீர்மானத்தைத் தான் கைவிட்டதாக கூறியிருக்கிறார்.அதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவே தான் இவ்வாறு பின்வாங்கியதாக கூறியுள்ள ஜனாதிபதி சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனக்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் விருப்பத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதன் காரணமாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிசேன கூறியுள்ளார்.\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை இதுவரை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினருக்கு வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, எ.எச்.எம். பவுசி , அத்தாவுத செனிவிரத்ன, சமல் ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அனுரா பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூத்த தலைவர்கள் இருக்கின்றனர்.\nஎதிர் வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஉரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nபெயர் மாறுமா மேற்கு வங்கம் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு\nமுன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nபான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்\nபதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது \nசோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு\nஎவரெஸ்றை எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல்…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nஇரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை…\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/25115927/1457491/Curfew-Tamanna-who-took-the-new-pledge.vpf", "date_download": "2020-07-07T06:58:37Z", "digest": "sha1:ZQ7PGDXHW3H66NSRPJZHHZS4QHOEOUDK", "length": 14742, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஊரடங்கு உத்தரவு - புதிய உறுதி எடுத்த தமன்னா || Curfew Tamanna who took the new pledge", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊரடங்கு உத்தரவு - புதிய உறுதி எடுத்த தமன்னா\nமுன்னணி நடிகையான தமன்னா, ஊரடங்கு காலத்தில் புதிய உறுதியை எடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.\nமுன்னணி நடிகையான தமன்னா, ஊரடங்கு காலத்தில் புதிய உறுதியை எடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.\nநடிகை தமன்னா கொரோனாவால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். அவர் கூறியதாவது:-\nதற்போதைய சூழ்நிலையில் விலங்குகளைப்போல் மனிதர்கள் கூண்டுக்குள் அடைபட்டு உள்ளனர். இந்த நேரத்தில் பிரபஞ்சம் சில உண்மைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு முக்கியம். இதை கடைப்பிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க முடியாது. சமூக விலகல் அவசியம். வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.\nகொரோனாவுக்கு நிறைய உயிர்களை இழந்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கிறது. சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இயற்கைக்கும், விலங்குகளுக்கும் எதிராக செயல்பட்டதற்காக இந்த பிரபஞ்சம் நமக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்கிறது.\nஊரடங்கு காலத்தில் பசியால் யாரும் தூங்க செல்லக்கூடாது என்ற உறுதியை எடுத்து இருக்கிறேன். அதற்காக தொண்டு அமைப்புடன் இணைந்து தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறேன்.\nஇந்த நேரத்தில் கஷ்டப்படுவோருக்கு உதவ நன்கொடை அளியுங்கள். உங்களை பற்றி மட்டும் நினைக்காமல் எல்லோருடைய நலனை பற்றியும் சிந்தியுங்கள்.\nதமன்னா பற்றிய செய்திகள் இதுவரை...\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nமுகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்\nபலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா\nஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா நாங்க வாங்கக் கூடாதா\nமீசையுடன் தமன்னா.... வைரலாகும் வீடியோ\nமேலும் தமன்னா பற்றிய செய்திகள்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் ���ோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள் பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள் பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா நாங்க வாங்கக் கூடாதா - தமன்னா கறார் மீசையுடன் தமன்னா.... வைரலாகும் வீடியோ போரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க... ரசிகர்களை அழைத்த தமன்னா\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/aanmeega-pariharangal/", "date_download": "2020-07-07T07:05:13Z", "digest": "sha1:P6EYN3XBQEZ3YKMUPVWHIRJNGSQVQ7ZM", "length": 6468, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Aanmeega pariharangal Archives - Dheivegam", "raw_content": "\nரொம்ப நாளா இந்த ஒரு பிரச்சினை மட்டும் முடிவுக்கே வர மாட்டேங்குது\nயாருக்கும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினை என்பது வாழ்க்கையின் கட்டாயம் இருக்கும். ஆனால், சில பேருக்கு ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டே போகும். கோர்ட் பிரச்சனை, கேஸ்...\nபெரிய பெரிய கஷ்டங்கள் வராமல் இருக்கணும்னா, இந்த சின்ன சின்ன தவறுகளை வாழ்நாள் முழுக்க...\nநம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட, நமக்கு தோஷத்தை ஏற்படுத்தி விடலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகள்...\n10 விதமான பிரச்சினைகளும் 10 ந��மிடங்களில் தீர வேண்டுமா மறைக்கப்பட்ட சில வழிபாட்டு முறைகள்...\nஅருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை 26 முறை சுற்றி வலம் வந்து வேண்டிக் கொள்வதால் உங்களுடைய குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வழக்குகளில் ஈடுபட்டுள்ளவருக்கு சாதகமான தீர்ப்பு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86", "date_download": "2020-07-07T06:47:58Z", "digest": "sha1:4KPJD2DI3JY74LYG5XFJFZDZ3GWLLWUU", "length": 11082, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி\nஒவ்வொரு ஆண்டும் தக்காளி விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியை ரோடில் கொட்டி போராட்டம் செய்வதை படித்து உள்ளோம். அரசாங்கத்தையும் மற்றவர்களையும் நம்பாமல், உடுமலை விவசாயிகள் தம கையே தமக்கு உதவி என்று இடை தரகர் அக்கிரமத்திற்கு முற்று புள்ளி வைக்க முனைந்து உள்ளனர்.. இதை பற்றிய செய்தி தினமலரில்\nதக்காளிக்கு செயற்கை விலை வீழ்ச்சி ஏற்படுத்தும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, விலை பட்டியல் வெளியிடுதல் மற்றும் நேரடி ஏல மையம் துவக்க, உடுமலை விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஉடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் ஒவ்வொரு சீசனிலும், 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி பயிரிடப்படுகிறது. உற்பத்தியாகும் தக்காளியை, கமிஷன் மண்டி மற்றும் வியாபாரிகளுக்கு நேரடியாக, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.பொள்ளாச்சி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், தக்காளிக்கு கிடைக்கும் விலையை விட, உடுமலையில் பல மடங்கு விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதற்கு, இடைத்தரகர்களின் ஆதிக்கமே காரணம் என, விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nசெயற்கையான விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். “விவசாயிகள், வேளாண் விற்பனை வாரியம், வ���ளாண் பல்கலை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி, தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில், உறுதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், செயற்கை விலை வீழ்ச்சியை தடுக்க, விவசாயிகளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதல்கட்டமாக, சந்தை நிலவரங்களை பிற பகுதிகளில் பெற்று, உடுமலை தினசரி சந்தை மற்றும் முக்கிய தனியார் கொள்முதல் மையங்கள் முன், தகவல் பலகை வைத்து, விலையை எழுதி வைக்க முடிவெடுத்துள்ளனர்.இதனால், அனைத்து விவசாயிகளும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வதுடன், இடைத்தரகர்கள் விலையை குறைப்பது தவிர்க்கப்படும். மேலும், தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் உழவர் மன்றங்கள் அமைப்பது; உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தக்காளி கொள்முதல் மையம் துவக்கி விற்பனை செய்வது என, விவசாயிகள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் கூறுகையில், “தக்காளி விற்பனையில், நிலவும் குளறுபடியை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக, கிராமம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். அரசின் கவனத்துக்கும் மனு அனுப்பியுள்ளோம்,’ என்றனர்.இத்திட்டங்கள் குறித்து, உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0033", "date_download": "2020-07-07T07:01:33Z", "digest": "sha1:52Z6FJSNIHLYUBHELVBSQVEFM3JXBBKE", "length": 11266, "nlines": 141, "source_domain": "marinabooks.com", "title": "உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள் Uyarthorin Unnatha Ponmozhigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஇன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு சிறந்த வித்து.உங்களைப் பக்குவப்படுத்திட உதவும், உங்களைப் பட்டைத் தீட்டிடவும் உதவும். அலைந்து திரியும் மனதிற்கு அணைபோடும். மலை அடிவாரத்தில் உள்ளவரை மலை உச்சிக்குக் கொன்டு போகும் இந்தப் பொன்மொழிகள், ஆழ்கடலில் அமிழ்ந்து கண்டெடுத்த நல்முத்துக்கள், உங்கள் வாழ்க்கை ஆபரணத்தில் பதியுங்கள், நீங்கள் ஒளிவிட்டு பிரகாசிப்பீர்கள்.\nநாள் தோறும் பல புத்தகங்களைப் படிக்கி றோம். செய்திகளைப் படிக்கிறோம். சிலவற்றை நம்மால் மறக்கவியலாது. திரைப்படங்களைப் பார்க்கிறோம். சில சலனங்களை நாம் மறப்பதில்லை. பலரோடு பழகுகிறோம். அவர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளை நம்மால் மறக்க முடியாது.இத்தகைய சொற்கள், வார்த்தைகள், மொழிகள் நம்மை நாள்தோறும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுகின்றன. எனது வாழ்வில் கண்ட உண்மையும் கூட. பலரது பொன்மொழிகள் எனது வாழ்வை, பணியை மிகவும்சிறப்பாகச் செய்வதற்கு பெரிதும் உதவியுள்ளன, உதவு கின்றன, உதவும். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற் கிணங்க மற்றவர்கட்கும் அவைகள் பயன் பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் வெளியிடப் படுகின்றது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசிந்திக்க... சிரிக்க... சின்னச் சின்ன செய்திகள்\nசிந்திக்க... சிரிக்க... சின்னச் சின்ன செய்திகள்\n{0033 [{புத்தகம்பற்றி இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு சிறந்த வித்து.உங்களைப் பக்குவப்படுத்திட உதவும், உங்களைப் பட்டைத் தீட்டிடவும் உதவும். அலைந்து திரியும் மனதிற்கு அணைபோடும். மலை அடிவாரத்தில் உள்ளவரை மலை உச்சிக்குக் கொன்டு போகும் இந்தப் பொன்மொழிகள், ஆழ்கடலில் அமிழ்ந்து கண்டெடுத்த நல்முத்துக்கள், உங்கள் வாழ்க்கை ஆபரணத்தில் பதியுங்கள், நீங்கள் ஒளிவிட்டு பிரகாசிப்பீர்கள்.} {பதிப்புரை நாள் தோறும் பல புத்தகங்களைப் படிக்கி றோம். செய்திகளைப் படிக்கிறோம். சிலவற்றை நம்மால் மறக்கவியலாது. திரைப்படங்களைப் பார்க்கிறோம். சில சலனங்களை நாம் மறப்பதில்லை. பலரோடு பழகுகிறோம். அவர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளை நம்மால் மறக்க முடியாது.இத்தகைய சொற்கள், வார்த்தைகள், மொழிகள் நம்மை நாள்தோறும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுகின்றன. எனது வாழ்வில் கண்ட உண்மையும் கூட. பலரது பொன்மொழிகள் எனது வாழ்வை, பணியை மிகவும்சிறப்பாகச் செய்வதற்கு பெரிதும் உதவியுள்ளன, உதவு கின்றன, உதவும். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற் கிணங்க மற்றவர்கட்கும் அவைகள் பயன் பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் வெளியிடப் படுகின்றது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/schuhe-h-keln-f-r-erwachsene-anleitung-h-kel-hausschuhe", "date_download": "2020-07-07T06:58:14Z", "digest": "sha1:TQF2PPXGVOVIAEAAVBDYWIWR6O5XQNQT", "length": 35056, "nlines": 151, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "பெரியவர்களுக்கு குங்குமப்பூ காலணிகள் | வழிமுறைகள் | கொக்கிப்பின்னல் காலணியுடன் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுபெரியவர்களுக்கு குங்குமப்பூ காலணிகள் | வழிமுறைகள் | கொக்கிப்பின்னல் காலணியுடன்\nபெரியவர்களுக்கு குங்குமப்பூ காலணிகள் | வழிமுறைகள் | கொக்கிப்பின்னல் காலணியுடன்\nகுங்குமப்பூ செருப்புகளின் மேல் பகுதி\nமற்ற அளவுகளில் குங்குமப்பூ காலணிகள்\nதெரு காலணிகள் மற்றும் செருப்புகளுக்கு இடையிலான வேறுபாடு பெரும்பாலும் ஓரளவுதான். ஃபிளிப்-ஃப்ளாப்ஸ் அல்லது பாலேரினாக்களை புஷ்-அப்களுடன் ஒப்பிடுவது வித்தியாசத்தை உருவாக்குவதை விட ஃபேஷனை உருவாக்குகிறது. நீங்கள் காலணிகளை வெட்டினால், அவை வழக்கமாக கோடைகால காலணிகளாக செயல்படலாம்.\nஒரே ஒரு சீக்கிரம் அணியக்கூடாது என்பதற்காக, தோல் துண்டுடன் அதை வலுப்படுத்துவது நல்லது. உட்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், எங்கள் குங்குமப்பூ செருப்புகள் இப்போது வெறுங்காலுடன் இருக்கும். அவை குத்திக்கொள்வது எளிது மற்றும் வெவ்வேறு ஷூ அளவுகளுக்கு எளிதாக சரிசெய்யப்படலாம். இந்த வழிகாட்டியின் கீழே ஒரு அளவு விளக்கப்படத்தைக் காண்பீர்கள். உங்களுக்கு பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து முழு குடும்பத்திற்கும் பல ஜோடிகளை உருவாக்குங்கள். ஏனென்றால் குளிர்ந்த பாதங்கள் அனைத்தும் முட்டாள்.\nஇரண்டு வண்ணங்களில் கம்பளி (ரன் நீளம் 100 மீ / 50 கிராம்)\nகுரோசெட் ஹூக் அளவு 4 மற்றும் அளவு 5\nஇந��த வழிகாட்டியில் உண்மையான ஐஸ்லாந்து கம்பளியைப் பயன்படுத்தியுள்ளோம். இது சூப்பர் வெப்பமடைகிறது மற்றும் இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், கம்பளி மிகவும் வழுக்கும், எனவே முதல் பயன்பாட்டிற்கு முன் தடுப்பவர் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் தேவை எப்போதுமே நீங்கள் காலணிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் கம்பளி மற்றும் வீட்டிலுள்ள தரையையும் சார்ந்துள்ளது.\nஅறிவுறுத்தல்களில் உள்ள அதே ஊசி அளவுடன் ஒப்பிடக்கூடிய கம்பளியில் உங்கள் முதல் குங்குமப்பூ செருப்புகளை அவசியம் குத்துங்கள் . இல்லையெனில், அளவு விளக்கப்படம் பொருந்தாது. முதல் ஜோடிக்குப் பிறகு, நீங்கள் அந்தக் கொள்கையை நன்கு புரிந்து கொண்டீர்கள், அதை மற்ற கம்பளிக்கு மாற்றலாம்.\n38/39 அளவிற்கு நீங்கள் குரோச்செட் ஹூக் அளவு 5 மற்றும் 22 ஏர் மெஷ்களுடன் தொடங்கலாம்.\n1 வது சுற்று: 21 வது ஏர் மெஷில் இரண்டு தையல் தையல்களை குரோசெட். பின்வரும் 19 காற்று மெஷ்களில் ஒவ்வொன்றும் ஒரு திடமான கண்ணி வருகிறது.\nவளைவைச் சுற்றி வர காற்றின் கடைசி சுழற்சியில் நான்கு தையல்களை குரோச்செட் செய்யுங்கள்.\nஇப்போது அது பின்னால் செல்கிறது. இந்த பக்கத்தில், அடுத்த 19 தையல்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தையலைக் குத்தவும். காற்றின் கடைசி சுழற்சியில் மேலும் இரண்டு நிலையான தையல்களுக்குப் பிறகு, முதல் சுழற்சியில் ஒரு பிளவு தையலுடன் வட்டத்தை மூடவும். ஒரு காற்று கண்ணி அடுத்த சுற்றுக்கு வழிவகுக்கிறது.\nஉதவிக்குறிப்பு: சுற்றின் தொடக்கத்தைக் குறிக்கவும்\n2 வது சுற்று: முதல் தையலில் இரண்டு திட தையல்களுடன் தொடங்கவும். இதைத் தொடர்ந்து பின்வரும் தையல்களில் 21 நிலையான தையல்கள் உள்ளன. அடுத்த இரண்டு தையல்களில் இரண்டு நிலையான தையல்களுடன் இந்த சுற்றில் வருவீர்கள். இது 21 நிலையான தையல்களுடன் திரும்பிச் செல்கிறது. கடைசி தையலில், இரண்டு துணிவுமிக்க தையல்களைக் கட்டிக்கொண்டு, வட்டத்தை மீண்டும் ஒரு பிளவு தையலுடன் மூடி, ஒரு விமானத்தை இணைக்கவும்.\nகுறிப்பு: சுற்றின் ஒவ்வொரு முனையிலும் ஒரு குக்கீ தையல் மற்றும் ஏறும் காற்று தையல் இருக்கும்\n3 வது சுற்று: பின் வரிசையில்: 1 வலுவான தையல், ஒரு தையலுக்கு 2 தையல், 21 தையல், ஒரு தையலுக்கு 2 தையல், 1 தையல். அதே மறுபுறம் பின் வரிசையில் செல்கிறது.\n4 வது சுற்று: பி���்வரும் திட்டத்தின் படி முன்னும் பின்னுமாக குத்து : ஒரு தையலில் 2 முறை 2 தையல், 23 தையல், ஒரு தையலில் 2 முறை 2 தையல். இப்போது நீங்கள் சுற்றில் மொத்தம் 62 தையல்களை வைத்திருக்கிறீர்கள்.\n5 வது சுற்று: 1 வலுவான தையல், 2 முறை 2 தையல் ஒரு தையல், 25 தையல், 2 முறை 2 தையல் ஒரு தையல், 1 தையல் - மீண்டும் ஆரம்பத்தில் இருந்து\n6 வது சுற்று: 2 வலுவான தையல், ஒரு தையலுக்கு 2 முறை 2 தையல், 14 தையல், 13 அரை துண்டுகள், 2 முறை 2 அரை துண்டுகள் ஒரு தையல், 2 அரை துண்டுகள். இப்போது நீங்கள் திட்டத்தின் மூலம் பின்னால் இருந்து வேலை செய்ய வேண்டும்.\nஇது 2 அரை குச்சிகள், 2 முறை 2 அரை குச்சிகளை ஒரு தையலுடன் தொடங்குகிறது, ... அரை குச்சிகள் ஒரே சரியான கால் வடிவத்தை கொடுக்கும். எனவே குங்குமப்பூ செருப்புகள் குதிகால் குறுகி, பேலில் அகலமாகின்றன.\n7 வது சுற்று: 3 தையல், ஒரு தையலில் 2 x 2 தையல், 15 தையல், 14 அரை குச்சிகள், ஒரு தையலில் 2 x 2 அரை குச்சிகள், 3 அரை குச்சிகள். மீண்டும், தலைகீழ் வரிசையில் மீண்டும் திட்டத்தின் வழியாக செல்லுங்கள். சங்கிலி தையல் மூலம் மட்டுமே இந்த சுற்றை முடிக்கவும். நூலை வெட்டி சங்கிலி தையல் வழியாக இழுக்கவும். ஒரே முடிந்தது\nகுங்குமப்பூ செருப்புகளின் மேல் பகுதி\nஇப்போது நீங்கள் உங்கள் காலணிகளுக்கு மேல் பகுதியை குத்தலாம். மற்ற நிறத்திற்கு மாறவும், குக்கீ கொக்கி அளவு 5 ஐ வைக்கவும். இந்த பிரிவில், நாங்கள் எப்போதும் சுற்றுகளில் செல்கிறோம்.\n1 வது சுற்று: குதிகால் காலணிகளைத் தொடங்குங்கள், அங்கு ஒரே சுற்றின் தொடக்கமும் இருந்தது.\nஒரே ஒரு சுற்றில் 88 தையல்கள் இருந்ததால், நீங்கள் இப்போது 88 கெட்மாசனுக்கு வர வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: வார்ப்பைத் தளர்வாகப் பிடிக்கவும். இது இரண்டாவது சுற்றை எளிதாக்குகிறது.\n2 வது சுற்று: சுற்றின் சங்கிலித் தையல்களில் குரோசெட் இன்னும் வலுவான தையல். ஒவ்வொரு சங்கிலித் தையலிலும் எப்போதும் வலுவான தையல் இருக்கும். ஒரு சங்கிலி தையலுடன் வட்டத்தை மூடு.\n3 வது சுற்று: ஏர் மெஷ் மூலம் தொடங்கவும். சுற்று 2 இல் உள்ளதைப் போல குரோச்செட் சுற்று தையல் மற்றும் ஒரு பிளவு தையலுடன் மூடவும்.\n4 வது சுற்று: இந்த சுற்று நிலையான தையல்களையும் கொண்டுள்ளது. குரோசெட் 37/38, 44/45, 51/52 மற்றும் 87/88 ஆகியவற்றை ஒன்றாக இணைக்கிறது. இதனால் 84 தையல்கள் மீதமுள்ளன.\n5 வது சுற்று: இந்த சுற்றில் பின்வரும் தையல்களை குத்துங்கள்: 34/35, 37/38, 40/41, 44/45, 47/48, 50/51, 83/84. இப்போது வளைவு படிப்படியாக உங்கள் குங்குமப்பூ செருப்புகளின் கால்விரல்களில் உருவாகிறது.\nசுற்று 6: இறுக்கமான தையல்களின் சுற்று மற்றும் பின்வரும் தையல்களை இணைக்கவும்: 2/3, 31/32, 33/34, 35/36, 37/38, 39/40, 41/42, 43/44, 45 / 46, 75/76. இப்போது ஒரு சுற்றில் 67 தையல்கள் மட்டுமே உள்ளன. காலணிகளை வெட்டுவது இப்போது தெரியும்.\n8 வது சுற்று: 20 வது தையல் வரை குரோசெட் தையல். இதைத் தொடர்ந்து 12 ஏர் மெஷ்கள் உள்ளன. ஷூவின் மறுபுறத்தில், தையல் 39 இலிருந்து ஒரு சுழற்சியைக் கொண்டு சுற்று முடியும் வரை குக்கீ. இப்போது உங்கள் குங்குமப்பூ செருப்புகளின் பின்புறத்தில் ஒரு பாலம் உள்ளது. கடைசி சுற்றுகள் டார்சத்தின் மீது சுருக்கப்பட்ட சுற்றுகளாக மட்டுமே உருவாக்கப்படுகின்றன.\nசுற்று 9: இறுக்கமான தையலுடன் ஒரு சுற்று குரோச்செட்.\nபாலத்தின் ஒவ்வொரு காற்று வலையிலும் ஒரு திட கண்ணி வருகிறது.\nசுற்று 10: இந்த திருப்பத்தை 20/21 மற்றும் 32/33 ஆகியவற்றுடன் ஒன்றாக இணைக்கவும்.\nசுற்று 11: மற்றொரு சுற்றுக்கு குரோச்செட், பின்வரும் தையல்களை உருவாக்குதல்: 2/3, 4/5, 19/20, 30/31, 46/47, 48/49.\nசுற்று 12: இந்த சுற்றில், நீங்கள் 2/3, 9/10, 17/18, 26/27, 34/35 மற்றும் 42/43 தையல்களை இணைக்கிறீர்கள்.\nசுற்று 13: இப்போது மற்ற நூல் வண்ணத்திற்கு மாறவும். இந்த தையலுடன் ஒரு சுற்று தையல்களையும், 2/3, 8/9, 15/16, 22/23, 29/30, மற்றும் 36/37 ஆகியவற்றை இணைக்கவும்.\n14 வது சுற்று: உங்கள் குங்குமப்பூ செருப்புகளில் இப்போது ஒரு சிறிய எல்லை. இதைச் செய்ய, ஒரு குங்குமப்பூ, அரை குச்சி, ஒரு முழு குச்சி, மூன்று மெஷ் காற்று, முதல் கண்ணிக்கு ஒரு சங்கிலித் தையல், ஒரு குச்சி மற்றும் அரை குச்சி. பின்னர் அது ஆரம்பத்தில் இருந்தே வலுவான தையலுடன் மீண்டும் தொடங்குகிறது. சுற்று முடிவில் நூலை வெட்டி கடைசி தையல் வழியாக இழுக்கவும்.\nஉண்மையில், நீங்கள் ஏற்கனவே உங்கள் செருப்புகளை இப்போது அணியலாம். கோடையில் அல்லது சூடான குடியிருப்பில் அவை மிகவும் சரியானவை. இறுதி கட்டத்தில், உங்கள் காலணிகளுக்கு ஒரு பூவை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் விளக்குவோம். இதன் மூலம் நீங்கள் குளிர்ந்த பருவத்திற்கு கால்விரல்களுக்கும் காலின் பின்புறத்திற்கும் இடையிலான இடைவெளியை மூடுகிறீர்கள்.\nஷூ ஷெல்லின் நிறத்தில் குரோச்செட் ஹூக் அளவு 4 ஆறு ஏர் மெஷ்கள் . ஒரு வட்���த்திற்கு மெஷ்களை மூடு.\nமூன்று காற்று தையல்களுக்குப் பிறகு, மொத்தம் 16 குச்சிகளை ஏர் மெஷ் வளையத்திற்குள் குத்தவும். தொடக்கத்தில் இருந்து மூன்றாவது சுழற்சியில் ஒரு பிளவு தையலுடன் வட்டத்தை மூடு.\nஐந்து ஏர் மெஷ்களை உருவாக்குங்கள். இரண்டு தையல்களை உருவாக்கி, மூன்றில் ஒரு இறுக்கமான தைப்பை குத்தவும். இப்போது ஒவ்வொரு நான்கு காற்று தையல்களையும், அடுத்த ஒரு மூன்று தையல்களையும் ஒரு ஐந்து முறை தைக்க வேண்டும்.\nஇறுதி சுற்றில், ஷூ சோலின் நூல் நிறத்துடன் குக்கீ.\nஏர் மெஷ் பாலங்களில் இரண்டு குச்சிகள், இரண்டு இரட்டை குச்சிகள் மற்றும் இரண்டு குச்சிகளை உருவாக்குங்கள். முதல் சாப்ஸ்டிக்ஸில் சங்கிலி தையலுடன் கடைசி சுற்றை மூடு.\nஉங்கள் காலணிகளை குத்துங்கள், நீங்கள் முடித்துவிட்டீர்கள் இறுதியாக, கம்பளி ஊசியை எடுத்து பூவை ஸ்லிப்பரில் தைக்கவும். பூவிலிருந்து நீண்டு நிற்கும் நூலைப் பிடிக்க இதைப் பயன்படுத்தவும்.\nமலர் ஒரு அறுகோணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு நேரான பக்கத்தை தைக்கிறீர்கள், அடுத்த நேரான பக்கத்தைத் தவிர்க்கவும்.\n ஒரு நேரான பக்கம் நேரடியாக பாலத்தின் நடுவில் வருகிறது. மேலிருந்து கீழாக எளிய தையல்களால் ஒரு புறம் இடதுபுறத்திலும் வலதுபுறம் கால்விரல்களிலும் தைக்க வேண்டும்.\nஉங்கள் தயார் தையல் அலங்கார மலர் ஒரு குங்குமப்பூ ஷூவில்.\n முடிக்கப்பட்ட குரோசெட் செருப்புகள் இப்படித்தான் இருக்கும்\nமற்ற அளவுகளில் குங்குமப்பூ காலணிகள்\nநிச்சயமாக நீங்கள் சிறிய அல்லது பெரிய கால்களுக்கு ஒரே குங்குமப்பூ செருப்புகளை குத்தலாம். அண்டை அளவுகள் பொதுவாக ஒரே ஷூவுக்கு பொருந்தும் என்பதை அனுபவம் காட்டுகிறது. எனவே, 38 மற்றும் 39 அளவுகளுக்கு, நீங்கள் இந்த வழிமுறைகளை அதே வழியில் பின்பற்றலாம். பெரிய அல்லது சிறிய காலணிகளுக்கு நீங்கள் மாற்ற வேண்டியது என்ன, நாங்கள் இங்கே விளக்குகிறோம்.\nமிக முக்கியமான வேறுபாடு ஒரே இடத்தில் உள்ளது . இவை வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறுகிய / நீண்ட ஒரே பெற, நீங்கள் குறைந்த / அதிக கண்ணி மூலம் தொடங்க வேண்டும். சரியான எண்ணை அட்டவணையில் காணலாம். தையல்களில் இந்த வேறுபாடு (அடைப்புக்குறிக்குள் உள்ள அட்டவணையில்) ஒரே இரண்டு நேர் கோடுகளிலும் பின்னர் மேல் பகுதியிலும�� கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nஎனவே நீங்கள் அளவு 40 காலணிகளை குத்த விரும்பினால், 23 தையல்களுடன் தொடங்கவும். எடுத்துக்காட்டாக, 3 வது சுற்றில், நேர் கோட்டில் 21 நிலையான தையல்களுக்கு பதிலாக 22 நிலையான தையல்களை குக்கீ செய்யுங்கள். மீதமுள்ளவை அப்படியே இருக்கின்றன. மடியில் எண்ணிக்கையில் எதுவும் மாறாது .\nஅதற்கேற்ப, நீங்கள் எப்போதும் மேலே உள்ள வரியில் ஒரு தையலைச் சேர்க்க வேண்டும். சரிவுக்கு இது மிகவும் முக்கியமானது. எடுத்துக்காட்டாக, 7 வது சுற்றில் நீங்கள் 2/3, 29/30, 31/32, 33/34, 36/37, 38/39, 40/41, 67/68 தையல்களைப் போடுவீர்கள்.\n42/43 அளவிற்கு, 5 வது சுற்றில் ஏற்கனவே அரை குச்சிகளைக் கொண்டு வேலை செய்ய பரிந்துரைக்கிறோம். அதாவது நீங்கள் நேர் கோட்டில் 13 தையல்களை மட்டுமே குவித்து, பின்னர் 12 அரை குச்சிகளைத் தொடரவும். எதிர் நேராக, பன்னிரண்டு அரை குச்சிகளுக்குப் பிறகு திடமான தையல்களுக்கு மாற்றவும்.\nஷூ அளவுகளுக்கான அளவு விளக்கப்படம்\nஷூ அளவு 36/37 ஒரே நீளம்: 24 செ.மீ.\n= 21 காற்று மெஷ்கள் (-1) ஒரே அகலம்: 9 செ.மீ.\nஷூ அளவு 38/39 ஒரே நீளம்: 25 செ.மீ.\n= 22 காற்று மெஷ்கள் (0) ஒரே அகலம்: 9.5 செ.மீ.\nஷூ அளவு 40/41 ஒரே நீளம்: 26.5 செ.மீ.\n= 23 காற்று மெஷ்கள் (+1) ஒரே அகலம்: 9.5 செ.மீ.\nஷூ அளவு 42/43 ஒரே நீளம்: 28 செ.மீ.\n= 24 காற்று மெஷ்கள் (+2) ஒரே அகலம்: 10 செ.மீ.\nவழிமுறைகள்: ஓ.எஸ்.பி போர்டுகளை வண்ணப்பூச்சுடன் வரைவது எப்படி\nபைப் கிளீனர்களுடன் கைவினை செய்தல் - 4 படைப்பு கைவினை யோசனைகள்\nஆடை மற்றும் தோலில் இருந்து சூப்பர் க்ளூவை அகற்று - இது எவ்வாறு இயங்குகிறது\nகாக்சாஃபர் மற்றும் ஜூனிபர் வண்டு - அவை ஆபத்தானவையா\nகொள்ளைக்கு எதிரான பாதுகாப்பு: பாதுகாப்பான பாதாள சாளரங்கள் - இது எவ்வாறு செயல்படுகிறது\nகிளிம் தையல் - துண்டிக்கப்பட்ட கோடுகளை எவ்வாறு எம்ப்ராய்டர் செய்வது\nபூசணிக்காயை தைக்கவும் - இலையுதிர் அலங்காரமாக பூசணிக்காய்களுக்கான தையல் வழிமுறைகள்\nநட்பு ரிப்பன்களை உருவாக்குங்கள் - 13 படிகளில் எளிய வழிமுறைகள்\nகழிப்பறை காகித ரோல்களை வடிவமைத்தல் - படைப்பு காகித சுருள்களுக்கான 5 DIY யோசனைகள்\nகடற்கொள்ளை ஆடை உங்களை உருவாக்குகிறது - குழந்தைகள் / பெரியவர்களுக்கான யோசனைகள்\nகனிம கான்கிரீட் தகவல் - விலைகள் மற்றும் செயலாக்கம் பற்றிய அனைத்தும்\nநீர் குழாய் உறைந்தது - என்ன செய்வது\nபூனை பொம்மைகளை நீங்களே உருவாக்குங்���ள் - கைவினைக்கான விரைவான யோசனைகள்\nவூட் ரெண்டரில் புகைப்படம் - ஃபோட்டோ பாட்சிற்கான DIY கையேடு\nபேண்ட்டை சுருக்கவும் - ஆரம்பநிலைக்கான வழிமுறைகள் 3 படிகளில்\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு வழிமுறைகள்: குரோசெட் டாய்லிஸ் 1 வது சுற்று 2 வது சுற்று 3 வது சுற்று 4 வது சுற்று 5 வது சுற்று 6 வது சுற்று 7 வது சுற்று 8 வது சுற்று 9 வது சுற்று 10 வது சுற்று 11 வது சுற்று 12 வது சுற்று 13 வது சுற்று 14 வது சுற்று 15 வது சுற்று 16 வது சுற்று 17 வது சுற்று குரோசெட் போர்வை என்பது குரோசெட் உலகில் கிளாசிக் ஒன்றாகும். ஒரு தொடக்கநிலையாளராக நீங்கள் பல்வேறு வகையான நிட்வேர்களை நன்றாக பயிற்சி செய்யலாம். இது பாட்டி போன்ற மென்மையான வெள்ளை டெய்லியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குங்குமப்பூ போர்வைக்கு இப்போது பல நவீன வடிவங்கள் உள்ளன. கூடுதலாக, இன்று ஒரு போர்வைக்கான வண்ணங்க\nநர்சிங் தலையணையை நீங்களே தைக்கவும் - வடிவத்துடன் இலவச வழிமுறைகள்\nப்ரோமிலியா, ப்ரோமிலியாட்ஸ் - சிறந்த பூக்களுக்கான பராமரிப்பு வழிமுறைகள்\nடிங்கர் கிறிஸ்துமஸ் பைகள் நீங்களே - DIY பரிசு பை\nகான்கிரீட்டின் அடர்த்தி - கான்கிரீட் வகையின் அடர்த்தி\nபற்சிப்பி பழுதுபார்க்கவும் - குளியல் நீங்களே சரிசெய்யவும்\nசிலிகான் மூட்டுகள் - அச்சுக்கு சிகிச்சையளித்து தடுக்கவும்\nCopyright பொது: பெரியவர்களுக்கு குங்குமப்பூ காலணிகள் | வழிமுறைகள் | கொக்கிப்பின்னல் காலணியுடன் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:17:48Z", "digest": "sha1:TF7EAXDGAYA3EJNQKU4LYCBAK7ARALWD", "length": 3351, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமிர்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் ( pronunciation (உதவி·தகவல்)) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.\nதேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nஅமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினை பெற்றனர்.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் ���தன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2020, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558943", "date_download": "2020-07-07T06:57:01Z", "digest": "sha1:YYURZG4MGFLWXFQRMPH6SXGILJ42O335", "length": 20769, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "சவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் பிரதமருக்கு, முதல்வர்கள் நன்றி| CMs thank PM Modi for uniting country to combat COVID-19 | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 4\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nசவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் பிரதமருக்கு, முதல்வர்கள் நன்றி\nபுதுடில்லி: முதல்வர்களுடனான இன்றைய ஆலோசனை கூட்டத்தில், சவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்துவதற்காக, பிரதமர் மோடிக்கு முதல்வர்கள் நன்றி தெரிவித்ததாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.\nஇதன்படி இன்று பகலில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பேசிய பிரதமர், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் குணமடைவோர் எண��ணிக்கை 50 சதவீதமாக ஆக உள்ளதாகவும், இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், கூட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவும் இதுபோன்ற சவாலான நேரத்தில், பிரதமரின் தலைமைக்கும், வைரசுக்கு எதிராக போராட மாநிலங்களை ஒன்றிணைத்ததற்கும், பிரதமருக்கு முதல்வர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் வைரசின் தாக்கத்தை சமாளிப்பதற்கான வளர்ச்சிக்கான முயற்சிகள் குறித்தும் கருத்துக்களை வழங்கினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹா., மேற்கு வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n36 கிரகங்களில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\n//இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.// பரிசோதனைகள் செய்யாமல், இறப்புகளை எண்ணாமல் விட்டு விட்டால் இறப்பே இருக்காது பிரதமரே.\nதல புராணம் - மதுரை,இந்தியா\nகூட்டத்தில் பேசிய பிரதமர், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை - Why don't you actually come out of your cozy makeup room and see the truth prime minister\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், ���ிருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n36 கிரகங்களில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559834", "date_download": "2020-07-07T06:53:09Z", "digest": "sha1:UZMU3YV4WHZLFLBSYDH5NAKRTPEQF2AK", "length": 17433, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மீன்துறை அலுவலகம் முற்றுகை: அனுமதியின்றி மீன்பிடிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 4\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோ���ிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nமீன்துறை அலுவலகம் முற்றுகை: அனுமதியின்றி மீன்பிடிப்பு\nராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் 3 மீனவர்களை மீட்க கோரி மீன்துறை அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனர். மற்றொரு தரப்பு மீனவர்கள் அனுமதி இன்றி மீன்பிடிக்க சென்றனர்.\nஜூன் 13 ல் ராமேஸ்வரம் படகு கடலில் மூழ்கிய தில் மீனவர்கள் ரெஜின் பாஸ்கர், சுஜீந்தர், மலர் வண்ணன் மூவரும் நேற்றுமாலை வரை கரை திரும்பவில்லை.இவர் களை மீட்காததால் மீன் துறையை கண்டித்து ஜூன் 16ல் மீனவ உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.நேற்றும் மீட்பு பணியை துரிதப்படுத்தி, ராமேஸ்வரம் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என கூறி மீன் துறை அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனர்.\nமீன்பிடிக்க தயாராக இருந்த மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற முடியாமல் தவித்தனர். மீனவர்கள், மீனவ உறவினர் களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தாசில்தார் அப்துல்ஜபார், டி.எஸ்.பி.,மகேஷ், போலீசார் சமரசம் செய்தனர். ஆத்திர மடைந்த மீனவர்கள் மீன்துறை அனுமதியின்றி பகல் 12:30 மணிக்கு பின் மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் வந்த கலெக்டர் வீரராகவராவ், 'மண்டபம், சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படை கப்பல், ெஹலிகாப்டரில் வீரர்கள் தேடும் பணியில் ஈடு பட்டுள்ளனர் என தெரிவித்ததும், மீனவ உறவினர்கள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுமுளி மலைப்பாதையில் மண்சரிவால் அபாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும��� செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுமுளி மலைப்பாதையில் மண்சரிவால் அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563299", "date_download": "2020-07-07T06:59:32Z", "digest": "sha1:3JE4UPLX3JD3M6WKAMIOOUG7IYKOR7OE", "length": 20571, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "2 மீ��்டர் லட்சியம், ஒரு மீட்டர் நிச்சயம்: போரீஸ் ஜான்சனின் ஊரடங்கு விதி!| Boris Johnson ditches 2m physical distancing rule in England for '1m-plus' | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\n2 மீட்டர் லட்சியம், ஒரு மீட்டர் நிச்சயம்: போரீஸ் ஜான்சனின் ஊரடங்கு விதி\nலண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் சமூக இடைவெளி விதியை தளர்த்தி வணிகங்களை திறக்க உள்ளனர். அப்போது முடிந்த வரை 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி நிச்சயம் என பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகளவில் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42,647 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தப்படியாக மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜூலை 4 முதல் சமூக இடைவெளி விதியை தளர்த்தி பப்கள், உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றுக்கு திறக்க அனுமதி தந்துள்ளனர்.\nஇது குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், அபாயங்களை பற்றி முழுதாக அறிந்து மக்கள் தங்கள் பொது அறிவை பயன்படுத்துவார்கள் என்பதை நம்புகிறோம். நாம் எவ்வளவு திறக்கிறோமோ, அவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் 2 மீட்டருக்குள் இருக்கும்போது நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதை தவிருங்கள். 2 மீட்டரை இடைவெளியை கடைபிடிக்க கூடிய இடத்தில் அவற்றை கடைபிடியுங்கள். அரசாங்கத்தால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திறக்க முடியாது என்றார்.\nமீண்டும் திறக்க கூடியவை என ஒரு பட்டியல் தயாரித்துள்ளனர். அதில் வாடிக்கையாளர் தொடர்பு எண்களை பெற்றுக்���ொண்டு பப்கள், பார்கள், உணவகங்கள், ஹாலிடே அபார்ட்மென்ட்டுகள், தியேட்டர்கள் மற்றும் இசை அரங்குகள், பூங்காக்க, 30 நபர்கள் பங்கேற்கக் கூடிய திருமணம், வழிபாட்டுத் தலங்கள், தீம் பார்க்குகள், அருங்காட்சியகங்கள், மிருகக் காட்சிசாலைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதெலுங்கானா தொழில்துறையில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டுகிறது(1)\nசீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருட்டு கட்சி ஸ்தாபகர் அருள் வாக்கு இப்போது இங்கிலாந்து வரை பாய்ந்து விட்டதே\nபலே...பலே... மூணு படி லட்சியம்... ஒரு படி நிச்சயம்...நு திட்டம் மாதிரி கேட்குதே...\nஇதைக் கடை பிடிக்காவிட்டால் மண்ணுக்குள்ளே ஒரு மீட்டர் ஆழத்தில் படுக்கை நிச்சயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உர��ய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதெலுங்கானா தொழில்துறையில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டுகிறது\nசீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563794", "date_download": "2020-07-07T06:38:56Z", "digest": "sha1:2WG4C2FZH4H77X2I4TUGPLPIQUTF5P7F", "length": 16495, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தீர்த்தமலையில் விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 5\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nஅரூர்: தீர்த்தமலையில், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரூர் அடுத்த தீர்த்தமலையில், பொதுசுகாதாரத்துறை மற்றும் தீர்த்தமலை கனரா வங்கி சார்பில், நடந்த முகாமுக்கு, வங்கி கிளை மேலாளர் சின்னசாமி ���லைமை வகித்தார். இதில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பொதுமக்கள் அனைவரும், கிருமி நாசினி அல்லது சோப்புகளை பயன்படுத்தி, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், எச்சில் துப்பக்கூடாது என, தர்மபுரி மாவட்ட நலக்கல்வியாளர் ரங்கராஜ், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். முகாமில், கனரா வங்கி உதவி மேலாளர் ராம ஆஞ்சநேயர், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு நிலத்தில் வைத்த சுவாமி சிலை அகற்றம்\nரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு நிலத்தில் வைத்த சுவாமி சிலை அகற்றம்\nரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565576", "date_download": "2020-07-07T06:29:30Z", "digest": "sha1:JKUMS2NPWC54EGAA26G37SVODRMMENMI", "length": 16253, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி | Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி\nபண்ருட்டி : பண்ருட்டியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.\nபண்ருட்டி நான்குமுனை சந்திப்��ில் வாசவி கிளப் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாசில்தார் உதயகுமார், சமூக நலத்திட்ட தாசில்தார் பூபாலசந்திரன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். வாசவி கிளப் அரவிந்தன், போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஒட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு(4)\nமுரட்டு வாய்க்கால் துார் வாராப்படுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு\nமுரட்டு வாய்க்கால் துார் வாராப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566467", "date_download": "2020-07-07T06:24:32Z", "digest": "sha1:JVO3YXMWY63764GUAKSG3GTW7N6KD7NF", "length": 17986, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "தாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று| Dharavi reports 13 new COVID-19 positive cases | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 3\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 9\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nதாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பை : மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா தொற்றுக்கு மேலும் 13 பேர் இன்று பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. அதிக குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் நோய் பாதிப்பு விகிதத்தில் சற்று மாறுபட்ட நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தாராவியில் நோய் பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் 13 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. தாராவியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்தது. தாராவியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,615 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,393 ஆக அதிகரித்தது.\nதொடர்ந்து, தாதரில் ஒரே நாளில் 29 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக 15 பேர் சராசரியாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். தாதரில் மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. தாதரில் 409 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறுதெரிவிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா தாராவி நோய் தொற்று பாதிப்பு தாதர் சிகிச்சை பலி dharavi Maharashtra bmc\nபி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் நிதி: காங்., குற்றச்சாட்டு(52)\n'பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்': 'சொமேட்டோ' பணியாளர்கள்(19)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமா��� பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் நிதி: காங்., குற்றச்சாட்டு\n'பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்': 'சொமேட்டோ' பணியாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anbumani-ramadoss-letter-prime-minister-narendra-modi-corona-virus-issue", "date_download": "2020-07-07T07:37:01Z", "digest": "sha1:G4CTI7AYNPTRXRCVWGG4GOCEILLXC5VP", "length": 22100, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்! மோடிக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம் | Anbumani Ramadoss Letter to Prime Minister Narendra Modi - corona virus issue | nakkheeran", "raw_content": "\nஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் மோடிக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். கரோனா அச்சம் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர். அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.\nபொருள்: கரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் - தொடர்பாக\nவரலாறு காணாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உங்களில் துணிச்சலான தலைமைப் பண்புகளுக்கும், வலிமையான நடவடிக்கைகளுக்கும் இந்த தருணத்தில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தவாறு, நான் உங்களிடம் முன்வைக்க விரும்பும் சில யோசனைகள் பின்வருமாறு:\n1. தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். முதல்கட்டமாக இரு வாரங்களுக்கும், அதன்பின் கூடுதலாக ஒரு வாரத்திற்கும் நீட்டித்தல் அல்லது கரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்படுதல், இவற்றில் எது குறைந்த காலமோ, அந்த காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.\nகரோனா நோய் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, இந்த நோய்ப்பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு (ICMR) மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.\n2. நமது தாய்நாட்டை இராணுவத்தினர் காப்பாற்றுவதைப் போன்று, கரோனா நோய் பாதிப்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ நலப் பணியாளர்கள்தான் நம்மைக் காக்கின்றனர். தாங்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.\n3. ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் உழவர்கள்தான். அவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளனர். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த நெருக்கடி தீர்ந்த பிறகு உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி பிரதமர் அவர்களால் வழங்கப்பட வேண்டும்.\nஉணவு தானியங்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றை போக்கும் வகையில், தேவையான தருணங்களில் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும்.\n4. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், வாரம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.\n5. மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், உள்விளையாட்டு அரங்கங்களில் தங்கவைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதார, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.\n6. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மற்ற நோயாளிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் பொது மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதற்கு பதிலாக, கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.\n7. அனைத்து வகை வங்கிகளிடமிருந்தும் பெறப்பட்ட கடன்களுக்கான 3 மாதத் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகையை அசலுடன் சேர்த்து அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ள நிலையில், அத்தொகைக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\n8. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறேன்.\nசீனா, பாரம்பரிய சீன மருத்துவமுறையையும், நவீன மருத்துவத்தையும் இணைத்து பயன்படுத்தி கரோனா வைஸைக் கட்டுப்படுத்தியது. நாமும் இந்த நெருக்கடி காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்��ுவ முறையை பயன்படுத்தலாம்.\nநமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் நோய்த்தீர்க்கும் திறன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n9. கரோனா வைரஸ் கடந்த 17 ஆண்டுகளில் 3 முறை அதாவது, 2003-ல் சார்ஸ், 2012-ல் மெர்ஸ், 2019-ல் கரோனா வைரஸ் ஆக மரபணு மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் ஆகும்.\nகாலநிலை மாற்றம் காரணமாக எபோலா வைரஸ், நிபா வைரஸ் ஆகியவற்றுடன் கரோனாவும் சேர்ந்து மரபணு மாற்றம் பெற்று மோசமான வைரஸ் நோயாக உருவெடுக்கக்கூடும். இவ்வாறான புதிய நோய் உருவாவதைத் தடுக்க காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க 2015 ஆம் ஆண்டின் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. உடன்படிக்கையில் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தன்மையை தாங்கிக் கொள்ளுதல், பாதிப்புகளைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தின் விளைவான கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துக் கொண்டிருக்கின்றன.\nஎனவே, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் இந்தியா, உலக நாடுகளை வழிநடத்த வேண்டும்.\nபிரதமர் அவர்களே, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நான் முன்வைக்கும் சில யோசனைகள் இவைதான், இவை உதவியாக இருக்கும். கரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வா��்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/interviews/01/200241?_reff=fb", "date_download": "2020-07-07T05:04:57Z", "digest": "sha1:CYCXIG5L6FA66BI7EG542GXGNUB3LVNP", "length": 8675, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "6 பிள்ளைகளைப் பெற்றும் அநாதைகளாக வாடும் பெற்றோரின் பரிதவிப்பு... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n6 பிள்ளைகளைப் பெற்றும் அநாதைகளாக வாடும் பெற்றோரின் பரிதவிப்பு...\nவீரவில் கிராமத்தில் வலைப்பாடு எனும் கிராமத்தில் தனிமையில் ஏங்கும் ஒரு தாய் மற்றும் தந்தையைத் தேடி உறவுப்பாலம் நிகழ்ச்சி சென்றது.\n6 பிள்ளைகளைப் பெற்று வளர்த்த போதும், முடியாமல் நிலையில் இருக்கம் எம்மை ஒரு பிள்ளை கூட வந்து பார்ப்பதில்லை என தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.\nபிள்ளைகள் இருந்தும் இல்லை என்ற நிலையில் மிகவும் வேதனையில் வாழும் இந்த பெற்றோர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.\nயுத்தத்தில் கால்களை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் குடும்பத்தினருக்காய் வாழும் ஆண்\nஒரு வேளை உணவிற்கு கூட மகளோடு தனிமையில் போராடும் தாய்\nநான்கு பிள்ளைகளுடன் வயோதிப தாயில் தங்கி வாழும் கணவனை இழந்து வாழும் பெண்\nபிள்ளைகள் இருந்தும் நோயினால் நடக்க முடியாமல் சுயதொழில் செய்து தனியாக வாழும் மூதாட்டி\nஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய்\nபுற்றுநோய் தகப்பன் - விவரம் குறைந்த தாய், மகள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/16595-", "date_download": "2020-07-07T06:22:17Z", "digest": "sha1:N6WYDLPXKWXQ7XCUTW7HLAB7IWGHA6MF", "length": 7686, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்! | TN IAS officers transferd, Madurai collector transfered", "raw_content": "\nமதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்\nமதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்\nமதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்\nசென்னை: மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக சிதம்பரம் சப்-கலெக்டராக இருந்த எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதில் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய அன்சுல் மிஸ்ரா, வணிக வரித் துறை\nஇணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த லில்லி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற��றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கவர்னரின் துணை செயலாளராக இருந்த கே.விவேகானந்தன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிருவண்ணாமலை ஆட்சியராக இருந்த பிங்கலே விஜய், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மதுராந்தகம் சப்-கலெக்டர் ஏ.ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் காதி துறை முதன்மை செயலராக ஹர்மந்தர் சிங், நிதித்துறை செயலராக டி.உதயச்சந்திரன், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ஆணையராக ஸ்வரண் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக பிரஜேந்திர நவ்னீத், அருங்காட்சியக செயலாளராக பி.ஆர்.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:02:58Z", "digest": "sha1:UMLWYVYA4AFIVEPKF2UEN6444GP7LMCL", "length": 5759, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விவசாய நிலங்கள் | Virakesari.lk", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nஇனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு\nநீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்து இளைஞனும் யுவதியும் தற்கொலை - கண்டியில் சம்பவம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விவசாய நிலங்கள்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nவடமேற்கு மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன.\nகிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம் ; பல ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவு \nமுல்லைத்தீவு - செம்மலை, புளியமுனை கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்ததில் பல ஏக்...\nஅடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு\nமலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/14615-2019-05-21-04-51-37?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-07T06:36:50Z", "digest": "sha1:6JIJJF7N2KLA4WDR3LPAOLXHHQ5H4U6K", "length": 1794, "nlines": 7, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜய் சார்... சொன்னா கேளுங்க", "raw_content": "விஜய் சார்... சொன்னா கேளுங்க\nவிஜய்க்கும் சொந்தப்பட ஆசை வந்திருக்கிறது. இப்போது தமிழ்சினிமா இருக்கிற சூழலில் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக ‘காலி’யாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nதலைக்கு ஒசந்த சம்பளம், தாறுமாறான தயாரிப்பு செலவு, அளவுக்கு மீறிய வரி, வாங்கிய கடனுக்கு வட்டி இவற்றோடு எந்த வகையிலும் வசூல் விபரங்கள் டேலி ஆகாத காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் போர்வையை மூடிக் கொண்டு படுத்தே கிடக்கிறார்கள். இந்த சூழலில் இப்படியொரு முடிவெடுத்திருக்கும் அவரை எச்சரிக்கவும் செய்கிறார்களாம் அவரது நலன் விரும்பிகள். வேதாளமே விழுந்தால் கூட எழுந்திருக்க இயலாத இந்த பாதாள கிடங்கு உங்களுக்கு தோது படாது சாமீய். சொன்னா கேளுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/02-01-2019-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-07-07T05:57:16Z", "digest": "sha1:LP7EHYZSD7GAZVKWK276BMYDVPT6MMKH", "length": 7168, "nlines": 151, "source_domain": "www.sooddram.com", "title": "02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள்.புதிய நேர அட்டவணை – Sooddram", "raw_content": "\n02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள்.புதிய நேர அட்டவணை\nயாழ்ப்பாணம் புறப்படுதல் – கொழும்பு சென்றடைதல்.\nகாலை 6.10 மணி – பிற்பகல் 1.15 மணி\nகாலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி\nகாலை 9.35 மணி – இரவு 7.15 மணி\nபி.ப.1.45 மணி – இரவு 8.15 மணி\nமாலை 6.40 மணி-அ��ுத்த நாள் காலை 4.30மணி\nதபால் ரெயின்- Mail Train\nஇரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி\nகொழும்பு புறப்படுதல் – யாழ்ப்பாணம் வந்தடைதல்\nகாலை 5.45 மணி – பிற்பகல் 12.05 மணி\nகாலை 6.30 மணி – பிற்பகல் 3.00 மணி\nகாலை 8.50 மணி – மாலை 6.30 மணி\nகாலை 11.50 மணி – மாலை 6.15 மணி\nஇரவு 7.15 மணி – அடுத்த நாள் காலை 4.30 மணி\nதபால் ரெயின் -Night Mail\nஇரவு 9.00 மணி – அடுத்த நாள் காலை 5.30 மணி\nதற்போது கொழும்பு யாழ் பயணம் செய்யும் ஏசி இன்ரசிற்ரி ரெயினில் F பெட்டியைத் திருத்த வேலைக்கெனக் கழட்டி 2 மாதங்கள். அதில் 54 பேர் பயணம் செய்யலாம்.\nஅப் பெட்டி இன்னமும் பூட்டப்படவில்லை.\nஅது குறித்து எமது அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கவனம் எடுக்க வேண்டும்.\nNext Next post: அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/realme-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2020-07-07T05:54:12Z", "digest": "sha1:M37G36DILIF4E5RSH2WFF7G4S7BRZ7KK", "length": 16961, "nlines": 250, "source_domain": "tamiltech.in", "title": "Realme-ன் புதிய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார் சல்மான் கான்... - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்��ாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nRealme-ன் புதிய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார் சல்மான் கான்...\nRealme-ன் புதிய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார் சல்மான் கான்...\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Realme புதன்கிழமை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை தனது பிராண்ட் தூதராக நியமித்தது.\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Realme புதன்கிழமை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை தனது பிராண்ட் தூதராக நியமித்தது.\nAGR நிலுவைத் தொகையாக DOT-க்கு கூடுதலாக ₹ 8004 கோடி செலுத்தியது Airtel...\nஎப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6\nபேஸ்புக்கில் தரப்பட்டுள்ள Lock Your Profile வசதி பற்றி...\nவாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குரல் அழைப்பில் கூடுதல்...\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக நிகழ்ச்சி\nமீண்டும் 30 விநாடிகள்: ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ்...\n“விஷன் அவதார்” - ஸ்டியரிங் இல்லாத மின்சார கார் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேம���ா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின்...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\n“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை...\n2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை...\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில்...\nஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ்...\n2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்......\nகடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம்...\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது\nமாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி...\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின்...\nமஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும்...\nமஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த முக்கிய...\nஈரோடு : புத்தக திருவிழா ரத்து\n(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக...\n‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள்...\nசீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர்...\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-07T07:31:10Z", "digest": "sha1:3AWYSRIP6NBTYG5I2R7KAAH4Q3C67CAN", "length": 31677, "nlines": 764, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "எஸ் தக்ஷிணாமூர்த்தி | வானம்பாடி", "raw_content": "\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம்\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…\nகொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……\nகொடுக்குற தெய்வம் வலுவில் வந்து\nகெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nமீச நறச்சி போன பின்னாலே …\nமீச நறச்சி போன பின்னலே\nவயசு அதிகம் ஆன பின்னாலே\nகாத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nபைசாவை கண்டா நைசாக பேச\nபைசாவை கண்டா நைசாக பேச\nபல ரக பெண்கள் வருவாங்க\nபக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து\nஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க\nபட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ண�� தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க (2)\nஎவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க\nஎவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க\nஅங்கொண்ணு இழிக்குது ஆந்தை போல் முழிக்குது (2)\nஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஇங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது (2)\nஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..\nஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..\nபெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது (2)\nபித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nசின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே\nசின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே\nஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே\nகொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா\n.. நி கோமாளி ராஜா\nகெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யதே தாஜா\nசின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே\nஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே\nசிட்டு என்றும் பட்டு என்றும் ஊரை ஏய்க்க பாக்குற\nதட்டாதே என் சொல்லை டௌலத் உன்னை ஏய்க்க பாக்கல\nநான் உன்னை ஏய்க்க பாக்கல\nகட்டிகொள்ளும் முன்னே நம்ப மாட்டாள் புல்புல்லே\nசின்னஞ்சிரு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி\nசேமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேண்டி\nகொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜ\nகெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா\nநம்ப செஇது ஓடி போனால் நான் என்ன செய்வது\nநல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது\nவீண் சந்தேகம் நீ கொள்வது\nஅல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது\nகொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜ\nகெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா\nசின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே\nஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல�� ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஒரே மனம் ஒரே குணம்\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2621039.html", "date_download": "2020-07-07T06:32:29Z", "digest": "sha1:CNZRSLSFZX5FLUO7WJMRA7OKXL22Y7TA", "length": 8457, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடலூரில் வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:27:10 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூரில் வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வலியுறுத்தல்\nகடலூரில்வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் இணைப் பொதுச் செயலர் புருஷோத்தமன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தேங்கியுள்ள மக்கள் நலன் சார்ந்த கோப்புகளை விரைந்து பார்வையிட்டு தீர்வு காண வேண்டும். கடலூர் நகராட்சியை \"அம்ரூத்' நகராட்சியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் நடவடிக்கையை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனையைப் பெற்று அமல்படுத்த வேண்டும்.\nகடலூரில் மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் அனைத்தும் உரிய வழிமுறையின்படி அல்லாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே, வெள்ளநீர் வடிகால் பணிகள் கடலூரில் தொடங்கும்போது, லெவெலிங் பொறியாளர் ஆ��ோசனைப் பெற்று செயல்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/222347/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-147-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-07T06:38:17Z", "digest": "sha1:OMUYH4NYNQVPMPIRNZB4FK2FVMGSKE64", "length": 4577, "nlines": 85, "source_domain": "www.hirunews.lk", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது\nஇன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துவபவர்களை கைதுசெய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 8 ஆயிரத்து 864 சாரதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nநிதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nசிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களில்... Read More\nமூன்று உந்துருளிகளுக்கு தீ வைப்பு\nஹொரோவபத்தான நகரில் உள்ள கங்கைக்கு மீன்பிடிக்க சென்ற 3 பேரின்... Read More\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில்... Read More\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரதான சந்தேக நபர் உட்பட 5 பேர் கைது\nஇன்றைய தினம் தொடக்கம் அனுமதி\nசிரேஷ்ட்ட பிரஜைகளின் வருமான வரிவிலக்களிப்பில் மாற்றங்கள் இல்லை...\nவெலிக்கடை சிறைச்சாலையில் சற்று முன்னர் கைதி ஒருவருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்\nஇன்று அதிகாலை நில அதிர்வு\nஎல்லை பகுதியினை மூட அவுஸ்திரேலிய அரசு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14621", "date_download": "2020-07-07T05:07:48Z", "digest": "sha1:5XT77LHZ4EIVKHO72A3FIPPBUN54P32U", "length": 26415, "nlines": 105, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப்புலிகள் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு? இனமானன் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nவிடுதலைப்புலிகள் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு\nகட்டுரைகள் ஜனவரி 27, 2018ஜனவரி 29, 2018 இலக்கியன்\nஇந்த மாதம் கனடா வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இங்குள்ள கூட்டமைப்புக் கிளையின் கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பாக வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இப்போது பல மட்டங்களில் வீச்சுப் பெற்று வருகிறது.\n2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலுக்கும், 2915ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழரசுக் கட்சியின் கனடாக் கிளையினர் சேர்த்து வழங்கிய நிதியுதவிக்கு நன்றி தெரிவித்ததுடன் இவரது உரை ஆரம்பமாகியது.\nதங்கள் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு கனடியத் தமிழர்கள் வழங்கிய ஆதரவையும் நெஞ்சிருத்தி மறவாது இக்கூட்டத்தில் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nஇதன் வழியாக, கனடாவில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான பலம் பொருந்திய மக்களணி இருக்கிறது என்பதை சுமந்திரன் புரிந்து கொண்டதையும் அறியமுடிந்தது.\n2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினருக்கு நிதி சேகரி���்க மாகாணசபை உறுப்பினர்களைக் கனடா செல்லுமாறு தாங்கள் கேட்டபோது, இது உங்கள் தேர்தல் என்பதால் நீங்களே சென்று சேகரியுங்கள் என்று அவர்கள் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது, உட்கட்சிக்குள் இவர்களுக்குள் இருக்கும் விரிசலை வெளிக்காட்டியது.\nஅடுத்த மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்;ராட்சித் தேர்தல், அண்மையில் வெளியான அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை எனும் இரண்டையும் மையப்படுத்தியதாக தன் உரையை சுமந்திரன் நிகழ்த்தினார்.\nஒரு சட்டத்தரணி என்ற வகையில் சொல்ல வேண்டியவைகளை, அவை யதார்த்தத்துக்குப் புறம்பாக இருந்தபோதிலும் – நம்பும் வகையில் சோடனைசெய்து பேசும் ஆற்றல் இவரிடம் இருப்பதை நன்கறிய முடிந்தது.\nஉண்மை வீட்டின் வாசலை விட்டுப் புறப்படும் முன்னர், பொய் உலகம் சுற்றி வந்துவிடும் என்பதுபோல, ஒரு பொய்யை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்களைக் கூறவேண்டிய நிலைக்கு சுமந்திரன் ஆளானார் என்பதை அவரது உரை அம்மணமாகக் காட்டியது.\nதமிழரசுக் கட்சி உருவான காலம், சம~;டிக் கோரிக்கையை முன்வைத்த நேரம், தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி தனிநாட்டுக் கோரிக்கையை நிலைநிறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானக் காலம், தமிழ் இளையோர் ஆயுதமேந்தி மண்ணையும் மக்களையும் காப்பாற்றிய போர்க்காலம், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் காலம் உட்பட தமிழரின் வரலாற்று ரீதியான எந்தவேளையிலும் சுமந்திரன் என்ற பெயரை எவரும் கேள்விப்பட்டதில்லை.\nதமிழ் மக்களின் சாத்வீக – ஆயுதப் போராட்ட காலங்களில் இந்தச் சுமந்திரன் எங்கிருந்தார், என்ன செய்தார் என்பது எவருக்குமே தெரியாது.\nமுள்ளிவாய்க்காலில் தமிழரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்னர் திடீரென தமிழரசுக்குள் நுழைந்து, கூட்டமைப்பின் பின்கதவால் புகுந்து, நியமன எம்.பியாகிய இவர், இப்போது தாமே தமிழரின் தன்னிகரில்லாத் தலைவராகவும், பேச்சாளராகவும், எல்லாமாகவும் காட்சி தருவதும், தமக்கே எல்லாம் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வதும் தமிழினத்தின் சாபக்கேடு.\nஇதற்கு உதாரணமாக இவரது கனடிய உரையின் சில பகுதிகளை மட்டும் பார்ப்போம்.\nஅண்மையில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் விடுத்த சவாலால் இவர் மனம் வாடியிருப்பது தெரிகிறது.\nவிடுதலைப் புலிகளிடமோ அல்லது வேறு எ���ரிடமோ கேள்வி கேட்காதவர்கள் தம்மிடம் மட்டும் எதற்காகக் கேள்வி கேட்க வேண்டுமென இவர் கேட்டுள்ளார்.\nஇதற்குக் காரணம் என்ன தெரியுமா அரசியலமைப்பு வழிகாட்டுக் குழுவில் தாம் மட்டுமே பல முன்மொழிவுகளைக் கொண்டு வந்ததாகவும் இடைக்கால அறிக்கையில் தமிழர் தீர்வுக்கான எல்லாம் இருப்பதாகவும் தாம் பிதற்றி வருவதை ஒருமுறை சுமந்திரன் நினைப்பின், இக்கேள்வி ஏன் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nகூட்டமைப்பின் சம்பந்தனோ அல்லது அதன் மற்றைய எம்.பிக்களோ இடைக்கால அறிக்கை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் வாய் திறக்க மறுத்திருக்கும் நிலையில், மிகப்பிரசங்கித்தனமாக தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்ற முனைந்தால் சவால்களுக்கும் கேள்விகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும்தானே.\nஆங்கிலத்தில் ருnவையசல என்றால் ஒற்றையாட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இதே ஒற்றையாட்சிதான் தமிழருக்கான சம உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியது.\nஇந்த ஒற்றையாட்சியை ஷஏக்கிய ராஜ்ய| என்று சிங்களம் சொல்கிறது. இதற்கு சுமந்திரன் வழங்கும் வியாக்கியானம் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத, ஒருமித்த ஆட்சி என்பது.\nசிங்களத் தலைவர்களான மைத்திரி, ரணில், மகிந்த ஆகியோரில் ஒருவர்கூட இதுவரை வழங்காத வியாக்கியானத்தை சிங்களவர் அல்லாத சுமந்திரன் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏன் உருவானது\nசிங்களத் தலைவர்களுக்குப் புரியாத சிங்களம் இவருக்குப் புரிகிறதா\nஒற்றையாட்சியின் தமிழ்ப் பதம் ஒருமித்தநாடு என்றால், இலங்கை சிங்கள நாடு என்பதும், பௌத்த நாடு என்பதும் மீள உறுதியளிக்கப்படுகிறது.\nஒற்றையாட்சியின் கருத்து இப்போது மாறியுள்ளதாகவும், பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் பிரிந்து போவதற்கு இடமிருப்பதால், இலங்கையிலும் அதற்கு இடமுண்டு என்பது சுமந்திரனின் கற்பனையுலகச் சொப்பனம்.\nஎந்தவேளையிலும் நாடு பிளவுபட அனுமதிக்கப்பட மாட்டாது என்று நாளாந்தம் கூறிவரும் மைத்திரியும் ரணிலும், வடக்கு கிழக்கு இணைப்புக்கோ, சம~;டிக்கோ இடம் கிடையாது என்று அழுத்திச் சொல்லி வருகின்றனர்.\nஉண்மைநிலை இப்படியிருக்க, விரும்பினால் இரண்டு மாகாணங்கள் இணைய இடமுண்டு என்பதும், புதிய அரசியலமைப்பு விதிகளை திருத்தவோ மாற்றவோ மீளப்���ெறவோ முடியாதெனவும் சுமந்திரன் சொல்வது அப்பட்டமான ஏமாற்று.\nஒரு தமிழராக இருந்து கொண்டு, தமிழினத்துக்குக் காது குத்த சுமந்திரன் முனையக்கூடாது. சட்டம், அரசியலமைப்பு என்பவை காலத்துக்குக் காலம் மாற்றத்துக்குட்படுபவை. இலங்கையில் 1972, மற்றும் 1978ம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டதுபோல, இன்னும் பல தடவைகள் இவைகள் புதிதாக எழுதப்படும் சாத்தியங்கள் உண்டு.\nஇதைப் புரிந்து கொண்ட சுமந்திரன் இடைக்கால அறிக்கையை ஒரு பைபிளாக அல்லது குறி சொல்லும் சோதிடப் புத்தகமாகக் கருதுவது, தமிழருக்கு விமோசனத்தை வழங்காது.\nவிடுதலைப் புலிகளின் நோர்வே பேச்சுவார்த்தை பற்றியும், ஒஸ்லோ கோட்பாடு பற்றியும் விளங்கியும் விளங்காதவராக அல்லது எதுவுமே விளங்காதவராகச் சுமந்திரன் கருத்துக் கூறுவது முட்டாள்தனமானது.\nவிடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்வுபெற சம்மதப்பட்டே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமந்திரன் கூறுவது அவரது அறியாமையின் வெளிப்பாடு.\nதனிநாட்டை எவ்வாறு பிரித்தெடுப்பது, எங்கே எல்லைக்கோடு வரைவது என்று விடுதலைப் புலிகள் ஒருபோதும் பேசவில்லையென்பது இவரது குதர்க்கமான கருத்து.\nஒரு நாட்டுக்குள் எப்படித் தீர்வைப்பெற முடியதுமென்பது பற்றி ஆராயலாம் என்பதே ஒஸ்லோ கோட்பாடு.\nஇதனை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனாலேயே ஒஸ்லோ கோட்பாடு செயற்பாடற்றுப் போனது.\nதனிநாட்டுக் கோரிக்கைக்கு கடந்த தேர்தல்களில் தமிழர் தமக்கு ஆணை தரவில்லையென்றும், ஒற்றையாட்சிக்குள் சம~;டிக்கே ஆணை தந்ததாகவும் சுமந்திரன் கூறுவது, அவரால் திட்டமிட்டு அவிழ்த்து விடப்படும் பொய்யுரை.\nகூட்டமைப்பை வன்னித் தலைமை உருவாக்கியபோது எங்கிருந்தார் என்று தெரியாத இவர், தமிழ் மக்களின் விடுதலை வரலற்றை திசைதிருப்ப முனைவது சிங்களத்துக்கு வீசும் சாமரை.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தனிநாட்டுக் கோரிக்கை என்பதுவும், 1977ம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கே மக்கள் வாக்களித்து தமிழர்களை அதிகாரத்துடன் நாடாளுமன்றம் அனுப்பினார்கள் என்பதையும் அவ்வேளையில் அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாதிருந்த சுமந்திரனுக்கு இப்போது எல்லாமே முரணாகத் தெரிகிறது.\nகூட்டமைப்பு உருவான காலத்தில் அதே தனிநாட்டுக் கோரிக்கைதான் அதன் அடிப்படை அம்சமாக இருந்தது.\n2009ன் பின்னர் சுமந்திரன் நுழைந்த கூட்டமைப்பு அதனைக் கைவிட்டிருந்தது என்பதை அறிந்திராத தமிழ் மக்கள், வன்னித்தலைமை நீட்டிய விரலை மதித்து கூட்டமைப்புக்குத் தொடர்ந்து அளித்த வாக்குகளை சுமந்திரன் புரட்டிப் போடுவது தமிழினத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.\n21ம் திகதிய கனடிய உரையில் இவர் குறிப்பிட்ட இன்னொரு விடயத்தை அவரது மொழியிலேயே படிப்பது பொருத்தமானது: “புதிய அரசமைப்பில் தமிழருக்குத் தீர்வு வருமா வராதா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்பது இவரது கோரிக்கை.\nஇதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம், மிக நகையானது. “முன்னைய ஆட்சிக் காலங்களில் சிங்களக் கட்சியொன்று தமிழருக்கு ஏதாவது தர முன்வந்தால் எதிர்க்கட்சி அதனை குழப்பும். இப்போது அந்த இரண்டு சிங்களக் கட்சிகளும் இணைந்து ஆட்சி புரிவது தமிழருக்குச் சாதகமானது என்பது சுமந்திரனின் கணிப்பு.\nஇதனை வேறுவிதமாகவும் பார்க்கலாம்: முன்னர் இரு சிங்களக் கட்சிகளும் தனித்தனியாக தமிழரை எதிர்த்து அவர்கள் உரிமைகளைப் பறித்தார்கள். இப்போது அவ்விருவரும் ஒன்றிணைந்து தமக்கு எதிர்தரப்பு இல்லாத ஒரு நிலையில், தமிழரை எத்திப் பிழைக்க முயற்சிக்கிறார்கள்.\nஇதற்கு கூட்டமைப்பு துணைபோவதும், சுமந்திரன் இதற்கான முதன்மைத் தரகராக இயங்குவதும் அப்பட்டமாகத் தெரிகிறது.\nஅன்று சந்திரிகாவுக்கு ஒரு கதிர்காமர் கிடைத்ததுபோல, இன்று மைத்திரிக்கும் ரணிலுக்கும் ஒரு சுமந்திரன் கிடைத்துள்ளார் என்பது, பலரும் காதோடு காதாக பகிர்ந்து கொள்ளும் கருத்து.\nதமிழர்கள் வாழ்வுரிமையற்றவர்களாக்கப்படுவார்கள் – கஜேந்திரன் எச்சரிக்கை\nபுலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக��கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvizhi.in/song-lyrics/top-tucker-lyrics", "date_download": "2020-07-07T04:54:57Z", "digest": "sha1:CLBYP2DEMHC3FXAV5QAE63AXE6UL3IWT", "length": 8722, "nlines": 307, "source_domain": "tamilvizhi.in", "title": "Top Tucker Lyrics | Sarkar Movie | டாப் டக்கர் வரிகள்", "raw_content": "\nடாப் டக்கர் பாடல் வரிகள் | சர்கார்\nயாரை தொடுற பார்த்து வரணும்\nசாத்தி கெளம்பு காத்து வரணும்\nஹிட் ஆனா பிட் ஆவ வா டா\nஹேய் ஹே ஹேய் ஹே\nஹேய் ஹே ஹேய் ஹே\nநில்லு மம்மி கிட்ட சொல்லிரு\nநீ ஸ்டெப் எடுத்து வை\nபோலாம் ரை ஓஹோ ஓ\nKadal Pura Novel Pdf – கடல் புறா சாண்டில்யன் நாவல்\nYavana Rani Novel Pdf – யவன ராணி சாண்டில்யன் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_6.html", "date_download": "2020-07-07T05:13:25Z", "digest": "sha1:BZ7ZHRRQHF4ZLED66TUWQYU25KEBFNOU", "length": 28975, "nlines": 276, "source_domain": "www.madhumathi.com", "title": "சொம்பை தலையில் மாட்டிக்கொண்ட கதை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அம்மணி சின்ராசு , கொக்கரக்கோ , நாட்டு நடப்பு » சொம்பை தலையில் மாட்டிக்கொண்ட கதை\nசொம்பை தலையில் மாட்டிக்கொண்ட கதை\nவாசலில் போட்டிருந்த கொடியில் துவைத்த துணிகளை காயவைத்துக்கொண்டிருந்தாள் அம்மணி,\n\"ஏங்கண்ணு புள்ளைங்களுக்கு தீபாவளி நோம்பிக்கு துணிமணி எடுத்துட்டீங்களா\"\nஅவளுக்கு பின்னால் சத்தம் கேட்க,திரும்பிப்பார்த்தாள்.அம்மணியின் பெரியம்மா அருக்காணி நின்றிருந்தார்..\n\"இன்னும் இல்ல பெரிம்மா..மச்சாண்டாரு பையன் மெட்ராஸ்ல இருக்கான்.அவன் வரும்போது சரவணா ஸ்டோர்ல வாங்கியாரேன்னு சொல்லியிருக்கான்\"\n\"ஆமா பெரிம்மா..உங்க பேரன் பேத்திக்கெல்லாம் துணி எடுத்தாச்சா.இன்னும் இல்லையா\n\"அந்தியூர் சந்தைக்குத்தான் போகணும�� அம்மணி..உங்கண்ணனு அண்ணியும் நாளைக்கு போலாமுன்னு இருக்காங்க\"\n\"ஏன் பெரிம்மா..இப்பெல்லாம் காலம் மாறிப்போச்சு..இன்னும் சந்தையிலேதான் துணிமணி எடுக்கணுமா ஏன்..ஒரு எட்டு ஈரோடு டவுனுக்கு போய் நல்லத் துணியா வாங்கிக்கொடுக்கலாமுல்ல\"\n\"உங்கண்ணன் போனா..நானா வேண்டாங்குறேன் அம்மணி..அங்கப்போனா பொழுதே போயிடும்..கூட்டமுன்னா கூட்டம்ன்னு சொன்னான்..என்ன பண்றானோ\"\nஎன்று சொல்லிவிட்டு பெரிம்மா நகர ,\n\"ஆமா அம்மணி ஈரோடெல்லாம் பயங்கர கூட்டமா..கோழிக்கூப்பிட போனா ராவுக்குத்தான் வரமுடியும்..அத்தனை கூட்டமாம்\"\n\"என்ன மாமா இதுக்கே இப்படின்னா மெட்ராஸ்ல ரங்கநாதன் தெரு முச்சூடும் வெறும் மனுச தலைதான் தெரியுதான் நெலத்தையே கண்ணுல பாக்க முடியலையாம்..யாரும் நடந்து போகலையாம்..ஒருத்தர மேல ஒருத்தர் ஏறிக்கிட்டுதான் போறாங்களாம்..இன்னைக்கு பேப்பர்ல போட்டோவ போட்டிருந்தாங்களே பாக்கலை\"\n\"காலங்காத்தல காட்டுக்கு போனேன் இப்பத்தானே வரேன்..நான் எப்படி பாக்கிறது..ஆமா மெட்ராஸ்ன்னு சொன்னவுடனே ஞாபகம் வருது, கப்பல் ஒண்ணு தரதட்டுச்சாமே அது என்னாச்சு அம்மணி மீட்டுப்புட்டாங்களா\n\"இன்னும் இல்லீங் மாமா..அது ஓடுறத்துக்கான தகுதியை அக்டோபரு 1 ந் தேதியே இழந்துடுச்சாம்..அதுதான் புயல்ல மாட்டுன கப்பலை நடுக்கடலுக்கு போய் நிக்கச் சொல்லியிருக்காங்க..அதுப்படி நடுக்கடல்ல்தான் போய் நின்னிருக்கு..ஆனா அலையோட வேகத்துல கப்பலோட நங்கூரம் அந்து போய் கப்பல அலை தூக்கிட்டி வந்து கரையில போட்டுச்சாம்\"\n\"ஏ..அம்மணி நங்கூரம் அந்து போற அளவுக்கா கப்பல் இருக்கும்\n\"அதான் மாமா அது வாய்தா போன கப்பலு கடல்ல ஓடத் தகுதியே இல்லையாம்..அதான் அந்துப்போச்சாம்..அந்தப் பஞ்சாயத்து முடியற வரைக்கும் கப்பலை அங்கிருந்து எடுக்கமாட்டாங்களாம்\"\n\"அட அப்படியா..கப்பல் முழுசும் பெட்ரோல் இருக்குதுன்னாங்களே\n\"ஆமா மாமா..கப்பல் கவுந்து பெட்ரோல் கடல்ல கொட்டிடுச்சுன யாரும் நீந்தி தப்பிக்க முயாதுன்னுதான் அதுக்கு முன்னாடியே தப்பிக்க முயற்சி பண்ணினாங்க பாவம் அதுல ஆறு பேரை கடலு காவு வாங்கிருச்சு\"\n\"அந்த ஏழுமலையாந்தான் அவுங்க குடும்பத்த பாத்துக்கணும்\"\n'ஆமாங் மாமா..ஏழுமலையான வருசப்பொறப்பன்னைக்கு தருசனம் பண்ண வேணுமின்னா 50 ரூபாய் டிக்கெட்டாம்\"\n\"இதென்ன அம்மணி ஆச்சர்யம் 500 ரூபா டிக்கெட்டுன்னாலும் நம்மாளுக சத்தமில்லாம கொடுத்துட்டு சாமியை பாத்துட்டு வர்றத்துக்கு பழக்கப்பட்டவங்க.. லூசுல விடு\"\n\"நாம கூட போன மாசம் தரும தருசனத்துல் ஏழுமலையானைப் பாத்து மழை வரணும் வெவசாயம் செழிக்கணும்ன்னு வேண்டிட்டு வந்தோம்\"\n\"அதான் ஏழுமலையான் புயலைக்கொண்டு வந்து தேவைக்கு மேல மழையைக் கொட்டிட்டு போயிட்டாருங்கிறயா\"\n\" சாமி விசயத்துல கிண்டல் பண்ணாதீங்க மாமா.. எனக்கு கெட்ட கோவம் வரும்\"\n\"சரி அம்மணி..மழை மறுபடியும் வருமாமா\"\n\"ம்..இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வருமுன்னு டிவியில சொன்னாங்க மாமா..\"\n\"ம்..மாமா டிவி ன்னு சொன்னவுடனே ஞாபகம் வந்ததுச்சு..ஆஹா என்ன ருசின்னு டிவியில சமையல் நிகழ்ச்சி நடத்துவாரே\"\n\"ஆமா அம்மணி..நீ கூட பாத்துட்டு இருப்பியே\"\n\"ஆமா மாமா அந்த ஜேக்கப் நெஞ்சு வலியில இறந்து போயிட்டாராம்..\"\n\"ஆமா மாமா.சின்ன வயசு மாமா .சமையல்ல கின்னஸ் ரெக்கார்டெல்லாம் பண்ணின மனுசன்..அவரு ஆத்மா சாந்தி அடையட்டும்\"\n\"போன மாசம் அவரு சொல்லித்தந்தபடி சிக்கன் குழம்பு வச்சேனே.. நல்லாயிருக்குன்னு சொன்னீங்களே\"\n\"ஆமா அம்மணி..ரொம்ப வருத்தமா இருக்குது..நம்ம கையில என்ன இருக்குது எல்லாம் அவன் கையில இருக்கு\"\n\"ஆமாங்க மாமா..சிக்கன் விலை குறைஞ்சிடுச்சு தெரியுமில்ல மாமா..கிலோ முப்பது முப்பதுன்னு கூவி கூவி விக்கிறாங்களே\"\n\"என்ன அம்மணி சொல்றே..முந்தாநேத்து கிலோ எம்பது ரூபான்னு வாங்கியாந்தனே\"\n\"ஆமாங் மாமா..இன்னைக்கு எல்லாம் குறைஞ்சு போச்சு.. முட்டை வெலை கூட குறைஞ்சு போச்சு.. கர்நாடகாவுல பறவை காய்ச்சல் வந்துடுச்சாம்.. அதனால கர்நாடகா,தமிழ்நாட்டுல இருந்து வர்ற கோழிகளையும் முட்டைகளையும் கேரளா தடை பண்ணிடுச்சாம்..5 கோடி முட்டைகள் 4 லட்சம் கோழிகன்னு விக்காம கிடக்குதாம்..கோடிக்கணக்குல நட்டம் வருமுன்னு நாமக்கல் கோழிப்பண்ணைக்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க..\"\n\"அப்படியா அம்மணி..வெலை ஏறிப்போறத்துக்குள்ள நான் போய் ரெண்டு கிலோ கோழிக்கறி வாங்கிட்டுவாரேன்..பிரியாணி செஞ்சு சாப்பிடுவோம்\"\nஎன்று சொல்லிவிட்டு சின்ராசு நகர அம்மணி புன்னகைத்தபடியே அவனைப்ப் பார்த்தாள்..அருகில் வந்த சின்ராசு,\n\"ஏ அம்மணி..எதோ சொம்பை தலையில மாட்டிக்கிட்ட கதையை சொல்றேன்னு சொன்ன\"\n\"ஓ அதுங்களா மாமா.. சேலத்துல ஒரு வீட்டுல ராத்திரி தூங்கிட்டு இருக்கும்போது சமை���லறையில் கடமுடானுன்னு பாத்திரம் உருளுற சத்தம் கேட்க,புருஷனும் பொண்டாட்டியும் திருடந்தான் நம்ம வீட்டுக்குள்ள பூந்துட்டான்னு சத்தம் போட்டு அக்கம் பக்கம் இருக்கிறவங்களை கூட்டிட்டு வந்து சமையல் ரூமுக்குள்ள போய் பாத்தா,,அங்க ஒரு பூனை தலையில பால் சொம்ப மாட்டிக்கிட்டு தவியா தவிச்சிட்டு இருந்து இருக்குது..சொம்புல இருந்த பாலை திருடிக் குடிக்கும்போது சொம்புக்குள்ள தலை மாட்டிக்கிச்சு போல..பாவம் அதால கழட்ட முடியாம சுவத்துல முட்டிக்கிட்டு இருந்திருக்குது..திருடன்னு நெனச்சு வந்தவங்களெல்லாம் பூனையோட நெலமையை பாத்து சிரிப்பா சிரிச்சுட்டு அந்த பூனை தலையில மாட்டியிருந்து சொம்பை கழட்டி விட்டுட்டு போனாங்களாம்..\"\nஎன்று சிரித்துக்கொண்டே மீதித்துணிகளை கொடியில் உலர்த்த ஆரம்பித்தாள் அம்மணி..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அம்மணி சின்ராசு, கொக்கரக்கோ, நாட்டு நடப்பு\nசின்றாசும் அம்மணியும் நிகழ்கால தமிழகத்தை பிரித்து மேய்ந்துவிட்டனர் போல\nஅம்மணியும் சின்ராசுவும் ஒரு விஷயத்தைத் தொட்டு அதிலிருந்து அடுத்த விஷயத்தைப் பேசியது வெகு சிறப்பு. சிறப்பான அந்த சமையல் கலைஞரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும். தரைதட்டிய கப்பல் விஷயத்தை அம்மணி அழகாய் எடுத்துரைத்ததும். ரங்கநாதன் தெரு மனித கன்வேயர் பெல்ட்டைப் பற்றிக் கூறியதும் (நான் நேரிலேயே கண்டு அதிசயித்ததால்) மிக ரசிக்க வைத்தது. அடிக்கடி வரட்டும் அம்மணி.\nதிங்கள் தோறும் அம்மணி அலசுவாள்..\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nசெய்தி தொகுப்பு நகைச்சுவையாக அருமை\nநாட்டு நடப்பு என்னன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுதுப்பா...\nதீபாவளி பர்ச்சேசிங் ரங்கநாதன் தெருவில் ஒரே கூட்டம் டிவில பார்த்தேன்...\nஎல்லாம் அறியத்தந்த சின்ராசு அம்மணிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் அன்புநன்றிகள்பா...\n சின்னராசுவையும் அம்மணியையும் விசாரித்ததாகச் சொல்லவும்\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 6, 2012 at 2:11 PM\nநாட்டு நடப்புகளை அலசிய விதம் அருமை.\nயதார்த்தமாக பேசிக் கொள்வது போல..செய்திகள் தூவப்பட்டது..படிக்க இனிமை சேர்த்தது..நன்று..வாழ்த்துக்கள்\nநல்லத்தான் பேசிக்குறாங்க உங்க அம்மணியும் சின்ராசுவும். சிக்கன் விலை 30 நம்ப முடியலியே இந்த நேரம் பார்த்து எங்க வூட்டுல சபரி மலைக்கு போக மாலை போடிருக்காங்களே\nநாட்டு நடப்பு - சின்ராசு-அம்மிணி பார்வையில் நன்று. தொடரட்டும் நண்பரே.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விட���கள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-07T06:07:52Z", "digest": "sha1:ECJWPALUTP4LUQQ5HAY7USGONI4GLPJD", "length": 6553, "nlines": 136, "source_domain": "www.sooddram.com", "title": "ஓர் அழகிய பதிவு! – Sooddram", "raw_content": "\nலண்டன்வாசியான கஸ்தூரியின் “தாத்தா, இன்னிக்கு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும் நீ கிளம்பு சீக்கிரம்.”\n“வேண்டாம் சாமி, காலெல்லாம் வலிக்குது,\nநடக்கக் கஷ்டம். வீட்ல இருக்கலாம்.’\n“வீல்சேர் எடுத்துட்டு போலாம், நான் தள்ளிட்டு வர்றேன். கார்ல ஒரு மணிநேரம்தான் ஆகும்.”\n‘சரி போலாம். இதென்ன இவ்வளவு தூரம்,\nநம்மூர்ல இருந்து ஈரோடு போற தூரம் இருக்குமாட்ட இருக்குது\n“அம்மா சீக்கிரமா வண்டியோட்டிரும் தாத்தா.”\n“இதென்ன சாமி இப்படி இருக்குது சமாதிகளாட்டம்\nஉன்னோட பிரெண்ட் இருக்காரு இங்க வா…”\n“என் பிரண்ட் யாரு இங்க இருப்பாங்க”ன்னு சிரித்துக்கொண்டே வந்து,\nகண்களில் நீர் துளிர்க்க –\nஜெர்க் ஆகி நின்ற இடம் –\nPrevious Previous post: ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nNext Next post: கோட்டைக்கு செல்ல படகு சேவை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalikabali.blogspot.com/2020/06/53.html", "date_download": "2020-07-07T05:53:47Z", "digest": "sha1:M32XWCGCNCE7VEPZNOZ5JPJRK7NWS6VY", "length": 11860, "nlines": 94, "source_domain": "kalikabali.blogspot.com", "title": "காளிகபாலி: ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-52", "raw_content": "\nஒரு ரசிகனாய், ஒரு பார்வையாளனா���், ஒரு மனிதனாய் என் எண்ணங்களை உங்களோடு...........\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-52\nகாலஞ்சென்ற திரு விசு - நடிகர், இயக்குனர்\nஉங்களுக்கு இயக்குநர் விசு பிடிக்குமா \nவிசு அவர்கள் இயக்கி நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். பள்ளி நாட்களில் விசு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தவன் நான். எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கிறார் எப்போது முடிக்கிறார் என்று தெரியாது. ஆனால் ஒரு படம் ஓடி முடிந்த பிறகு இன்னொரு படம் வரும் இதற்கிடையில் அவர் நடித்த சில படங்களும் வெளிவரும்.\nஇயக்குநர் இமயம் கே பாலசந்தர் பள்ளியிலிருந்து வந்த நடிகர் /இயக்குநர் விசுவின் பலமே அவரது திரைக்கதை மற்றும் அவருடைய குரல். (A Voice with Conviction). ஒரு திரையரங்கில் பெரும் ஆக்ஷன் ஹீரோக்கள் படங்கள் ஆர்ப்பாட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இவரின் படம் இன்னொரு திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும். குடும்பங்கள் விசு படங்கள் பார்க்கப் படையெடுத்த காலமது. 'குடும்ப' இயக்குநர் கே எஸ் கோபாலக்ரிஷ்ணனுக்குப் பிறகு தொடர்ச்சியாகக் குடும்பப்படங்கள் எடுத்த இயக்குநர் விசு. ஒரு இயக்குநருக்கு எந்த விஷயம் பாதிக்கிறதோ, அதைத் தான் அவர் படமாக எடுப்பார், கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த விசு குடும்பப் படங்கள் எடுத்தது ஆசிரியமில்லை தான். பெரிய முன்னணி நடிகர் இருக்கமாட்டார்கள், ஆனால் செறிவான கதை இருக்கும். துணை கதாபாத்திரங்கள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். படத்தினூடே வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும். குடும்பச் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் தான் விசு படங்கள்.\n'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'டௌரி கல்யாணம்', 'ஊருக்கு உபதேசம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'பெண்மணி அவள் கண்மணி', 'வீடு மனைவி மக்கள்','வரவு நல்ல உறவு','வேடிக்கை அது வாடிக்கை', போன்ற படங்கள் விசுவின் மேதைமைக்கு ஒரு சாட்சி.\nஇப்போது கூடத் தொலைக்காட்சியில் இயக்குநர் விசுவின் படம் ஒளிபரப்பானால் சேனல் மாற்றாமல் பார்க்கலாம். எந்த இயக்குநருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம். 'மணல் கயிறு' படத்தில் வரும் நகைசுவை காட்சி, இதோ:\nகுறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-58\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-56\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-54\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-53\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-52\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-51\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-50\nமூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020\nவருட செயல் திட்டம் (Yearly Action Plan)\nஅலுவலகத்தில் து றை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது. புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை...\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை\nலா ர்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கை...\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை - பகுதி -2\nமண் வீடு ம ரபு கட்டுமான வீடு தான் எனது கனவு. அதற்கான தேடுதலில் இறங்கியபோது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிற...\nபாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும். நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில்...\nஇது பட விமர்சனம் அல்ல. இன்று காலை அலுவலகம் வரும் வழியில் \"அந்தி நேர தென்றல் காற்று...\" என்ற பாடலை கேட்டு கொண்டே என்னை கடந்...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-47\nமன்னன்(1992) கிளைமாக்ஸ் உடை த லைவர் முதல் காட்சியில் தோன்றும் அந்த நிமிடம் உடலில் மின்சார பாய்ந்தது போல் இருக்கும். குறைந்த...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 16\nமுந்தானை முடிச்சு (1983) மு ந்தானை முடிச்சுப் படம் பற்றி ஏராளமான விஷயங்கள் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிப் பே...\nவேர்க்கடலை, நிலக்கடலை, கலக்காய் என பல பெயரில் அழைக்கபடுகிறது புரதம் நிறைந்த தின்பண்டம். எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம். என்ன...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20\nஆராதனா (1969) கா தல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம்...\nநீங்கள் அசல் இட்லி எப்போது சாப்பிட்டீர்கள் வயதான நண்பர் சொல்வதை கேளுங்கள் : \"தீபாவளி அன்று தான் எங்கள் வீட்டில் இட்லி. எப்ப...\nஎந்த கோவிலுக்கு சென்றாலும் நான் முதலில் பார்த்து வியப்பது, பரந்து விரிந்திருக்கும் ��ழகான திருக்குளமும் அதன், விஸ்தாரணமும். பிரசித்திப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/toyota-fortuner-bs6-goes-on-sale-with-no-change-in-price-25157.htm", "date_download": "2020-07-07T07:08:54Z", "digest": "sha1:YS27FMZAHZKQYJXJFJ3WTTPKPXEUJE34", "length": 15481, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "BS6 Toyota Fortuner Launched, Prices Unchanged At Rs 28.18 Lakh | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 விற்பனைக்கு வருகிறது\nவிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 விற்பனைக்கு வருகிறது\nவெளியிடப்பட்டது மீது feb 22, 2020 11:34 am இதனால் sonny for டொயோட்டா ஃபார்ச்சூனர்\nபிஎஸ்6 இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் இரண்டுமே தற்போது கிடைக்கிறது\nஉற்பத்தி தொடங்கப்பட்டிருப்பதால் பிஎஸ்6 பார்ச்சூனர் காரின் விற்பனை ஜனவரி மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது.\nபிஎஸ்6 க்கு இணக்கமான 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இயந்திரங்கள் கொண்ட கைமுறை மற்றும் தானியங்கி செலுத்துதல் அமைப்புகள் இப்போது இருக்கிறது.\nதற்போது ஃபார்ச்சூனரின் விலை ரூபாய் 288.18 லட்சம் முதல் ரூபாய் 3 33.95 லட்சம் வரை இருக்கிறது (எக்ஸ்ஷோரூம் டெல்லி).\nபிஎஸ்6 புதுப்பிப்புக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அனைத்து வகைகளிலும் 2020 ஆண்டுக்குப் பிறகு ரூபாய் 35,000 மட்டுமே அதிகரித்திருக்கிறது.\nஇதன் போட்டியாளர்களான ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்துராஸ் ஜி4 ஆகியவை இன்னும் பிஎஸ்6 மாதிரிகளை அறிமுகப்படுத்தவில்லை.\nடொயோட்டா வரவிருக்கும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வரிசையை புதுப்பித்துள்ளது. ஜனவரி மாதம் பிஎஸ்6 இன்னோவா கிரிஸ்டாவை அறிமுகப்படுத்திய பின்னர், இந்த பிராண்ட் தற்போது எளிமையாக பிஎஸ்6-இணக்கமான பார்ச்சூனரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வியப்படையக்கூடிய செய்தி என்னவென்றால், முழு அளவிலான விலை உயர்ந்த எஸ்யூவிக்கு 2020 ஆண்டு ரூபாய் 35,000 மட்டுமே அதிகரித்தைத் தவிர்த்து விலையில் வேறு எந்த மாற்றமும் இல்லை.\nபிஎஸ்6 பார்ச்சூனருக்கான தற்போதைய விலை பின்வருமாறு (எக்ஸ்-ஷோரூம் டெல்லி):\nதற்போது பார்ச்சூனர் அதன் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இயந்திரங்களின் பிஎஸ்6-இணக்க மாதிரிகளால் இயக்கப்படுகிறது. பெட்ரோல் இயந்திரம் 166பி‌எஸ்/ 245என்‌எம் வெளியீட்டைக் கொண்டுள்ளது, டீசல் இயந்திரம் 177பி‌எஸ்/ 420என்‌எம் ஐ தானியங்கி செலுத்தும் விருப்பத்துடன் 30என்எம் கூடுதல் முறுக்கு திறனுடன் இயங்குகிறது. இரண்டு இயந்திரங்களும் 6-வேகத் தானியங்கி விருப்பத்தைப் பெறுகின்றன, அதே நேரத்தில் பெட்ரோல் இயந்திரம் 5-வேகக் கைமுறைக்கும், டீசல் இயந்திரம் 6 வேகக் கைமுறைக்கும் பொருத்தப்படுகிறது. 4x4 செலுத்தும் தொகுதியானது இன்னும் டீசல் ஆற்றல் இயக்கியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nடொயோட்டா நிறுவனம் இதுவரை பிஎஸ்6 பார்ச்சூனரின் அம்சங்களில் எந்தவித புதுப்பிப்புகளையும் செய்யவில்லை. இதில் தோலினால் ஆன இருக்கைகள், வேகக் கட்டுப்பாடு, ஆட்டோ ஏசி, ஆற்றல் மிக்க கதவுகள் மற்றும் ஏழு நபர்கள் அமரக்கூடிய இருக்கைகள் ஆகியவற்றை பெறுகிறது. பிஎஸ்6 இயந்திரங்களுடன் கிடைப்பது என்பது இதன் பிரிவில் இதுவே முதல் முறையாகும். அதன் நெருங்கிய போட்டியாளர்களான ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்துராஸ் ஜி4 ஆகியவை தங்களது பிஎஸ்6 மறு செய்கைகளை இன்னும் தொடங்கவில்லை.\nஇதையும் படியுங்கள்: டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பைட். 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது\nமேலும் படிக்க: டொயோட்டா பார்ச்சூனர் தானியங்கி\nWrite your Comment மீது டொயோட்டா ஃபார்ச்சூனர்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஃபார்ச்சூனர்\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக ஃபார்ச்சூனர்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற��ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-07-07T04:58:16Z", "digest": "sha1:FWRKDTQCZR36HKN5EP2UA5PNW7CEGYIY", "length": 13056, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் ஹசாரே டிராபி – அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய் ஹசாரே டிராபி – அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.\nசத்தீஷ்கர் அணியும் மற்றொரு அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nதமிழக அணி, தனது காலிறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. மழை பெய்து வந்ததால், ஆட்டம் 47 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளம் மோசமாக இருந்ததால், தமிழ்நாடு அணியால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை.\nதமிழக அணி 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தபோது, வானம் மீண்டும் பொத்துக்கொண்டது. எனவே, தமிழக அணியின் ஆட்டம் அதோடு நிறுத்தப்பட்டு, 39 ஓவரில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால், பஞ்சாப் அணி ஆடிக்கொண்டிருந்தபோது, மீண்டும் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டு, லீக் போட்டி புள்ளிகளின் அடிப்படையில் தமிழக அணி வென்றாக அறிவிக்கப்படவே, அரையிறுதியில் நுழைந்தது தமிழ்நாடு அணி.\nமற்றொரு போட்டியில், மும்பை அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது சத்தீஷ்கர் அணி.\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் நுழைந்தது டில்லி ஐபிஎல் கோலாகலம் இன்று தொடக்கம்: முதல் வெற்றிக்கனியை சிஎஸ்கே ருசிக்குமா முகமது ஷமிக்கு அமெரிக்க விசா கிடைக்க உதவிய பிசிசிஐ\nPrevious வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீர் போர்க்கொடி; இந்தியாவுடனான போட்டிகள் ரத்தா\nNext 9 நிமிடத்தில் 2 ஓவருக்கு 2 விக்கெட் காலி: 202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-13062019/", "date_download": "2020-07-07T05:43:21Z", "digest": "sha1:E3F5CU6FVT5B56XGMIPGF4ZOBEHBWWG4", "length": 13395, "nlines": 140, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 13/06/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மகாவலி கங்கையில் இருவர் குதித்து தற்கொலை\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/06/2019\nஇன்றைய நாள் எப்படி 13/06/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் June 13, 2019\nமேஷம்: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் மற்றும் உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு நகை, புத்தாடை வாங்க யோகம் உண்டு.\nரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். புதிய வழிகளில் பணச்செலவு அதிகரிக்கும்.\nமிதுனம்: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். பொருட்கள் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.\nகடகம்: செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.\nசிம்மம்: வெளி வட்;டார தொடர்பு, தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் உ;றவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை பெற நல்யோகம் உண்டு.\nதுலாம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர்; சக���ப்புத் தன்மையை பின்பற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.\nவிருச்சிகம்: மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து பலரும் வியப்படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர்களுக்கு உதவுவீர்கள்.\nதனுசு: உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளாச்சிக்கான தேவை நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.\nமகரம்: சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சிலமாற்றம் செய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.\nகும்பம்: மனதில் சங்கடம் ஏற்படலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரி செய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.\nமீனம்: தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நம்பிக்கையை ஏற்படுத்தும். .பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு\nNext: ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\n சார்வரி வருடம், ஆனி மாதம் 19ம் தேதி, துல்ஹாதா 11ம் தேதி, 3.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:25:45Z", "digest": "sha1:K6AXR3UDSGJSY3SI7O7534SLQQTRPIIU", "length": 5338, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் ந��லையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் த...\nசிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி த...\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=obituary/selvan-rahulan-vijayarajan", "date_download": "2020-07-07T05:06:33Z", "digest": "sha1:2JNR5XSGZ5YUQ7S7VAFTXYEUU4VYY3SZ", "length": 13211, "nlines": 140, "source_domain": "nayinai.com", "title": "Selvan. Rahulan Vijayarajan | nayinai.com", "raw_content": "\nகனடா மொன்றியலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராகுலன் விஜயராஜன் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nவிஜயராஜன்(கட்டுவன் சந்தி), றஞ்சிதகெளரி(நயீனாதீவு) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,\nஅன்னார், காலஞ்சென்ற விஜயசுந்தரம், இராஜ நாகேஸ்வரி, காலஞ்சென்ற கதிரேசு, கற்பகம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nவிஜய் அவர்களின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற விஜயகுமார், விஜயபாலன்(ஜெர்மனி), பத்மநாதன்(பிரான்ஸ்), குகேந்திரன்(நோர்வே), வேதமூர்த்தி(கனடா), சேகரன், மனோகரன்(இலங்கை), ஜெயகெளரி(இந்தியா), ஞானகெளரி(இலங்கை), வசந்தகெளரி(லண்டன்), ஜெயந்தி(சுவிஸ்), யாழினி(கனடா), யாமினி(லண்டன்) ஆகியோரின் ��ன்புப் பெறாமகனும்,\nஇரவீந்திரன்(கனடா), திரிபுரசுந்தரி(இலங்கை) ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 24/10/2013, 08:30 மு.ப — 10:30 மு.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 24/10/2013, 11:30 மு.ப — 12:30 பி.ப\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/indian-economy-on-the-wrong-path-amartya-sen-bhagir/c77058-w2931-cid298235-su6194.htm", "date_download": "2020-07-07T06:32:39Z", "digest": "sha1:BQVGKEGIMCHVJGWYCHECE25A6M5ILQCQ", "length": 4121, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தவறான பாதையில் இந்திய பொருளாதாரம்: அமர்த்தியா சென் பகீர்", "raw_content": "\nதவறான பாதையில் இந்திய பொருளாதாரம்: அமர்த்தியா சென் பகீர்\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்திய பொருளா���ாரம் தவறான பாதையில் செல்வதாக உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாக உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு வென்றவருமான அமர்த்தியா சென் எச்சரித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் பேசுகையில், \"இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சிப் போக்கில் இருந்தப் போதிலும், 2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் அது, மோசமான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன், தெற்காசிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் சிறப்பான இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மோசமான நாடுகளின் பட்டியலில் உள்ளது. பாகிஸ்தான் கூட முன்னேறிவிட்டது. அதாவது, இந்தியச் சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கு கூட உறுதியான நிலை இல்லாமல் இருக்கின்றனர். இருப்பிடம், சுகாதாரம், கல்வி ஆகிய அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றனர்.\nமுக்கியமாக சமூக நீதி சீர்கெட்டு இருக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில், சமீபத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஊழியரை கட்டி வைத்து அடித்தது போலான சம்பவங்களே சமூகத்தில் ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு உதாரணம்\" என்று பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7623.html", "date_download": "2020-07-07T06:32:36Z", "digest": "sha1:C2SIM36O7X7TNCBBEP7N5GELZKXPRFC6", "length": 6176, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇறைவனிடத்தில் நாம் போட்ட ஒப்பந்தம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் ��ார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nமுடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nதலைப்பு : ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nCategory: E.முஹம்மது, ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nதீ குளித்த சிறுமி : – படிக்க வேண்டிய படிப்பினைகள்..\nபெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nபட்டையை கிளப்பும் தீவரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17468.html?s=8b3fe2acf11ffec103f47a5571fd9409", "date_download": "2020-07-07T06:36:18Z", "digest": "sha1:V3NYB6AHZG4Q2KOWCRPAN2NPBKGCGD7J", "length": 1610, "nlines": 14, "source_domain": "www.tamilmantram.com", "title": "துணுக்குகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > துணுக்குகள்\n1. வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.\n2. பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்\n1. வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது\nவெங்காயம் நறுக்கும் முன், நீரில் கொஞ்ச நேரம் ஊற விட்ட பின்னர் நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது என்றும் எங்கேயோ படித்த ஞாபகம்...\nவெங்காயம் நறுக்கும் என்னைப் போலுள்ளவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/01125509/1565186/Atlees-next-movie-to-have-direct-OTT-release.vpf", "date_download": "2020-07-07T06:25:27Z", "digest": "sha1:VOADWN22ARTURBJY4CLN2TWACDOUP3IC", "length": 13920, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம் || Atlee's next movie to have direct OTT release", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஇயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் 'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ. விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் இப்படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இம்மாதம் 19-ந் தேதி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅந்தகாரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளை���ுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nஅட்லீ படத்தை ரிலீசாவதற்கு முன்பே பார்த்து பாராட்டிய மாஸ்டர் இயக்குனர் அந்தகாரம்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018/07/", "date_download": "2020-07-07T07:12:20Z", "digest": "sha1:FQZRZTCRVHVYCUK2544KKXUXW5GSZSWT", "length": 68993, "nlines": 528, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "July 2018 - !...Payanam...!", "raw_content": "\nவிஜய்க்காக முக்கிய அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாநிதி\nகலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற ச...\nகலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் மன அமைதியை தந்துள்ளது.\nவிஜய்யின்வாழ்க்கையில் கலைஞரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. விஜய்யின் படங்களில் முக்கியமானது தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் அப்போது பெரும் அரசியல் சர்ச்சையை சந்தித்தது.\nகாரணம் படத்தில் இருந்த Time To Lead என்ற வசனம் தான். அந்நேரத்தில் படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. மேலும் படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி படம் வெளியானது.\nபடம் வெளியீடு குறித்து பேசுவதற்காக கொடநாடு வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க விஜய்யும், அவரின் அப்பாவும் சென்றார்களாம். ஆனால் பார்க்கமுடியாமல் போனதாம். ஆனால் படம் வெளியீடு பிரச்சனைக்கு தீர்வு கொடுத்ததற்காக ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியீட்டிருந்தார்.\nஅதே வேளையில் முன்னாள் முதல்���ராக இருந்த கருணாநிதி விஜய்க்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் அவர் தலைவா படம் தம்பி விஜய் நடித்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.\nஅரசை தாக்குவது போல வசனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் இது அரசியல் படம் அல்ல, யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.\nமேலும் விஜய்யின் அப்பா சந்திரசேகரும் அரசுக்கு ஆதரவாக பலமுறை செயல்பட்டவர். இந்த அரசுக்கு வேண்டியவர் என குறிப்பிட்டிருந்தார்.\nகலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு\nஇளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சே...\nஇளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சேர வேண்டிய பாராட்டோ, திட்டோ போய் சேர்வதில்லை. இந்த வழக்கம் இன்று நேற்றல்ல… அப்துல் கலாம் இறந்த தினத்தில் துவங்கியது.\nயாரோ, ஏதோ ஒரு படத்தில் பாடியதை இளையராஜாவே பிரத்யேகமாக போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்கள். அப்புறம் முட்டி மோதி அது அவரல்ல என்பதை தெரிந்து கொள்வதற்குள் அப்துல் கலாமின் அடுத்த நினைவு நாளே வந்துவிட்டது.\nஅதற்கப்புறம் ஜெயலலிதா இறந்த போது இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதி வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்து பாடிய பாடல் அப்படியே அச்சு அசலாக இளையராஜா பாட்டு போலவே இருந்தது. விடுவார்களா அம்மாவுக்காக இளையராஜா போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பந்தி வைத்துவிட்டார்கள். இப்போதும் அது இளையராஜா பாடிய பாடலாகவே உலா வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது இளையராஜா இல்லங்க. நாங்கதான் உருவாக்குனோம் என்று விளக்கம் அளித்த பின்பும் அந்த விஷயம் பரவலாக போய் சேரவில்லை.\nகட்… கலைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். விடுவார்களா யாரோ ஒருவர் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே மெட்டில் இளையராஜா குரலில் பாடுகிறார். அவ்வளவுதான்… இது இளையராஜா பாட்டு என்று புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். இசைஞானியும் கலைஞரும் நண்பர்கள் என்பதால், இது உண்மைதான் என்று எண்ணிய கூட்டம் புயல் வேகத்தில் அந்��� பாடலை ஷேர் செய்து வருகிறது.\nசிம்பிள் லாஜிக். அந்த பாடலை கூர்ந்து கேட்டால் தெரியும். அது இளையராஜா குரல் இல்லை என்று. அதுமட்டுமல்ல… கடல் போல இசையறிவு கொண்ட இளையராஜா தன் மனசுக்கு பிடித்த கலைஞர் கருணாநிதிக்கு பாடல் அமைக்கிறார் என்றால் ஏற்கனவே தானே போட்ட தன் மெட்டையா காப்பியடிப்பார் இந்த அடிப்படை கூட தெரியாமல் பரப்பிவிடும் இவர்களை எந்த லிஸ்ட்டில் வைக்க\nஜுங்கா திரை விமர்சனம் - வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.\nவிஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நட...\nவிஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நடித்து தானே தயாரித்தும் இருக்கிறார். சரி வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி கலக்கியிருக்கும் ஜுங்கா எப்படி இருக்கிறது, பார்ப்போம்.\nஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.\nநடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா இல்லையா\nஎல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கூட்டணியில் வரும் காட்சிகள் எல்லாம் அசத்தல், காமெடிக்கு பஞ்சமே இல்லை. சரண்யா-பாட்டி காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.\nஅந்த தியேட்டரை மீட்க காமெடி கேங்ஸ்டராக நிறைய விஷயங்கள் செய்கிறார். ஒரு சில பார்க்க ஏற்றதாக இருந்தாலும் சில விஷயங்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைக்கிறது, ஆனால் காமெடி கலந்து இருப்பதால் தவறாக தெரியவில்லை.\nவிஜய் சேதுபதி கெட்டப். பாட்டி, யோகி பாபு காமெடி காட்சிகள்\nவசனங்கள் மூலம் வைத்த காமெடி காட்சிகள் அசத்தல்.\nபிரான்சில் இருக்கும் பாரிஸ் என்று கூறினால் சென்னையில் உள்ள பாரிஸில் போய் உட்காருவது என சின்ன சின்ன காமெடி காட்சிகளுக்கு தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.\nகிளைமேக்ஸ் காட்சிகள் முன் பாடல்கள் வைத்தது\nகதையின் கதைக்களம் அவ்வளவு ஆர்வமாக இல்லை.\nடுவிஸ்ட் என்று எதுவும் இல்லை, வில்லன் வில்லனாக இல்லை.\nமொத்தத்தில் சுமார் மூஞ்சி குமாரை எதிர்ப்பார்க்காமல் விஜய் சேதுபதி ரசிகராக வந்து படத்தை வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.\nஎனக்கு இந்த இரண்டுமே என் இரு கண்கள் போல்\nகமல்ஹாசன் இயக்கும் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் அடுத்த மாதம் ஓகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்ப...\nகமல்ஹாசன் இயக்கும் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 படம் அடுத்த மாதம் ஓகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nவிஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம்-2 படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம் அதில் எனக்கு வருத்தம் உண்டு அதன் அடிநாதம்தான் இந்த படம்.\nமற்றும் விஸ்வரூபம் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும்.\nஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய் என் தொழில் சினிமா எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்னால் இயலாது என்று தெரியும்போது நடிப்பதை விட்டு விடுவேன் எனக்கு அரசியல், சினிமா என்ற இரண்டுமே என் இரு கண்கள் போல் என கூறியுள்ளார்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்\nஇயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இய...\nஇயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கண்ட ஒரு தனி நட்சத்திரம். எத்தனை படங்கள், எத்தனை பிரபலங்கள் என்ற எண்ணிக்கை அளவில்லாதது. இன்னும் படங்களை இயக்கிவருகிறார்.\nஹிந்தி சினிமா வரை அவரின் புகழ் நிலைத்திருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு என பலர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கிவருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.\nமேலும் அவர் இருதய வலியாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதனால் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்களாம்.\nசிறுநீரக பிரச்சணையில் இருந்து அதிசய விடுதலை தரும் நாவல் பழம்\nஉடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்...\nஉடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.\nசிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.\nபெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.\nகல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.\nநாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.\nகர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும்.\nசர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும்.\nபானை வயிறையும் கரைக்கும் பானம்... இந்த ஒரு பொருள் போதும்... எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா\nமழைக்காலம் வந்துவிட���டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான...\nமழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான நேரங்களில் வெந்தய டீ உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.\nவெந்தய விதைகளை உரலில் வைத்தோ அல்லது மிக்ஸியிலயே நுனிக்கி கொள்ளுங்கள்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.\nஅதனுடன் வெந்தய பொடியை போட்டு அதனுடன் ஹெர்பல் மூலிகை கூட சேர்த்து கொள்ளலாம்.\nமூடியை போட்டு மூடி 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.\nஇப்பொழுது டீயை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.\nஅதனுடன் தேன் சேர்த்து சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பருகலாம்.\nஎடை அதிகமான நபர்கள் 6 வாரம் வெந்தய டீ யை எடுத்து வந்தாலே போதும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.\nவெந்தயத்தில் இருக்கக் கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இது கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை மெதுவாக்குகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய டீ உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை எதிர்த்து போரிடுகிறது. இந்த வெந்தயத்தை தயிருடன் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.\nமுகத்தில் உள்ள பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்குகிறது. யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை புதுப்பிக்கிறது. ஒட்டுமொத்தமாக சரும ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.\nஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில் இன்னுமோர் நூதன மோசடி... உஷார்\nபெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் ச...\nபெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் சுபாஷினியின் கணவர் பெயர் எழுதப்பட்டிருந்தது.\nஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில் இன்னுமோர் நூதன மோசடி... உஷார்\nதினம் தினம் புதுப்புது தொழில்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அதே வேகத்தில் அத்தொழிலில் ஏமாற்றுபவர்களும் முளைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்த விஷயம் ஆன்லைன் ஷாப்பிங். காலையில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டில் தொடங்கி சாப்பிடும் இட்லி, அணியும் சட்டை, இரவில் தேவைப்படும் கொசுவத்திச் சுருள் வரை இணையத்தில் கிடைக்கின்றன. இதனை டெலிவரி செய்ய ஏராளமான டெலிவரி பாய்ஸ் வீட்டுக்கதவுகளைத் தட்டுவது வழக்கம். இதிலும் ஏகப்பட்ட முறை ஏமாற்றுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் ஒருவகை மோசடியைப் பற்றியதுதான் இந்தக் கதை.\nசென்ற வாரம் ட்விட்டரில் சுபாஷினி என்பவர் இதைப் பகிர்ந்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் சுபாஷினியின் கணவர் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு எந்தத் தகவலும் அந்த பார்சலில் இல்லை. பார்கோடு, சீல் என எதுவுமே இல்லாததால் சுபாஷினிக்குச் சந்தேகம் வந்தது. ``எந்த கொரியர்” என்ற கேள்விக்கு ``ப்ளூ டார்ட்” என்றிருக்கிறார் வந்தவர். கொரியருக்கான ரசீதை சுபாஷினி கேட்க, வந்தவர் பார்சலைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ``ஆபீஸ்ல வந்து பார்சலை வாங்கிக்கோங்க” என அவர் சொல்ல, சுபாஷினி பார்சலைத் திருப்பித் தரவில்லை.\nஅந்த நேரம் சுபாஷினியின் மகன் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவரிடம், அவர் தந்தை ஏதாவது ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறாரா எனக் கேட்கச் சொன்னார். வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் போலி டெலிவரி பாய், ``பார்சலைக் கொடுங்க” என மீண்டும் அவசரப்பட்டிருக்கிறார். ``ஐ.டி கார்டைக் காட்டுங்க” என சுபாஷினி கேட்க, அதை எடுப்பது போல் தன் பைக்கை நோக்கிச் சென்றிருக்கிறார். சில வீடுகள் தள்ளி நிறுத்தியிருந்த பைக்கை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார் அந்த `டெலிவரி பாய்’. வண்டி எண்ணை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே சிறிது தூரம் தள்ளி நிறுத்தியிருக்கிறார்.\nசுபாஷினி வீட்டில் யாரும் `கேஷ் ஆன் டெலிவரி' மூலம் ஆர்டர் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததால் சிக்கலில் மாட்டாமல் தப்பித்திருக்கிறார். ஒருவேளை பணம் கொடுத்திருந்தால், அது வீணாகியிருக்கும். சுபாஷினியின் பயம் அது கூட இல்லை. ``பணம் எடுக்க உள்ளே போயிருந்தால், அந்தச் சமயத்தில் அந்த நபர் அத்துமீறி வீட்டுக்குள் நுழையும் ஆபத்துமிருக்கிறது” என்கிறார். ட்விட்டரில் பெங்களூரு காவல்துறையிடமும் இதைப் பற்றி புகார் தெரிவித்திருக்கிறார்.\nசுபாஷினிக்கு நடந்த விஷயத்தை எனக்குத் தெரிந்த ஒரு டெலிவரி பாயிடம் சொன்னேன். இது போல பல புகார்கள் அவர்கள் அலுவலகத்துக்கும் வருவதாகச் சொன்னவர், அதன்பின் சொன்னதுதான் அதிர்ச்சி.\n``நாங்க டெலிவரிக்குப் போறதுக்கு முன்ன வேற யாரோ வந்து காலி பாக்கெட்ட கொடுத்து காசு வாங்கினதா ஒரு சிலர் சொல்லிருக்காங்க” என்றார். நடப்பது இதுதான்.\nடெலிவரிக்கு வரும் காஸ்ட்லியான பொருள்களின் தகவல்களை அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் சிலரே வெளியே சொல்கிறார்கள். இப்போது நாம் சாம்சங் மொபைலை கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்திருக்கிறோம் என்றால், அந்தத் தகவல் மட்டும் போதும். நம் வீட்டுக்கு வந்து ``சாம்சங் மொபைல் வந்திருக்கிறது... 19,999” எனக் கேட்டால் நாம் தந்துவிடுவோம். அவர் போன பின்புதான் பாக்கெட்டில் ஒன்றுமே இல்லை என்பது நமக்குத் தெரியவரும். நாம் ஆர்டர் செய்த அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தாலும் பயனில்லை. ஏனெனில் நடந்ததற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.\nடெலிவரி பாய்ஸ் வேலை மிகவும் சிக்கலான வேலை. அதை இந்த மாதிரியான ஏமாற்றுக்காரர்கள் இன்னும் சிக்கலாக்கி விடுகிறார்கள். வீட்டில் சிசிடிவி மாட்டுவது, யார் வந்தாலும் ஐடி கார்டு கேட்பது, வீட்டில் தனியாக இருந்தால் முடிந்தவரை கேட்டுக்கு வெளியே நிற்க வைத்து வாங்குவது எனப் பாதுகாப்பு அறிவுரைகள் பல இருந்தாலும், எல்லோரும் விழிப்புடன் இருப்பதில்லை.\nசுபாஷினி கதையில் பார்சல் அவரிடமே தங்கிவிட்டது. ஆனால், அதில் என்ன இருக்குமென அவர்களால் யூகிக்க முடியவில்லை. இந்த மாதிரி கொரியர் மூலம் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமி வரை ஏதேதோ நினைத்தவர்கள் கடைசியில் தைரியமாக அதைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளே ஒரு பழைய சட்டை இருந்திருக்கிறது.\nஎல்லோருக்கும் சட்டை கிடைப்பதில்லை. பெரும்பாலும் சங்கடங்க���ே மிஞ்சும். உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.\nநல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்...\nநல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்டுறதை விட துபாய்க்கு வண்டி ஒட்றதா முக்கியம்’ என்று வயலிலேயே வண்டியை இறக்கி பிளைட் கம்பெனி தலையில் துண்டு போட்டு மூடியிருப்பார்.\nஎங்கு மைக் கிடைத்தாலும் உணர்ச்சி ததும்ப பேசுகிறேன் பேர்வழி என்று அவர் செய்யும் காமெடிக்கு தோதாக நேற்றும் ஒரு மேடை சிக்கியது. ‘பேரன்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. படத்தின் நாயகன் மம்முட்டியும் வந்திருந்தார். இயக்குனர் ராம் குறித்து மிஷ்கின் பேசியதுதான் ஒரே ஐயோ குய்யோ\nராம் மாதிரி ஒரு டைரக்டர் இல்லவே இல்ல. இப்பல்லாம் என்ன டேஷுக்கு படம் எடுக்குறானுங்களோ என்கிற ரீதியில் அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அப்படியே படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பக்கம் திரும்பியவர், “தேனப்பன் சார். இதுக்கு முன்னாடி நீங்க எத்தனையோ படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் படமே இல்ல. எல்லாம் இருட்டறையில் முரட்டுக்குத்துக்கு சமம். ஆனா இதுதான் படம்” என்று கூற… இதே மேடையில் இருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு எப்படியிருக்கும் இன்னும் சொல்லப் போனால், கே.எஸ்.ரவிகுமாரே ஒரு நிதானமான மிஷ்கின்தான்\n“நான் மிஷ்கினுக்கு ஒரு தகவல் சொல்லிக்கிறேன். தேனப்பன் தயாரிப்பில் ‘பஞ்ச தந்திரம்’ என்று ஒரு படம் இயக்கினேன். இன்னமும் பல வீடுகள்ல அந்த படத்தின் டி.வி.டி இருக்கு. அதனால் பொத்தாம் பொதுவா பேசக் கூடாது” என்றார். இப்படி நேரடி குட்டு வாங்கிய மிஷ்கின், தன் முகத்தை வழக்கம் போல கூலிங் கிளாசுக்கு பின்னால் மறைத்துக் கொண்டது தனி கதை.\n ஒரு மாற்றுத்திறனாளியை மகளாக பெற்ற அப்பனின் கதையாக இருக்கும் போல தெரிகிறது. மன உணர்வுகளுக்குள் புகுந்து சிந்திப்பதில் ராம் கிரேட். பேரன்பு வெளிவரும்போது, மக்களின் பேரன்பை அள்ளும் என்பதில் துளி டவுட் இருக்கப் போவதில்லை.\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\n‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அ��ருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம...\n‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம்மனை நினைத்துப் பாருங்களேன்… அந்த பாஞ்சாலங்குறிச்சியே தூக்கு மாட்டிக் கொள்ளும். அப்படியொரு வரலாற்றுப் பிழை, பிரபுதேவா கெட்டப் விஷயத்திலும் வந்துவிட்டது.\n‘பொன்மாணிக்கவேல்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. நேர்மையில் சகாயம் வகையறாவை சேர்ந்தவர் இந்த பொன்மாணிக்கவேல். அந்த அரசனாகவே இருந்தாலும், ‘தப்புன்னா டுப்புன்னு சுட்டுபுடணும்’ என்கிறளவுக்கு ஆத்திரக்காரர். நேர்மை, கடமை, கம்பீரம் என்ற மும் மந்திரத்தின் முதல் அம்புதான் இவர். இவரது நேர்மையை கண்டு அஞ்சிய பல போலீஸ் அதிகாரிகள், இவர் பொறுபேற்கிற துறை எதுவோ, அங்கிருந்து டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடிய கதைகள் பலவுண்டு.\nநேர்மைக்காக பலமுறை பந்தாடப்பட்டாலும், ‘நான் பிறந்ததே உங்களுக்கு டென்ஷன் தர்றதுக்குதாண்டா’ என்று அதையும் சந்தோஷமாக எதிர்கொள்ளும் ஆண் மகன் சமீபத்தில் சிலை திருட்டு பிரிவுக்கு வந்த பொன்மாணிக்கவேல், பல வருஷங்களாக ‘அந்தர் தியானம்’ ஆன பல அற்புத சிலைகளை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். அதுமட்டுமா… இன்னும் பல கோடி மதிப்புள்ள திருட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு ‘வெல்டன் சார், வெல்டன்’ என்று நிஜமான பக்தர்களை நெகிழ வைத்து வருகிறார்.\nஇந்த முறையும் அரசாங்கத்தால் பந்தாடப்பட்ட மாணிக்கத்திற்கு, கோர்ட்டே பண் நீட்டிப்பு செய்திருப்பது ஆறுதல்.\nஇப்படிப்பட்ட மாவீரனின் பெயரை தங்கள் படத்திற்கு தலைப்பாக வைத்தவர்கள், அதில் பிரபுதேவாவை நடிக்க செய்ததே பெரும் அநீதி. ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் சிபிராஜ் நடிப்பதற்கு ஒப்பான இந்த செயல், எப்படியோ மன்னிக்கப்பட்டாலும் இன்னும் இன்னும் என்று தப்பு செய்கிறார்களே. அதுதான் ஏனென்றே புரியவில்லை.\nஇப்படத்தின் முதல் லுக்கில் பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நிற்கிறார். சரி… நல்லது. பொன் மாணிக்கவேலின் அந்த கம்பீர மீசை எங்கே\nஇந்த கேள்வியை கேட்காமல் அந்த விளம்பரத்தை கடப்பவர்கள் யாரும் இல்லை. ஷுட்டிங் போறதுக்கு முன்னாடியே கரெக்ட் பண்ணிக் கொண்டால் நல்லத���. இல்லையென்றால் ரசிகர்கள் உங்களை கரெக்ட் பண்ணிவிடுவார்கள். ஜாக்கிரதை\nகடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம் - நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத...\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா\nஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.\nஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).\nசத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.\nஇந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாக கொடுத்துள்ளார்.\nகார்த்தி உண்மையாகவே கிராமத்து படம் என்றால் குஷியாகிவிடுவார் போல. பருத்திவீரனில் கூட அழுக்கு லுங்கி, சட்டை அணிந்திருப்பார், கொம்பனில் முரட்டுத்தனமாக கிராமத்து இளைஞன். ஆனால், இதில் சட்டை காலர் கூட அழுக்கு ஆகாமல் செம்ம பந்தாவாக வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகின்றார். அதிலும் விவசாயிகளுக்காக அவர் கொடுக்கும் குரல் இனி பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தான்.\nஅதிலும் ஒரு ஸ்டேஜில் கார்த்தி விவசாயிகளின் பெருமையை பேசுகின்றார், அதிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை இன்ஜினியர் ஆக்க நினைக்கின்றனர், ஏன் நமக்கு சோறு போடும் விவசாயி ஆக்க நினைக்க மறுக்கின்றன��் என அவர் பேசும் காட்சிகள் திரையரங்கமே அதிர்கின்றது.\nஇவரை தாண்டி சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் கொண்டு வந்து பாண்டிராஜ் அசத்திவிட்டார். அதிலும் இத்தனை பேர் இருக்கிறார்கள், மனதில் நிற்பார்களா என்று பார்த்தால் அனைவருமே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். சாயிஷா மட்டும் படத்தில் இருந்து விலகியே நிற்கின்றார், பசங்க படத்தில் பார்த்த ஷோபி கண்ணு இதில் மிஸ்ஸிங் பாண்டிராஜ் சார்.\nசூரி காமெடி ட்ரைலரில் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும், படத்தில் அவர் வரும் இடங்களில் எல்லாம் ஒன் லைன் கவுண்டரில் விசில் பறக்க வைக்கின்றார். அதிலும் தன் பாட்டியிடம் மெதுவாக விசிறுங்க குளிருது என நக்கல் அடிக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சத்தம் அதிர்கின்றது.\nபடம் முழுவதும் நட்சத்திரங்கள், குடும்ப உறவுகள், பாசம், நேசம், பிரச்சனை, தீர்வு என நாம் பார்த்து பழகி போன டெம்ப்ளேட், வி.சேகர் படத்தை கொஞ்சம் ஆக்‌ஷனுடன் பார்த்தால் எப்படியிருக்கும், அதே போல் தான் இந்த கடைக்குட்டி சிங்கம், என்ன ஆக்‌ஷன் காட்சிகளில் கார்த்தி அடித்து பறக்கவிடுவது கொஞ்சம் ஓவராக தெரிந்தது. அதிலும் வில்லன் கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக இல்லை.\nவேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர். அதிலும் அந்த ரேக்ளா ரேஸ் செம்ம விருந்து, டி.இமானும் கிராமத்து படம் என்பதால் குஷியாக தன்னிடம் இருக்கும் டெம்ப்ளேட் கிராமத்து டியூனை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படியோ கொடுத்துவிட்டார்.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம்.\nகார்த்தி-சூரி காட்சிகள் படத்தில் பல இடங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.\nபெண்களின் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்த விதம், இப்படியெல்லாம் கூட பெயர் வைக்கலாமா என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் பாண்டிராஜ்\nரேக்ளா ரேஸ் காட்சிகள், பல பேர் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள், அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளனர்.\nவசனம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, குறிப்பாக சொத்து சேர்ப்பதை விட சொந்தங்களை சேருங்கள் எமோஷனலாகவும் சரி, தயவு செய்து சொந்தத்தில் மட்டும் பொண்ணு எடுக்காதீங்க என்ற காமெடி வசனங்களும் சரி, ரசிக்க வைக்கின்றது.\nவில்லன் கதாபாத்திரம் படத்தில் வலுவானதாக இல்லை, ஏதோ 10 பேரை அவ்வப்போது அனுப்புகின்றார், அவர்களையும் கார்த்தி அடித்து அனுப்புகின்றார், அந்த காட்சிகள் படத்தில் செட் ஆகவில்லை.\nஇரண்டாம் பாதியில் ஒரே பிரச்சனையை திருப்பி திருப்பி பேசும்படி காட்டியது.\nமொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்துவிட்டார்.\nவிஜய்க்காக முக்கிய அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாந...\nகலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா\nஜுங்கா திரை விமர்சனம் - வேறொரு கோணத்திலிருக்கும் ஜ...\nஎனக்கு இந்த இரண்டுமே என் இரு கண்கள் போல்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மண...\nசிறுநீரக பிரச்சணையில் இருந்து அதிசய விடுதலை தரும் ...\nபானை வயிறையும் கரைக்கும் பானம்...\nஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில் இன்னுமோர் நூதன மோசடி....\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nகடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம் - நீண்ட வருடங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/man-who-committed-suicide-within-7-months-of-getting-married.html", "date_download": "2020-07-07T05:24:23Z", "digest": "sha1:LDZ2HS4RYK3GDYNZ6B3VVR72ONK7DGOS", "length": 10388, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man who committed suicide within 7 months of getting married | Tamil Nadu News", "raw_content": "\n'கல்யாணமாகி 7 மாதம் தான்'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவால்'... 'கலங்கி நிற்கும் பெற்றோர்'... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதருமபுரி அருகே திருமணமான 7 மாதத்தில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதருமபுரி நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் நாட்டான் மாது. இவருடைய மகன் மலர்மன்னன். 27 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று மலர்மன்னன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் ��திர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n'தாயின் நட்பால் நிகழ்ந்த விபரீதம்'... '4 வயது மகனுக்கு நடந்த கொடூரம்'... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'\n‘கடைக்கு சென்ற மகள்’... ‘திரும்பி வீட்டிற்கு வராததால்’... 'அதிர்ச்சியடைந்த தந்தை'... 'இளைஞரால் நடந்த பயங்கரம்'\n‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n‘யாருக்கும் சந்தேகம் வராது’.. ‘கார் பின் சீட்டில் மகளின் சடலம்’.. 80 கிமீ தூக்கிச் சென்று பெற்றோர் செய்த கொடூரம்..\n‘மாநில’ அளவிலான போட்டிக்குச் சென்றபோது... 19 வயது ‘குத்துச்சண்டை’ வீரருக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘அதிர்ச்சி’ சம்பவம்...\nபிரபல ‘டேட்டிங்’ ஆப்பில் அறிமுகமானவரை... ‘நம்பி’ சென்ற பெண்ணுக்கு ‘பிறந்தநாளன்று’ நேர்ந்த கொடூரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\n‘ரூ 15 லட்சம்’ பணம்... புதிய நிறுவனத்தில் ‘வேலை’... மனைவியின் ‘தங்கை’ மீதான ஆசையில்... ‘இன்ஜினியர்’ செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்...\n‘வீட்டு வாசலை சீர்செய்தபோது’... ‘இளைஞருக்கு நடந்த விபரீதம்’... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'\n‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..\n‘என்னடா புது டெக்னிக்கா இருக்கு’.. நூதன முறையில் டிக்டாக் செய்த இளைஞர்.. அதிரடியாக கைது’.. நூதன முறையில் டிக்டாக் செய்த இளைஞர்.. அதிரடியாக கைது\n‘போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்’.. ‘விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்’.. தேனாம்பேட்டையில் பரபரப்பு..\n‘உடன்’ வர மறுத்ததால்... ‘ஆத்திரத்தில்’ இளைஞர் செய்த காரியம்... மனைவி, மாமியாருக்கு நேர்ந்த ‘கொடூரம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...\n‘ஐ மிஸ் யூ’... ‘இன்னு��் கொஞ்சம் நேரத்துல’... நண்பனைப் ‘பதறவைத்த’ சென்னைப் பெண்... ‘ஓடிச்சென்று’ பார்ப்பதற்குள் நேர்ந்த ‘துயரம்’...\n'நோகாமல்' நொங்கு திங்க ஆசைப்பட்ட 'மைனர்'... 'பொடனியில்' தட்டி இழுத்து வந்த 'போலீசார்'... பொதுமக்கள் முன்னிலையில் 'மாங்கல்யம் தந்துனானே'...\n'என் பொண்ண அவன் 'பைக்'ல உக்கார சொல்லி டார்ச்சர் பண்றான்'... மாணவியிடம் தகராறு செய்யும் வாலிபர்'... மாணவியிடம் தகராறு செய்யும் வாலிபர்... 'மகள்' எடுத்த அதிரடி முடிவால்... விரக்தியில் 'தந்தை'\nவீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\n‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...\n‘ஏன்னா இது வாலிப வயசு’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்\n“பயமா இருக்கு அண்ணா”... ‘தம்பிக்கு ஆறுதல் கூறிவிட்டு’... ‘திரும்பி வந்து பார்த்தபோது’... 'நடந்தேறிய விபரீதம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/santhoesham-ponkuthae/", "date_download": "2020-07-07T06:56:40Z", "digest": "sha1:SFVR5KDMCWAGM6GADHFXJYWM72NFKQYG", "length": 3563, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Santhoesham Ponkuthae Lyrics - Tamil & English", "raw_content": "\nசந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே\nஇயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்\n1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்\nஅவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே\nஅந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே\n2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்\nஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்\nஅந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே\n3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்\nநானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்\nஎன்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2020-07-07T06:39:15Z", "digest": "sha1:RX2WBOCOLYLHDENLKMMKQU34534F4M33", "length": 20973, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "''நேரத்தை தேர்வு செய்தால் போதும், மெசேஜ்கள் தானாக அழிந்துவிடும்'' - வருகிறது ��ுதிய அப்டேட் - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\n''நேரத்தை தேர்வு செய்தால் போதும், மெசேஜ்கள் தானாக அழிந்துவிடும்'' - வருகிறது புதிய அப்டேட்\n''நேரத்தை தேர்வு செய்தால் போதும், மெசேஜ்கள் தானாக அழிந்துவிடும்'' - வருகிறது புதிய அப்டேட்\nமெசேஜ்கள் தானாகவே டெலிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட...\nமெசேஜ்கள் தானாகவே டெலிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்��து. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் ஒவ்வொன்றாக கொண்டு வருகிறது. அதன்படி, டார்க் மோட் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோல் பயனாளர்கள் பார்க்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களின் நடுவே விளம்பரம் கொண்டு வர திட்டமிட்ட அந்நிறுவனம் அதனை நிறுத்தியது. இந்நிலையில் மெசேஜ்கள் தானாகவே டெலிட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. நாம் யாருக்காவது அனுப்பும் மெசேஜ்களை நாம் அழிக்க வேண்டியதில்லை. ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் , ஒரு வருடம் என நாம் நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். நாம் தேர்வு செய்து வைத்த நேரத்திற்கு பின் அந்த மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும். இந்த வசதி வேண்டாம் என்றால் OFF செய்து வைக்கலாம். அப்படியென்றால் வழக்கம்போல் டெலிட் ஆகாமலேயே இருக்கும். முதலில் இந்த வசதியை குரூப் மெசேஜ்களில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், பின்னர் பிரைவேட் மெசேஜ்களில் அறிமுகம் செய்யலாம் எனத் தெரிகிறது. தற்போது சோதனையில் உள்ள இந்த அப்டேட் பீட்டா வெர்ஷன் 2.20.83 மற்றும் 2.20.84 ஆகியற்றில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. முறையாக அப்டேட் உருவாக்கப்பட்டவுடன் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு பிறகு பயனாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.\nஎந்தெந்த நாட்டில் எத்தனை பேர் - கொரோனாவுக்காக ஒரு வெப்சைட்..\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’ - கோடைகால முன்னெச்சரிக்கைகள்.\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு...\nகொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம்\nவீட்டுக்குள்ளே வரும் புலி, சிங்கம்: குழந்தைகளைக் குதூகலப்படுத்துவது...\nகுறைந்த விலையில் அதிக அம்சங்கள்: விரைவில் வெளியாகிறது இன்ஃபினிக்ஸ்...\nபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பாகிஸ்தானுக்கு அதிருப்தி கடிதம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின்...\nWhatsapp வெ���் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\n“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை...\n2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை...\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில்...\nஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ்...\n2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்......\nகடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம்...\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது\nமாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி...\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின்...\nமஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும்...\nமஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த ம��க்கிய...\nஈரோடு : புத்தக திருவிழா ரத்து\n(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக...\n‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள்...\nசீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர்...\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/xiamomi-mi-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B8-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-07-07T07:00:55Z", "digest": "sha1:5DIDRVW4WBWYD7RCT3Q2LUQ42K2IO5BF", "length": 18496, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸின் சிறப்பம்சம் மற்றும் அதன் விலையைக் கேட்டல் நிச்சயம்...\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸின் சிறப்பம்சம் மற்றும் அதன் விலையைக் கேட்டல் நிச்சயம் வாங்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் தோன்றும். மேக்னெட்டிக் லாக் அம்சத்துடன் இந்த டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆராரோ ஆரிரரோ., தாயாக மாறும் டிஜிட்டல் சாதனம்: நிம்மதியா தூங்கனுமா அப்போ இதான் ஒரே...\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nசியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில்...\nபட்ஜெட் விலையில் கோடக் ஆண்ட்ராய்டு டிவிகள் அறிமுகம்.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான...\nOppo அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ்...\nAmazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு...\nஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் ��சதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/sirithamugakkaaran.html", "date_download": "2020-07-07T06:18:08Z", "digest": "sha1:BAFPOIHURVWZL2IPIPW6AHSYFCJ2VZJX", "length": 48650, "nlines": 450, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிரித்த முகக்காரன் - Siritha Mugakkaaran - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லேபில் ஒட்டி வைத்த மாதிரியாகும்; 'ஐயோ பாவம் என்ன துயரமான கதை, என்ன சோகப்பட்ட மனுஷன். லோகத்திலே நம் கண்ணில் படாமல் எவ்வளவு தீரர்கள் இருக்கிறார்கள் என்ன துயரமான கதை, என்ன சோகப்பட்ட மனுஷன். லோகத்திலே நம் கண்ணில் படாமல் எவ்வளவு தீரர்கள் இருக்கிறார்கள்' என்று எல்லாம் சொல்லச் சொல்லும்படி ஒன்றுமில்லை. அவன் ரொம்ப சாதாரண மனுஷன்; அவனைப் போன்றவர்களை எங்கும் பார்க்கலாம். அவனுடைய நிலைமையும் சாதாரணம்; ரொம்ப சர்வசாதாரணம். அதனால்தான் அவன் உலகத்தின் கண்ணில் விழாமல், மறைந்து உலகம் இழந்த ஒருவனாக இருக்கிறான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎளிய தமிழி��் சித்தர் தத்துவம்\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஐ லவ் யூ மிஷ்கின்\nஅவன் ஜப்பானியன். ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க், பெஞ்சில் உட்கார்ந்து, போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கும் ஜனங்களை நிர்விசாரமாகப் பார்த்துக் கவனித்துப் பொழுதைப் போக்குகிறான். இன்று ஞாயிற்றுக்கிழமையானதினால் தன் நேரத்தைச் (உலகத்தின் நேரத்தைச்) செலவு செய்து கொண்டிருக்கிறான்; இந்த மகாலோகத்துடன் மறுபடியும் உறவு கொண்டு விடுவதற்காக, \"நாம் என் கஷ்டப்படுகிறோம்\" என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சோகமாக, தனியாக உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறான். அவன் ரொம்ப நேரம் யோசிக்கவில்லை; பெரிய சித்தாந்திகள் மாதிரி ஆற அமர உட்கார்ந்து மனசைத் துருவவில்லை. அதற்குப் பதிலாகச் சும்மா உட்கார்ந்து இருந்தான். அப்புறம் வெகு சீக்கிரத்தில் சோகத்தின் தனிமையிலிருந்து வெளி வந்தது சிரிப்பு; மகிழ்ச்சியால் அல்ல; சோகத்தாலும் அல்ல. அப்போதுதான் நான் முகத்தைப் பார்த்தேன். அழகானதொன்றல்ல; சர்வ சாதாரணமானது தான்; எங்கேயும் பார்க்கக் கூடியதுதான்.\nஅவன் பெயர் என்னவானால் என்ன அதனால் பிரமாதமாக வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; இருந்தாலும் அவன் பெயர் த்ஸுமுரா. ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருக்கும்பொழுது அவனைக் கண்டேன். நான் ஒரு மரத்தடியிலிருந்து ஒரு புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் ஏறிட்டுப் பார்த்தபொழுது அவனைக் கண்டேன். அன்னியன் ஒருவன் யார் என்பதை நிர்ணயிக்க மனசு செய்யும் முயற்சியே ஒரு ரசமான யாத்திரை. நான் புஸ்தகத்தை வாசிப்பது போன்ற பாவனையில் அவனைக் கவனித்தேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கு பெஞ்சில் உட்காரும் நபர்களைப் போலத்தான் அவனும் இருந்தான். யார் என்ற யோசனை ஆரம்பிக்கையில் அவன் என் மனசில் விசுவரூபம் எடுத்து விட்டான். என் அண்டையில் வாழுகிறவன், எனக்குத் தெரிந்தவன், பேசினவன் மாதிரி எல்லாம் ஆகிவிட்டான். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத சமயத்தில் அவன் சிரித்தான். பித்துக்குளிச் சிரிப்பு அல்ல. ஆனால் யாரையும் கவனிக்க வைக்காத சிரிப்பு. யாரும் கவனித்தாலும் பார்க்கிலோ, தெருவிலோ எதையோ வேடிக்கையாகப் பார்த்திருக்க வேண்டும் எனக் கருதி அத்துடன் விட்டு விடுவார்கள். ஆனால் அது மாத்திரமல்ல. அவனுடைய பார்வையில் விசித்திரமில்லை. எல்லோரையும் போலத்தான் இருந்தான். இருந்தும் அவனிடம் அலாதியாக ஏதோ விசேஷம் இருந்தது.\nஅவன் யார், எங்கு வேலை செய்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தேன். உள் மனத்தின் சர்க்கஸ் விந்தைகளில் நடக்கும் ரசமான வேடிக்கைகளுக்கு வரம்பே கிடையாது. என்னத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்; அவன் யார், ஜீவனோபாயத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்... நான் பல முறை யோசித்தேன்.\n அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். அவனுடைய சோக முகத்திற்கும் சிரிப்புக்கும் சம்பந்தமில்லை. ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருந்தான்; உலகமே தன்னில் ஓர் அம்சம் மாதிரி. சிரிப்பதற்கு விஷயமோ அர்த்தமோ இல்லாதபோது பித்துக்குளி மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் பித்துக் குளியாக இருக்க முடியாது - காரண காரியமற்ற வாழ்வை அவனது உடை காட்டவில்லை. பாதிரியோ பலருக்குத் தலைமை வகித்து முன்னே வழி காட்ட வந்தவனோ பலருக்குத் தலைமை வகித்து முன்னே வழி காட்ட வந்தவனோ - தன் 'தலைமை' வேஷத்தைக் களைந்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில் ஜனங்களுடன் அளவளாவிப் பழக வந்தவனோ - தன் 'தலைமை' வேஷத்தைக் களைந்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில் ஜனங்களுடன் அளவளாவிப் பழக வந்தவனோ ஆனால் ஞாயிற்றுக்கிழமையாச்சே. ஞாயிற்றுக்கிழமைதான் பாதிரியாருக்குப் பழி வேலை இருக்கும் தினம். இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பார்க்குக்கு வருவதென்றால் யாருக்கும் இயலும். ஒரு சமயம் அவனை மளிகைக் கடைக்காரனோ பூக்கடைக்காரனோ என்றெல்லாம் நினைத்தேன். இப்படியாக நினைத்துக் கொண்டு போனேன்; நினைப்புகளுக்கு முடிவில்லை.\nதிங்கட்கிழமை அதிகாலையில் அவன் பார்க்கில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். முந்தின நாளில் போல, மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் போல, பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஜனங்கள், யந்திரங்கள் இவற்றின் ஓட்ட சாட்டம், உலகத்திலே பொழுது கழிவது எல்லாவற்றையும் சோம்பேறித்தனமான, சிரமமெடுத்துக் கொள்ள விரும்பாத, அதே \"ஞாயிற்றுக் கிழமைக் கண்\" கொண்டு பார்த்துக் கொண்���ிருந்தான். அவசரப்படாமல், துடிப்பில்லாமல் (அவன் உயிருடன் இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை) பார்த்துக் கொண்டிருந்தான். வேலையும், வேகமும், வேர்வையும் உழைப்பும், கஷ்டமும் மிகுந்த வார நாட்களில் போலவே அமர்ந்து இடையிடையேயறியாமலே சிரித்துக்கொண்டு, தன்னை மனுஷக் காதுகளும் மனுஷக் கண்களும் கேட்டு, பார்த்துத் துருவித் துருவி ஆராய்கின்றன என்பதே தெரியாமல் இருந்தான். கௌரவத்தின் முகச்சுளிப்பு இல்லாமலும், சோகமே இல்லாமலும் உட்கார்ந்து வெளியில் சாய்ந்துகொண்டு இருந்தான். ஆனந்தக் கண்ணீர் வரும்படி எழுதவில்லை. நாடக அரங்கத்தில் பாடவில்லை. தன் திறமையை உபயோகிக்கவில்லை. திறமையுடன் விளையாடவில்லை. தன் திறமை கொண்டு திரமாக வாழவில்லை. ஒரு வார்த்தையில் சொல்லப் போனால் சும்மா உட்கார்ந்து, உயிரோடு உட்கார்ந்து 'ஜீவகளை அமைந்த நிழலில்' சிறிது இருந்து 'எதிரொலியற்று மறையும் வாழ்வு', என்ற தோற்றத்தில் அமிழ்ந்திருந்தான்.\nபிறகு செவ்வாய்க்கிழமையும் அவனைப் பார்த்தேன். அப்புறம் புதன், வியாழன், வெள்ளி எனத் தினசரி அங்கு வந்தான். சுகவாசியோ; வேலையிழந்தவனோ அல்லது உபகாரச் சம்பளம் பெறுபவன் ஒருவனைப் பின்பற்றிக் கவனிப்பதாகவும் நம்ப ஆரம்பித்தேன். எந்த நினைப்பும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அதற்கப்புறம் ஒருவாரம் அவன் வரவில்லை. நான் மட்டும் தனியாக மரத்தடியில் உட்கார்ந்து அவன் இனிமேல் வரவே மாட்டானோ என எண்ணியிருந்தேன். இங்கு உட்கார்ந்து, அவன் இனிமேல் வரப்போவதில்லை; நிச்சயமாகப் போயே போய்விட்டான் என நினைக்கையில் அந்த நபர் என் மனசில் பூதாகரமாக வடிவெடுத்து அந்தத் தெரு, பார்க் எல்லாவற்றையும் அவனைப் பற்றிய நினைப்பு என்ற வடிவம் எடுத்துக் கவித்து விட்டான்; நான் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அவனை யாரென்று அடையாளம் கண்டு பிடிக்காமல், பேச்சுக்கொடுத்து, நடை, நொடி, வார்த்தை பாவனைகளால் அனுமானித்து, அவன் யாரென்பதைக் கண்டுபிடிக்காமல் விட்டு விட்டேனே என்பதில் வருத்தம்.\nஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த ஜப்பானியன் திரும்பவும் பார்க் பெஞ்சுக்கு வந்து உட்கார்ந்தான். சிரிப்பைக் கொஞ்சங்கூட இழக்காமல் சோகம் முகத்தில் கோடு போட, முந்திப் பார்த்தமாதிரியிலேயே பார்த்தும், இடையிடையே தன்னையறியாமல் சிரித்தும், பார்க் பெஞ்சில் ஆயிரம் ஞாயிற்று முகங்களில் ஒன்றாகத் தன்னையிழந்து உட்கார்ந்திருந்தான்.\nஇந்தச் சமயம் அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுக்கத் தயங்கவில்லை. 'ஹலோ' என்றேன். அவன் என்னைப் பார்த்து அதிசயப்படாமல் சிரித்தான். \"நான் எப்போதும் அந்த மரத்தடியில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். உன்னை எப்பொழுதும் பார்க்கிறது வழக்கம். ஒரு வாரமாகக் காணவில்லை. என்னவோ ஏதோ\nபெஞ்சியில் நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தான். \"என் பெயர் த்ஸுமுரா, ஜப்பானில் ஷின்னோ ஜில்லாவிலிருந்து வந்திருக்கிறேன்\" என்றான். தன் பெற்றோர்கள் ஹிரோஷிமாவில் இருப்பதாகச் சொன்னான். ஹிரோஷிமாவில் பலரைத் தனக்குத் தெரியும் என்று அவன் எனக்குச் சொன்னான்.\n\"இனிமேல் நீர் வரமாட்டீர். அதனால் மறுபடியும் பார்க்க முடியாது என்று நினைத்தேன்\" என்றேன்.\nஅவன் சிரித்தான். \"அப்படி ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் எப்பவும் இங்கேதான் இருப்பேன். உல்லாச யாத்திரை போக என்னிடம் பணம் கிடையாது\" என்றான்.\n\"ஹினோதே சலவைக் கம்பெனியில் வேலை. அங்கே நான் லாரி டிரைவர்; ஈஸ்ட்பேயில் உள்ள வீடுகள், ஆபீஸ்களுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டு போய்ச் சாமான் கொடுத்து எடுத்து வருவது உத்தியோகம். பதினான்கு வருஷமாக அங்கேதான் வேலை. சில சமயம் அரைநேர வேலை. அதனால் தான் வாரநாட்களில் இங்கு வந்து உட்கார்ந்திருப்பேன்\" என்றான்.\nஒரு நிமிஷம் கழித்து நான் போக வேண்டும் எனப் புறப்பட்டான். \"சலவைக் கம்பெனியில் இராத்திரிச் சாப்பாடு ஆறுமணி; இப்போது புறப்பட்டால்தான் நேரத்திற்குப் போய்ச் சேரலாம்\" என்றான்.\nமறுபடியும் சந்திப்பதாகப் பரஸ்பரம் சொல்லிக் கொண்டு பிரிந்தோம். முகத்தில் காணும் சோகத்தைப் பற்றியோ, அல்லது வாழ்வின் வருத்தத்தைப் பற்றியோ அவன் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலை. ஏன் சோர்ந்தாற் போலிருக்கிறான். எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதுபற்றி நானும் கேட்கவில்லை. நாங்கள் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. உலகத்துக்கே பொதுவான ஒரு கேள்வியைக் கேட்டு அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அந்தக் கேள்வியைக் கேட்க நாம் யார் ஒவ்வொரு சிறு பேச்சும், ஒவ்வொரு சிறு வம்பும், சிரிப்பைத் தூண்டும் விஷயமும் உலகத்தின் சோகத்திலேதான் பிறக்கிறது; அதுதான் உண்மை. மனிதர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வது, குதூகலமோ துக்கமோ எதுவானாலும் உலகத்தின் சோகத்திலும் சத்தியத்திலும் பிறக்கிறது.\nஅவன் சலவைக் கம்பெனி லாரி டிரைவர். வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் அறையும் காற்றைவிட எந்த விதத்திலும் சற்றும் வித்தியாசமில்லாத இந்த பார்க் காற்று வாங்க வருவது ஏன் அவன் வெறும் சலவைக் கம்பெனி டிரைவர்தான்; நகரத்தில்தான் வசிக்கிறான். ஓய்வுக்காக பார்க்குக்கு வருகிறான். பெரிய நினைப்புக்காக அல்ல; வாழ்விலிருந்து தப்பி வந்த அதை மறக்க அல்ல; கசப்பில்லாமல், 'பம்மாத்து' இல்லாமல், கனவை விரும்பாமல் கூரையைக் கிழித்துக் கொண்டு விழும் அற்புதங்களை எதிர்பார்க்காமல், அடுத்த மணியில், அடுத்த வினாடியில் என்ன ஏற்பட்டாலும் என்ன என்று நிர்விசாரமாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்க வருகிறான்... என்பன போன்றவையே அவனைப்பற்றிய விஷயங்கள்.\nஇதுதான் தினசரி நிகழும் மகா விஷயம். ஆகையால்தான் சோகம், துயரம் உலக வருத்தம் இவைகளின் காரணம் சிரிப்பிலும், மூங்கையான மகாகால மௌனத்திலும் அரை குறையாகத் தெரிகிறது.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்ச��� - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ர���.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/08/blog-post_8196.html", "date_download": "2020-07-07T06:05:00Z", "digest": "sha1:Q2PN7E3BC7U7ZNNGFWBLHVJXV35AZCRU", "length": 15852, "nlines": 151, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: தாமிரபரணியைக் காணோம்…!", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nசமீபத்தில் எனது சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றிருந்தேன். சென்னையில் குடியேறி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் அடிக்கடி சொந்த மண்ணுக்கு செல்பவன். ஆனால் இந்த முறைதான், பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஊருக்குச் சென்றேன்.\nமாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல மாற்றத்தை அடிக்கடி கண்டு வரும் தமிழகத்தின் நகரங்களை போலவே திருநெல்வேலியிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் சமீபத்தில் நான் கண்ட மாற்றங்கள் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கின.\nகேன்களில் விற்கப்படும் தண்ணீர் என்பது சென்னைக்கு தலைவிதி. ஆனால் தாமிரபரணி கரையில் பிறந்தவர்களுக்கும் இதுதான் விதி என்றால் எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது.\n நெல்லையிலும் ‘கேன் வாட்டர்' தவிர்க்க முடியாததாகி விட்டது.\nநெல்லை பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசு கலந்து வருவதுடன், குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதால் ‘கேன் வாட்டர்' கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nசரி , காரணம் என்னவென்று பார்க்க நான் குளித்து மகிழ்ந்த தாமிரபரணி நதியை பார்க்கச் சென்றேன்.\nநெல்லையின் தாமிரபரணி கரை பகுதிகளான குறுக்குத்துறையும், சிந்துபூந்துறையும் முழுக்க முழுக்க மாறிப்போய்த்தான் இருக்கின்றன. இருபகுதிகளிலும் வீடுகள் அதிகரித்து விட்டன.\nஆனால் 10 அடி.... 15 அடி.... ஆழத்திற்கு கூட தண்ணீர் கட்டி நிற்கிறது. மணல் உரியப்பட்டு விட்டதால் ஆடையின்றி தவிக்கிறது தாமிரபரணி. ஆடை உரியப்பட்டால் தண்ணீரில் மாசு கலக்காமல் எப்படி பாதுகாக்க முடியும் ஆற்று நீரில் கலக்கும் கழிவுகளை படியச்செய்து தண்ணீரை சுத்தம் செய்யும் இயற்கை வடிகட்டியான மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் தாமிரபரணி கந்தலாடை கூட இல்லாமல் நிர்வாணப்பட்டு கிடக்கிறாள்.\nபிறகு வீட்டிற்கு வரும் தண்ணீர் எப்படி இருக்கும்\nபாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை வளைந்து நெளிந்து செல்லும் தாமிரபரணியின் மணல் கொள்ளை போய் விட்டதால் கழிவு நீராக தான் காட்சியளிக்கிறது தாமிரபரணி.\nநகரமயமாதல், வீடுகள் பெருக்கத்தால் வீடுகளில் சேகரிக்கப்படும் சாக்கடைகளும் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு விட்டதாலும், கழிவுரை சுத்தப்படுத்தும் ஆற்று மணலும் கொள்ளை போய் விட்டதாலும்\nமனிதன் திறந்து விட்ட சாக்கடை இப்போது குடிநீர் என்ற பெயரில் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வருகிறது.\nவழக்கம் போலவே மாநகராட்சி நிர்வாகம் சரியில்லை.... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற முனுமுனுப்பை கேட்க முடிந்தது. ஆனால் நெல்லையில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தாமிரபரணி சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.ஆற்று மணல் கொள்ளைக்கு அரசியல் பின்புலம் என்ற சமாதானம் சொல்லும் சாமானியர்கள் உண்டு.\nஆனால் தாமிரபரணியில் சாக்கடையை கலக்கச் செய்வது யார் அரசியல்வாதிகளா தாமிரபரணியை காக்கும் பொறுப்பு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமல்ல. தாமிரபரணியில் இருந்து தண்ணீரை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயி���் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_194145/20200526102142.html", "date_download": "2020-07-07T06:59:53Z", "digest": "sha1:FS3U66YKUFSIHHTGT2ZCURCFYO7ZIXLZ", "length": 7916, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய தளர்வுக்கான உத்தரவு - அரசாணை வெளியீடு", "raw_content": "தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய தளர்வுக்கான உத்தரவு - அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய தளர்வுக்கான உத்தரவு - அரசாணை வெளியீடு\nதமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக ���லைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மே 17-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தளர்வுக்கான உத்தரவுகளையும், திருத்தப்பட்ட உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் 24-ந் தேதியன்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.\nஅதன் அடிப்படையிலும், அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் முன்மொழிந்த கருத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய மற்ற பகுதியில், 100 தொழிலாளர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட தொழிற்சாலைகள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 100 எண்ணிக்கைக்கு மேல் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலைகள், 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 100 தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக தி.மு.க. விஷம பிரசாரம்: அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nசாத்தான்குளம் வழக்கில் தனி விசாரணை அமைப்பு கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2014_04_20_archive.html", "date_download": "2020-07-07T07:23:18Z", "digest": "sha1:SUGJXUHY2A3ECYX4KZY6EAFDCR5WK6QZ", "length": 238831, "nlines": 1189, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 20/4/14 - 27/4/14", "raw_content": "\nசனி, 26 ஏப்ரல், 2014\nசிபிஐ மூலம் காங்கிரஸ் என்னை மிரட்டுகிறது : TRS சந்திரசேகர் ராவ் \nதெலங்கானா நிதி மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ், சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய சந்திரசேகர் ராவ், தேர்தலுக்கு முன்பு எனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டதால் சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறார்கள். இது என்னை அடக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம். காங்கிரஸ் இதுபோல் தான் அனைவரையும் பணிய வைக்க முயலுகிறது என்றார். உங்களை மட்டுமா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க கொடநாடு பயணம்\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் 3–ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அவர் கடந்த 21–ந்தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்தார். நேற்று கோட்டைக்கு வந்து அலுவலக பணிகளை கவனித்தார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்லும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு செல்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையிலிருந்து நாளை (27–ந்தேதி) நீலகிரி மாவட்டம் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்’’ என்று கூறப்பட்டுள்ளது. கோடநாட்டில் முதல்–அமைச்சரை வரவேற்க நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உத்தம வில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக\nஸ்ருதிஹாசன் தெலுங்கில் தற்போது படுபிஸியான நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 5 படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழிலும் சீரான இடைவெளியில் சில படங்கள் நடித்து தனது மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். சமீபத்தில் விஷாலின் பூஜை திரைப்படத்தில் கமிட் ஆன ஸ்ருதி, அதற்கு முன்பு கமல் நடித்துக்கொண்டிருக்கும் உத்தமவில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடிப்பதற்கு பேசப்பட்டிருக்கிறார். வேறு நடிகை மகளாக நடிப்பதை விட, உண்மையான மகளே மகளாக இருந்தால் கதாபாத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும் என்ற எண்ணத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசி ஓகே செய்ப்பட்டது. ஆனால் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனன் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்காதது குறித்து சமீபத்தில் பேசிய ஸ்ருதிஹாசன் “கால்ஷீட் இல்லாததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கமுடியவில்லை. என் தந்தைக்கு மகளாக நடிக்க முடியாதது குறித்து வருந்துகிறேன்” என்று கூறினாராம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன் .முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா\nஊட்டி: \"2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில், ஆயிரத்து 800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.\nநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, எம்.பி., கனிமொழி மற்றும் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், நீலகிரி தொகுதி எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, 'தினமலர்' நிருபருக்கு அளித்த பேட்டி:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க., காங். வேட்பாளர்கள் செலவுகளை சமாளிக்க திணறல்: பணம் பட்டுவாடாவில் கடும் பாகுபாடு\nலோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்கென, முதல்கட்டமாக, கட்சி சார்பில், பணம் வழங்கப்பட்டதோடு சரி; இரண்டாம் கட்டமாக, பணம் தர முடியாது என, ஸ்டாலின் கைவிரித்து விட்டதால், மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர்களுக்கு, கடைசி கட்ட செலவுகளை சமாளிக்க, தவித்துப் போனதாக, தகவல் வெளியாகி உள்ளது கொதிப்பு: அதேபோல், காங்., கட்சியில், தேர்தல் செலவுக்கு, வேட்பாளர்களுக்கு பணம் வழங்கியதில், பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். லோக்சபா தேர்தலை ஒட்டி, தி.மு.க., சார்பில், தேர்தல் நிதி திரட்டப்பட்டது. மாவட்ட வாரியாக, திரட்டப்பட்ட நிதியான, 115 கோடி ரூபாய், திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க., மாநில மாநாட்டில், கட்சித் தலைமையிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், தேர்தலில் போட்டியிட, விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்தும், கட்டணமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், கட்சித் தலைமை நேர்காணல் நடத்திய போது, 'கோடிக்கணக்கான பணத்தை, தேர்தலுக்கு செலவிட தயாராக உள்ளோம்' என, வாக்குறுதி அளித்த பலருக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜகவில் இணைந்தார் \nஅமிர்தசரஸ்:பா.ஜ.க.,வில் பிரதமர் மன்மோகன்சிங் சகோதரர் தல்ஜித் சிங் கோலி நேற்று இணைந்தார்.பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 30ம் தேதி பஞ்சாபில் தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் பிரதமரின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வி்ல் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது குறித்து மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து நன்கு அறிந்ததால் தான் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வில் சேர முடிவு செய்திருப்பார் என்றார். தம்பி தல்ஜித் சிங் இந்த டீலுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று தெரியல மன்மோகனின் ஆட்சி பற்றி சுய கருத்துக்கு வர இந்த நேரம் தான் கிடைத்ததா மன்மோகனின் ஆட்சி பற்றி சுய கருத்துக்கு வர இந்த நேரம் தான் கிடைத்ததா இவனைய��ல்லாம் சேர்க்கிற பாஜகாவின் யோக்கியதை இவனையெல்லாம் சேர்க்கிற பாஜகாவின் யோக்கியதை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பாகிஸ்தானின் டி.வி. சேனலை பாக். ராணுவம் முடக்க நினைப்பதன் பின்னணி\nபாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை, பாக். ராணுவம் முடக்க\n \" பாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை தடை செய்து, லைசென்சை பறித்து, இழுத்து மூடும்படி கோரிக்கை விடுத்துள்ளது, பாகிஸ்தான் ராணுவம். ஒரு நாட்டின் ராணுவம், அந்த நாட்டின் தனியார் டி.வி. சேனலை தடைசெய்யுமாறு அதிகாரபூர்வமாக கேட்டிருப்பது, உலக அளவில் மிக ஆச்சரியமான ஒரு விஷயம்.\nபாகிஸ்தான் டி.வி. சேனல்களில் மிகப் பிரபலமாகவுள்ள ‘ஜியோ நியூஸ்’ செய்தியாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. உள்ளது என, அந்த சேனல் தொடர்ந்து கூறிவரும் நிலையிலேயே, அந்த டி.வி. சேனலையே தடை செய்ய கோருகிறது, பாகிஸ்தான் ராணுவம்.\nபாகிஸ்தானில் தகவல் தொடர்பு அமைச்சகத்தில், டி.வி. ஒளிபரப்பை கட்டுப்படுத்தும் ரெகுலேட்டரி பிரிவிடம், தமது கோரிக்கையை எழுத்து மூலமாக கொடுத்துள்ளது ராணுவ தலைமை.\nரகசிய விவகாரங்களை கவனிக்கும் அமைப்பான உளவுத்துறை இந்த விஷயத்தில் வெளிப்படையான கோரிக்கை வைக்க முடியாது என்பதால், ராணுவத்தின் மூலம், டி.வி. சேனலை தடை செய்யும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை விஜயகாந்த் போட்ட கணக்கு தப்பாது \nதே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதால், விஜயகாந்தின் வெற்றிக்கணக்கு தப்பாது' என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.\nலோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஐந்து தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெறும் என, அக்கட்சி தலைமை கணித்தது. ஆனால், தொகுதிகளில் இருந்து வந்த தகவல்களும், ஊடகங்களில் வெளியான செய்திகளும், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மோடி அலையே இதற்கு காரணம் என்றும், புதிய வாக்காளர்கள், பா.ஜ., கூட்டணிக்கு, அதிக அளவில் ஓ��்டளித்ததே காரணம் என, கூறப்படுகிறது. 10 தொகுதிக்கு டெபாசிட்டே கிடைக்காது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 ஏப்ரல், 2014\nமாற்றுத்திறனாளி Actress அபிநயா இருமொழிகளில் பிஸி \nசென்னை: ஹீரோயின்கள் சிலர் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கி\nகிடக்கும் இந்நேரத்தில் மாற்றுத்திறனாளி அபிநயா இருமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சசிகுமார் இயக்கத்தில் ‘போராளி‘ படத்தில் நடித்தவர் அபிநயா. வாய் பேசாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது. தெலுங்கிலும் இப்படத்தில் அபிநயாவே நடித்தார். அதற்கும் விருது பெற்றார். தொடர்ந்து ‘ஈசன்‘, ‘7ம் அறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஹரி இயக்கத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை‘ படத்தில் மற்றொரு நாயகியாக அபிநயா நடிக்கிறார்.பிற மொழிப் படங்களிலும் நடித்து வரும் அபிநயா மலையாளத்தில் ‘ஐசக் நியூட்டன் சன் ஆப் பிலிபோஸ்‘ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பஹத் பாசில் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த பிஸி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று எலக்ஷன் பாணி யில் கோஷம் போடுகிறது அபிநயாவின் நட்பு வட்டாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n117 முறை பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளி Millionaire தண்டனையிலிருந்து தப்பினார்\nPolice obtained CCTV which allegedly show Chahal, who ironically describes himself as ‘die hard’, kicking his then-partner in the head multiple times and attempting to smother her.அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இளம்பெண்ணை 117 முறை தாக்கிய அவரது நண்பரான இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்பக்ஸ் சாகல் என்பவர் தண்டனையிலிருந்து தப்பினார். அப்பெண்ணை அவரது வீட்டிற்குள்ளேயே வைத்து அரை மணி நேரத்தில் 117 முறை சாகல் தாக்கியது அங்குள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் \nவிகடன் பத்திரிகை தன்னை நட்டநடு சென்டராக காட்டிக் கொண்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்குபவது போன்ற ‘சிரமம்’ தினமலருக்கு இல்லை. பாஜக-வின் சின்னமான தாமரை மலரையே, ராமசுப்பையர் ஆரம்பித்த தினமலரும் கொண்டிருப்பது தற்செயலான ஒற்றுமை மட்டுமல்ல, அவசியமான உள்ளச் சேர்க்கையும் கூட.\nமோடிக்கும், பாஜகவிற்கும் ஆதரவாக செய்தி போன்ற ���ருத்துக்கள், கருத்து போன்ற பொய்கள், கட்டுரை போன்ற அபாண்டங்கள், கேலிச் சித்திரத்தின் பெயரில் விளம்பரங்கள், நேர்காணல் வழியாக நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் வாசகர் வாயில், கடப்பாறை கொண்டு திணிக்கிறது தினமலர். பாபர் மசூதியை இடித்த கடப்பாறையும், பத்திரிகை வாசகர்களை வாட்டும் இந்த கடப்பாறையும் ஒரே குருகுலத்தில் வார்க்கப்பட்டவையே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் சினிமாவின் வருமானம், இன்றும் 80 முதல் 85 சதவீதம் தனியரங்குகளை நம்பியே\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nபெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் அரிதினும் அரிதாக\nவெளிவருகிறது. அப்படியிருக்க அதுபற்றிய சொல்லாடலும் தமிழ்ச் சூழலில் அரிதாகவே இருக்கிறது.\nஆனால் இந்திப் பட உலகில் பேஷன், நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா, த டர்ட்டி பிக்சர், ஹீரோயின், காஹானி, இங்க்லிஷ் விங்கிலிஷ், இஷ்கியா, குலாப் கேங், ஹைவே, குயீன் என பல படங்கள் வெற்றி பெறுகின்றன. கான்சி, பாபீ ஜாஸூஸ், மேரீ கோம் என பல படங்கள் தயாராகி வருகின்றன. தமிழில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், தமிழில் வெற்றி கண்ட, பெண்களை மையப்படுத்திய படங்களைப் பற்றி பார்ப்போம்.\n1938-ல் கே.சுப்ரமணியத்தின் சேவாசதனம் என்ற படம் தொடங்கி, சகுந்தலா, கண்ணகி, மீரா, மணமகள், அவ்வையார், அடுத்த வீட்டு பெண், கொஞ்சும் சலங்கை, அன்னை, நானும் ஒரு பெண், வெண்ணிற ஆடை, இதய கமலம், சித்தி, எங்கிருந்தோ வந்தாள், வெகுளி பெண், அரங்கேற்றம், சூரியகாந்தி, அவள் ஒரு தொடர்கதை, அவளும் பெண் தானே, அன்னக்கிளி, பத்ரகாளி, அவர்கள், அவள் அப்படிதான் என்று கருப்பு வெள்ளை காலத்தில் ஒரு சாதனைப் பட்டியலே போடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\n2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர்\nஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்தி��� அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஅவர்களுட்ன, இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காங்கிரஸ் வலை சிபிஅய் எப்படி இயங்குகிறது என்பது ஒன்றும் உலக மகா ரகசியம் அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதம் மாறினால் தான் கல்யாணம் நடிகை அமலாபாலுவுக்கு காதலை விட மதம் பெரிதாம் \nநடிகை அமலாபாலும் – இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் பரவியது. அமலாபாலும், தான் விஜயை காதலிப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார் பின்னர் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த திகதிகளையும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் எழும்பியுள்ளது. அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், விஜய்யோ செட்டியார், இந்து மதத்தை சேர்ந்தவர்.\nதிருமண திகதி குறிக்கும் வரை மதத்தை பற்றி கவலை படாத அமலாபாலின் பெற்றோர் இப்போது ஒரு புதிய புதிரை போட்டுள்ளார்களாம்.\nவிஜய்யை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் படி வற்புறுத்தி வருகின்றனராம், ஆனால் விஜய்க்கோ இவ்விஷயத்தில் விருப்பமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் ஒரு காதல் சீ தூத்தேரி \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு\nமுல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு பெயரை பயன்படுத்தி தமிழக விவசாயிகளே\"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு\" ;கடந்த 2011-ம் வருடம் இறுதியில் கேரளாவில் உள்ள காங்கிரசு, சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க சதி வேலைகள் செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கானோர் திரண்டு பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க விடாமல் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து தடுத���து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது. கடந்த 2011-ம் வருடம் இறுதியில் கேரளாவில் உள்ள காங்கிரசு, சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க சதி வேலைகள் செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கானோர் திரண்டு பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க விடாமல் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து தடுத்து நிறுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து தேனி, மதுரை மாவட்டங்களில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கட்சி சார்பற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு” என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுப்பினர்கள் சேர்த்து, ஒருங்கிணைப்பு குழு அமைத்து மதுரை, தேனி மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுத்து சட்டப்படி 82/2012 நம்பராகப் பதிவு செய்துள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை\nஐரோப்பா முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் வீடு இல்லாமல் தெருவில் தவிக்கையில், மறுபுறம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் யாரும் தங்காமல் “காலியாக”வே இருக்கும் அதிர்ச்சியான தகவலை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை இனி விரிவாக.\nஅயர்லாந்தில் உள்ள காலியான விற்கப்படாத வீட்டுத் தொகுப்பு.\nஇங்கிலாந்தின் பிரபல நாளிதழான கார்டியன், ஐரோப்பிய யூனியன் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இங்கிலாந்தில் சுமார் 7 லட்சம் வீடுகளும், ஜெர்மனியில் 18 லட்சம் வீடுகளும், பிரான்சில் 24 லட்சம் வீடுகளும், ஸ்பெயினில் 34 லட்சம் வீடுகளும் கேட்பாரின்றி காலியாக கிடப்பது தெரிய வந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமே 9-ஆம் தேதி கோச்சடையான் ரிலீஸாகவில்லை என்ற தகவல் கோலிவுட்டில் பரவத்துவங்கியதும் ரசிகர்கள் குழப்பமடந்துவிட்டனர். கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு தயாரிப்பாளரான முரளிமனோகருக்கு கோச்சடையான் திரைப்படத்தில் திருப்தி இல்லையென்றும், அதனால் அவர் மே-9ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டாம��� என்று கூறியதாகவும் பேசப்பட கோச்சடையான் திரைப்படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். ஆனால் இது குறித்துவிசாரித்தபோது, கோச்சடையான் திரைப்படத்தை வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் இந்த வதந்தி வெளியாகியிருக்கின்றது என்று தெரியவந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n எதிர்கட்சி காரனுக்கு அடி உதை இதுதான் குஜராத் மாதிரியா’ மோடிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி \nமக்களை மிரட்டுவதுதான் ‘குஜராத் மாதிரியா’ என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.\nகேஜ்ரிவாலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாரணாசியின் அஸ்ஸி காட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி பங்கேற்றார். அப்போது, அவரை பாஜக தொண்டர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வாரணாசியில் செய்தி யாளர்களிடம் கேஜ்ரிவால் வியாழக் கிழமை கூறியதாவது: “இந்த புனித நகருக்கு என்ன மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளம் வாக்காளர் அதிகரித்த வாக்குப்பதிவு: வேட்பாளரா, நோட்டாவா\nதமிழகத்தில் இளம் வாக்காளர் களின் எழுச்சியால் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களின் மனம் கவர்ந் தது கட்சி வாக்காளர்களா, ‘நோட்டா’வா என்று புரியாததால் அரசியல் கட்சிகள் கலக்கத்திலும் குழப்பத்திலும் உள்ளன.\nவாக்குப்பதிவின்போது, அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தால் அது ஆளுங் கட்சிக்கு எதிராக போடப்படும் வாக்குகள் என்று சொல்வது வழக்கம். அதில் உண்மை இல்லா மலும் இல்லை.\nதமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது இவ்வாறு நிகழ்ந்து அது அப்போதைய ஆளுங்கட்சி யான திமுகவுக்கு எதிராக அமைந்து, எதிர்க்கட்சியான அதிமுக அதிக இடங்களைப் பிடித்து தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்தது.\nதமிழகத்தில் வியாழக்கிழமை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிலும் வாக் காளர்கள் திரண்டு வந்து வாக் களித்திருப்பது அதிலும் குறிப் பாக, இளம்வாக்காளர்கள் ஆர்வத் தோடு வந்து தங்கள் வாக்கைப் பதிவுசெய்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருவித எதிர் பார்ப்பையும், அதேநேரத்தில் சற்று கலக்கத்தையும் உண்டாக்கி யிருக்கிறது. புதிய வாக்காளர்களின் வாக்குகள் அம்மாவுக்குதான் அதிக கலக்கத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது ` அவர்களின் வாக்குகள் பாஜக கூட்டணி ஆம் ஆத்மி திமுக போன்றவற்றிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுக்கோட்டையில் ஜரூராய் நடந்த அதிமுக பண பட்டுவாடா- கண்டுகொள்ளாத போலீஸ்\nமக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனக் கச்சிதமாக நடந்ததுள்ளது. திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் பண பட்டுவாடா நடந்ததுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்ட பணம் வாக்காளர்களிடம் முறையாக சென்றுள்ளதா என்பதை கிளை நிர்வாகிகள் ஆய்வு செய்ததும் தெரியவந்துள்ளது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததை திமுக உள்ளிட்ட இதர அரசியல் கட்சியினரும் சரி, காவல்துறையும் சரி கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nEVKS இளங்கோவன் : அதிமுக வினர் வாக்குக்கு ரூ.200 ,தேர்தல் ஆணையராக இருப்பவர் கண்டிக்கத்தக்கவர்\nமத்திய முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எ ஸ்.இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தனது மனைவி வரலட்சுமியுடன் வியாழக்கிழமை வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’’இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியான சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிமுக வின���் வாக்குக்கு ரூ.200 கொடுத்திருந்தாலும் கூட, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.;இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி, லேடி, டாடி மூவருக்கும் மக்கள் டாட்டா காட்டி விடுவார்கள். ஈரோடு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.200 கொடுத்திருக்கின்றனர். அதை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.;இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்களை சொன்னாலும், அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வருவதே இல்லை. புகார் செய்தவரின் எண்ணை வாங்கிக் கொண்டு, 10 நிமிடத்திற்கு பின், நாங்கள் அங்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை என சொன்னபதிலையே திரும்ப திரும்ப சொல்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக கட்சிகளை நடுங்க வைக்கும் வரலாறு காணாத 73 வீத ஒட்டு பதிவு \nபதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை 6:00 மணிக்கு முடியும் வரை, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஓட்டு போட்டனர்.\nநாட்டின் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஒன்பது கட்டமாக, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஐந்து கட்டத் தேர்தல் முடிந்து விட்டது.ஆறாவது கட்டமாக நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, 12 மாநிலங்களில், 117 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதஞ்சையில் ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்த அதிகாரி பிடிபட்டார் \nதஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.\nதஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 8 வாக்குப்பெட்டிகளூம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பெட்டியை லாரியில் ஏற்றுவதற்காக வெளியில் காத்திருந்தனர்.\nஅப்போது, அந்த வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி, 8 வாக்கு பெட்டிகளையும் பிரித்து வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தார். ஏதேச்சையாக அந்தபக்கமாக சென்ற ஒரு வாக்குச்சாவடி முகவர், அதை பார்த்து, அங்கிருந்த மற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கும், திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் டி.ஆ.ர் பாலுவுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து டி.ஆர்.பாலு அவரது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து ஆவேசமாக தனது கண்டனத்தை தெரிவித்தார். அவரை போலீசார் சமாதானம் செய்துவருகிறார்கள். 8 வாக்கு பெட்டிகளும் திறைந்தே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஏப்ரல், 2014\nபணம் + ஜெயலலிதா + பிரவீன்குமார் மட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமா மட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமாமே 16-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.”\nதமிழகத்தில் அ.தி.மு.க.வினர் சற்றும் மனம் தளராமல், நேற்றும் (புதன்கிழமை) வாக்காளர்களுக்குப் ‘நேர்மையாக’ பணம் கொடுத்தனர். ‘நேர்மையாக’ என குறிப்பிடுவதன் காரணம், பணத்தை வாங்க மறுத்த மற்றும் வெளியே சென்றிருந்த வாக்காளர்களின் வீடுகளுக்குள் பணத்தை வீசிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.\nவேண்டாம் எனும்போதே பணத்தை வீசிச் செல்கிறார்கள் என்றால், அம்மா பிரதமரானால், நாட்டில் பாலாறும் தேனாறும் மட்டுமல்ல, கரன்சியாறும் ஓடுமே என புல்லரித்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள்.\nநேற்றைய சாதனையாளராக, ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளரிடமிருந்து அதிகபட்சமாக ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டபோதிலும் அவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.\nவாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்\nநீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்\nமனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்\nவாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nவருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு\nநீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்\nஎன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் முன்பு 21.04.2014 காலை 10.00 மணியளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் சார்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம் அவர்களின் தலைமையில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது “ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உடனே முடிக்கவேண்டும் என்று லோதா தலைமையிலான அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் 3 வாரம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கிய சௌகான் – தலைமை நீதிபதி சதாசிவத்தின் நெருங்கிய நண்பர். நீதியரசர் சதாசிவத்தின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே இந்த 3 வார காலத்தடைஎன்பது “ஜெ”க்கு வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காதசென்னை சில்க்ஸ்.. சீல் 3 ஐடி நிறுவனங்களில் ரெய்ட் 3500 ஊழியர்கள் வெளியேற்றம்\nநெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.\nசென்னை : தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி இன்று விடுப்பு வழங்காமல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய மூன்று தனியார் நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் லோக்சபா தேர்தல் தினமான இன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப் படும் எனவும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. தமிழக அரசும் அதனை வலியுறுத்தி இன்று பொது விடுமுறை அளித்திருந்தது. சென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காத 3 ஐடி நிறுவனங்களில் ரெய்ட், 3500 ஊழியர்கள் வெளியேற்றம் ஆனால், சோழிங்கநல்லூரில் இயக்கி வரும் சில ஐ.டி நிறுவனங்கள் இன்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்திருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 3500 ஊழியர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக ஊழியர்களை வெளியேற்றிய தேர்தல் ஆணையம், மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கும் பூட்டுப் போட்டனர். தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறியதாக ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட்டுக்கோட்டை, ஏப்.22- யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட் டுக்கு ஆபத்து; எனவே, மதவாத பி.ஜே.பி.யையும், அதற்கு நேராகவோ, மறைவாகவோ ஆதரிக்கும் சக்தி களை வரும் தேர்தலில் விரட்டியடிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.\nபேராவூரணி, பட்டுக்கோட்டையில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது (21.4.2014).\nபதினெட்டு வயது நிரம்பி இருக்கின்ற, புதிய இன்டர் நெட் இளைஞர்களை புதிதாக வாக்களிக்கப் போகிறீர்கள் மகிழ்ச்சி. நீங்கள் வெறும் இன்டர்நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் கணினியைப் பார்க்கக் கூடிய அளவிற்கு செய்த பெருமை. திராவிடர் இயக்கத்தை சார்ந்தது. உருவாக்கிய பெருமை தந்தை பெரியாரைச் சார்ந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதயாநிதிமாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் 'கெடு'\nடெல்லி: ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக தயாநிதிமாறன் மிரட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் சி.���ி.ஐ. இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தயாநிதி மாறன் வழக்கு தொடர்பாக மே 1ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. tamil.oneindia.in/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தடை \nநாகர்கோவில்: தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விபரங்கள் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கீகாரமின்றி செயல்படும் 1296 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளில் அடுத்த 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாத வகையிலும், இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை அடுத்த கல்வியாண்டில் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAmWay ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்\nஈரோடு: ஈரோடு, ஆவின் இயக்குனர் வீட்டில், 51 லட்சம் ரூபாய் மற்றும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்ததாக பிடிபட்டபோது, பணம் வைத்திருந்த பெட்டிகளில், 'ஆம்வே' நிறுவனத்தின், பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. <>பல இடங்களில் பணம்:< ஏற்காடு இடைத்தேர்தல் போல, 16 பேர் கொண்ட, பூத் கமிட்டி ஏற்படுத்தி, ஏ - அ.தி.மு.க., பி - பிறகட்சிகள், சி - கட்சி சாராத பொது, எனக் கணக்கெடுத்து, அ.தி.மு.க.,வினர் பணம் வினியோகித்ததாக புகார் எழுந்தது. புகாரையடுத்து, ஈரோட்டில், ஆவின் இயக்குனர் அசோக்குமார் வீட்டில், 51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஈரோடு, பெரியசேமூரில், டூவீலரில் வைத்��ு வினியோகித்த, 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மாநிலம் முழுவதும், பட்டுவாடா செய்தபோது, பல இடங்களில் பணம் பிடிபட்டது. விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது கோயிலில் வனிதாவிடம் : பிராமண ஜாதியை சேர்ந்தவரா \nஉடுப்பி: \"நீ பிராமணர் இல்லையா, இங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது\" என்று கூறி கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் உணவருந்தும் இடத்தில் இருந்து விரட்டி விடப்பட்ட சம்பவம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்துள்ளது. ஆலய நிர்வாகிகளுக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.\n800 ஆண்டுகள் பழமையான உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அதன் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகத்தால் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற மனப்பாங்கு இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு இருப்பதில்லை. பிராமணர் சாப்பிட்ட இலையின் மீது வேறு ஜாதியினர் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் உள்ள வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கையை சிலர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விதைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்கபிரதட்சண சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் எச்சில் இலை அங்கபிரதட்சணத்துக்கு கூட்டம் குறைந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 ஏப்ரல், 2014\nபிரியாமணி பாலிசி மாற்றம் வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார் -\nவில்லி வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரியாமணி.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் பிரியாமணி. இளம் ஹீரோயின்களின் வரவால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. கடந்த ஆண்டு தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் இந்தி மோகம் ஏற்பட்டது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் குத்தாட்டம் ஆட மட்டுமே வாய்ப்பு வந்தது அதை ஏற்றார். பட வாய்ப்புகள் டல்லடிக்க தொடங்கியதால் விரக்தி அடைந்தார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்று பிடிவாதமாக இருந்த பிரியாமணி திடீரென்று பாலிசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘நடிப்பில் பல விதமான பரிமாணங்களை ஏற்று பரிசோதனை செய்துபார்க்க விரும்புகிறேன். பிரபல ஹீரோவுக்கு வில்லியாகவும் நடிக்க விரும்புகிறேன்’ என்றார். - See more at: tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனியாக இருக்கும் லேடிக்கு 900 ஏக்கர் நிலம் எதற்கு\nஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து நங்கநல்லூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பகுதி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் தலைமை தாங்கினார். மதிமுக நகர செயலாளர் கத்திப்பாரா சின்னவன், பாமக நகர செயலாளர் கணபதி, பாஜ நகர செயலாளர் பாபு, கேப்டன் மன்ற மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அனகை முருகேசன் எம்எல்ஏ வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:நிர்வாக திறமையில் சிறந்தவர் இந்த லேடியா, அந்த மோடியா என அந்தம்மா கேக்கிறாங்க. மக்களாகிய நீங்கள்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென் சென்னை தொகுதி பிரசாரத்தில் அக்ரஹார மாமிகள் அணிவகுப்பு \nபா.ஜ.க மகளிர் அணி சார்பில் தென் சென்னை தொகுதி வேட்பாளரான இல.கணேசனுக்கு ஆதரவு திரட்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல் ஆர் ஈசுவரியின் மகமாயி பாடல்களில், பாஜக கோமகன்களது பேர்களை தூவி விட்டு நாராசரமாக தாக்கி வந்தனர். இதாவது பரவாயில்லை, அடுத்த பாட்டு ரஜினியின் “பொதுவாக எம் மனசு தங்கம்” எனும் பாடலை “பொதுவாக கணேசன்தான் தங்கம், போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்” என்று ரகளையாக போட்டு பட்டையைக் கிளப்பினர். யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை (இல கணேசனுக்கு பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க மகளிர் அணியினர், நின்றவாறு முழங்கும் மாமிதான் லலிதா சுபாஷ்) பாரத மாதாவின் புத்திரர்க��் இப்படி ஒரு சேர குத்தாட்டத்தையும், மகமாயி பாடலையும் இணைத்து பின் நவீனத்துவத்தின் கலை நோக்கை ஏற்றுக் கொண்டிருந்ததை பார்த்தால் அறிஞர் அ.மார்க்ஸ் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார். கணேசன் எனும் முதியவர் இப்படி சிங்கம், தங்கம் என்று தனது பாடலை சுட்டிருப்பது மோடியின் ரசிகரான ரஜினிக்கு ஆனந்தமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தற்கொலையே செய்திருப்பார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உண்மையில் பயம்தான் சார் குஜராத்தை ஆட்சி செய்கிறது \nஇந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம்\nகேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத். >வரலாற்றில் வித்தியாசமான தேர்தல் இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடிக்கு ஆதரவாக பகிரங்கமாக ஜூனியர் விகடனின் தேர்தல் கணிப்பு \nஅண்ணாசாலையில் அலுவலகத்தை கொண்டிருந்தாலும், விகடன் குழுமத்தின் ஆன்மா கமலாலயத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆன்ம மாற்றத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை நாம் அறியோம். அதனால் என்ன, ஒரு மாதத்தில் அவை தானே வெளியே வரும்.\nதமிழகத்தில் பா.ஜ.க-வின் அதிகார பூர்வ ஏடுகளின் நம்பர் ஒன்னான ஜூனியர் விகடனின் 27.4.14 தேதியிட்ட “தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்” வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்றே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி செவ்வாய்க் கிழமை ��ாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தாக வேண்டும். சட்டத்திறகு கீழ்ப்படிந்தாலும் தாமரை மலர மானம் கெட்டு தண்ணீர் ஊற்றும் வேலையையும் விட்டு விட முடியாது. இதனாலேயே செவ்வாய்க்கிழமை அன்றே விகடன் குழுமத்தினர் பா.ஜ.க-வுக்கான தமது இறுதி பிரச்சார அறிக்கையை வாசகர்களின் கைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்; கூடவே மோடிக்கான பிரச்சாரத்தை மனதில் ஊறப் போட்டு நல்ல முறையில் வாக்கு போட வாசகர்களுக்கு அவகாசம் கொடுக்கிறார்களாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nADMK யினரின் பணம் பட்டுவாடாவுக்காக 144 தடை உத்தரவு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: ஆளும் கட்சியினரின் பணம் பட்டுவாடாவுக்காக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்துள்ள 144 தடை உத்தரவு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிரானைட் பளபளக்க தேர்தல் நன்கொடையாக ரூ1700 கோடி வாரியிறைத்த அதிபர்\nபின்னே பளா பளா என்றிருந்தவர் வெறும் ஆண்டியாகி பழனிக்கு சாமி ஆக முடியுமா என்ன \nமதுரை: முடங்கிப் போன தமது \"கிரானைட்' தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ரூ1700 கோடியை அந்த தொழிலதிபர் வாரி இறைத்துவிட்டு 'முடிவு'க்காக காத்திருக்கிறாராம். தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாத காலமாக பல்வேறு அரச��யல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. தேர்தல் களத்தில் இறங்கிய பலரும் எப்படியும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடுவது என்ற கனவில் பல கோடி ரூபாயை தண்ணீராக செலவு செய்துவிட்டு போட்ட முதலீட்டை எடுக்கவும் லாப கணக்கு பார்க்கவும் இலவு காத்த கிளியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இத்தேர்தல் மூலமாவது தமக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று பல்லாயிரம் கோடி ரூபாய் முடங்கிப் போன விரக்தியில் இருந்த கிரானைட் பிசினெஸ் தொழில் அதிபரும் ஏக்கத்துடன் இருந்திருக்கிறார். தமது வாட்டத்தைப் போக்கிக் கொள்ள தொடாத தொடர்புகளும் இல்லை.. ஏறாத படிக்கட்டுகளும் இல்லை.. எதுவுமே சரிவரலையே என்று கைபிசைந்து கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், நீங்க ரெடின்னா..நாங்களும் ரெடின்னு என கூறி சில உயர்மட்ட சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். அந்த தொழிலதிபரும் ஆஹா வழி பிறந்துவிட்டதே என்று நம்பி இதுவரை இந்த தேர்தலில் சுமார் ரூ1700 கோடியை அந்த கட்சிக்காக செலவழித்துள்ளாராம். அதாவது அந்த கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ500 கோடியையும் மீதி 1200 கோடியை 40 தொகுதிகளுக்கும் தலா ரூ 30 கோடி வீதமும் அவர் பட்டுவாடா செய்துள்ளாராம். இதுவரை எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது.. எப்படியும் தேர்தலுக்குப் பின்னர் கிரானைட் பழையபடி பளபளத்துவிடும் என்ற பேராசையுடன் காத்திருக்கிறாராம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிமானத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை\nபயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். /> இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும��, சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n கருத்து கணிப்புகளின் 'திடமான' ஆரூடம்\nசென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் ஆறுதலாக இருக்கிறது.. ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் எல்லா கருத்து கணிப்புகளுமே \"சங்கு ஊதி\" அதன் கதை முடியப் போவதை கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப்பணிகள் தொடங்கிய நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் பார்வையுமே தேமுதிக பக்கமே இருந்தது. இதனால் தேமுதிகவும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் காட்டிய பந்தாவுக்கு அளவே இல்லை.. தமிழகம் என்ன இந்தியாவே அதிர்ந்து போகும் வகையில் எல்லா கட்சிகளுக்கும் போக்கு காட்டியது. உச்சமாக திமுக, பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளுடனும் சம நேரத்தில் சீட்டு, நோட்டு என சகலவித பேரங்களையும் சளைக்காமல் நடத்தி சண்டியர்தனம் செய்து கொண்டிருந்தது தேமுதிக. லோக்சபா தேர்தலில் தேமுதிகவை விட்டால் நாதியே இல்லை என்ற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க அந்த கட்சியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n திமுகவின் வழக்கை முடித்து வைத்த \nசென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் தஞ்சை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அவசர மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவதாக குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ���ேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்தார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்ரேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது அப்போது, தேர்தல் முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா திமுக, தேமுதிக, பாமக, பாஜ புகார் பறக்கும் படை செல்போன்கள் ‘டெட்’\nசென்னை: மாநிலம் முழுவதும் ஆளும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 என அதிமுகவினர் வினியோகம் செய்து வருகின்றனர். இது குறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பறக் கும் படை அதிகாரிகளின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது. தேர்தலுக்கு நாளை ஒரு நாள்தான் உள்ளது. நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பணம் வினியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசாரும் தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா அமைச்சர்களிடம் : “40-க்கு-30 கிடைக்காவிட்டால், தொலைந்தீர்கள்”\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அனல் பறக்கும் கோடை கால வெயிலில் தலைவர்களின் பிரசாரத்திலும் அனல் தெறித்தது. இதுவரை தமிழகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான தேர்தல் பிரசாரமாக இருந்தது.\nஅதற்கு காரணம், தமிழக தேர்தல் வரலாற்றில் 5-க்கும் மேற்பட்ட அணிகள் களம் காணுவது இந்தத் தேர்தல் மட்டுமே என்பதால்தான்\nதமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nமுக்கிய அரசியல் கட்சிகள் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. ஆனால், வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நாளான ஏப்ரல் முதல் வாரம் வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன்பாலின உறவு வழக்கு: வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nதன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு: வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை\nடி.பி.சத்திரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு பேசினார். மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகை குஷ்பு டி.பி.சத்திரம் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘’தயாநிதி மாறன் சாதனையால் இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த புரட்சியை ஏற்படுத்தியவர். பல சாதனைகளை செய்ததால்தான் 2 தடவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மூன்றாவது தடவையாக சாதனைகள் செய்ய உங்கள் முன் நிற்கின்றார். அ.தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மின்சார தடை அதிகமாக உள்ளது. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கிரா���ப்புறங்களில் 16 மணி நேரம் வரை மின் தடை இருக்கிறது. ஆட்சிக்கு வரும்போது மின் தடையை நீக்குவோம் என்று சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வாழ்க்கையே இருண்டு கிடக்கிறது. தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் இலவச குடிநீர் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின்: மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்\nஅரசுத் துறைகளில் சிறந்த நிர்வாகத்தை அளித்தவர் மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்,” என, கருணாநிதியை மேற்கோள்காட்டி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.\nதிருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, புதுக்கோட்டையில் நடந்த, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் கஷ்டங்கள் எங்கு பார்த்தாலும், தண்ணீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு, மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை.நேற்று முன்தினம், சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, 'அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழகத்தில் இந்த லேடி தான்' என, சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, தன்னைத் தானே பெருமைபடுத்தியுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர்: தேர்தல் கமிஷனே மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.\nதேர்தல் கமிஷன், ஒரு தலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது,'' என, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி பேசினார்.\nசிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதனால் தான், தமிழகத்தில் முதன் முறையாக, '144' தடை உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. ஆளும் கட்சியினரால் எங்கள் கட்சியினரும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதையெல்லாம், தேர்தல் கமிஷன் கவனிக்க மறந்து விட்டது. தேர்தல் கமிஷன் தன் பொறுப்பை தட்டி கழித்து செயல்படுகிறது. இதன் பாதிப்பு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை,நாம், ஜனநாயகத்தையும், ��ர்வாதிகாரத்தையும் பார்த்து விட்டோம். தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தேர்தல் கமிஷனே, ஆளும் கட்சியினருக்கு மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஏப்ரல், 2014\nஆ.ராசா: நான் செய்தது புரட்சியே; அந்தப் புரட்சியை மீண்டும் செய்வேன்\nநீலகிரி மக்களவைத் தொகுதியில் கடைசி நாள் பிரசாரமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியபோது,‘’கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அந்நியனாக போட்டியிட்டு தற்போது உங்களில் ஒருவனாக மாறியுள்ளேன். பல்வேறு தடைகளையும், வழக்குகளையும் தாண்டி மீண்டும் நீலகிரி மக்களைச் சந்திக்கிறேன். ஒரு மக்களவைத் தொகுதியில் இரு இடங்களில் அலுவலகங் களைத் தொடங்கியுள்ள ஒரே மக்களவை உறுப்பினராகிய எனக்கு நீலகிரி மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. 34 இடங்களில் சி.பி.ஐ. சோதனையிட்டும் எதுவும் சிக்கவில்லை. ராசாவிடம் எந்த சொத்துமில்லையென சி.பி.ஐ.யும் தெரிவித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த நட்டமும் இல்லையென நிதித் துறை அமைச்சகமும் கூறிவிட்டது. அதனால், நான் செய்தது புரட்சியே.< அதை குற்றம் என மற்றவர்கள் சொன்னால் ஏற்க முடியாது. அந்தப் புரட்சியை மீண்டும் செய்வேன். நீலகிரி மாவட்டத்தில் மின்வெட்டே இல்லாததற்கு கருணாநிதி வெளியிட்ட ஆணையே காரணம். ஆனால், தமிழகத்தில் தற்போது 12 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் துறையும் பாதிக்கப் பட்டுள்ளது. உலகிலேயே குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரே அரசு, தமிழக அரசு தான்’’ என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் : ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மா னிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ்கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரியவாய்ப்பு ஆகும். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின்ஆட்சிகளில் தமிழகம் பெற் றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nசென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா... அல்லது இந்த லேடியா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சி யையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப்பார்க்கும் போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜகவிடம் இருந்து எஸ்கேப் ஆனா நயன்தாரா கோடிகள் வேண்டாம் கொடியும் வேண்டாம்\nசென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம். அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை பிரச்சாரத்திற்கு அழைக்கிறது. 10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநக்கீரன் : திமுகவுக்கு 22 - அதிமுகவுக்கு 14 பாஜக-1, பாமக-1, தேமுதிக, மதிமுகவுக்கு 'முட்டை'\nசென்னை: 40 தொகுதிகளுக்குமான நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 இடங்களை திமுக வெல்லும் என்றும், அதிமுகவுக்கு 14 இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் கிடைக்கிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் வெல்லுமாம். தென் சென்னையில் இழுபறி நிலவுகிறது. தேமுதிக, மதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம். முதல் கட்டமாக கடந்த 18-4-2014 வெள்ளியன்று வெளியான நக்கீரன் இதழில் 15 தொகுதிகளுக்கான சர்வே முடிவுகள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள 25 தொகுதிகளுக்கான முடிவுகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.\nதூத்துக்குடி தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி. அவருக்கு தொகுதியில் 175 பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக வேட்பாளருக்கு 173 வாக்குகள் கிடைத்தன. மதிமுகவின் ஜோயல் 129 வாக்குகளுன்3வது நிலையில் இருக்கிறார். காங்கிரஸுக்கு 4வது இடமும், ஆம் ஆத்மிக்கு 6வது இடமும் கிடைக்கின்றன. நக்கீரன் கருத்துகணிப்பு இப்படி ஜூவியின் கருத்து கணிப்பு ஜெயாவுக்கும் பாஜாகவுக்கும் பெரிய வெற்றி என்று சொல்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரேஷன் கடைகளில் பண வினியோகம்\nலோக்சபா தேர்தலை ஒட்டி, வீடுகளில், பணம்\nசிக்கல் உள்ளதால், ரேஷன் கடைகள் மூலம், பணம் வினியோகிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nதமிழகத்தில், 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்ற மற்ற உணவு பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.வரும் 24ம் தேதி, தமிழகத்தில், ஒரே கட்டமாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில், ஐந்து முனை போட்டி நிலவுவதால், வீடுகளில், பணம் வினியோகம் செய்யும் போது, யாரேனும் ஒருவர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கின்றனர். எப்படியாவது பொது மக்களுக்கு பணம் கிடை��்தால் ஒரு நாளாவது சந்தோசமாக செலவு செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி ரகளையில் ஈடுபட்டு வரும் தொகுதியாக மாறியிருக்கிறது ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதி. இதன் உச்சகட்டமாக திங்கட்கிழமை நடுஇரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ராசாவே களத்தில் இறங்கி ரகளை மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மக்களவைக்குள் வருவது மேட்டுப்பாளையம் பகுதி. இந்த நகரப்பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் 112 ஆம் எண் அறையை திங்கட்கிழமை 9 மணிக்கு எடுத்து தங்கியுள்ளார் நீலகிரி அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளரும், மேலவை எம்.பியுமான ஏ.கே.செல்வராஜ். அதையடுத்து தி.மு.கவின் மேட்டுப்பாளையம் தி.மு.க நகரச்செயலாளர் அமீது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 11 மணி வாக்கில் 112ம் அறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்படிருக்கிறது. அதை சோதனையிட வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அறையில் இருந்த ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை; வேண்டுமானால் சோதனையிட்டுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் வர, அந்த 1 மணி நேர இடைவெளியில் தி.மு.கவினர், அ.தி.மு.க வினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து விட இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் : தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா\nதேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கலைஞர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கலைஞர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்��ிறதா\nமேலும், இந்தியாவில் நல்லாட்சி அமைய வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nதான் சிறந்தவரா என்பதை, ஜெயலலிதா கண்ணாடி முன்பு நின்று கேள்வி கேட்டு பதில் அளிக்கட்டும் என்றும் கலைஞர் கருணாநிதி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.\nகுஜராத் முதல்வர் மோடியை விட தானே சிறந்தவர் என்று நேற்றைய பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததற்கு கலைஞர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக பிரச்சாரத்துக்கு சென்ற அரசு பஸ் டிரைவர்கள்- மக்கள் தவிப்பு \nசென்னை: அதிமுக செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்க ஊழியர்கள் அனைவரும் சென்றதால் சென்னை முழுவதும் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3657 பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்னை முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கப்பா அந்த பிர வீண் குமாரு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது\nபூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க அனுமதி வழங்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து, மாவட்டந்தோறும் பயணம் சென்று, அங்குள்ள, மதுவால் சீரழிந்த குடும்பத்தில் உள்ள பெண்களை சந்தித்து, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். நோட்டோவுக்கு ஓட்டு போட்டு எதிர்ப்பை தெரிவியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.\nசென்னை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் வந்தார். பல்வேறு மாவட்ட பெண்களில் குமுறல் களைக்கொண்டு, அவர்களின் சார்பாக முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று மண்ணை வாரி இறைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தார். நாளை (22.4.2014) இந்த போராட்டத்தை நடத்தப்ப��வதாகவும், சென்னை மெரினா கடற்கரையில் துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார் நந்தினி. அவருடன் தந்தையும் உடனீருந்தார்.\nதுண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த நந்தினியை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை யையும் கைது செய்தது போலீஸ். nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\n வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்\nகுற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’’. இது கடந்த மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.\nவாய்தா ராணியால் மிரட்டி விரட்டப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.\nதன் மீதான வழக்கை நடத்தவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக நீதித்துறையில் ‘புரட்சி” செய்து வரும் ஜெயலலிதா அம்மையாருக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தாது போலும் இப்படி உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதிலும், நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வர் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து அம்மாவுக்கு ஆறுதல் அளித்துள்ளார்கள்.\n17 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் அம்மா வாய்தா ராணி என்றால், அவருக்கு கேட்டபடியெல்லாம் வாய்தா வழங்கிய நீதியரசர்களை வாய்தா ராஜாக்கள் என்று அழைப்பதுதானே பொருத்தம் ஒரு கிரிமினல் வழக்கை நடத்த விடாமல் சட்டப்படியே அதனை முடக்குவது எப்படி என அம்மா ஒரு புத்தகம் எழுதினால், அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் தகுதி பெற்றவர்கள் இந்த நீதியரசர்கள்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் வாக்குமூலம் முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம்\nபுதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தி.முக.,வைச் சேர்ந்த ராஜா, கனிமொழியிடம், அடுத்த மாதம், 5ல், வாக்குமூலம் பெறப்படும��' என, டில்லி, சி.பி.ஐ., கோர்ட் தெரிவித்துள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க,, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தொழில் அதிபர்கள், மத்திய அரசு துறை அதிகாரிகள் உட்பட, 16 பேரை கைது செய்தது.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், ஜாமின் பெற்று, வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை, நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 824 பக்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள, 1,718 கேள்விகளை படித்து பார்த்து, கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக பழைய பாதைக்கு திரும்புகிறது பெரிய எண்ணிக்கையில் சிறிய தெருமுனைக் கூட்டங்கள்.\nதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.\nTwitter இல் ப��ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜகவிடம் ஏமாந்த ஜெயலலிதா குஜராத் / BJP மீது கடும் கோபம் \nகுஜராத்தின்-மோடியா-தமிழகத்தின்-லேடியா-ஜெயலலிதா-பேச்சு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம். குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, \"அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்\" என்றார்.\nதென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் து.ஜெயவர்தனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று கந்தன்சாவடியில் பிரச்சாரம் செய்தபோது பேசியது:\n\"மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த தி.மு.க-வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நீங்கள் அனைவரும் இன்று இங்கே கூடி இருப்பதைப் பார்க்கும் போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மோடியை நினைக்கும் போதெல்லாம் அன்று நெஞ்சம் இனித்தது அதிபுத்திசாலி அம்மாவின் மடியில் இருந்த மேல்தட்டு வாக்குவங்கியை குறிவைத்துதான் அன்றே நயவஞ்சமாக பாஜக உறவாடியது ,இது புரியும் சக்தி ஜெயாவுக்கு இல்லை தூக்கி மடியில் வைத்து விட்டு இப்போ குத்துது குடையுது என்றால் எப்படி தூக்கி மடியில் வைத்து விட்டு இப்போ குத்துது குடையுது என்றால் எப்படி பாஜகவிடம் களவு போய்கொண்டிருக்கும் வாக்குகளை தடுக்க தலையால் தவம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி\n>நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த அவர் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் ‘நரேந்திரமோடி அவர் நினைப்பது போலவே வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார். இந்த நிலைய��ல் கோவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த நரேந்திரமோடியை ‘இளைய தளபதி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் வந்து சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னைக்கு நரேந்திரமோடி வந்தபோது என்னை சந்திக்க விரும் பினார். அப்போது நான் ஆந்திராவில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே கோவைக்கு வந்த அவரை சந்தித்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம் மற்றபடி எதுவும் இல்லை என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீண்டும் சிறுமி பஸ்சிற்குள் வைத்து5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்: ரோட்டோரம் தூக்கி வீசபட்டார்\nமத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-\nதலித் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். சித்திக் பகுதிக்கு செல்லும் பஸ்சில் செல்பவர்கள் அவருக்கு லிப்ட் கொடுக்க முன்வந்தார்கள். அந்த பஸ் உள்ளூரை சேர்ந்த ஒரு வியாபார பிரமுகரின் திருமண வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். பஸ்சில் இருந்த 5 பேரும் சிறுது நேரத்தில் சிறுமியை பலவந்தபடுத்தி உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் : டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதை அழகிரி சொல்லட்டும்.\nவெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது\nதிமுக தலைவர் கலைஞர் 21.04.2014 திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nகேள்வி :- தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில் உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது\nகலைஞர் :- நன்றாக இருக்கிறது.\nகேள்வி :- ஜெயலலிதா நேற்றைய தினம் சென்னையில் பேசும்போது, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தன்னலத் திட்டங்கள் என்று சொல்லியிருக்கிறாரே\nகலைஞர் :- சொத்துக் குவிப்பு வழக்கு எங்கள் மீது நடக்கவில்லை. அவர் மீது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி முதல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக் குவிப்பு வழக்கு அந்த அம்மையார் மீது தான் நடக்கிறது.\nகேள்வி :- ஜெயலலிதா நேற்று பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், தங்க நாற்கரை சாலைத் திட்டம் போன்றவற்றில் டி.ஆர். பாலுவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி மு.க. அழகிரி சாட்டிய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருக்கிறாரே\nகலைஞர் :- யார் குற்றம் சாட்டினார்கள் என்பதல்ல; திட்டவட்டமாக டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதைச் சொல்லட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்\nசங்கர் ராஜாவையடுத்து இஸ்லாம் மதத்துக்கு நடிகர் ஜெய் மாறியதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இந்நிலையில் ‘ராஜா ராணி‘, ‘எங்கேயும் எப்போதும்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவரது நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது,‘கடந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தார். அப்போது முதல் இஸ்லாம் மத கோட்பாடுகளை கடைபிடிக்கிறார். ஒவ்வொரு வெள்ளியும் தர்கா செல்கிறார். இதற்கு காரணம் தெரியவில்லை. வேறென்ன பலதார திருமண குற்றத்தில் இருந்து விடுபட இதை தவிர வேறென்ன வழி \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய ஜனநாயகத்தைப் பற்றியும் தேர்தல்களைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை.\nசத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம்.\nஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவனந்தபுரம் கோயில் தங்கம் லாரி மணலோடு தஞ்சாவூர் வந்ததா: 577 பக்க அறிக்கை\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது உள்பட பல தகவல்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 577 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் புராதனமானது. கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டி.பி.சுந்தரராஜன், கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம் : திமுகவின் திட்டங்களை முடக்கி இருக்கிறோம் \nதிமுகவின் தன்னலத் திட்டங்களைத்தான் முடக்கி இருக்கிறோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.நீங்கள் முடக்கிய சமசீர் கல்வியை நீதிமன்றம் விடுவித்ததே வாய்தா ராணி அவர்களே அந்த நீதிமன்றத்தையும் முடக்கி இருப்பீர்களா வாய்தா ராணி அவர்களே அந்த நீதிமன்றத்தையும் முடக்கி இருப்பீர்களா மதுரவாயில் பறக்கும் சாலை \nதிமுகவின் திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவிட்டதாக கருணாநிதி\nகூறிய புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் இதை அவர் தெரிவித்தார்.\nவட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து ஆர்.கே.நகர்-மணலி சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:\n \"\"திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி உள்பட அந்தக் கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு முடக்கவில்லை.\nஉதாரணமாக, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் திட்டம் திமுகவால் கொண்டு வரப்பட்டது. அதனை முடக்கி வைத்தோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டம். திமுக தலைமைக்கு கமிஷன் பெற்றுத் தரும் திட்டம். ஒரு மனநோயாளியின் கையில் தமிழகம் இது தாண்டா ஜெயலலிதா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 ஏப்ரல், 2014\nஅரசனாகவும் தெனாலிராமனாகவும் அகட விகட வடிவேலுஅடித்து நொறுக்கி இருக்கிறார் / நடித்திருக்கிறார்.\nவடிவேலுவின் மறுபிரவேசமாக அமைந்திருக்கும் தெனாலி ராமனில் புதிய இயக்குநர் யுவராஜ் தயாளன் பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹாஸ்யம் கலந்த அறிவு சாகசம் என்பதை வைத்து வடிவேலுவின் பாத்திரத்தை வடிவமைத்துள்ள அவர் அதற்குத் தோதான தெனாலிராமன் பாத்திரத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்.\nவெகுளித்தனம் கொண்ட ஒரு அரசன். அந்த வெகுளித்தனத்தைச் சாதகமாக்கி நாட்டைச் சீரழிக்கும் நயவஞ்சக அமைச்சர்கள். இவர்களுக்கு இடையில் இன்னொரு அமைச்சராக வரும் தெனாலிராமன் தன் சமயோசித புத்தியால் நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்கிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் படம்தான் ‘தெனாலிராமன்’. அரசனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு நடித்திருக்கிறார்.\nஅரசனின் ஒன்பது அமைச்சர்களில் எட்டுப் பேர் சீன அரசின் கைக்கூலிகள். கையூட்டு பெற்றுக்கொண்டு நாட்டைச் சீன வியாபாரத்துக்குத் திறந்துவிட ஒப்புக்கொள்கிறார்கள். அமைச்சர்களில் ஒருவர் மட்டும் நாட்டின் நலன் கருதி இதை எதிர்க்கிறார். அவரைச் சீன ஆட்கள் கொன்றுவிட, அந்த இடத்திற்கு வருகிறான் அகட விகட தெனாலிராமன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.குதுபுதீன் பேட்டி\nஉலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும�� குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி 28, 29 ஆகிய இரு நாட்களும் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், மார்ச் 1-ம் தேதி அகமதாபாதில் ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய்: ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஜில்லா திரைப்படம் நேற்று(18.04.14) 100 நாட்களைக் கண்டது. ஜில்லா திரைப்படத்தின் 100-வது நாளை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடினர் ஜில்லா படக்குழுவினர். விழாவில் ஆர்.பி.சௌத்ரி, விஜய், ஜீவா, வைரமுத்து, இயக்குனர் நேசன், சூரி உட்பட பலர் கலந்துகொண்டனர் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கிவிட்டு பேசிய போது விஜய் “ஜில்லா டீம் கஷ்டப்பட்டு உழைத்ததால் கிடைத்த வெற்றி தான் இந்த 100-வது நாள். ஜில்லாவுக்கு முன்பு ஒரு படம் வெளியானது. அந்த படம்(தலைவா) பல பிரச்சனைகளை சந்தித்தாலும், திரையரங்குகளில் திரையிட்ட உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். சினிமா ஒரு கனவுத்தொழிற்சாலை. கனவுத் தொழிற்சலையின் கண்கள் ரசிகர்கள். அந்த கண்கள் படங்களைப் பார்க்கவில்லையென்றால் இந்த தொழிற்சாலைகள் இயங்காது. அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கே சம்பளம் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் ரசிகர்கள். எனது ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் என்னைவிட ஆர்வமாகவும், என்னைவிட வெறியாகவும் இருக்கும் ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.... சரி விடுங்க” என்று சொல்லி ஒரு புதிருடன் நிறுத்திவிட்டார். பணம் பண்ணுவேன் என்சாய் பண்ணுவேன் வேறென்ன புடுங்குவேன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிபிஐ மூலம் காங்கி���ஸ் என்னை மிரட்டுகிறது : TRS சந்...\nஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க கொடநாடு பயணம்\n உத்தம வில்லன் திரைப்படத்தில் கமலுக...\n1800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கி...\nதி.மு.க., காங். வேட்பாளர்கள் செலவுகளை சமாளிக்க தி...\nபிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜகவில் இணைந்தார்...\n8 தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை \nமாற்றுத்திறனாளி Actress அபிநயா இருமொழிகளில் பிஸி \n117 முறை பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளி Millionai...\nதமிழ் சினிமாவின் வருமானம், இன்றும் 80 முதல் 85 சதவ...\n2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எத...\nமதம் மாறினால் தான் கல்யாணம் \nமுல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோ...\n1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை\n எதிர்கட்சி காரனுக்கு அடி உதை ...\nஇளம் வாக்காளர் அதிகரித்த வாக்குப்பதிவு: வேட்பாளரா,...\nபுதுக்கோட்டையில் ஜரூராய் நடந்த அதிமுக பண பட்டுவாடா...\nEVKS இளங்கோவன் : அதிமுக வினர் வாக்குக்கு ரூ.200 ...\nதமிழக கட்சிகளை நடுங்க வைக்கும் வரலாறு காணாத 73 வீத...\nதஞ்சையில் ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்...\nபணம் + ஜெயலலிதா + பிரவீன்குமார் \nஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்...\nசென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காதசென்னை சில்க்ஸ்...\nதயாநிதிமாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அறிக்க...\nஅங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்க...\nAmWay ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்\nபிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது \nபிரியாமணி பாலிசி மாற்றம் வில்லி வேடம் வந்தாலும் ந...\nதனியாக இருக்கும் லேடிக்கு 900 ஏக்கர் நிலம் எதற்கு\nதென் சென்னை தொகுதி பிரசாரத்தில் அக்ரஹார மாமிகள் அண...\n உண்மையில் பயம்தான் சார் ...\nமோடிக்கு ஆதரவாக பகிரங்கமாக ஜூனியர் விகடனின் தேர்...\nADMK யினரின் பணம் பட்டுவாடாவுக்காக 144 தடை உத்தரவு...\nகிரானைட் பளபளக்க தேர்தல் நன்கொடையாக ரூ1700 கோடி வா...\nவிமானத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் ச...\n கருத்து கணிப்புகளின் 'திடமான' ...\nதமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா திமுக, தேமுதிக, ப...\nஜெயலலிதா அமைச்சர்களிடம் : “40-க்கு-30 கிடைக்காவிட்...\nதன்பாலின உறவு வழக்கு: வெளிப்படையான விசாரணைக்கு உச்...\nகுஷ்பு: வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவ...\nஸ்டாலின்: மோடியும் இல்ல��; லேடியும் இல்லை; டாடி தான்\nகலைஞர்: தேர்தல் கமிஷனே மேடை போட்டு, 'ஆளும் கட்சியி...\nஆ.ராசா: நான் செய்தது புரட்சியே; அந்தப் புரட்சியை ம...\nசீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் : ராம...\nபாஜகவிடம் இருந்து எஸ்கேப் ஆனா நயன்தாரா \nநக்கீரன் : திமுகவுக்கு 22 - அதிமுகவுக்கு 14 பாஜக-1...\nரேஷன் கடைகளில் பண வினியோகம்\nகலைஞர் : தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா\nஅதிமுக பிரச்சாரத்துக்கு சென்ற அரசு பஸ் டிரைவர்கள்-...\nஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்ட...\n வாய்தா ராணி ஜெயாவை ஆ...\nராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் வாக்குமூலம் \nதிமுக பழைய பாதைக்கு திரும்புகிறது \nபாஜகவிடம் ஏமாந்த ஜெயலலிதா குஜராத் / BJP மீது கடும்...\nவிஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி\nமீண்டும் சிறுமி பஸ்சிற்குள் வைத்து5 பேர் கொண்ட கும...\nகலைஞர் : டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதை அழ...\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்\nஇந்திய ஜனநாயகத்தைப் பற்றியும் தேர்தல்களைப் பற்றியு...\nதிருவனந்தபுரம் கோயில் தங்கம் லாரி மணலோடு தஞ்சாவூ...\nஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம் : திமுகவின் தி...\nஅரசனாகவும் தெனாலிராமனாகவும் அகட விகட வடிவேலுஅடித்த...\nமோடி வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்ம...\nவிஜய்: ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.\nதமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்...\nஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் நிலம் வீதம் தொழிலதிபர் ...\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நகைகள் கொள்...\nநீதிபதி சதாசிவம் தீர்ப்பை பற்றி, 'யாரும் பயப்படாத...\nசர்வேயை பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி \nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட��டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத�� ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/06/zapbux-fusebux-8-500.html", "date_download": "2020-07-07T05:11:51Z", "digest": "sha1:4LIWI4YL5IZGF2YEN24CC3BM6BUV3PNK", "length": 18831, "nlines": 229, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.", "raw_content": "\nZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.\nZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.\nரென்டல் ஆவரேஜ் சிறப்பாக உள்ள தளங்களான ZAPBUX,FUSEBUXஆகிய‌வற்றிலிருந்து இன்று நான் பெற்ற இரட்டை பேமெண்ட் ப்ஃரூஃப் இவை.இந்த தளங்கள்\nமாதம் 50% வ‌ரை இலாப சராசரி தரும் ரென்டல் ரெஃபரல்களை ஆக்டிவேட் ஃபில்டர் முறையில் வழங்குவதால் நமது 20$ முதலீட்டில் 30$ வரை சராசரியாக பே அவுட் வாங்கிவிடலாம்.10$ இலாபத்தினைக் கைக் கொண்டு 20$ அடுத்த மாத வருமானத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதுவும் ஆரம்பத்திலேயே உங்கள் இலாபத்தினைக் கைக் கொண்டு விடுங்கள்.தற்ப���து NEATCLIX,88BUX,GLADBUX போன்ற புதிய தளங்களும் இது போன்று 50%க்கும் மேல் இலாப சராசரி ரெஃப்ரல்களைக் கொண்டு செயல்படுகின்றன.இதனால் பல தள முதலீடூ,ஆரம்பத்திலேயே இலாபத்தினை கைக் கொள்ளுதல் என அலெர்ட் ஆக இருந்தால் ஓரிரு மாதங்களில் உங்கள் முதலீடு இல்லாமலேயே ஒரு மாத வருமானத்தினை இந்த தளங்களில் இருந்து பெற்று விடலாம்.\nதளத்திற்கு 40$ வரை சாதாரண மெம்பராக இருந்து ரென்டல் எடுக்க முடியும்.இதனால் தளத்திற்கு 20$ வரை இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்த 6 தளங்களிலும் இருந்து சராசரியாக மாதம் 100$ வருமானம் பெறலாம்.\nமுதலீட்டு முடிவு முழுக்க முழுக்க உங்களுடையதே.ஆன்லைனில் உள்ள அபாயங்களை அறிந்து செயல்படவேண்டியது உங்கள் பொறுப்பே.அதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.\nRENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் 6 முக்கிய தளங்கள் PROBUX,ZAPBUX,FUSEBUX NEATCLIX,88BUX,GLADBUXஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\n88BUX தளத்திலிருந்து உதயமாகியுள்ள புதிய 3வது தளம் ...\nதினசரிப் பணி 6 மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.\nOFFER NATION:அரை டாலர் ஆஃபர்(ரூ 30)உடனடியாக உங்கள்...\nக்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ...\nFUSEBUX: 4வது பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 240)\nமினிஜாப்ஸ்: 2வது பே அவுட் ஆதாரம் 300 ரூ (5$)\nCLICK2M.COM: 2வது பேமெண்ட் ஆதாரம் 2$ (ரூ 114)\nAYUWAGE:ப‌த்து நிமிட மவுஸ் க்ளிக் பணி மாதம் 300ரூ ...\nVIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 35ரூ/- ...\nNEATCLIX ; 2வது பேமெண்ட் ஆதாரம் (3$)\nVIEWFRUIT INDIA:பத்து நிமிடம் பதிலளித்தால் 60ர���/- ...\nVIEWFRUIT INDIA மூலம் பெற்ற 5வது பேமெண்ட் 3$(ரூ 200).\nக்ளிக்சென்ஸ்:ஒரு ஆஃபர் ஒரு சர்வே மூலம் பெற்ற 12$(ர...\nCLICK2M.COM :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nCLIXSENSE:பத்து நிமிடம் பதிலளித்தால் 200ரூ/- உடனடி...\nVIEWFRUIT INDIA:ரூ 85 மதிப்புள்ள எளிதான சர்வே AVAI...\nஅதிக மதிப்புள்ள(UPTO 1$) விளம்பரங்கள் தரும் PAIDVE...\nMINIJOBZ: புதிதாக இணைபவர்களுக்கான ALLINALL ONLINE...\nப்ரோபக்ஸில் புதிதாக இணைபவர்களுக்கான ALLINALL ONLI...\nபுதுப் பொலிவுடன் \"ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்\"\nCLIXSENSE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 8$(ரூ 500)\nCLCIK2M.COM:முதல் ஆளாகப் பெற்ற முதல் பேமெண்ட்.\nபத்து நிமிடம் பதிலளியுங்கள்.50ரூ உடனடியாக சம்பாதிக...\nNEATCLIX:புதிய தளம் முதல் பேமெண்ட் ஆதாரம்.\nபத்து நிமிடம் பதிலளியுங்கள்.60ரூ உடனடியாக சம்பாதிக...\nPTC தளங்கள்: செய்யக் கூடியவை/கூடாதவை(DO's/DON'Ts)\nADS CLICKS;பத்து நிமிட வேலை,ஆன்லைனில் மாதம் 2000 ர...\nஏழு வருடங்களாக இயங்கி விடைபெற்ற தளங்கள் INCENTRIA,...\nஆன்லைன் ஜாப்பில் இந்த மாதம் ஈட்டிய 10000 ரூபாய்: ப...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-07T07:15:45Z", "digest": "sha1:JTJAOBMK4YOST453DZNLTL4UDKAO5VAX", "length": 14047, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆஸ்பத்திரி குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் மரங்களுக்கு நீர்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆஸ்பத்திரி குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் மரங்களுக்கு நீர்\nவெயிலின் கொடுமையால் மரக் கன்றுகள் கருகி வரும் நிலையில், தினமும் ஒரு லிட்டருக்கும் குறைவான அளவு தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளைக் காப்பாற்றும் புதிய உத்தியை உருவாக்கியுள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்.\nபெரம்பலூர் மாவட்டம் கொளக் காநத்தம் கால்நடை மருந்தகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து வருப வர் ராஜேஷ்கண்ணா. மரங்கள் வளர்ப்பதில் தீவிர ஆர்வம் உள்ள இவர், இதற்காக தனது வருவாயில் ஒரு பகுதியை செலவழித்து வருகிறார்.\nபெரம்பலூரில் வசித்துவரும் இவர், பின்தங்கிய கிராமமான குரும்பாபாளையத்தை கடந்துதான் தினமும் பணிக்குச் செல்வார். அப்போது, பனங்கூரில் இருந்து குரும்பாபாளையம் வரை உள்ள 3 கி.மீ. தூரத்துக்கு சாலையோரத்தில் மரங்கள் இல்லாததால் அந்த வழியாக செல்வோர் வெயிலுக்கு ஒதுங்கக்கூட நிழல் இல்லாமல் அவதிப்படுவதைக் கண்ட அவர், அப்பகுதியில் மரங்களை வளர்க்க முடிவு செய்தார்.\nஅதன்படி மரக்கன்றுகளை நடவு செய்த ராஜேஷ்கண்ணாவுக்கு, அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது பெரும் சவாலாக இருந் தது. தண்ணீர் ஊற்றும் பணி யில் அப்பகுதி மக்கள் சிறிது உத வியபோதும், கோடை வெப்பத் தைத் தாக்குப்பிடிக்க இயலாமல் பல மரக்கன்றுகள் கருகிவிட்டன.\nஇதைக் கண்டு மனம் வாடிய ராஜேஷ்கண்ணா, கோடை வெப்பத் தில் இருந்து மரக்கன்றுகளைக் காப்பாற்ற மாற்று வழியைத் தேடினார். இதையடுத்து, கழிவுப் பொருட்களின் உதவியுடன் புதிய முறையில் சொட்டுநீர் பாய்ச்சி மரக்கன்றுகளைக் காப்பாற்ற முடிவு செய்தார். கடந்த ஆண்டு பரீட்சார்த்த முறையில் இந்த நடைமுறையை அவர் செயல்படுத்தினார். அது வெற்றிகர மாக அமையவே, அதில் மேலும் புதுமைகளைப் புகுத்தி நாளொன் றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழித்து மரக்கன்றுகளைக் காப்பாற்றும் வழிமுறையை உருவாக்கினார்.\nஅதன்படி, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றியபின் குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வந்து, செடிகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குளுக்கோஸ் பாட்டிலின் அடிப்பகுதியை அரை வட்ட வடி வில் கத்தரித்து, திறந்து மூடும்படி செய்கிறார். பின்னர், பாட்டிலில் தண்ணீரை ஊற்றி, செடிகளின் அருகே கொஞ்சம் உயர்த்திக் கட்டிவிடுகிறார். குளுக்கோஸ் பாட்டில் செட்டில் உள்ள டியூப் வழியாக செடியின் வேர்ப்பகுதியில் தண்ணீர் சொட்டும்படி செய்கிறார்.\nஒரு பாட்டிலில் உள்ள ஒரு லிட்டர் தண்ணீர் 6 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வேர்களில் சொட்டும்படி தயார் படுத்தி வைக்கிறார். இதனால், 10 லிட்டர் தண்ணீரை ஒரே தடவை யில் ஊற்றியபோதும், அது போ��ா மல் கருகிப்போன மரக்கன்றுகள், ஒரு லிட்டர் தண்ணீரைச் சீராக வழங்குவதன் மூலம் செழித்து வளர்கின்றன. பாட்டில் வெயிலில் காய்ந்தபடியே உள்ளதால், ஒன் றரை மாதத்துக்கு ஒருமுறை புதிய பாட்டில் மாற்ற வேண்டும்.\nபனங்கூர், குரும்பாபாளையம் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இப்படி சொட்டு நீரைப் பெற்று செழித்து வளர்ந்து வருகின்றன. மருத்துவமனைகளில் குப்பையில் வீசப்படும் குளுக் கோஸ் பாட்டில் செட்களை பயன் படுத்தி, நவீன சொட்டுநீர் பாசன முறையில் குறைவான தண்ணீர் செலவழித்து, மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் ராஜேஷ் கண்ணா.\nஇந்த புதிய செயல் முறையை கண்ட பலர் ஆர்வமுடன் தாங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.\nகுரும்பாபாளையம் சாலையோரத்தில் அப்பகுதி சிறுவர்களின் உதவியுடன் மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் அளிக்கும் வசதியை ஏற்படுத்துகிறார் ராஜேஷ்கண்ணா.\nஎளிமையான சொட்டு நீர் பாசனம்\nமா செடிகளுக்கு பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிரைவில் மரபணு மாற்ற கடுகு\n← ‘மூடாக்கு’ தொழில்நுட்ப முறை: தக்காளி விளைச்சலில் சாதனை\nOne thought on “ஆஸ்பத்திரி குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் மரங்களுக்கு நீர்\nநாb.sc computer sci padithulen.னக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகமாக உள்ளது. விவசாயம் செய்வது எனது லட்சியம். ஆனால் எனக்கு நிலம் இலைொந்த வீடு இல்லை . விவசாயம்செய்ய ஆர்வமாக இருக்கிறது. யாரவது விவசாயத்தில் பணி இருந்தால் கூறுங்கள்.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?id=1%202384", "date_download": "2020-07-07T05:43:58Z", "digest": "sha1:PBTR6DSV246UQS6QI33WDKDCTTW2UY6O", "length": 4378, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "உன்னையே உறவென்று", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம்\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469830", "date_download": "2020-07-07T06:37:09Z", "digest": "sha1:JYR3Z323OGJXZSADVHOFF5BCBPZDPH6T", "length": 5256, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்று, உலக கை கழுவும் தினம்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nஇன்று, உலக கை கழுவும் தினம்\nநமக்கு வரும் நோய்களில் பல கை கழுவாமல் உண்பதால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்று, அக்டோபர் 15ஆம் தேதி உலக கை கழுவும் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கமே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குதான்.\nதமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானவர்கள் உணவு சாப்பிட கைகளைப் பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், வயிற்று நோய் மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. கைகள் சுத்தமாக இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் வராமல் தடுக்க முடியும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் உயிரிழப்பின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். இந்தியாவில், கைகளை முறையாக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்துக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.\nஇக்காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதனால், கைகளை சுத்தமாகக் கழுவினால் இதுபோன்ற நோய்களைத் தடுக்க முடியும்.\nகைகளை எப்போது, எவ்வாறு கழுவ வேண்டும்\nகைகளை அவசர அவசரமாக 2-3 விநாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 விநாடியாவது கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்த பின் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.\nஎந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்புகூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.\nவாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை கை கழுவ பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:37:03Z", "digest": "sha1:ZF6T4QKUXJ5AHTR5QLJBX6ZUGTYWGGAB", "length": 12569, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "வெள்ளரிக்காய் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்\nவெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்\nஏப்ரல் 7, 2014 ஏப்ரல் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு – 20 வெள்ளரிக்காய் அணில்வரிக் கொடுக்காய் வாள் போழ்ந்தட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கை பிழிபிண்டம் என்கிற புறநானூறு 246 4-6 பாடலில் அணில்வரிக் கொடுக்காய் எனக் குறிக்கப்படுகிறது வெள்ளரிக்காய். அணிலின் உடம்பின் இருக்கும் கோடுகளை போன்ற கோடுகள் இருப்பதால் இந்தக் காயை அணில்வரிக் கொடுக்காய் என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். இது நம் மண்ணிற்கே உரித்தான ஒரு நீர்க்காய். குளம்,ஏரிவற்றிக்கிடக்கிற வறண்ட ஏப்ரல், மே மாதங்களில் இது விளைந்து மக்களின்… Continue reading வெயிலுக்கு இதமான வெள்ளரி வெங்காய மோர்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபுளோரைடு, அணில்வரிக் கொடுக்காய், இரும்பு, உணவு, காய்கறிகளின் வரலாறு, கால்சியம், கிரேக்கர்கள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சோடியம், ஜின்க், பாஸ்பரஸ், புறநானூறு, பொட்டாசியம், மக்னீஷியம், மாங்கனீஸ், ரோமானியர்கள், வெள்ளரி வெங்காய மோர், வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள், வெள்ளரிக்காயைப் பார்த்து வாங்குவது எப்படி, வெள்ளரிக்காய், வெள்ளரியில் ஒரு குளிர்ச்சியான ரெசிபி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ்பின்னூட்டமொன்றை இடுக\nகாய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்\nஇன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்\nஏப்ரல் 2, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு – 19 கோவைக்காய் வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த கொடி வகை கோவைக்காய். ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகள் வரை இந்தக் கொடி வகை பரவியுள்ளது. கோவைப்பழத்தை விரும்பி உண்ணும் பறவை, பல்லி, எலி போன்ற உயிரினங்களால் இது கட்டுப்படுத்த முடியாத கொடி வகையாக இந்தப் பகுதிகளில் பரவிருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பழங்கால மருத்துவ முறைகளில் கோவைக்காய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதரில், காட்டுப் பகுதிகளில் பரவியிருக்கும் இந்தக் கொடியின் காய்களிலிருந்து மேம்படுத்தப்பட்டது தற்போது சமையலுக்கு நாம்… Continue reading இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, காய்கறிகளின் வரலாறு, கால்சியம், குழந்தைகளுக்கான உணவு, கோவைக்காயில் உள்ள சத்துக்கள், கோவைக்காய் கார பொடிமாஸ், சமைப்பதற்கு உரிய கோவைக்காயை தேர்ந்தெடுப்பது எப்படி, சமையல், வெள்ளரிக்காய்பின்னூட்டமொன்றை இடுக\nஉடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்\nடயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்\nபிப்ரவரி 16, 2014 பிப்ரவரி 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபோலிக் ஆசிட், அனுபவம், ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆரஞ்சு, இளநீர், உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகள், உடல் மேம்பட, எலுமிச்சை, காய்கறி சாறு, கிவி பழங்கள், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், சிவப்பு அரிசி, சிவப்பு திராட்சை, சோளம், தக்காளி, தர்பூசிணி, நச்சுக்கள் மூ��ம் என்னென்ன நோய்கள் உருவாகும், நடைப்பயிற்சி, பசலைக் கீரை, பழச்சாறு, பாதாம், பி12, பி3, பி6, பீட்டா கரோட்டீன், முந்திரி, முளைகட்டிய பயிறு, வெள்ளரிக்காய், வைட்டமின் பி2, ஹெர்பல் டீ2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/bastelideen-f-r-den-fr-hling-einfache-basteltipps", "date_download": "2020-07-07T06:44:13Z", "digest": "sha1:DW6DTH6KBLXP7LAQDU5NTRB4VQHOT4VV", "length": 38242, "nlines": 145, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "வசந்தத்திற்கான கைவினை ஆலோசனைகள் - எளிய கைவினை குறிப்புகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்வசந்தத்திற்கான கைவினை ஆலோசனைகள் - எளிய கைவினை குறிப்புகள்\nவசந்தத்திற்கான கைவினை ஆலோசனைகள் - எளிய கைவினை குறிப்புகள்\nவசந்தத்திற்கான பல எளிய கைவினை யோசனைகள்\nஅலங்கரிக்கப்பட்ட பூப்பொட்டிகள் அல்லது பாட்டில்கள்\nபிற சிறிய கைவினை யோசனைகள்\nஸ்பிரிங் வழக்கமான சங்கங்களைத் தூண்டுகிறது, அவை ஆராயப்பட்டு யோசனைகளை வடிவமைக்கப் பயன்படுகின்றன. இருப்பினும், வசந்தம் பெரும்பாலும் முன்பே வருவதால், எதிர்பாராத விதமாக பலருக்கு, எளிய கைவினை யோசனைகள் பின்பற்றப்படுகின்றன, விரைவாக உங்கள் வீட்டிற்கு வசந்த மனநிலையை கொண்டு வருகின்றன.\nவசந்தம்: நீண்ட காற்று, மங்கலான நேரத்திற்குப் பிறகு பச்சை நிற முளைத்தல், இறுதியாக வண்ணமயமான பூக்கள் - மற்றும் நீல நிற நாடா மீது படபடப்புடன் உண்மையில் என்ன இருக்கிறது \">\nஸ்பிரிங் தனது நீல நிற ரிப்பனை மீண்டும் காற்று வழியாக பறக்க விடுகிறது;\nஇனிமையான, நன்கு அறியப்பட்ட நறுமணங்கள் நிலத்தை அசைக்கின்றன.\nவயலட்டுகள் ஏற்கனவே கனவு காண்கின்றன, விரைவில் வர விரும்புகிறேன்.\n- கேளுங்கள், தூரத்திலிருந்து குறைந்த வீணை ஒலி\nவசந்தம், ஆம் அது நீ தான்\nமெரிக் தனது கவிதை, நீல வானம், தெளிவான காற்று மற்றும் மணம் கொண்ட பூக்கள் ஆகியவற்றில் ஏராளமான வசந்த சங்கங்களை உள்ளடக்கியுள்ளார் - இனிப்பு, நன்கு அறியப்பட்ட வாசனை திரவியங்கள் வயலட் அல்லது லூயிஸின் 25 வயதானவர்களிடமிருந்து வருகின்றன என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதே ஆண்டில் ஈடுபட்டார் ...\n\"நீலம்\" நிறம் வசந்தத்தின் சின்னமாகும், எனவே இது உங்கள் அலங்காரத்தில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அது இருக்க வேண்டியதில்லை. பிற, நட்பு வண்ணங்கள் மற்றும் வெளிர் நிழல்கள் வசந்த காலத்தில் நன்றாக செல்கின்றன. எப்படியிருந்தாலும், வசந்தம் வளர்ச்சி மற்றும் பூக்களுடன் தொடர்புடையது மற்றும் இந்த உண்மையிலிருந்து, வசந்தத்திற்கான மிக அழகான கைவினை யோசனைகள் எழுகின்றன:\nவசந்தத்திற்கான பல எளிய கைவினை யோசனைகள்\nஅலங்கரிக்கப்பட்ட பூப்பொட்டிகள் அல்லது பாட்டில்கள்\nஇது வசந்தத்திற்கான கைவினை யோசனை என்று ஒருவர் கூறலாம்: பூச்செடிகள், அவை வசந்தம் போன்றவை மற்றும் z இல் வரையப்பட்டுள்ளன. பி. புதிய வசந்த மூலிகைகள் விதைக்கப்படுகின்றன. உங்களுக்கு எளிமையான களிமண் பானைகள் தேவை, நிச்சயமாக, கோஸ்டர்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nஅக்ரிலிக் பெயிண்ட்: அக்ரிலிக் பெயிண்ட் நன்றாக உள்ளடக்கியது மற்றும் ஈரமாக இருக்கும்போது துடைக்க / சரிசெய்ய முடியும், இனி உலர்ந்த நிலையில் இல்லை. ஒரு குறைபாடு என்னவென்றால், இது பானையின் களிமண்ணை உலர்த்திய பிறகு அடர்த்தியாக ஆக்குகிறது, அதன் போரோசிட்டி உண்மையில் தாவர வளர்ச்சிக்கு நல்லது.\nபிளாக்கா கலர்: ... என்பது கேசீன் வண்ணத்திற்கான பிராண்ட் பெயர் (பெலிகன்). இது திறந்த துளைகளுடன் மலர் பானையின் தொனியை உள்ளடக்கியது, ஆனால் வானிலை மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.\nகேசீன் அல்லது சுண்ணாம்பு நிறம்: இந்த நிறம், எ.கா. பி. கிரெட்டேசியஸ், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நச்சுத்தன்மையற்றது.\nநீர் மற்றும் வண்ணப்பூச்சு வண்ணப்பூச்சு: ... நீங்கள் கிட்டத்தட்ட எங்கும் வாங்கலாம், ஆனால் சந்தேகம் ஏற்பட்டால் அவை அவ்வளவு சிறப்பாக மறைக்கப்படாத தீமை உள்ளது.\nஅக்ரிலிக் வண்ணப்பூச்சுடன் நீங்கள் வரைந்த ஜிங்கின் வாளிகளும் சிறந்தவை . இவை எப்படியிருந்தாலும் நீர்-அசாத்தியமானவை - எனவே மையக்கருத்துகள் தெளிவான அரக்குடன் சரி செய்யப்பட்டு நீர்ப்புகா செய்யப்படலாம்.\nஆனால் பழைய கண்ணாடி பாட்டில்கள் கூட, அதில் இருந்து நீங்கள் லேபிள்களை அகற்றிவிட்டீர்கள் (சிறந்த சூடான நீரில் நனைத்தவை), வண்ணமயமாக அலங்கரிக்கப்படலாம், வர்ணம் பூசப்படலாம், குறிப்பாக அலங்காரமாக இருக்கும். அக்ரிலிக் பெயிண்ட் மற்றும் கண்ணாடி பெயிண்ட் இதற்கு சிறந்தவை.\nநீங்கள் வீட்டில் வண்ணங்கள் இல்லை என்றால், நீங்கள் தொட்டிகளையும் பாட்டில்களையும் நூல் அல்லது கம்பளி கொண்டு மடிக்கலாம்.\nநீங்கள் ஓவியத்திற்கான ஒரு குறிக்கோளைத் தேடுகிறீர்களானால், உங்கள் பூப்பொட்டி சேகரிப்பு இணக்கமான \"அலங்கார நிகழ்ச்சியாக\" வளர்கிறது. எடுத்துக்காட்டாக, சின்னங்களுடன் கூடிய மோனோக்ரோம் (எளிமைப்படுத்தப்பட்ட பறவைகள், இதயங்கள், பூக்கள் ...), விளையாட்டுத்தனமான வடிவங்களில் விரும்பிய வண்ணங்கள் அல்லது முழு தீம் உலகமும்.\nவசந்தமும் பூக்களும் சுருதி மற்றும் கந்தகம் போன்றவை. அனைத்து பொழுதுபோக்கிற்கும் உள்ள நன்மை என்னவென்றால், பூக்கள் மிக எளிதாக டிங்கர் மற்றும் மடிப்பாக இருக்கும். பெரும்பாலும் உங்களுக்கு வெற்று கட்டுமான காகிதம் அல்லது க்ரீப், அத்துடன் கத்தரிக்கோல் மற்றும் பசை மட்டுமே தேவை.\nகாகித பூக்கள் திட அட்டை, வண்ணப்பூச்சு அல்லது வண்ண காகிதம் மற்றும் பசை ஆகியவற்றிலிருந்து விரைவாக தயாரிக்கப்படுகின்றன.\nFlower பூ வடிவத்தை வெட்டுங்கள், இருபுறமும் வண்ணம் தீட்டவும் அல்லது வண்ணத்தில் ஒட்டவும்\nWooden நடுத்தர பகுதியில் இரண்டு சிறிய வெட்டுக்கள் மூலம் ஒரு மர குச்சியை ஒரு தண்டு போல செருகலாம்\nஇந்த காகித மலர் உண்மையில் பெரியதாக இருக்கும், பின்னர் ஒரு சில அற்புதமான பூக்கள் ஒரு வசந்த அலங்காரமாக போதும்.\nவடிவமைப்பு வீடுகளில், வெள்ளை அல்லது வெளிர் வண்ண காகிதத்தால் செய்யப்பட்ட ஓரிகமி க்ரீப்பை விட சிறப்பாக பொருந்தும். ஓரிகமி பூக்களை மடிப்பது எளிதானது அல்ல - எளிய வழிமுறைகளுடன் தொடங்கவும். எடுத்துக்காட்டாக, இந்த ஓரிகமி லில்லி இந்த மடிப்பு வழிகாட்டியைப் பின்பற்றுகிறது: //www.clubemaxiscootersdonorte.com/origami-lilie-falten/\nஅல்லது ஒரு உண்மையான டஃபோடில் - நிச்சயமாக எளிமையான கைவினை யோசனை அல்ல, ஆனால் நிச்சயமாக வசந்த காலத்திற்கு ஏற்றது:\nகடினமான டாஃபோடில்ஸை ஈடுசெய்ய, \"ஸ்டிக்கி நோட்ஸ்\" இலிருந்து ஓரிகமி ஸ்பிரிங் பூச்செண்டு இன்னும் உள்ளது. சிறிய ஒட்டும் குறிப்புகள் மென்மையான வசந்த வண்ணங்களில் கிடைக்கின்றன, எனவே குறிக்கோளுடன் நன்றாக பொருந்துகின்றன:\nஒரு துடைக்கும் தண்ணீர் லில்லி\nஉங்கள் அட்டவணை அலங்காரத்தில் வசந���தத்தை உயிர்ப்பிக்கவும், துணி அல்லது காகிதத்தால் செய்யப்பட்ட உங்கள் நாப்கின்களை நீர் லில்லியாக மடிக்கவும்: //www.clubemaxiscootersdonorte.com/servietten-falten-seerose/\nக்ரீப் மிகவும் பல்துறை. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் நெளி மேற்பரப்பு மற்றும் வண்ணங்களின் பெரிய தேர்வைக் கொண்டு, நீங்கள் பல வகையான வடிவங்களில் அனைத்து வகையான பூக்களையும் உருவாக்க க்ரீப்பைப் பயன்படுத்தலாம். உங்களுக்கான நான்கு கைவினை வழிமுறைகளுடன் ஒரு கண்ணோட்டம் இங்கே: //www.clubemaxiscootersdonorte.com/blumen-aus-krepppapier-basteln/\nதொடக்கக்காரருக்கு, முதல் பார்வையில் ரோஜா மலரும் நிச்சயமாக ஒரு சவாலாகும், ஆனால் இந்த வழிகாட்டி உங்களுக்கு நேர்மாறாக இருப்பதை நிரூபிக்கிறது. க்ரீப் பேப்பரில் இருந்து ரோஜாக்களை உருவாக்குவது மிகவும் எளிதானது.\nக்ரீப் காகிதத்தால் செய்யப்பட்ட ரோஜாக்கள் மற்றும் தாமரை மலர்\nஅல்லது நீர் லில்லி அல்லது தாமரை மலரை நினைவூட்டும் பெரிய, தட்டையான பூக்களை உருவாக்குங்கள். க்ரீப், அட்டை, அத்துடன் கத்தரிக்கோல் மற்றும் பசை மட்டுமே உங்களுக்கு தேவை.\nபாலிமர் களிமண்ணால் செய்யப்பட்ட மலர்கள்:\nகைவினைப் பொருள் ஃபிமோ ஒரு ஆல்ரவுண்ட் திறமை மற்றும் மற்றவற்றுடன், வசந்தம் போன்ற அலங்காரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nசுருக்கமான வழிமுறைகள்: வண்ண பாலிமர் களிமண்ணின் 1 செ.மீ விட்டம் கொண்ட ரோலை உருட்டவும். இவற்றை மீண்டும் 1 செ.மீ துண்டுகளாக வெட்டி, பின்னர் அவை உருண்டைகளாக உருவாகி தட்டையானவை. இப்போது ஒரு இதழின் வெளிப்புறத்தை வெட்டுங்கள் அல்லது குக்கீ அச்சு மூலம் அதை வெட்டுங்கள். வேறு வண்ண பந்தை நடுவில் வைத்து கீழே அழுத்தவும். இப்போது ஒரு ரவுலேட் ஊசியுடன், ஹேங்கர் துளை துளைக்கவும். சுமார் 30 நிமிடங்கள் 130 ° C வெப்பநிலையில் ஒரு பேக்கிங் தட்டில் பூக்களை சுட வேண்டும். பின்னர் அவை குளிர்ந்து தெளிவான அரக்குடன் சீல் வைக்கப்பட வேண்டும். இப்போது வண்ணமயமான ரிப்பன்களை மட்டும் இழுத்து, அறையில் எங்கும் தொங்க விடுங்கள்.\nஏராளமான பூக்களை உருவாக்கவும், தொனியில் ஒரு மலர் தொனியாகவோ அல்லது உண்மையில் வண்ணமயமான கலவையாகவோ வைத்து அவற்றை வீட்டில் எல்லா இடங்களிலும் அலங்காரமாக வைக்கவும். வசந்த காலம் இங்கே, ஒரு மழை நாளில் கூட\nஓரிகமி பட்டாம்பூச்சிகளுடன் விக்கர் மாலை\nஉன்னதமான கதவு மாலை உடைக்கப்படாத பிரபலத்தை ��ெறுகிறது மற்றும் பழைய பழக்கவழக்கங்களை பாதுகாப்பது எப்போதும் பயனுள்ளது. நீங்கள் ஒரு வசந்த கதவு மாலை மிக விரைவாக செய்யலாம் - சில பச்சை மற்றும் ஒரு சில பூக்களை இணைக்க இது போதுமானது:\nபசுமை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெற்று குளிர்கால கிளைகளின் ஒரு கிளை மாலை உண்மையான வசந்த காலத்தை வீட்டிற்குள் கொண்டுவருகிறது\nகிளைகளை பிணைத்தல் (ஒரு உலோக வளையத்தைச் சுற்றி), ஹெட்ஜ்கள் போன்ற தாவரக் கிளைகள், வசந்த மலர்களை விரும்பியபடி இணைக்கவும்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகள் மற்றும் தண்டுகளுடன் பூக்களைப் பயன்படுத்துங்கள்\nமலர்கள் என்றென்றும் நீடிக்காததால் அவற்றைக் கட்டுங்கள், நீங்கள் அவற்றைப் போட்டு ஒரு நல்ல நாடாவுடன் கட்டும்போது, ​​ஏற்பாட்டை விரைவாக புதுப்பிக்க முடியும்\nகாகித பூக்கள், பட்டாம்பூச்சிகள் அல்லது பறவைகள் போன்ற பிற கைவினைகளுடன் மாலை அணிவிக்கவும்\nஓரிகமி பட்டாம்பூச்சிகள் மடிப்புகள் இவ்வாறு செல்கின்றன: //www.clubemaxiscootersdonorte.com/origami-feathers-folds/\nவசந்தத்தை வரவேற்கும் வாசலில் வாழ்த்து, மாலை அணிவிக்க வேண்டியதில்லை. இன்னும் பல விருப்பங்கள் உள்ளன, குறிப்பாக இது விரைவாகவும் எளிதாகவும் வரும்போது - நீங்கள் நேற்று கிடைத்த மாலைக்கு வசந்த பூச்செண்டை கட்டலாம். குறிப்பாக அலங்காரமானது சிறிய நடப்பட்ட கூடைகள் அல்லது கதவின் முழு குவளை.\nவசந்தம் மற்றும் முளைக்கும் பச்சை ஒரு ஒற்றுமை மற்றும் cress உடன் நீங்கள் அதை வேறு ஏதாவது முளைக்க விடலாம். க்ரெஸ் அதனுடன் நிறைய \"முட்டாள்தனங்களை\" உருவாக்குகிறது: கோட்பாட்டளவில் ஒரு ஆலைக்கு இனப்பெருக்கம் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் க்ரெஸ் வளர்கிறது: இது பருத்தி கம்பளி மற்றும் பாறை கம்பளி, தளர்வான உணர்வு மற்றும் வடிவத்தில் வெட்டப்பட்டு புள்ளிவிவரங்கள் போன்றவற்றில் வளர்கிறது. விட்டு.\nநீங்கள் ஒரு இதயத்தை வரையலாம் மற்றும் வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கலாம். வசந்த காலம் என்று பல உழைக்கும் கூட்டாளர்களை நீங்கள் நினைவுபடுத்தலாம் ...\n... மேலும் உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு பொம்மையையும் வசந்த காலத்தில் இரண்டாவதாக சிகிச்சையளிக்க முடியும், வெறுமனே அதை ஒரு துணியால் ஒட்டிக்கொண்டு அதன் மீது வாட்டர் கிரெஸை விதைப்பதன் மூலம்.\nநிச்சயமாக, நீங்கள் தோட்டத்தில் முந்தைய அனைத்து யோ���னைகளையும் பயன்படுத்தலாம் மற்றும் அதை அலங்கரிக்கலாம். ஆனால் இப்போது வெளிப்புறங்களுக்கு மிகவும் பொருத்தமான அலங்கார உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.\nநீர்ப்புகா பொருளால் செய்யப்பட்ட பல சிறிய வண்ணமயமான காற்றாலைகளை நீங்கள் உருவாக்கி தோட்டம் முழுவதும் விநியோகிக்கலாம்: //www.clubemaxiscootersdonorte.com/windrad-selber-basteln-anleitung/\nவேகமான மற்றும் எளிதான வசந்த மனநிலை கிளைகளில் வண்ணமயமான சுழல்களைக் கொண்டுவருகிறது, எளிய பரிசு ரிப்பன் அல்லது கட்டுப்பட்ட இசைக்குழுவிலிருந்து காற்றில் பறக்கிறது. சமமாக அலங்காரமானது பறவைகள் அட்டைப் பலகையில் வர்ணம் பூசப்பட்டு பின்னர் வெட்டப்படுகின்றன, அவற்றை நீங்கள் மரங்களுடன் இணைக்கலாம்.\nவண்ணமயமான மெழுகு டார்ச்ச்கள் மனநிலை விளக்குகளுக்கு வெளியில் முதல், மென்மையான மாலை நேரங்களையும், வசந்த வண்ணங்களில் விளக்குகள் மற்றும் தேவதை விளக்குகளையும் வழங்குகின்றன.\nபிற சிறிய கைவினை யோசனைகள்\nஎடுத்துக்காட்டாக, வெற்று இயற்கை ஃபைபர் டேப் மற்றும் பேஸ்ட் மூலம் நீங்கள் எளிதாக பிரம்பு பந்துகளை உருவாக்கலாம். இதற்காக நீங்கள் முதலில் ஒரு பலூனை பொருத்தமான அளவில் ஊதி, அதை சறுக்குடன் சுற்றி வையுங்கள். வால்பேப்பர் பேஸ்டுடன் நன்கு கோட் செய்து உலர விடவும். முழு விஷயமும் காய்ந்ததும், பலூனை ஊதி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பிரம்பு பந்து தயாராக உள்ளது.\nஎங்கள் கைவினை வார்ப்புருவுடன் PDF டிங்கருடன் காகித டிங்கரால் செய்யப்பட்ட டீலைட் கொள்கலன்கள் - ஒரு துண்டு காகிதத்தை வெட்டி வழிமுறைகளைப் போல வெட்டி வெட்டுங்கள். பின்னர் டீலைட் நடுவில் வைக்கப்படுகிறது. காகிதத்தைப் பொறுத்தவரை, ஒரு வழக்கமான, புதிய மலர் வாசனைக்காக வசந்த வண்ணங்களையும் மெழுகுவர்த்தியின் வாசனையையும் பாருங்கள். முடிந்தது சரியான வசந்த டீலைட்\nஇங்கே கிளிக் செய்க: வழிமுறைகளைப் பதிவிறக்க\nஇங்கே கிளிக் செய்க: கைவினை வார்ப்புருவைப் பதிவிறக்க\nஉங்கள் சொந்த சண்டியலை உருவாக்குங்கள் - ஆண்டின் தொடக்கத்தில் மகிழ்ச்சியான மணிநேரங்களுக்கு, ஒரு சண்டியல் மிகவும் வசதியானது. உங்கள் சொந்த சூரிய கடிகாரத்தை வடிவமைக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியதைப் பாருங்கள்: //www.clubemaxiscootersdonorte.com/sonnenuhr-basteln-ausrichten/\nடெகோ மற்றும் சஸ்பென்ஷன் கம்பிகளாக வர்ணம் பூசப்பட்ட கிளைகள் உங்களை உருவா��்க மிகவும் எளிதானது. காடு வழியாக அடுத்த நடைப்பயணத்தில் விழுந்த சில கிளைகளை எடுத்துக்கொண்டு, பின்னர் விரும்பிய வண்ணத்தில் வண்ணம் தீட்டவும். அக்ரிலிக் பெயிண்ட் இதற்கு ஏற்றது. வர்ணம் பூசப்பட்ட கிளை உங்கள் குடியிருப்பில் சரியான இடத்தில் உச்சவரம்புக்கு மட்டுமே சரி செய்யப்பட வேண்டும். சிறிய பறவைகள் அல்லது காகித பட்டாம்பூச்சிகள் குறிப்பாக அலங்காரமாக இருக்கும்.\nகுரோச்செட் நிவாரண குச்சிகள் (முன் மற்றும் பின்) - அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nகுறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி பழத்திற்கு செர்ரி மரத்தை வெட்டுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபார்த்த சங்கிலிகளைக் கூர்மைப்படுத்துதல் - சங்கிலியைப் பார்த்தது மிகவும் கூர்மையானது\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்டத்திற்கான வழிமுறைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகுழந்தைகளின் ஸ்வெட்டரைப் பின்னல் - படங்களுடன் பின்னல் முறை\nபழைய மெழுகுவர்த்திகள் மற்றும் எஞ்சியவற்றிலிருந்து மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஷூ அளவு விளக்கப்படம் - கால் நீளம் மற்றும் சர்வதேச ஷூ அளவுகள்\nஉப்பு மாவை புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் - உப்பு மாவுடன் கைவினைப்பொருட்கள்\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துடைக்கும் மோதிரங்களை உருவாக்குங்கள் - உங்களுக்காக 6 யோசனைகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் முறை மற்றும் பொருள் தேர்வு தையல் வழிமுறைகள் - பலூன் பாவாடை வேறுபாடுகள் விரைவுக் கையேடு பலூன் ஓரங்கள் எப்போதுமே ஒரு கண் பிடிப்பவையாகும் - கோடையில் இனிப்பு செருப்புகளுடன் அல்லது குளிர்ந்த மாதங்களில் அடியில் பேன்டிஹோஸுடன். இது சிறுமிகளுக்கு பொருந்தாது, அது அவர்களுக்கு குறிப்பாக அபிமானமாக இருந்தாலும். நீங்கள் விரும்பிய அளவீடுகளுக்கு ஏற்ப ஒரு பலூன் பாவாடைக்கு ஒரு வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு தைப்பது, இந்த தொடக்க-இணக்கமான கையேட்டில் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம் உண்மையில் உண்மையான முறை இல்லை. எப்போதும் போல, கீழே பலவிதமான விருப்பங்களை உங்களுக்கு வழங்க இந்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் - பேன்ட்ஸ் விக்கி & வரையறை\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nCopyright குட்டி குழந்தை உடைகள்: வசந்தத்திற்கான கைவினை ஆலோசனைகள் - எளிய கைவினை குறிப்புகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1692036", "date_download": "2020-07-07T07:13:17Z", "digest": "sha1:OOVR2D5OY4R6LJTEUQH3ECHSFVCFI2HJ", "length": 9581, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊவா மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊவா மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:49, 13 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n4,014 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n23:00, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் ஊவா மாகாணம், இலங்கை ஐ ஊவா மாகாணம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள...)\n08:49, 13 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n{{இலங்கை மாகாண தகவல் சட்டம்|பெயர்= ஊவா மாகாணம்}}\n'''ஊவா மாகாணம்''' (''Uva Province'', {{lang-si|ඌව}}) [[இலங்கை]]யில் [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் [[பதுளை]] ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[தென் மாகாணம், இலங்கை|தென் மகாணம்]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.\nஇம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அ��ுவி, [[யால தேசிய வனம்]] (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். [[மகாவலி ஆறு|மகாவலி]], மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.\n[[இராமாயணம்|இராமாயண]]க் கதாபாத்திரமான [[இராவணன்]] பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. [[இராவணன் அருவி]], ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், [[அக்கலை மலை|ஹக்கலை]] மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். [[கதிர்காமம் (கோயில்)|கதிர்காமம்]] முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.\nஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:\n* [[பதுளை மாவட்டம்]] 2,861கிமீ2\n* [[மொனராகலை மாவட்டம்]] 5,639கிமீ2\n* [[பதுளை]] (மாநகர சபை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/heavy-rain-chances-for-next-24-hours-in-4-districts.html", "date_download": "2020-07-07T07:01:27Z", "digest": "sha1:KHKUFDLXSYMGHNHMVWNBNE66TSWVZL25", "length": 8577, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Heavy rain chances for next 24 hours in 4 districts | Tamil Nadu News", "raw_content": "\nஅடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nவெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.\nபிரபல ‘சென்னை’ கல்லூரியில்... சடலமாக மீட்கப்பட்ட... ‘ஆசிரியை’ மரணத்தில் ‘திடீர்’ திருப்பம்...\nஇந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...\nதனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்\n'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி\n'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி\n'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்\nஅடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி\n'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி\n‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\nஇந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்\n.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..\nVideo: சச்சின் தேடிய அந்த 'தமிழர்' இவர் தான்... நினைச்சுக் கூட 'பார்க்க' முடியல... நெகிழும் 'சென்னை' ரசிகர்\nசச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..\n‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...\n'1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்\n'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559676", "date_download": "2020-07-07T05:12:25Z", "digest": "sha1:JUL7QKDTCL757CTUTDRA7VZRY4YVCRAS", "length": 16204, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ...\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 3\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 1\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 1\nமுகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்\nமந்தாரக்குப்பம் : முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.\nமந்தாரக்குப்பம் கடைவீதியில் முகக்கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.நேற்று கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கண்ணன், முகமது பாரூக், ராஜகோபாலன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கடைவீதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்த 18 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு மருத்துவமனை ஊழியருக்கு தொற்று\nகொரோனா தொற்றுக்கு முதியவர் பலி அச்சத்தில் பெண்ணாடம் பொதுமக்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கரு��்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு மருத்துவமனை ஊழியருக்கு தொற்று\nகொரோனா தொற்றுக்கு முதியவர் பலி அச்சத்தில் பெண்ணாடம் பொதுமக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/273350/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-07-07T05:01:19Z", "digest": "sha1:NCXUHV7E2YWBXZSI24E2AKKK5YY3FPN5", "length": 6895, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நடிகை பூர்ணா விவகாரம் : விசாரணையில் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநடிகை பூர்ணா விவகாரம் : விசாரணையில் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்\nபெரிய கோடீஸ்வரர் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவை க டத்த திட்டமிட்டதாக பொலிசார் மேலும் பல அ திர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nவெளிநாட்டில் தான் கோடீஸ்வரர் எனக் கூறிக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக நாடகமிட்ட மோ சடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமொத்தமாக 12 பேர் இதில் பங்கெடுத்த நிலையில், த லைமறை வான நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nஇதுகுறித்து பொலிஸ் கமிஷனரான விஜய் கூறுகையில், முதலில் நடிகையை தங்க க டத்தில் ஈடுபடக் கூறியே தொடர்பு கொண்டுள்ளனர்.\nஅதற்கு அவர் மறுத்ததும் பெண் கேட்பது போன்று நாடகமாடியுள்ளனர், இதற்காக ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் போன்றோர் போனில் வசியம் செய்வது போன்று பேசி நடித்துள்ளனர்.\nஅத்துடன் பூர்ணாவை க டத்தி அறையில் அடைத்துவைத்து பணம் கேட்டு மி ரட்டவும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் விசாரணையில், பூர்ணா மட்டுமின்றி கேரள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், பிரபலமான மொடல்களிடமும் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது வளைகுடா நாடுகளிடமிருந்து தங்கத்தை க டத்தி கொண்டுவரும் மொடல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் ஏமாந்த மொடல்கள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை திரட்டியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஒரே ஒரு கையை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா\nநடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் : அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22643", "date_download": "2020-07-07T04:51:09Z", "digest": "sha1:CNF7ONRWM5DJNOONDVMU4W3S66V4CXV3", "length": 13476, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "ஜதேகவிற்கு புதிய தலைமை தேவை:ரணில்! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஜதேகவிற்கு புதிய தலைமை தேவை:ரணில்\nசெய்திகள் நவம்பர் 22, 2019நவம்பர் 24, 2019 இலக்கியன்\nஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைமைத்துவம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.\nதேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பிளவுநிலை ஏற்பட்டுள்ளது.\nகட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இன்னுமொரு அணியும் பிரிந்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கட்;சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்களுக்கு நன்றிகூற மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்த சஜித் பிரேமதாஸவுக்கு சந்தர்ப்பம் கொடுக்கக கட்சியின் உயர்பீடம் தடுத்ததினால் இந்த பிளவுநிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது.\nஅத்துடன் கட்சியின் தலைமைப் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படியும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலைமையில் இன்று காலை விசேட ஊடக சந்திப்பை நடத்திய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம் என்று கூறினார்.\nஇந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிகொத்தவும், உறுப்பினர்களும் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி. சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்மொழிந்து நாம் பணியாற்றினோம். அதற்கமைய சிறிகொத்தவும், எமது உறுப்பினர்களும் பணியாற்றியமையை நான் உறுதிப்படுத்துவோம். இந்த செயற்பாடுகளுக்கு நான் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக கூறப்படும் விடயத்தை நான் முற்றாக நிரா���ரிக்கின்றேன். அவ்வாறான எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நான் வடக்கு கிழக்கு பிரதேசங்களை பொறுப்பேற்று அந்த பிரதேசங்களின் வாக்குகளின் விகிதத்தை நான் அதிகரித்தேன். எனினும் துரதிர்ஷ்டமாக தென் பகுதியில் வாக்குகள் குறைந்தன அது இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது. சில இடங்களில் நாம் வெற்றிபெற்றாலும் ஒட்டுமொத்தமாக நான் தோல்வியை சந்தித்தோம். ஒரு புறம் நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அபிவிருத்தி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் நிலைநாட்டி, சமூக சேவைகளை நிலைநாட்டுதல் போன்ற விடயங்களில் நாம் எதிர்பார்த்த பிரச்சாரம் எமக்கு கிடைக்கவில்லை. அதனைவிட இந்த கட்சிக்கு சிங்கள, பௌத்த அடிப்படை இல்லாமல் போனமைத் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு எமக்கு நடந்ததில்லை. இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனை ஆராய்வது அவசியம். இதனை ஆராய்ந்து எமக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அது தொடர்பில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை.\nவிசேடமாக ,ந்தக் கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ நிதித் தொடர்பிலான பொறுப்பு காணப்படவில்லை. உண்மையில் நிதித்தொடர்பில் நாம் கையாளவில்லை. அதனையும் நான் நிராகரிக்கின்றேன். இதுத் தொடர்பில் விமர்சினங்கள் காணப்படுமாயின் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நான் குறிப்பிடுகின்றேன். கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். புதிய தலைவரை நாம் முன்னிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவருக்கு நாம் புதிய கொள்கையை கைளித்து வெற்றிபெறக்கூடிய தலைவரை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் அத்துடன் நிறைவடைந்துவிடும். எங்களுக்கு அந்த தலைமையுடன் முன்னோக்கிச் செல்ல எம்மால் முடியும்.\nபௌத்தர்களாகிய நாம் ஒரு விடயம் நடந்ததும் கை நீட்டுவது சரியான விடயமல்ல, அதனை புரிந்து, அந்தப் பிழையை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இந்த செயற்பாடுகளுக்கு பௌத்த தேரர்களின் ஒத��துழைப்பைப் பெற்றுக்கொண்டு, புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கிச் செல்வோம். என்றார்.\nகடத்தல் பாரதியை விடுதலை செய்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzQ4ODkwNDM5Ng==.htm", "date_download": "2020-07-07T06:45:18Z", "digest": "sha1:JRZU2ECRQSX4YNMJR436BZU33B7ODND4", "length": 10685, "nlines": 167, "source_domain": "paristamil.com", "title": "பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபிரெட் முட்டை மசாலா டோஸ்ட்\nகாலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nகோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்\nகோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்\nகோதுமை பிரெட் - 6\nவெங்காயம் - 1 பெரியது\nமிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன்\nகொத்தம���்லி இலை - தேவைக்கு\nஎண்ணெய் / நெய் - தேவைக்கு\nகொத்தமல்லி - கால் கப்\nபுதினா - கால் கப்\nதேங்காய் - கால் கப்\nபுளி - சிறு துண்டு ( விரும்பினால்)\nகோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்\nகொத்தமல்லி சட்னிக்கு தேவையனா பொருட்களை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறுது தண்ணீர் தெளித்து திக்காக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.\nகொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில் முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி இலை, தூள் வகைகள், உப்பு கலந்து நன்றாக கரண்டி வைத்து கலந்து வைக்கவும்.\nகோதுமை பிரெட் துண்டுகளை முக்கோண வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.\nகோதுமை பிரெட் இன் ஒரு பகுதியில் கொத்தமல்லி சட்னி தடவி வைக்கவும். மறு புறம் ப்ளேன் பிரெட் வைத்து செட் ஆக ரெடி செய்து வைக்கவும்.\nதோசை தவாவில் சிறிது எண்ணெய்/ நெய் ஊற்றி சூடானதும் ரெடி செய்து வைத்த பிரெட்டை முட்டை கலவையில் முக்கி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.\nசுவையான கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் ரெடி..\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29027", "date_download": "2020-07-07T07:06:42Z", "digest": "sha1:N6SP3ZRKDWYWOYGETXMVXRV6G4QG4JLN", "length": 9517, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "குடைமிளகாய் கார்விங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுடைமிளகாயைக் கழுவித் து��ைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகத்தரிக்கோலால் குடைமிளகாயின் காம்பை நறுக்கி நீக்கிவிடவும்.\nபிறகு கத்தியால் குடைமிளகாயின் மேல் வளைவு வளைவாக பூ போல வரையவும்.\nவரைந்த பகுதியை மட்டும் கத்தியால் மெதுவாக பெயர்த்து எடுக்கவும்.\nஅதன் பின்புறத்தை (விதைகள் இல்லாதபடி) கத்தியால் லேசாக சுரண்டி எடுக்கவும்.\nகாம்பு இருந்த இடத்தில் டூத் பிக்கைச் சொருகிவிடவும்.\nகுடைக்கு வெட்டியெடுத்ததில், மீதமிருக்கும் குடைமிளகாயின் மேற்புற ஓரங்களை சீராக வெட்டிக் கொள்ளவும்.\nபிறகு கத்தியால் அதன் ஓரங்களை ஜிக் ஜாக் வடிவில் வெட்டி முடிக்கவும்.\nஎளிமையாகச் செய்யக் கூடிய குடைமிளகாய் குடை மற்றும் பவுல் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nபூசணிக்காயை கொண்டு அலங்காரச் செதுக்கு வேலை செய்வது எப்படி\nதர்பூசணியை கொண்டு ஃப்ரூட் கார்விங் செய்வது எப்படி\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 1\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 2\nபெப்பர்ஸ் கார்விங் சூப்பர் செண்பகா.\nஇமாவும் பொருத்தமாக ஒரு தலைப்புப் போடாட்டா எப்படி\nகார்விங் சூப்பரா இருக்கு செண்பகா. குடை... க்யூட்.\nநாங்களும் தலைப்பு தருவோம்ல ;) இமாக்கு “குட்டிக்கையில் புட்டி” தலைப்பு ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு :P ஹிஹிஹி.\nசெண்பகா... இம்புட்டு அழகா குடை + மிளகாய் = குடைமிளகாய் ஃபார்முலாவை விளக்கிச்சொல்ல முடியும்னு நான் நினைக்கவே இல்லைங்க. ம்ம்... அடுத்தாப்பல இதுக்காகவே நான் ஒரு பார்ட்டி ரெடி பண்றேன், அதுல இதை வெச்சு நான் நல்ல பேர் வாங்கிக்குறேன் ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.04.28", "date_download": "2020-07-07T05:41:47Z", "digest": "sha1:KREWBJ2LVM2YMLLOLIDGP2CRUX7P33I4", "length": 2990, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2019.04.28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.04.28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு ��லைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2019.04.28 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:725 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/girl-offered-as-bride-to-the-moon/", "date_download": "2020-07-07T06:11:00Z", "digest": "sha1:V7EBO5WTYGROMR77EVDNJ2CHMKVK33DK", "length": 13122, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிலவுக்கு மணமகளாக்கப்பட்ட 12 வயது சிறுமி: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு-Girl offered as ‘bride’ to the moon", "raw_content": "\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nநிலவுக்கு மணமகளாக்கப்பட்ட 12 வயது சிறுமி: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில், அங்குள்ள பெண் குழந்தைகள் நலமுடன் இருப்பதற்காக, 12 வயது சிறுமியை நிலவுக்கு மணப்பெண்ணாக்கும் சடங்கு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில், அங்குள்ள பெண் குழந்தைகள் நலமுடன் இருப்பதற்காக, 12 வயது சிறுமியை நிலவுக்கு மணப்பெண்ணாக்கும் சடங்கு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தெய்வநாயக்கன்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரால், பல ஆண்டுகளாக இந்த சடங்கு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பூப்பெய்யாத இளம்பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு ‘நிலாப்பெண்’ணாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்களுக்கு நடத்தப்படும் இந்த சடங்கு, தை முழு நாளன்று நிறைவு பெறும். இந்தாண்டு சந்திர கிரகணம் இருந்ததால், ஒரு நாள் முன்னதாகவே இச்சடங்கு முடிக்கப்பட்டது. இந்தாண்டும் 12 வயது சிறுமி ஒருவர் இவ்வாறு நிலாப்பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அச்சிறுமியை ஆவாரம் பூக்களால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்ட�� வந்தனர். அதன்பின், கோவிலில் பூஜை நிகழ்த்தப்பட்டு, அச்சிறுமியை ஓலை குடிசையில் தங்க வைத்தனர். அதற்கடுத்த நாள் காலை அச்சிறுமி விளக்கு ஏற்றி அதனை குளத்தில் மிதக்கவிட்டார். அத்துடன் இச்சடங்கு நிறைவுற்றதாக கருதப்படுகிறது.\nநிலாவை சாந்தப்படுத்தி ஊரிலுள்ள பெண் குழந்தைகள் உடல் நலத்துடன் இருக்க இச்சடங்கு கடந்த 5 தலைமுறைகளாக நிகழ்த்தப்படுவதாக கிராமத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இத்தகைய சடங்குகளால் அச்சிறுமி தனிமை மற்றும் மன அழுத்தத்தை உணருவார் என, குழந்தைகள் நல ஆர்வலர்கள் இச்சடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nTamil News Today Live :சென்னையில் கொரோனாவுக்கு இன்று 26 பேர் உயிரிழப்பு\nஇந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசம்: தமிழக அரசு\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nதிறக்கப்படும் வழிப்பாட்டு தலங்கள்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் இதுதான்\nநடிகை பூர்ணா வழக்கு: கேரளா திரைப்பட பிரமுகர்கள் தங்கக்கடத்தலில் ஈடுபட்டனரா\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்\nசுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்\nஅண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் சின்னசாமி நீக்கம் ஏன்\nஃபேஸ்புக்கில் செலவிடும் நேரம் குறைவு : அதிர்ச்சியில் நிர்வாகம்\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\n\"அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது.\"\n81 வயதில் இடைவிடாத புஷ் அப்: ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மிலிந்த் சோமனின் தாயார்\nமிலிந்த் சோமனின் தாயார் ஜூலை 3 ஆம் தேதி 81-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nஇயல்புநிலைக்கு திரும்பியது சென்னை : பல இடங்களில் டிராபிக் ஜாம் – போட்டோ கேலரி\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live :சென்னையில் கொரோனாவுக்கு இன்று 26 பேர் உயிரிழப்பு\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live :சென்னையில் கொரோனாவுக்கு இன்று 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/news", "date_download": "2020-07-07T06:35:09Z", "digest": "sha1:3HZVGHT4WJ3NZ7M2A7WDZPXLUILPJ4HI", "length": 6711, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மகாபலிபுரம் News: Latest மகாபலிபுரம் News & Updates on மகாபலிபுரம் | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகடலில் மிதந்து வந்த போதை வஸ்து... மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nFact Check: ட்ரம்ப் வருகைக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான நாய்கள்... செய்தி உண்மையா\nFact Check: ட்ரம்ப் வருகைக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான நாய்கள்... செய்தி உண்மையா\nகண் திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது- அதை எப்படி போக்குவது தெரியுமா\nகண் திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது- அதை எப்படி போக்குவது தெரியுமா\nஅடிச்சு நொறுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nதிருப்பதி ஏழுமலையானைக் காணச் செல்வோமா\nஅடேயப்பா.. ஏழு மாவட்டங்களுக்கு கனமழை\nமூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்கெல்லாம் தெரியுமா\nஐந்து மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊரு அந்த லிஸ்ட்டுல வருதான்னு பார்த்துக்கோங்க\nஇந்த தடவையும் மழை குறைவுதான்: வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையை தனி ஆளாக சுத்தம் செய்த மோடி: நம்பலைன்னா வீடியோவை பாருங்க\nகட்டிக்கோ..ஒட்டிக்கோ மோடி: வேட்டி சட்டையில் கலகல\nIndian Beachs : அட்டகாசமான 3 கடற்கரைகள் குழந்தைகளோட போனா வீடு திரும்ப யோசிப்பீங்க\nPondicherry, Mahabalipuram beaches: குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் 7 இந்திய கடற்கரைகள்\nபாம்பனில் 3 ஆம் எண் புயல் கூண்டு... பெரும்புயல் உருவாகுமா\nதீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை: மூன்று நாட்களில் எங்கெல்லாம் செல்லலாம்\n''கஞ்சா பிடிக்காதீங்கப்பா'', என கூறிய தொழிலதிபர் கொலை..\nஇப்போவே கொண்டாட ரெடியான அஜித் ரசிகர்கள்: தல 60 நாளைக்கு பூஜை\nChennai : இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி இல்லை ஆனா இங்கெல்லாம் போக அதுகூட தேவையில்லைங்க\nஷி ஜின்பிங்கை வழியனுப்பி வைத்த தமிழ்நாடு\nநல்லவேளை ஷி ஜின்பிங் ஹெலிகாப்டர்ல கிளம்புறாரு: பெருமூச்சு விட்ட சென்னைவாசிகள்\nவிடுதிக்கு திரும்பிய தலைவர்கள்: சகஜ நிலைமைக்கு திரும்பும் சென்னை சாலைகள்\nஷி ஜின்பிங் - மோடி சந்திப்பு: ஊழியர்களை அலுவலகத்தில் சிறைவைத்த காவல்துறை\nசீன அதிபருக்கு மகாபலிபுரத்தைச் சுற்றிக் காட்டிய மோடி அப்படி என்னெல்லாம் இருக்கு அங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205381?ref=archive-feed", "date_download": "2020-07-07T07:13:49Z", "digest": "sha1:JG7ZV2HHWMDPQO65MWKPM3ZWYSQXSL4A", "length": 8807, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சிங்கப்பூர் உடன்படிக்கையில் சில குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிங்கப்பூர் உடன்படிக்கையில் சில குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உருவாக்���ப்படும் போது, இலங்கை தரப்பில் சில குறைபாடுகள் நடந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியெங் லுன் ஆகியோர் இடையில் இன்று நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nபிரச்சினைகளை சரிசெய்ய தேவையான சில திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.\nபோதைப் பொருளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பொதுமான உதவிகள் வழங்கப்படும் என சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82820", "date_download": "2020-07-07T06:26:59Z", "digest": "sha1:VCRGWC5VQSLNNCOG5MF5QSD2IJ3F4URL", "length": 11855, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் முறையாக இலங்கையில் ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்�� பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமுதல் முறையாக இலங்கையில் ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு\nமுதல் முறையாக இலங்கையில் ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு\nஇலங்கையில் கடந்த நாட்களை விட நேற்றையதினம் முதல் முறையாக ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nஇவ்வாறு நேற்றையதினம் மாத்திரம் இலங்கையில் 137 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 137 பேரில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 597 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 76 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அதிகபடியான தொற்றாளர் எண்ணிக்கை கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் கொரோனா\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.\n2020-07-07 11:52:50 மட்டக்களப்பு டெங்கு நோய் Batticaloa\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\n2020-07-07 11:44:37 பாடசாலைகள் நடைமுறை பின்பற்றல். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-07T06:07:18Z", "digest": "sha1:CEVFVBR5MYL7UHGRPS43PHTOSSIPY2SV", "length": 9405, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இனப்பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு மக்களிடம் உள்ளது : மாவை\nஇலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார். இந்த நிலையில் தான் தேர்தலை சந்திக்கின்றோம்...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடித்துச் செல்லப்படுகின்றது. அது ஒரு தேசிய பிரச்சினை. இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன ம...\nதண்டனை விலக்கீட்டுக் கலாசாரப் பிரகடனம்\nதண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் என்பது இலங்கை அரசியலில் பின்னிப் பிணைந்திருக்கின்றது. பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றது\nஇனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் செயல்வடிவம் கொடுக்கவேண்டும் -.சுமந்திரன்\nஇனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் கதைகளைக் கூறாது எதனை செய்யவுள்ளோம் என்பதற்கான செயல்வடிவத்தைக் கொடுக்க வேண்டும் என த...\nதமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்த சட்டம் அடிப்படை தீர்வு - துளசி\nதமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்த சட்டத்தை ஒரு அடிப்படையான தீர்வாக கொண்டு எதிர்காலத்தில் செயலாற்றுவது சிற...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதே மாவீரர் தின எழுச்சி சொல்லும் செய்தி - துரை­ரா­ச­சிங்கம்\nஜனா­தி­பதித் தேர்­தலின் போது செய்­தி­யொன்­றினைத் தெரி­வித்­தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்­திலும் ஜனா­தி­ப­திக்குச...\nஇனப்பிரச்சினை இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் -உதய கம்­மன்­பில\nஇந்த நாட்டில் தேசிய இனப்­பி­ரச்­சினை இருப்­ப­தாக கூறு­வதே அப்­பட்­ட­மான பொய்­யாகும். நாடளா­விய ரீதியில் மூவின சமூ­கத்­தி...\n\"இனப் பிரச்சினைகான தீர்வுகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள்\"\nஜனாதிபதி இன்று மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி...\nஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை : ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாகஇல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால...\n“எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்”\n“நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற போது சர்வதேச நாடுகள...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/automobiles/tata-motors-says-goodbye-to-nano-cars/c77058-w2931-cid295540-su6187.htm", "date_download": "2020-07-07T06:22:25Z", "digest": "sha1:ICPHTGZJBR5P2MA6BXYN5MVQGFITPPFQ", "length": 3990, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "நானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்", "raw_content": "\nநானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்\nவிற்பனை குறைந்ததால் நானோ கார்களின் உற்பத்தி பணிகளை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.\nவிற்பனை குறைந்ததால் நானோ கார்களின் உற்பத்தி பணிகளை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.\nகுறைந்த விலையில் கார்கள் விற்பனை செய்வது ரத்தன் டாடாவின் கனவாக இருந்தது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடுத்தர குடும்பங்கள் பயன்படும் விதத்தில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. ரூ. 1 லட்சத்திற்கு கிடைக்கும் இந்த கார்களின் விற்பனை தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. பலர் அந்த காரை விரும்பி வாங்கினர். ஆனால் அதன்பின் இதன் விற்பனை குறைந்து வருகிறது. இந்த கார்களை விற்க டீலர்கள் தயக்கம் தாக்கி வருவதாக கூறினர்.\nரத்தன் டாடாவின் எண்ணத்தில் உருவான கார் என்பதால், டாடா நிறுவனம் நானோ காரின் உற்பத்தி பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த கார் மின்சார ஆற்றலில் வெளியிடப்படும் என்றும், அதற்கான சோதனை ஓட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றுவருவதாக புகைப்படங்களுடன் டாடா தகவல் தெரிவித்தது.\nஆனால் தற்போது, இந்த காரின் விற்பனை திறன் குறைந்துள்ள நிலையில் டாடா நிறுவனம் நானோ கார்களின் உற்பத்தியை நிறுத்திட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களிடம் தற்போது இருக்கும் டாடா நானோ கார்களை மட்டும் விற்பனை செய்யவும், புதிதாக கார்களுக்கு ஆ���்டர்களை பெறவேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/82-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/1734-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-07-07T06:17:41Z", "digest": "sha1:746NAUNXLVRA6G5TI2MJVSGMB55EEKZX", "length": 20292, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நல்ல நேரம் - கெட்ட நேரம்?", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> நல்ல நேரம் - கெட்ட நேரம்\nநல்ல நேரம் - கெட்ட நேரம்\nஜோதிடம், ஜாதகத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத சரவணப் பெருமாள், ஏழு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பணத்தையும் நிறையத் தன்னம்பிக்கையையும் மூலதனமாக வைத்து, ஒரு தொழில் தொடங்கினான். எல்லாத் தொழில்களிலும் இருக்கிற சிக்கல்கள், தடங்கல்களைத் தாண்டி அய்ந்து வருடங்களில் நல்ல நிலைக்கு வந்தான். மூன்று வேளை உணவே உத்தரவாதம் இல்லாத காலத்தில் இருந்து, இன்றைக்கு 45 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான்.\nதொழிலில் பிரச்சினை, மனசு சரியில்லை, குடும்பப் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும், அவனிடம் 10 நிமிடங்கள் பேசினால் போதும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, அதைத் தீர்ப்பதற்கான தெளிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். எல்லாம் நல்லா நடக்கும்டா... நடக்கிறது எல்லாம் நல்லதுக்குனே நினைச்சுக்க... என்று ஆத்மார்த்தமாகப் பேசி உற்சாகப்படுத்துவான்.\nசரவணப்பெருமாளின் சித்தப்பாவுக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கை உண்டு. அவரின் வற்புறுத்தலால் ஒரு ஜோதிடரைப் பார்க்கப் போனான் அவன். அரை மணி நேரம் அவன் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்த பிறகு, தம்பி... நீங்க பட்ட கஷ்டமெல்லாம் இன்னும் ஆறு மாசத்துல முடியப்போகுது என்று சொல்லியிருக்கிறார் அந்த ஜோசியர். சரவணன், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே... நான் நல்லாத்தானே இருக்கேன் எனச் சொல்ல, தம்பி உங்களுக்கு ஏழு வருஷமா ஏழரை நாட்டுச் சனி நடக்குது. அது இன்னும் ஆறு மாசத்துல முடிஞ்சிடும். அப்புறம் நீங்க அமோகமா இருப்பீங்க என்று சொல்லியிருக்கிறார். ஜோதிடரின் கணக்குப்படி, சரவணன் தொழில் தொடங்கிய காலம் ஏழரைச் சனி ஆரம்பித்த காலம். சரவணன் கணக்குப்படி அது அவன் வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்கிய காலம்.\nஎப்படி தம்பி... நீங்க நல்லா இருந்திருக்க முடியும் கடன் வாங்கி கஷ்டப்பட்டு இருப்பீங்களே... அவனமானப்பட்டு இருப்பீங்களே கடன் வாங்கி கஷ்டப்பட்டு இருப்பீங்களே... அவனமானப்பட்டு இருப்பீங்களே என ஏழரை நாட்டுச் சனியை நிரூபிக்க ஜோதிடர் போராராராராடினார். ஆமாம், கடன் வாங்கினேன்; ஆனா, கஷ்டப்படலை. நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சேன்; அவமானப்படலை என ஏழரை நாட்டுச் சனியை நிரூபிக்க ஜோதிடர் போராராராராடினார். ஆமாம், கடன் வாங்கினேன்; ஆனா, கஷ்டப்படலை. நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சேன்; அவமானப்படலை என்று சரவணன் சிரித்துக் கொண்டே சொல்ல, சிலருக்கு ஏழரைச் சனி நிறையக் கொடுக்கும் என்று ஏறுக்குமாறான தீர்ப்பு சொன்னார்.\nகெட்ட நேரம் என்று ஜாதகத்தால் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில், சாதனைகளைச் செய்து வெற்றிகளைக் குவித்த பலரை நான் அறிவேன். அதேபோல், உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கிருச்சு... அடிச்சு தூள் கிளப்புங்க என்று உத்தரவாத முத்திரை குத்தப்பட்ட காலத்தில், படுபாதாளத்துக்குச் சரிந்தவர்களையும் கண்டிருக்கிறேன். இந்த விஷயத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்ட பிறகு, கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால், நிறைய பேர் கடிகாரத்தில் நேரம் பார்ப்பதைவிட ஜாதகக் கட்டத்தில் நேரம் நல்லா இருக்கிறதா என்று பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.\nஅதே சமயம், நல்ல நேரத்தில் தொடங்கி இருக்கிறோம்... எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற மனநிறைவு ஒரு நேர்மறை நம்பிக்கையைத் தருகிறது என்பதும் உண்மைதான். நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்படும் தொழில், நல்ல நேரம் பார்த்து நடத்தப்படும் திருமணம், நல்ல நேரத்தில் அரங்கேறும் வைபவங்கள் உளவியல் ரீதியாக நன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. அவ்வளவு ஏன்... நிலவை ஆராய்ச்சி செய்ய ஏவப்படும் செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்த நல்ல நேரம் பார்த்துத்தான் கவுன்ட் டவுன் வைக்கிறார்கள். இதெல்லாம் பன்னெடுங்காலமாக நம் மனதில் பதிந்துவிட்ட சம்பிரதாய நம்பிக்கைகள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி எல்லா இடங்களிலும் நம் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைச் செயல்படுத்தவும் முடியாது.\nஎங்கள் கீழ்வீட்டு மாமா, தன் வீட்டு போர்ட்டிகோவில் காரை நிறுத்தும்போது முன் பக்கம் கொஞ்சம் இடம்விட்டு நிறுத்துவார். காலையில் வண்டியை எடுக்கும்போது, ��ுதல் கியர் போட்டு வண்டியை ஓர்அடி முன்னால் நகர்த்தி பிறகு ரிவர்ஸில் வண்டியை வீட்டை விட்டு வெளியே எடுப்பார். காலங்காத்தால முதல்ல வண்டியை எடுக்கும்போது பின்னாடி நகர்த்தக் கூடாது. வாழ்க்கையில எப்பவும் முன்னோக்கிப் பயணிக்கணும் என்று அதற்கு விளக்கமும் கொடுப்பார். ஆனால், மாதம் ஒரு முறையேனும் அலுவல் நிமித்தமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அவர், தன் சித்தாந்தத்தை அங்கு செயல்படுத்த முடியாது. பயணிகள் ஏறி அமர்ந்ததும் ரன்வேயில் இழுத்து நிறுத்துவதற்காக, விமானத்தை ரிவர்ஸில்தான் முதலில் நகர்த்துகிறார்கள்\nஎனக்கு, தேசிய செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து, ஒரு திங்கட்கிழமை பணியில் சேர வேண்டும். நானும் ஆர்வமாக புதுத் துணி எல்லாம் அணிந்து கிளம்பிய நேரத்தில், வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், உன் ஜாதகத்துக்கு இன்னைக்கு நாள் சரியில்லை. அதனால நாளைக்கு வேலையில சேர்ந்துக்கோ என்றார். அவர் விடாமல் வற்புறுத்தியதால், அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து, இன்னைக்கு நாள் சரியில்லையாம். நான் நாளைக்குச் சேர்ந்துக்கவா என்று கேட்டேன். அப்படியா.. ஒருவேளை இன்று உங்கள் வேலைக்கான இன்டர்வியூவாக இருந்தால் இப்படிக் கேட்பீர்களா என்று கேட்டார் அவர். அடுத்த அரைமணி நேரத்தில் நான் அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை, என்னப்பா இன்னைக்கு நாள் நல்லா இருக்கா என்று கேட்டார் அவர். அடுத்த அரைமணி நேரத்தில் நான் அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை, என்னப்பா இன்னைக்கு நாள் நல்லா இருக்கா என்று கிண்டலடித்துக்கொண்டே இருந்தார் அந்த அதிகாரி. நான் நேரம் காலம் பார்க்கிற ஆள் இல்லை என்று அந்த கார்ப்பரேட் அலுவலகத்துக்குப் புரியவைக்க, முழுதாக ஒரு வருடம் தேவைப்பட்டது\nநேரம் நல்லா இருந்தாத்தான், எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்று தீர்மானமாக நம்பும் மனம், நாளடைவில் மிகவும் பலவீனமாகி விடும். முனைப்பு இல்லாமல் மேற்கொள்ளும் காரியத்தின் விளைவுகளுக்கு கெட்ட நேரத்தை பொறுப்பாக்கிவிடுகிறோம். எதையும் சாதிக்கத் திறன் கொண்டவர்கள்கூட, சம்பந்தமே இல்லாமல் தினசரி காலண்டரில் தன் ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறார்கள். பிறந்த ந���ரம் சரியில்லை, தொடங்கிய நேரம் சரியில்லை, கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்ட நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டாலே, நமக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று உணர்ந்து கொள்ளலாம்.\nகொஞ்சம் பணம் காசு வைத்திருப்பவர்களுக்குத்தான், நல்ல நேரம்... கெட்ட நேரம் எல்லாம். அது இல்லாதவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற நேரமெல்லாம் நல்ல நேரம்தான். நேரம், சகுனங்களை எல்லாம் நம் வசதிக்கேற்றபடி மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அது உண்டாக்கும் மனத்தடையில் இருந்து மீண்டுவரத்தான் நம்மவர்கள் தயாராக இல்லை\nபிரபல ஜோசியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஊர் உலகமே அவர் சொல்லும் கணிப்புகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அவர் பெர்சனலாக என்னிடம் சொன்னது என்ன தெரியுமா\nநல்ல நேரம், கெட்ட நேரம்... நிஜமாவே இருக்கா சார்\nநல்ல நேரம்ங்கிறது என்ன தெரியுமா தம்பி... நமக்கு நல்ல நேரம் நடந்துட்டு இருக்குங்கிற விஷயம் நமக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான். அது தெரியாதவன் நல்ல நேரத்தை எப்படிப் பயன்படுத்திக்க முடியும் சொல்லுங்க...\nசரி... நமக்கு நல்ல நேரம் நடக்குதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது--\nஇந்த ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் தூக்கிப் போடுங்க. நமக்கு நேரம் நல்லா இருக்குனு நீங்க நம்பினா, அது நல்ல நேரம். நேரம் சரியில்லைனு நீங்களா நினைச்சுக்கிட்டா, அது கெட்ட நேரம். ஆனா, நேரம் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதை நல்ல நேரம், கெட்ட நேரம்னு முடிவு செய்யறது நாமதான்\nபொட்டில் அறைந்தது அந்தப் பதில்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் ���ருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-07-07T07:22:45Z", "digest": "sha1:K3Y24LMYQDKRSVEPO26ERTQOYCTEJ6OG", "length": 15202, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்\nவிதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக ஐ.ஆர். ரக விதைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அன்றைக்கு ஒட்டு விதைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன், இன்றைக்கும் மரபீனி மாற்ற விதைகளுக்கு ஆதரவான குரல் எழுப்புகிறார்.\nராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் இறக்கப்பட்டு உழவர்களிடம் வலுக்கட்டாயமாக வெளிநாட்டு விதைகளும் வேதி உரங்களும் திணிக்கப்பட்டன. இன்றைக்கு அந்த ராக்பெல்லர் பவுண்டேஷனின் இடத்தில் மான்சாண்டோ வந்துவிட்டது.\nவரலாறு அப்படியே திரும்புகிறது. அன்று விதைகள் ஓரளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால் ஓரளவு தப்ப முடிந்தது. ஆனால் இப்போது, முற்றிலும் பன்னாட்டு கும்பணிகளின் கைகளில் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. இத்துடன் முடிவிப்பு (டெர்மினேட்டர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நமது உள்ளூர் விதைகளும் மலடாகிப் போகும்.\nரிச்சாரியா என்ற மாபெரும் மக்கள் அறிவியலாளர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ரக நெல் விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார். இந்திய மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக அவர் இருந்தபோது, நெட்டை ரகம் மட்டுமல்லாது நம் நாட்டுக்கே உரிய குட்டை ரகங்களையும் கண்டறிந்து வைத்திருந்தார்.\nசத்தீஸ்கர் மாந���லத்தில் உள்ள பஸ்தர் பகுதியைச் சேர்ந்த கடூர் சாலா (Gadur Sela – Bd:810) என்ற நெல் வகை ஹெக்டேருக்கு 9.8 டன் விளைச்சலைத் தர வல்லது. இப்பகுதி பழங்குடிகள் நிறைந்த பகுதி. அவர்களிடம்தான் எண்ணற்ற அரிய வகை விதைகள் இருந்தன, இருக்கின்றன. அந்த விதை வளத்தை இன்றைய மேலை நாட்டு அறிவியல் உலகம், அறிவியல் இல்லை என்று கூறுகிறது. இதேபோலப் பாடல் பூல் போன்ற குட்டை ரகம் இருந்துள்ளது. இவை நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதரித்த ரிச்சாரியா, நோய் எதிர்ப்புத் தன்மையற்ற அந்நிய விதைகளை ஏற்க மறுத்தார்.\nஇந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதைகளை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியது.\nஇதற்குப் பல காலம் முன்பாகவே, இந்தியாவின் வேளாண்மை என்பது சிறு- குறு உழவர்களால்தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். ஜமீன்தார்களிடம் குவிந்து கிடக்கும் நிலங்கள் உழுபவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜே.சி. குமரப்பா, தற்சார்பை அழிக்கும் மையப்படுத்தப்பட்ட வேதி வேளாண்மையை மிகக் கடுமையாக எதிர்த்தார்.\nஆனால், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அந்நிய விதைகளை அனுமதித்தனர். அதனால் பெரும் பேரழிவு ஏற்பட்டது. துங்குரோ வைரஸ் என்ற நோய் தாக்குதலும், அதுவரை காணப்படாத பூச்சி தாக்குதலும் ஏற்பட்டன.\nவீரிய விதைகள் எனப்படும் பசுமைப் புரட்சி விதைகள் அதிக அளவு உரம், நீர் போன்றவை தேவைப்படுபவையாக உள்ளன. ஏனெனில், இந்த விதைகள் கட்டுப் படுத்தப்பட்ட ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வேதி உரங்களைக் கொட்ட வேண்டும்.\nஅறிவியல் முறைப்படி ஒரு செடியானது, சவ்வூடு பரவல் என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக்கொள்கிறது. ஊடுருவும் தன்மை கொண்ட ஒரு சவ்வினால் செறிவு அதிகமான நீர்மமும் செறிவு குறைவான நீர்மமும் பிரிக்கப்பட்டு இருந்தால், அச்சவ்வின் ஊடாகச் செறிவு குறைவான நீர்மத்தைச் செறிவு அதிகமான நீர்மம் ஈர்த்துக்கொள்ளும். இதுதான் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம்.\nசெடியில் அமைந்துள்ள பாகங்கள் யாவும் சில்லிகளால் (cell) ஆனவை. இவற்றின் சுவர், மேலே கூறிய சவ்வைப் போல அமைந்துள்ளது. இந்தச் சவ்வின் வழியாகச் செறிவு குறைந்த நீர் செறிவுமிக்க சில்லிச் சாறு ���ூலமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் பயிர்களின் வழியாக நீர் நகர்ந்து ஊட்டங்களையும் கொண்டு செல்கிறது.\nஇப்போது பாசன நீருடன் யூரியா போன்ற வேதி உப்புகளை இடும்போது, பாசன நீரானது செறிவுமிக்கதாக மாறிவிடுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மம் வெளியேறிவிடுகிறது. எப்போதெல்லாம் வேதி உரங்கள் போடப்படுகிறதோ அப்போதெல்லாம் செடிகள் வாடி நிற்பதைக் காண முடியும். இதை ஈடுசெய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பசுமைப் புரட்சி விதைகள் அதிகமாக வேதி உரங்களைச் சார்ந்து இருப்பதால், இவற்றின் தாக்கம் நீர் வளத்திலும் கைவைத்தது.\nசூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளரி விவசாயியின் அனுபவங்கள் →\n← மண்புழுக்குளியல் நீர் Vermiwash\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalikabali.blogspot.com/2020/06/57.html", "date_download": "2020-07-07T06:26:02Z", "digest": "sha1:U3EZ5SLRSROYGV242PBPHLTI73AYH4LM", "length": 10864, "nlines": 96, "source_domain": "kalikabali.blogspot.com", "title": "காளிகபாலி: ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57", "raw_content": "\nஒரு ரசிகனாய், ஒரு பார்வையாளனாய், ஒரு மனிதனாய் என் எண்ணங்களை உங்களோடு...........\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57\nகாலஞ்சென்ற பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் நடித்த 'சுமைதாங்கி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையரசர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் எளிய இசை கட்டமைப்பு என இந்தப் பாடலை இன்றும் கேட்கத் தூண்டும். இவர்களுடைய மாயாஜால இணை காலம் கடந்து நிற்கிறது.\nஒரு நாள் நிசப்தமான அதிகாலை வேளையில் அலுவலகம் செல்லுகையில் எதிரே என்னைக் கடந்து போன காய்கனிகளை ஏற்றி சென்ற காய்கனி குட்டியானை வண்டியில் இந்தப் பாடலை கேட்டேன். அப்புறமென்ன அன்று முழுதும் இந்தப் பாடலை தான் மனது பாடிக்கொண்டிருந்தது.\nகொரோனா நோய்த் தொற்றுப் பரவிக்கொண்டிருந்த இந்த நேரத்திலும் மக்களுக்காகத் தொண்டாற்றி மறைந்த தி நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் அவர்களைப் பற்றிய செய்தி என்னைக் கவர்ந்தது. அதாவது உதவி என்று அவரது அலுவலகத்தை நாடி வரும் தனது தொகுதி மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவச் சிகிச்சை செலவுகளுக்கு உதவியிருக்கிறார். அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஜெயித்துத் தொகுதி பக்கமே வராமல் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கும் திரு அன்பழகன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nவாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்..\nவாழை போலத் தன்னைத் தந்து தியாகி ஆகலாம்\nஉறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம், தெய்வமாகலாம்\"\nகுறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-58\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-57\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-56\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-54\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-53\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-52\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-51\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-50\nமூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020\nவருட செயல் திட்டம் (Yearly Action Plan)\nஅலுவலகத்தில் து றை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது. புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை...\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை\nலா ர்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கை...\nமரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை - பகுதி -2\nமண் வீடு ம ரபு கட்டுமான வீடு தான் எனது கனவு. அதற்கான தேடுதலில் இறங்கியபோது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிற...\nபாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும். நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில்...\nஇது பட விமர்சனம் அல்ல. இன்று காலை அலுவலகம் வரும் வழியில் \"அந்தி நேர தென்றல் காற்று...\" என்ற பாடலை கேட்டு கொண்டே என்னை கடந்...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-47\nமன்னன்(1992) கிளைமாக்ஸ் உடை த லைவர் முதல் காட்சியில் ���ோன்றும் அந்த நிமிடம் உடலில் மின்சார பாய்ந்தது போல் இருக்கும். குறைந்த...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 16\nமுந்தானை முடிச்சு (1983) மு ந்தானை முடிச்சுப் படம் பற்றி ஏராளமான விஷயங்கள் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிப் பே...\nவேர்க்கடலை, நிலக்கடலை, கலக்காய் என பல பெயரில் அழைக்கபடுகிறது புரதம் நிறைந்த தின்பண்டம். எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம். என்ன...\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20\nஆராதனா (1969) கா தல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம்...\nநீங்கள் அசல் இட்லி எப்போது சாப்பிட்டீர்கள் வயதான நண்பர் சொல்வதை கேளுங்கள் : \"தீபாவளி அன்று தான் எங்கள் வீட்டில் இட்லி. எப்ப...\nஎந்த கோவிலுக்கு சென்றாலும் நான் முதலில் பார்த்து வியப்பது, பரந்து விரிந்திருக்கும் அழகான திருக்குளமும் அதன், விஸ்தாரணமும். பிரசித்திப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/733246", "date_download": "2020-07-07T07:21:22Z", "digest": "sha1:OHKMTJ5LRGREQH7OBOHR4F5D26YEV26C", "length": 3900, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அப்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அப்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:05, 1 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:04, 1 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n23:05, 1 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அப்பம்''', [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளை அப்பம்வெள்ளையப்பம், பால் அப்பம்பாலப்பம், முட்டை அப்பம்முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.\nஅப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Tata/Tata_Bolt", "date_download": "2020-07-07T05:44:02Z", "digest": "sha1:GFWNXFLXH2OB2XVIRSKHJ47PG4KOU566", "length": 16053, "nlines": 288, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா போல்ட் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா போல்ட்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா போல்ட்\nடாடா போல்ட் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 22.95 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1248 cc\nSecond Hand டாடா போல்ட் கார்கள் in\nடாடா போல்ட் குவாட்ராஜெட் எக்ஸ்எம்\nடாடா போல்ட் ரிவோட்ரான் எக்ஸ்இ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபோல்ட் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா போல்ட் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nரிவோட்ரான் எக்ஸ்இ1193 cc, மேனுவல், பெட்ரோல், 17.57 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.29 லட்சம்*\nரிவோட்ரான் எக்ஸ்எம்1193 cc, மேனுவல், பெட்ரோல், 17.57 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.9 லட்சம்*\nரிவோட்ரான் எக்ஸ்எம்எஸ்1193 cc, மேனுவல், பெட்ரோல், 17.57 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.14 லட்சம்*\nகுவாட்ராஜெட் எக்ஸ்இ1248 cc, மேனுவல், டீசல், 22.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.61 லட்சம்*\nரிவோட்ரான் எக்ஸ்டி1193 cc, மேனுவல், பெட்ரோல், 17.57 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.74 லட்சம்*\nகுவாட்ராஜெட் எக்ஸ்எம்1248 cc, மேனுவல், டீசல், 22.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.93 லட்சம் *\nஸ்போர்ட்1248 cc, மேனுவல், டீசல், 22.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.0 லட்சம்*\nகுவாட்ராஜெட் எக்ஸ்எம்எஸ்1248 cc, மேனுவல், டீசல், 22.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.19 லட்சம்*\nகுவாட்ராஜெட் எக்ஸ்டி1248 cc, மேனுவல், டீசல், 22.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.87 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. What ஐஎஸ் the விலை அதன் டாடா Bolt's எரிபொருள் pump\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா போல்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போல்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போல்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடாடா பிப்ரவரி 2019 சலுகைகள்: ஹெக்ஸ், சஃபாரி, நெக்ஸோன் மற்றும் போல்ட் மீது 1 லட்சம் ரூபாய் நன்மைகள்\nநன்மைகள்: பண தள்ளுபடி, இலவச காப்புறுதி மற்றும் பரிமாற்ற போனஸ்\nஅறிமுகத்திற்கு முன்பே டாடா போல்ட் சிறப்பு பதிப்பு, உளவுப்படத்தில் சிக்கியது\nஇனிவரும் பண்டிகை காலத்தில் சிறந்த விற���பனையை பெறும் வகையில், தற்போது நிலுவையில் உள்ள தனது தயாரிப்புகளின் சிறப்பு பதிப்பு வகைகளின் மீது டாடா மோட்டார் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த பட்டிய\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா போல்ட் சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nஎல்லா டாடா போல்ட் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/results/", "date_download": "2020-07-07T07:00:44Z", "digest": "sha1:ZWFYIKHB4452KH6MMHZK3X3KTBPA2T7C", "length": 14044, "nlines": 381, "source_domain": "tamil.mykhel.com", "title": "Football Results, Recent Match Scores - [Sevilla 1 - 0 Eibar] - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » முடிவுகள்\nலா லிகாபிரீமியர் லீக்சீரி ஏ லீக்\nசெவில்லாஎல்பார்டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்எவர்ட்டன்லெவன்டேரியல் சோசிடாட்வில்லாரியல்பார்சிலோனாநெபோலிரோமாசெளதாம்ப்டன்மான்செஸ்டர் சிட்டிOsasunaஜெடேப்ககிலாரிஅட்லான்டாயுடினிசேஜெனோவாசம்ப்டோரியாஸ்பால்Parmaபுளோரென்டினாBresciaவெரோனாலிவர்பூல்Aston Villaஇன்டர்நேஷியோனல்பொலோக்னாஎஸ்பான்யோல்லெகானாஸ்நியூகேஸில் யுனைட்டெட்வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்அத்லட்டிக் கிளப்ரியல் மாட்ரிட்பர்ன்லிSheffield UnitedGranada CFவெலன்சியா சிஎப்லாஸியோமிலன்செல்சிவாட்போர்ட்சாசுவோலாLecceReal Valladolidஅலேவ்ஸ்Wolverhampton Wanderersஆர்சனல்ஜுூவன்டஸ்டொரினோசெல்டா டி விகோரியல் பெடிஸ்மான்செஸ்டர் யுனைட்டெட்போர்னிமெளத்லீசெஸ்டர் சிட்டிகிறிஸ்டல் பாலஸ்Norwich Cityபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்அட்லெடிகோ டி மாட்ரிட்Mallorca அணிகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n+ கூடுதல் போட்டி முடிவுகள்‍\nவேற்றுமையில் ஒற்றுமை... இதுதான் தாரக மந்திரம்... இது நல்லா...\nபெண்கள் உலக கோப்பை தொடர் 2023 -ஆஸ்திரேலியா, நியூசிலாந்து...\nலா லிகாவின் மிகவும் இளம்வீரர்... 15 வயதில் கால்பந்தாட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/extreme-speed-young-people-passed-away/", "date_download": "2020-07-07T07:22:26Z", "digest": "sha1:OIISJE7A4STXLRGPMTXZHQZR4NBARB34", "length": 10188, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதீத வேகம்... பலியான இளைஞர்கள்... | Extreme speed ... young people passed away... | nakkheeran", "raw_content": "\nஅதீத வேகம்... பலியான இளைஞர்கள்...\nவேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூர் அடுத்த மகமதுபுரம் பகுதியை சேர்ந்த பிரேம், தருமன், நாகச்செல்வன். 24 வயதான இந்த 3 இளைஞர்களும் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிவிட்டு மே 14ந்தேதி இரவு தங்களது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.\nஅணைக்கட்டு – ஒடுக்கத்தூர் சாலையில் செல்லும்போது கணவாய்மேடு என்கிற பகுதியின் ஏரிக்கரை அருகே மிதமிஞ்சிய வேகத்தில் தங்களது வாகனத்தை ஓட்டியுள்ளனர். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மூவர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.\nஇதில் பிரேம், தருமன் ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளனர். காயம்பட்டு உயிருக்கு போராடிய நாகசெல்வன் என்பவரை அவ்வழியாக செசன்ற பொதுமக்கள் மீட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தற்போது வரை உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவர்கள் சிகிச்சியளித்து வருகின்றனர்.\nஇந்த சாலையில் வேலைக்கு ச���ன்றுவிட்டு வரும் கூலி மக்களும், இளைஞர்களும் மது போதையில் தங்களது வாகனத்தில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த போலிஸ் முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீட்டுக்குள் புகுந்த லாரி... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்\nதரமற்ற தளவாடங்கள், பொறுப்பற்ற ஊழியர்கள்... 6 பேரை பலி கொண்ட என்.எல்.சி.\nபாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 30 லட்சம் இழப்பீடு...\nசாலை விபத்தில் சிக்குபவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை... மத்திய அரசின் புதிய திட்டம்...\n\"தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்\"- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\n'போக்சோ' சட்டத்தில் வாலிபர் கைது...\nஅதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்\nவிவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Vaiko-Protest-kotabaya.html", "date_download": "2020-07-07T06:39:54Z", "digest": "sha1:753HIWGY76ENU2NWRLCLW7PN2W4P5DV3", "length": 20865, "nlines": 104, "source_domain": "www.pathivu.com", "title": "பன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / பன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது\nபன்னாட்டு ஊடகங்கள் மத்தியில் கோத்பாயவுக்கு எதிராக முழங்கிய வைகோ கைது\nமுகிலினி November 28, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nசிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கு பேசிய வைகோ எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nவிளக்கத்தை பன்னாட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார், அதில்\nஇலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார்.\nஅப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.\n2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள், இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.\nஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார்.\nஇது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்.\nஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஎங்களுடைய தாய்மார்களும் சகோ���ரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.\nபள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே அறிவித்தார்.\nபதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.\nஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது.\n2008ஆம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.\nதான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.\nகோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.\nஅவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.\nகோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஇலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார்.\nஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது.\nஉலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.\nகோத்தபாய ராஜபக்சவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.\nலைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.\nஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது.\nஇது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.\nஇப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.\nஅவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.\nஎங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.\n90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.\nஎனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82821", "date_download": "2020-07-07T05:20:32Z", "digest": "sha1:COQ3CJIBRNHJ4BMT4EMYG443TXG5WR42", "length": 10741, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "268 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வந்தது விசேட விமானம் | Virakesari.lk", "raw_content": "\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nஇனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்���ு\n268 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வந்தது விசேட விமானம்\n268 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று காலை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை 5.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.\nஇவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் கொரோனா கட்டார் ஸ்ரீ லங்கன் விமான சேவை விசேட விமானம் இலங்கை\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-07-07 10:50:40 யாழ். மத்திய பஸ் நிலையம் நடமாட்டம் 3 இளைஞர்கள்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.\n2020-07-07 10:35:24 நல்லாட்சி அரசாங்கம் சுயாதீனம்\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nஇன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்��ரன் தெரிவித்தார்.\n2020-07-07 10:25:49 10 ஆண்டுகள் மொட்டு ஆட்சி மலையகம்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின்போது 388 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nவெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\n2020-07-07 10:31:34 வெலிக்கடைசிறைச்சாலை கைதி கொரோனா வைரஸ்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Coronavirus%20infection", "date_download": "2020-07-07T06:16:04Z", "digest": "sha1:72GWGAPHE5NTSZHX2XUZRVHE2MSKECZ5", "length": 9810, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Coronavirus infection | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Coronavirus infection\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு கடற்படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\nயாழில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதென எவரும் பீதியடையத் தேவையில்லை - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை...\nஏழைகளுக்கு அரிசி வழங்கும் இந்தோனேஷிய ஏ.ரி.எம். இயந்திரங்கள்\nகொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தமது நாடுகளின் மக்களுக்காக பல நாடுகள் நிவா...\nகொழும்பு முகத்துவாரம் தொடர்மாடி குடியிருப்பில் பலரிடம் பரிசோதனைக்கு நடவடிக்கை மூவரின் பெயர்கள் கொரோனா தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை \nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில், மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம்...\nஇத்தாலியை மிஞ்சியது பிரித்தானியாவின் கொரோனா உயிர் பலி \nஉலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை, 37 இலட்சத்தையும், பலி எண்ணிக்கை, 2 இலட்சது 50 ஆயிரத்தை தாண்...\nமூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சைக்கு சென்று மரணமடைந்த கொழும்பு முகத்துவார பெண்ணுக்கு கொரோனா - முழுமையான செய்திக்கு ......\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவானது. கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் மெத்சந்த...\nஅமெரிக்காவில் தொடரும் கொரோனா உயிரிழப்புகள் : உலகளாவிய ரீதியில் 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி \nஉலகளாவிய கொரோனா தொற்று நேற்றைய தினம் 3,643,271 ஆக பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் உயிரிழப்புகள் ஒரு இலட்சத்தையும்...\n15000 ரூபா கொடுத்த மனிதர் நான் அல்ல : அமீர்கான் விளக்கம்\nகொரோனா தொற்று பரவாதிருக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15000 ரூபாய் கொடுத்த மனிதர் நான் அல்ல...\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனோ\nவவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்க...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளிய���ன புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/pencil-movie-review/", "date_download": "2020-07-07T04:57:59Z", "digest": "sha1:G5DXIIRVVTKIFCLEDWTRWSEATOCP5Z7J", "length": 16268, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "பென்சில் விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nவகுப்பறைகளில் பாடம் இருக்கிறதோ, இல்லையோ ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு ‘படம்’ இருக்கிறது. நல்ல நடிகர்களும், நல்ல இயக்குனர்களும், நல்ல தயாரிப்பாளர்களும் கிடைத்தால், பள்ளிக்கூடம், பசங்க, சாட்டை என்று மனசுக்குள் கான்கிரீட் வலுவோடு உட்கார்ந்து கொள்கிற படங்கள் அமையும். இல்லையென்றால் என்னாகும் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு ‘படம்’ இருக்கிறது. நல்ல நடிகர்களும், நல்ல இயக்குனர்களும், நல்ல தயாரிப்பாளர்களும் கிடைத்தால், பள்ளிக்கூடம், பசங்க, சாட்டை என்று மனசுக்குள் கான்கிரீட் வலுவோடு உட்கார்ந்து கொள்கிற படங்கள் அமையும். இல்லையென்றால் என்னாகும் இந்த கேள்விக்கு விடை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்தான் பென்சில். அழுத்தமில்லாததாகவும், அழிந்து போகக்கூடியதும்தான் பென்சிலின் தன்மை. பொருத்தமாகதான் வைத்திருக்கிறார்கள் தலைப்பை\nபளபள ஸ்கூல், பார்ஷ் மாணவர்கள் எனும்போதே, இந்த கதை நமக்கு இல்லை என்ற மனநிலைக்கு ஆளாகிவிடுகிறான் ரசிகன். அதற்கப்புறம் அவர்கள் கே.பி.சுந்தராம்பாளை வைச்சு கச்சேரி நடத்தினாலும், காபரே பீலிங்தான் வந்து தொலையும். அது பிரமாதமாக வந்திருக்கிறது படத்தில்.\nசெவ்வாய் கிரகத்தில் மனுஷன் வாழலாமா என்று ஆராய்ச்சி செய்கிற மாணவன்தான் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அதே ஸ்கூலில் திருட்டு கேமிரா வைத்து நீச்சல் குளத்தில் குளிக்கிறவர்களை படம் பிடித்து ஆராய்கிறது இன்னொரு உலக்கை. அவர்தான் புதுமுகம் ஷாரிக் ஹசன். லவ்வா… இல்ல வேற ஏதாவதா அதை மனம் விட்டு சொல்லுவாரா, சொல்ல மாட்டாரா அதை மனம் விட்டு சொல்லுவாரா, சொல்ல மாட்டாரா என்றெல்லாம் குழப்பி வைக்கிற மற்றொரு மாணவியாக ஸ்ரீதிவ்யா. ஒரு கட்டத்தில் ஸ்கூலில் ரவுடியாக திரியும் ஹசன் வகுப்பறையில் வைத்தே கொல்லப்படுகிறார். கொலைப்பழி ஜிவி பிரகாஷ் மீது விழுமோ என்று அச்சம் ஏற்படுத்துகிறது சூழ்நிலை. பேசிக்கலாகவே துப்பறியும் கதைகளை படிக்கிற ஸ்ரீதிவ்யாவுக்கு, சங்கடத்தில் இருக்கிற ஜி.வி.பிரகாஷை காப்பாற்ற வேண்டிய கடமை வருகிறது. இரு��ரும் சேர்ந்து நிஜ கொலைகாரனை கண்டுபிடிப்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி ஜவ்வு.\nபடம் முடிந்து வெளியே வரும்போது, அவரவர் சர்டிபிகேட்டை கிழித்துப் போட வேண்டும் என்று நினைக்கிறளவுக்கு அபாயம் இருப்பதால், ரசிகர்கள் நாலு நாள் கழித்தே வீட்டுக்கு செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஜிவிபிரகாஷ் அறிமுகமான முதல் படம். தட்டுத்தடுமாறி இப்போதுதான் வந்திருக்கிறது. ஒரே மூச்சில் திறமையை காட்டிவிட வேண்டும் என்று தவியாய் தவித்திருக்கிறார் ஹீரோ. பால் பொங்கி பக்கத்து பாத்திரம் நிறைகிற அளவுக்கு நடித்திருப்பதால், கண்ட்ரோல் பட்டனை தட்டியே ஆக வேண்டிய நிலையிலிருக்கிறது அந்த வேகம்.\nஇந்த படத்தின் ஒரே ஆறுதல் ஸ்ரீதிவ்யாதான். அவர் ஸ்கிரீனுக்குள் என்ட்ரி ஆனாலே ஏசி டபுள் குளிரை கொட்டுகிறது. இவரும் ஜி.வி பிரகாஷும் ஹசன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்துவிடுகிறார்கள். முகத்தில் ஒரு பதற்றம் வேண்டுமே பிணத்தை வைத்துக் கொண்டு புன் சிரிப்போடு லெக்சர் எடுக்கிறார் ஸ்ரீதிவ்யா. அதுவரைக்கும் கூட பரவாயில்லாமல் போய் கொண்டிருந்த படம், அங்கே விழுகிறது பிணமாக\nஅதற்கப்புறம் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய வரும் ஊர்வசி, அந்த ஏரியாவை சுற்றிப்பார்க்க கிளம்பி ஆறு நாள் ஆன பின்பும் நடந்து கொண்டேயிருக்க, முன் வரிசை பின் வரிசையெல்லாம் குப்புற விழுந்து கொட்டாவியே விட ஆரம்பித்துவிடுகிறது. ஆவிட் எடிட்டிங்கில் மவுசை தொலைத்தாரோ என்னவோ எடிட்டர் ஆன்ட்டனி\nபடத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்க எத்தனையோ சுச்சுவேஷன்களும், அதற்கான வி.டி.வி கணேஷ்களும், டி.பி.கஜேந்திரனும் இருந்தும் ஒன்றுமே நடக்கவில்லை. சுத்தம்\nஒரு கொலையை யார் செய்திருப்பார்கள் என்று ஆடியன்சை சந்தேகப்பட வைத்து, சுற்றியடிக்கிற விதத்தில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார் டைரக்டர் மணி நாகராஜ்.\nதிருமுருகன் சுஜாவாருணி ரொமான்ஸ் அளவோடு காட்டப்பட்டதால் நிம்மதி.\nஇசை ஜி.வி.பிரகாஷ். மியூசிக் ஒரு பக்கமும் லிரிக் இன்னொரு பக்கமுமாக கயிறு இழுக்கும் போட்டி நடத்தியிருக்கிறது. கதாநாயகி பெயர் ப்ரியா. ஜி.வி.பிரகாஷ் ஜப்பானில் நின்று கொண்டு கோக்க்க்க்க்க்கில்ல்லா கோக்க்க்க்க்க்கில்ல்லா என்று குதிக்கிறார். எதையாவது எழுதி நிரப்ப வேண்டு���். அது கோகிலாவோ, கோக்க்கில்ல்ல்லாவோ\nநல்லவேளை… கோபி அமர்நாத்தின் கேமிரா அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர விடாமல் ரசிக்க வைக்கிறது.\nபின் குறிப்பு- இந்த படத்தை திருட்டு விசிடி எடுத்துவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஐயோ பாவம் திருட்டுவிசிடிக் காரர்கள்.\nஓட்டுப்போட வந்த அஜீத்தை சூழ்ந்து கொண்ட பொதுஜனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-07T05:11:12Z", "digest": "sha1:QXEXTUQ5FO2NEHZEV6LLH6IYV5I7MZVP", "length": 22911, "nlines": 89, "source_domain": "siragu.com", "title": "காதுகள்- நூலும் வாசிப்பும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\n(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.)\nஅது என் கல்லூரியின் மூன்றாமாண்டின் தொடக்க காலம். கல்லூரி முடிந்து பேருந்தைப் பிடிக்கச் செல்லும் போது சாலையின் சற்றுத் தொலைவில் கூட்டம் தென்பட்டது.\nஅதன் நடுவே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.\nஎதற்காக அந்தக் கூட்டம், யார் அந்த நபர், அவருக்கு என்ன ஆயிற்று\nஎங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையே ஒருசில நிமிடம் திடீரென்று ஓடிச் சென்று சாலையை நெருக்கடிக்கு ஆக்கிய பேருந்தை நெறிப்படுத்த நம்மூர் டிராபிக் போலீசைப் போல தானும் சைகைகளைக் காட்டி அப்பேருந்தையும் சில வாகனங்களையும் சாலையையும் நெறிப்ப���ுத்தினார். கூடத்தில் நின்றிருந்த சிலர் ‘இவன் ஏதோ பைத்தியம் போலிருக்கு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இடையே தன்னையும் தன்னுணர்வற்ற நிலையிலும் இடையிடையே\nஅவர் பேசிய ஆங்கிலம் மிக அழகாகவும் இருந்தது. அதில் ஒரு இலக்கணப் பிழையையும் காணமுடியாது. பிற துறையின் பாடங்களில் கூட அவருக்கு தேர்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்போது அவரை உற்று நோக்கிய நண்பன் ‘அவரு வேற யாருமில்ல நம்ம காலேஜில படிச்சாரே அந்த சீனியர் அண்ணாதான் இவரு”ன்னு சொல்லி அந்நபரை ஒரு நொடியில் கண்முன் நிறுத்தினான். எனக்குச் சற்று தூக்கிவாரிப் போட்டது.\nபின்னால் மீண்டும் ஒரு நாள் அவரை சாலையில் சந்திக்க நேர்ந்ததாகவும் அப்போது கல்லூரியில் கண்டது போலவும் நல்ல சுயநினைவுடன் தனியார் வேலைக்கு சென்றதை பார்த்ததாகஎன் நண்பன் கூறினான். அது ஒரு ஆசுவாசத்தை அப்போது அளித்தது எனக்கு.\nஒரு குழந்தையிடம் தாய் தந்தை அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் பல கதைகளைக் கூறுவார்கள். ‘நீ ஏதாவது தப்பு செஞ்சீன்னா ராவுல சாமி வந்து உன் கண்ணைக் குத்தும்” என்றும், ‘அந்த ஒத்த வேப்பமரத்துக் கிட்ட யாருமில்லாம தனியா போகக் கூடாது,இல்லாட்டி பூச்சாண்டி பூதம் எதுனாவது வந்து புடிச்சிக்கும்” என்று பயத்தை விதைத்து அக்குழந்தையை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.\nஅதன் விளைவாக அக்குழந்தை இரவில் மட்டுமல்லாது பகலிலும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு “வீல் வீல்” என்று அழ ஆராம்பித்துவிடும். அதன் பாதிப்பு குழந்தை பருவத்தைத் தாண்டியும் பலருக்கு இருக்கிறது என மனோ தத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். அதன் வெளிப்பாடு எந்த நிலைக்கும் ஒரு மனிதனைக் கொண்டு செல்லும் என்றும்கூறுகின்றனர்.\nமேற்கண்ட இரு நிகழ்வுகளுமே நமக்குப் புதிதல்ல. ஆனால்,அவை இரண்டிற்கும் பொதுவாகஇருப்பது உளவியல் சார்ந்த பிரச்சனை. ஆனாலும்,அவை வெவ்வேறு தன்மையை படி நிலையைக்\nகொண்டதாக இருப்பதை அறியலாம். முன் கூறப்பட்ட நிகழ்விற்கு அடிப்படையாக பின்னால் கூறப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதி தாக்கத்தை கொண்டதாக நிச்சயம் இருக்கிறது. பிரச்சனையின் வடிவமும் வேறாக இருக்கிறது.\nஇங்கு ‘வடிவம்” என்று குறிப்பிடக் காரணம் ஒவ்வொரு உடல்சார்ந்தும் மனோநிலைக்கும் ஏற்ப பிரச்சனையானது வேறுபடுவதைத்த��ன்.\nநம் புற உடல்சாராத மனோநிலை சார்ந்தும் ஏற்படுகிற பாதிப்பை நாம் ஒருபோதும் முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. அல்லது குறைந்த பட்சம் ஒன்றின் மீது நமக்கு ஏற்பட்ட விசைத்தன்மையான\nகோபத்தின் தாக்கமாகவே உணர்கிறோம். அதனையும் நம் புறம் சார்ந்த செயல் காட்டுகிறது. சில இயல்பான ஒரு உடல் தாண்டிய மனோநிலை செயல்படுத்துகிற நிகழ்வு இது. இதன்தன்மை ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொளின் மீது அதிவேகமான வினையை செயல்படுத்த தூண்டுகிற போது முற்றிலும் தாக்கம் பெரிய அளவில் காணப்படும். அது மனோத்துவ தீர்வின் மூலம் சரிசெய்யப்படுகிறது. அல்லது சில காலகட்டத்திற்கு பின் அந்நிலை தானாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.\nமேற்கண்ட சில பொதுவான அம்சங்களைக் கொண்டு ஓர் மனிதன் தன்னையே ஒரு சோதனைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்ட படைப்பு பற்றிய கட்டுரையே இது.\nகாதுகள் நாவலும் – சோதனையும்:\nபரம்பரை பரம்பரையாக தெய்வீகத்தைப் போற்றி தனக்கு விருப்பமான கடவுளை தொழுது வாழ்ந்து பெரிய எழுத்தாளராக இருக்கிறார் கதையின் கதாபாத்திரமான மகாலிங்கம். அவர் தெய்வ பக்தியை ஒரு போதும் விட்டுவிட்டவரல்ல. எவ்வளவு பெரிய வறுமையும் தன் குடும்பத்தை பாதிக்கிற போதும் அவர் போற்றுகிற கடவுளையே சரணாகதி என்று அடைகிறார்.\nஇடைப்பட்ட வயது காலத்தின் மத்தியில் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை வெறும் புறம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் அல்லாது,அது படிப்படியாக வளர்ந்து புறத்தைத் தாண்டிய வேறுஒரு உலகத்திற்கு இழுத்துக் கொண்டு போகிறது. தன்னுணர்வு நிலையை தனக்கு எதிர்ப்புறம் நிறுத்தி வெறித்து அதன் செயல்களைக் கண்டு மருள்கிற நிலை. இந்நிலையினை நாம் வெகு இயல்பாகவே நம்மைச் சுற்றியிருக்கிறசில மனோநிலை பாதிக்கப்பட்டவர்களுடன் ஓரளவிற்கு ஒப்பிடலாம். பெரும்பாலும் அவர்கள் சுயநினைவை முற்றிலும் இழந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் மகாலிங்கத்தின் காதுகள் மட்டுமல்ல பிற உறுப்புகளும் சுயநினைவுடன் வேறொரு அந்நிய உணர்வை நடத்திக்கொள்ள நாடக மேடையாக மாற்றிக் கொள்ள அனுமதி தருகின்றன என்பதுஇங்கு மேற்கண்ட பொது தன்மையிலிருந்து நழுவாது வேறொரு மேல்நிலையை அடைகிறது என்பதை கவனிக்க வேண்டியதாகிறது.\nமகாலிங்கத்தை சூழ்திருக்கின்ற வறுமையானது தன் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போதும், காமம் எனும் உருவம் இரவில் அவனைச் செயல்படுத்தி பிரசவநிலையில் இருக்கும் தன் மனைவியிடம் உறவு கொள்ளத் தூண்டுகிறது. இதன் விளைவு நேர்கிற பல விரும்பத்தாக செயல்களிலும் அவனை பங்குகொள்ள வைக்கிறது. பிரசவத்தின் போது இறந்து பிறக்கிற குழந்தையை வெறும் சதைப்பிண்டமென என்னுமளவிற்கு அவனதுநிலையானது வெறும் உணர்வுகளற்ற வெறும் பிணம் நடப்பதையே காட்டுகிறது.\nஇது ஒருபுறமிருக்க, அவனுடைய மத்திய காலத்தில் சில புறத்தைச் சாராத ஓசைகள் காதுகளில் கேட்கின்றன. அவை நாளடைவில் மெல்ல மெல்ல அவனையே ஆக்கிரமித்துக் கொண்டு அவன் விரும்பாத பல கற்பனை நாடகங்களையும் செயல்படுத்துகின்றன. ஒருகட்டத்தில் குருசேத்திர போர் ஒன்றையே நடத்துவதற்கு ஆயத்தமாகி அவனை முழுவதும் ஒரு போர்க்களமாக மாற்றி பின் தங்களுக்குள் போரிட்டுக் கொள்கின்றன.\nஅவ்வப்போது ஏற்படுகிற ஓசைகள் மிக கோரமான உருவங்களை அவனுடைய இரவு நேரங்கள் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் தோன்றி தங்களது எண்ணங்களையும் ஆபாசங்களையும் அரங்கேற்றிக் கொள்கின்றன.\nமகாலிங்கம் தன்னிலையை முற்றிலும் உணர்வில்லாமலும் பாதி உணர்வற்ற நிலையிலும் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய நிலையானது எந்தவொரு மனிதனுக்கும் உச்சகட்ட மனப்பிறழ்வு நிலையை நிச்சயம் ஏற்படுத்தும். ஆனால் மகாலிங்கம் என்கிற மாலி அதனை அறிந்தும் அடக்கமுடியாது வெறுமனே வெளியே நின்று பார்க்கும் நிலையே பாத்திரம் ஏற்றுச் செயல்படுகிறது.\n‘சில விமர்சகர்கள் இந்நாவலை “மேஜிக்கல் ரியலிசம்”என்றும்,இந்நிலையினை மருத்துவர்கள், ‘இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன்” நாவல் என்று குறிப்பிடுகிறார்கள்” என்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார். இது முழுக்க தன்னை தன் அனுபவத்தை வாழ்வை சோதனை செய்து எழுத்தப்பட்ட நாவல் எனக் குறிப்பிடுவது சரியாகும்.\n‘காதுகள்” நாவலுக்கு சாகித்திய அகாதமி பரிசு வழங்கிய போது எம்.வி.வி இப்படிக் குறிப்பிடுகிறார் ‘இந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற,அக வாழ்ககையே என் இலக்கியமாக பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அளித்ததையும் சிந்தனை செய்ததையும் தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிற���ன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான் தான் நிரம்பி வழிகிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.\nஇத்தமையை எம்.வி.வியின் படைப்புகளில் காணமுடிகிறது. அதன் விளைவாக தன் வரலாறு ஒன்று நாவல், தன்மையில் எழுதியிருப்பதாகப்படுகிறது. அதனை ‘ சுமார் இருபது ஆண்டுகள் இந்த அதிசுதந்திரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது”. என்று கூறுகிறார். இந்நிலையை எழுத்தாளர் பிரபஞ்சனும் தான் அவரை நேரில், கண்டபோதும் அவரிடம் வறுமை இருந்தது என்று குறிப்பிடுவது வாசக கவனத்திற்கு முக்கியமான ஒன்று.\nஎம்.வி.வெங்கட்ராமன் தம் காதுகள் நாவலில் ‘தான்” என்பதை சோதித்ததை இப்படி தன்னுணர்வு நிலையிலேயே குறிப்பிடுவது போல,\n“இவன் என் ஆழ்நிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற அருமையான பாத்திரம். இவன் என்னை நான் என்பான். நான் இவனை நான் என்பேன். சோதனைகள் செய்வதற்கு என்னைவிட நல்ல பாத்திரம் எனக்குக் கிடைக்குமா என்ன\nதமிழில் இதுவரை நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நவீன கால நாவலின் வளர்ச்சிப் போக்கினை எக்காலத்திலும் ஆராய்ந்து இன்ன இவைகள் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் என்று பாராபட்சமின்றி பட்டியல் ஒன்றை போடுகிறபோது சோதனை ரீதியில் முதற்கொண்டு தமிழில் தன்வரலாற்றை நவாலாக எழுதியதற்காக ‘காதுகள்” நாவல் தீவிர வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “காதுகள்- நூலும் வாசிப்பும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40014-2020-04-07-06-33-05?tmpl=component&print=1", "date_download": "2020-07-07T06:09:46Z", "digest": "sha1:CDUMU3PI5IWJ6ZRLSOPBOHMGIEJ72PE4", "length": 36977, "nlines": 97, "source_domain": "www.keetru.com", "title": "தொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2020\nதொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்\nபாணர் மரபிலிருந்து விடுபட்டுப் பாடல் என்பது பிரக்ஞை பூர்வமான ஒரு புலமைத் தொழிற் பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியுள்ளது. - கார்த்திகேசு சிவத்தம்பி\nபண்ணத்தி இது தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழு வடிவங்களையும் யாப்பின் வழியது என்றுரைத்த தொல்காப்பியர் தொடர்ந்து நான்கு நூற்பாக்களில் பண்ணத்தி எனும் வடிவத்தை விளக்குகின்றார்.\n“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்\nபாட்டின் இயல பண்ணத் திய்யே” (செய்யுளியல் -173)\n“அதுவே தானும் பிசியொடு மானும்.” (செய்யுளியல் -174)\n“அடிநிமிர் கிளவி யீரா றாகும்.\nஅடியிகந்து வரினும் கடிவரை யின்றே” (செய்யுளியல் -175)\n175 ஆம் நூற்பாவின் முதலடியினை ஒரு நூற்பாவாகவும் இரண்டாமடியினை மற்றொரு நூற்பாவாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்.\nபொதுநிலையில் செய்யுட்களைப் பற்றிச் சொல்லி வரும் தொல்காப்பியர், செய்யுளியலில் அடிவரையறை யில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறுமிடத்து,\n“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,\nஅங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,\nவண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்\nநாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்\nயாப்பின் வழியது என்மனார் புலவர்”. (செய்யுளியல் -75)\n“எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின\nஅடிவரை இல்லன ஆறென மொழிப” (செய்யுளியல் -157)\nஎன்கிறார்;. “அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரை யின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறு” என்பது பேராசிரியர் உரை.\nதொடர்ந்து அடிவரையறை யுள்ள செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துக் கூறிவந்த தொல்காப்பியர், பின்னர் அடிவரையறை இல்லாத இலக்கிய வகைகள் இன்னவை என்று பட்டியலிடும் பொழுது ஆறென மொழிப என்கிறார்.\nநூலி னான, உரையி னான,\nநொடியொடு புணர்ந்த பிசியி னான,\nஏது நுதலிய முதுமொழி யான,\nமறைமொழி கிளந்த மந்திரத் தான,\nகூற்றிடை வைத்த குறிப்பி னான” (செய்யுளியல் -158)\nஇந் நூற்பாவில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு இலக்கிய வகைகள் சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்;, அது புலவரால் படைக்கப்படுவது. உரை என்பது உரைநடை. பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முதுமொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது தமிழிலே வழங்கிய மந்திரம் நூல். குறிப்பு மொழி என்பது குறிப்பால��� பொருளை உணர்த்தும் வகை.\nஇப்படி முன்னோர்; வகுத்த இலக்கிய வகைகளை விரித்துக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். அடிவரையறை யில்லாத இலக்கிய வகைகளை விளக்கிக் கூறிவிட்டுப் பண்ணத்தியைக் கூறுவதனால் இதுவும் அடிவரையறை யில்லாதது என்று கொள்ள வேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் இலக்கிய வகைகளின் பின் சொல்வதனால், இப் பண்ணத்தியையும் ஒரு வகை வாய்மொழி இலக்கியமாகக் கருத வாய்ப்புள்ளது.\n“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்\nபாட்டின் இயல பண்ணத் திய்யே” (செய்யுளியல் -173)\n“பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி\nமெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென் னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின் என்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க”\nஎன்று பண்ணத்திக்கு உரை வரைந்துள்ளார் பேராசிரியர். மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். பேராசிரியர் குறிப்பிடும் மெய்வழக்கு, புறவழக்கு முதலான சொற்களின் பொருள் இன்னது என்று திட்ட வட்டமாகத் தெரியவில்லை எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்கள் என்ற கூடுதல் விளக்கம், எழுதும் செய்யுளாக்க முறைமைக்கு முந்தைய வாய்மொழி மரபினைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.\nபிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச் சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு;, இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில் வாய் மொழியாக வழங்கியவை போலும். நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை பாட்டும் உரையும் கலந்து அமைவன என்பதால் பாட்டு என்று சொல்லாமல் பாட்டின் இயல என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதாக அவர் கருதியிருக்க வேண்டும். க.வெள்ளை வாரணார் தம் தொல்காப்பியச் செய்யுளியல் உரைவளப்பதிப்பில் பண்ணத்தி என்பது, எழுத்து வடிவம் பெறாது நாட்டில் பொதுமக்களிடையே வழங்கும் நாடகச் செய்யுள் வகையெனப் பேராசிரியர் தரும் விளக்கம் கூர்ந்துணரத் தகுவதாகும் என்பார்.\nபுலவர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்;. ஆனால் அதில் வருவது போலப் புலமைத் தொழிற்பாடு இருக்காது. அதனால், பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும் பாட்டென்றே சொல்லத்தக்கது, ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், பாட்டின் இயல என்றார். இந்த இரண்டு விளக்கங்களையும் நோக்க, புலவரால் செய்யப்படும் பாடல் வகையினின்றும் மாறுபட்ட வாய்மொழித் தன்மை வாய்ந்த ஓர் இலக்கிய வகையைப் பண்ணத்தி என்ற சொல் குறித்ததாகக் கொள்ள முடியும். பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். பண்ணமைந்த பாடல் என்று சொல்லாமல் பண்ணத்தி என்றதனால் இவ்விலக்கிய வகை இசைப்பாடல் வகையிலிருந்து வேறுபட்டது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.\nபாட்டிடைக் கலந்த பொருளை உடையது\nஇந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.\nஇந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது புலவர் இலக்கியங்களிலிருந்து வேறுபட்டது என்று கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்த அல்லது மெல்ல வழக்கொழிந்து வந்த, தவிர்க்கமுடியாத ஓர் இலக்கிய வடிவத்தையே பண்ணத்தி என்னும் சொல்லினால் அவர் அடையாளப் படுத்தியிருக்கக் கூடும்.\n“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்\nபாட்டின் இயல பண்ணத் திய்யே” (செய்யுளியல் -173)\n“அதுவே தானும் பிசியொடு மானும்.” (செய்யுளியல் -174)\n“அடிநிமிர் கிளவி யீரா றாகும்.\nஅடியிகந்து வரினும் கடிவரை யின்றே” (செய்யுளியல் -175)\nபாட்டினிடைக் கலந்த பொருளை உடைத்தாகிப் பாட்டின் இயல்பை உடையது பண்ணத்தி.\nபிசியோடு ஒத்த அளவினை உடையது.\nநாற்சீரடியில் மிக்குவரும் பன்னிரண்டு அடிகளைக் கொண்டது.\nபன்னிரண்டு அடிகளுக்கு மேல் மிக்கு வருபனவும் கொள்ளப்படும்.\nமே��ே சுட்டப்பட்ட நூற்பாக்களை விளக்குவதில் இளம்பூரணரும் பேராசிரியரும் வேறுபடுகின்றனர். இந்த நூற்பாக்களுக்குரிய நச்சினார்க்கினியர் உரை கிடைக்கவில்லை.\nஇளம்பூரணர், பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி எனக் காரணப்பெயர் கொண்டதாக விளக்குகின்றார். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் இசைநலம் கொண்டவை யாதலால் அவற்றையே பண்ணத்தி எனச் சுட்டுகிறார். இத்துடன் இசைத்தமிழைச் சார்ந்த சிற்றிசையையும், பேரிசையையும் பண்ணத்தியைச் சார்ந்தவைகளாக இனம் காண்கிறார். இளம்பூரணரின் பார்வையில் தொல்காப்பியர் காலப் பண்ணத்தியே பின்னர் பாவினங்களாக விரிவடைந்தது. ‘பண்ணத்தியெனினும் பாவினமெனினு மொக்கும்.” (இளம்). பண்ணத்தியையும் பாவினத்தையும் ஒரு பொருளைக் குறிக்கும் இரு சொற்களாக அவர் இனம் கண்டார்.\n‘அதுவே தானும் பிசியொடு மானும்’\nஎன்ற நூற்பாவிற்குப் பண்ணத்தி பிசி போல இரண்டடியால் வரும் என்று இளம்பூரணரும் பண்ணத்தி பிசி போல் செவிலிக்குரியதாகும் என்று பேராசிரியரும் விளக்கமளிக்கின்றனர்.\n‘அடிநிமிர் கிளவி ஈரா றாகும்\nஅடியிகந்து வரினுங் கடிவரை யின்றே.’\nஇந்நூற்பாவிற்கு உரை வரையும் இளம்பூரணர் அடிநிமிர் கிளவி ஈராறு என்பதனைப் பாவினங்களாகப் பட்டியலிடுகிறார்.\n“நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செய்யுளியல்-41) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு. இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா வடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம்.\nபன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள், தாழிசையாவது: ஆசிரியத்தாழிசை, வஞ்சித்தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது: ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது: ஆசிரியவிருத்தம், வஞ்சி விருத்தம், வெளிவிருத்தம், கலிவிருத்தம் என நான்காம்.”\nதொல்காப்பியத்தின் மற்றொரு உரையாசிரியரான பேராசிரியர்,\n“அப்பண்ணத்தியின் அடிப் பெருக்கம் கிளக்கும்கால் பன்னிரண்டாம். ஆகும் என்பதனாற் சிறுபான்மை அப்ப��்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறும் என்பது. ஈராறாகும் என்றதனால் இது நெடுவெண் பாட்டாகி வருமெனவும் அதுபோல் ஆறடியின் இழிந்து வாராதெனவும் கொள்க.\nஅது முழுதும் அடியாகிவராது இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும். அவை முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பது.” என்று உரையெழுதுகின்றார்.\nபழம்பாட்டினோடு கலந்த பொருளைத் தனக்கும் பொருளாகக் கொண்டு வருவது பண்ணத்தி எனப் பொருள் கொண்டார். பாட்டினையும், உரையினையும் போல் பண்ணத்தி படைக்கப்பெறும் என்பது பேராசிரியர் கருத்து. பாட்டின் கூறும், உரையின் கூறும் பண்ணத்தியில் கலந்திருக்கும். நாடகச் செய்யுளாகிய பாட்டும், வஞ்சிப்பாட்டும், மோதிரப்பாட்டும், கடகண்டும் பண்ணத்திக்கு எடுத்துக்காட்டுகள் என்கின்றார். கடகண்டு தவிர ஏனையவை வாய்மொழி வடிவங்கள். பேராசிரியரின் உரைவிளக்க அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் இடம்பெறும் பாட்டு மடைகள் பண்ணத்தியாதல் வேண்டும். பாட்டு, நோக்கு போன்ற உறுப்புகளின் துணைகொண்டு பொருள் உணர்த்துவது. பண்ணத்தியோ வெளிப்படை யாகவே பொருள் உணர்த்துவது. அவை ‘வல்லார்வாய்க் கேட்டுணர்க’ என்றும் அவை “முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பது” என்றும் பேராசிரியர் பண்ணத்தி இலக்கியத்திற்கு உரிய எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலாமல் தவிப்பதிலிருந்து உரையாசிரியர்கள் காலத்தே பண்ணத்தி என்ற இலக்கியவகை முற்றிலும் வழக்கொழிந்த நிலையில் இருந்துள்ளமையை உணரமுடிகின்றது.\nதொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சி உரை வரைந்த ச.பாலசுந்தரனார்,\n“இசைத்தமிழ் மரபில் தோன்றி இயற்றமிழ்ப் பகுதியாக வழங்கும் பண்ணத்தி என்னும் பாவகை என்றும் இப்பாவகையாவது கழனி உழவர் பாட்டும் மழைப்பாட்டும், வெள்ளப்பாட்டும், ஏர்ப்பாட்டும், நடவுப்பாட்டும், நெற்களப்பாட்டும், கிணைப்பொருநர் பாடும் போர்க்களப்பாட்டும், வெற்றிப்பாட்டும், கட்டும் கழங்கும் காண்பார் பாடும் பாட்டும் போலவனவாகும். நாட்டுப்பாடல் என இக்காலத்து வழங்கும் ப���டல்கள் இப்பண்ணத்தி வழி வந்தவைகளே. பள்ளு முதலாய சிற்றிலக்கியங்கள் இதன்வழித் தோன்றியவை எனலாம் என்று விளக்குவர்.”\nதொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைச் சுட்டுவதாக, கி.வா.ஜகந்நாதன், நா.வானமாமலை முதலியோர் குறிப்பிடுகின்றனர். இதனை மறுத்து, புலன் என்பதுதான் நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பதாக ஆறு. அழகப்பன் தம் ஆய்வேடு ஒன்றில் குறிப்பிடுகின்றார். மேற்சொன்ன இரண்டு கருத்துக் களையும் ஒருங்கிணைத்து நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப் பாடல்கள் பண்ணத்தி என்றும் இசை குறைந்த பாடல்கள் புலன் என்றும் சு. சண்முகசுந்தரம் விளக்குகின்றார். பெரும்பாலும் இக்கருத்தினை ஒட்டியே தமிழ் ஆய்வுலகம் தொல்காப்பியர் குறிப்பிடும் நாட்டுப்புறப் பாடல் இலக்கியம் பண்ணத்தியே என்பதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது.\nமரபு வகை நாட்டார் வழக்காறுகளுள் நிலைத்த தொடர் அமைப்புடையது விடுகதையாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பிதிர், புதிர், வெடி என்ற பல்வேறு பெயரிட்டு வழங்கப்பட்டுவருகின்றது. நெல்லை மாவட்டத்தார் விடுகதையை அழிப்பாங்கதை என்று கூறுவார்கள். அதாவது விடுப்போரின் விடுகதைக்கு, கேட்போரின் மறுபதில் என்பதே அதன் பொருள். பிதிர், புதிர், வினோத வார்த்தை, எழுத்துக்கூட்டு, விகடப்பா, ஒளிவடிவ புதிர், சொற்புதிர், நொடிவினா, விடுகதை எனப் பலபெயர் இட்டு வழங்கும் விடுகதையைத் தொல்காப்பியர்,\nஎன்றிரு வகைத்தே பிசிவகை நிலையே (தொல்.செய்-169)\nதொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பது விடுகதையே என்பதை அறிய உரையாசிரியர்களான இளம்பூரணரும், பேராசிரியரும் தரும் விடுகதைச் சான்றுகள் மூலம் தெளியலாம்.\n(இளம்) அச்சுப் போல பூப்பூக்கும்\nஅமலே யன்ன காய்காய்க்கும் - பூசனிக்கொடி\n(பேரா) பிறை கவ்வி மலை நடக்கும் - அது யானை\nமேற்கண்டவாறு தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் சான்றுகள் கொண்டு பிசி என்பது விடுகதையே என்றும், இது தமிழர் வாழ்வில் பொழுதுபோக்கிற்காகவும், அறிவுத்திறனைச் சோதிப்பதற்காகவும் போடப்பட்டு வந்தன என்றும் கூறலாம்.\nபண்டைய மக்களிடையே கதைசொல்லும் ஆர்வமும், கதைகேட்கும் ஆர்வமும் இருந்தன என்பதைத் தொல்காப்பியரது இலக்கணம் கூறுகின்றன. இதனைப்,\nபொருளோடு புணராப் பொய்ம் மொழியானும்\nபொருளோடு புணர்ந்த நகைமொழியானும் (தொல்.செய்-166)\nஇந்நூற்பாவிற்கு உரை கண்ட பேராசிரியர் ஒரு சிறுகதையைக் கூறி விளக்கம் தந்துள்ளார். யானையும், குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இன்ன இடத்திற்குப் போய் இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் அதன்பால் அடங்குவன என்பார். இதனைப் பார்க்கும் போது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழக்கில் வந்த கதைகள் தொல்காப்பியத்திலும் வந்துள்ளமையை அறிய முடிகின்றது.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வாய்ந்த மக்களிடமும், நாகரீகத்தில் பின்தங்கிய இனக்குழு மக்களிடமும் சுருங்கிய வடிவு கொண்ட, உருவகப் பண்புடைய அறிவுக் கூர்மையான பழமொழிகள் காணப்படுகின்றன. அத்தகைய பழமொழிகள் தொல்காப்பியத்திலும் பிரதிபலித்துள்ளன. இதனை உணர்த்த வந்த தொல்காப்பியர் முதுமொழி என்ற சொல்லால் குறிப்பிடுவார். இதனை,\nநுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்\nமென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்\nகுறித்தப் பொருளை முடித்தற்கு வரூஉம்\nகூறியதாய்ச் சுருங்கி, விழுமியதா எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்தப் பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின் அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி என்று இந்நூற்பாவிற்கு பேராசிரியர் உரை எழுதுவார். நூற்பாவில் சுருக்கமும் நுண்மையும், ஒளியுடைமையும், மென்மையும், குறித்த பொருளை அழுத்தமாய் விளக்குவதற்கும், ஒரு சூழலில் காரணங்காட்டுவதற்கும் இப்பழமொழிகள் இன்றியமையாததாகின்றன. இதனால் பழமொழிகள் வழங்கக்கூடிய சமுதாயச் சூழலைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் எனலாம்.\n- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி -8\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/02082941/1575338/Sonu-sood-arrange-separate-flight-for-migrant-labours.vpf", "date_download": "2020-07-07T05:02:12Z", "digest": "sha1:OGO37S2RPINRCZKBE3I6SZXXE5OPYVVT", "length": 13227, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சொந்த செலவில் தனி விமானம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு.... அசத்தும் சோனுசூட் || Sonu sood arrange separate flight for migrant labours", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொந்த செலவில் தனி விமானம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு.... அசத்தும் சோனுசூட்\nபுலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தனது சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து நடிகர் சோனுசூட் உதவியுள்ளார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தனது சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து நடிகர் சோனுசூட் உதவியுள்ளார்.\nதமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சோனு சூட், பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சமூகப் பணிகளில் இறங்கியுள்ள சோனுசூட், தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார்.\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கினார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உதவுவதற்காக தனி கால்சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nஅந்தவகையில், கேரள மாநிலம் கொச்சியில் சிக்கி தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவுமாறு கேட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசிய சோனு சூட், அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். அதன் விமான கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொண்டார். சோனுசூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\nSonu Sood | சோனுசூட்\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nசைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா\nமருத்துவர்கள், ச��விலியர்கள் ஓய்வெடுக்க தனது சொகுசு ஓட்டலை வழங்கிய ஒஸ்தி நடிகர்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:45:48Z", "digest": "sha1:KPUMP6VL27MRKU4B2MDQGAA6JF3FWCOJ", "length": 11726, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "இல்லத்தார் முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇல்லத்தார் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார்களின் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். இவ்வமைப்பின் மாநிலத் தலைவராக வி.பி.எம்.எம். கல்லூரிகளின் தலைவர் வி.பி.எம்.சங்கர் உள்ளார்[1].\nஇந்த அரசியல் இயக்கம் இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினர் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும்.\nமத்திய, மாநில அரசுகள், இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும்.\nஇல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.\nஅரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர் தேர்வுகளில் இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினருக்கு குறிப்பிட்ட அளவு வாய்ப்பு அளிக்க வேண்டும்.\n↑ தினமலர் நாளிதழில் வெளியான செய்தி\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்கு��ாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2016, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/u-19-indian-team-won-worldcup-for-4th-time-and-captains-list/", "date_download": "2020-07-07T07:32:24Z", "digest": "sha1:BAR6D7AADYZRV3AEEVXLTWWG23NONOBZ", "length": 12415, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "U-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு! பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்! - U-19 Indian team won worldcup for 4th time and captains list", "raw_content": "\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nU-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்\nஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.\nநியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கனுயி நகரில் இன்று நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி கோப்பையை வென்றது.\nமுதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 216 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, எளிய இலக்கை சவாலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விரட்டிய இந்தியா, 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 38.5வது ஓவரில் எட்டியது.\nஇதன் மூலம் U-19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நான்காவது முறையாக உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.\nஉலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த இந்திய U-19 கேப்டன்கள்:\n2000 – முகமது கைப்\n2008 – விராட் கோலி\n2012 – உன்முக்த் சந்த்\n2018 – ப்ரித்வி ஷா\nமேலும், இன்றைய போட்டியின் மூலம் U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார். அவர் 101* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nமுன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் 111* ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nடென்சன் உலகில் கூல் கேப்டன் – ‘நம்ம தல’ தோனி மட்டும் தான்\n2019 டீமில் இருந்து 2003 டீமுக்கு ஷிஃப்ட்டான 3 இந்திய வீரர்கள் – வேர்ல்டு கப் பரிதாபங்கள்\nECE படித்தால் கிராண்ட் மாஸ்டர் கூட ஆகலாம் – ரோல் மாடலான சென்னை பையன��\n‘2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்’ – பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா\n – இந்திய ரசிகர்களை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஅதே ஆக்ரோஷம்; அதே ஸ்பீட் – முகமது ஷமியின் லேட்டஸ்ட் பவுலிங் வீடியோ\n5 மணி நேரம்; கிடுக்குப்பிடி விசாரணை – குறி வைக்கப்படுகிறாரா குமார் சங்கக்காரா\nஅதிர்ச்சி வீடியோ: ”அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டுவோம்”: உ.பி. டிஜி உறுதிமொழி\nவீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு\nRasi Palan Today, 18th April Rasi Palan in Tamil: தவறான முடிவெடுத்து விட்டோமே என்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள்\nRasi Palan Today, 17th April Rasi Palan in Tamil: திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : மதுரை முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மரணம்- விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம�� யாருக்கெல்லாம் பாசிடிவ் \n'இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-23", "date_download": "2020-07-07T05:56:44Z", "digest": "sha1:6OQ7VESJRWEKDSNSTX5B4TGZ3AA67ETW", "length": 19837, "nlines": 299, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இல்லை\nமூடப்படும் ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி\nதோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள்\nமனுஸ் தீவில் அகதி ஒருவர் மீது கடுமையான தாக்குதல்\nமலைநாட்டில் இருந்து கொழும்புக்கு ஓர் அறவழிப்பயணம்\nவவுனியா நகரசபை தவிசாளருக்கு எதிராக அங்காடி வியாபாரிகள் போராட்டம்\nஅனந்திக்கு சபைக்கு வர கூச்சம் இல்லையா\nசி.வி.விக்னேஸ்வரன் நாளை சொல்லப்போவது என்ன எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் சமூகம்\nசீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை ஒரு மாதத்திற்கு ரத்து\nசி.வி.விக்னேஸ்வரன் இறுதியாக வெளிப்படுத்தியுள்ள எச்சரிக்கையும், அச்சமும்\nபுலம்பெயர் நாடுகளிலுள்ள தாயக உறவுகளுக்காக.... இலங்கையர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி\nநீர் கட்டணங்களை உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு\nசிங்கள பௌத்தர்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்\nவாள்வெட்டுடன் தொடர்புடைய 10 பேர் வைத்தியசாலையில் : நேரில் சென்று பார்வையிட்ட நீதவான்\nபிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நடந்தது வேறு பொதுபல சேனா கூறிய தகவல்\nமுல்லைத்தீவில் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்\nபிரதமரை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது\nவிடுதலைப் புலிகளின் அதி உயர் பாதுகாப்பு காவல் அரண்களை குறிக்கும் வெற்றிபதாதை மாயம்\nமண்சரிவினால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nகனேடியத் தமிழினத்திற்கு மீண்டும் ஒரு வரலாற்றுப்படிப்பினை\nவெளிநாட்டில் பெண்ணிடம் தவறான நடந்த கொண்ட இலங்கை இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n2018ஆம் ஆண்டு இலங்கையில் 9,344 கண்ணிவெடிகளை அகற்றிய அமெரிக்கா\nதமிழ் பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட பௌத்த பிக்குவால் பரபரப்பு\nவீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்\nரிஷாத் கொலைச் சதி விவகாரம் நாமல் குமாரவின் தகவலில் தெளிவாக உள்ளது\n79 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் முதல்வர் விக்கியின் அரசியல் வரலாற்றில் இதையெல்லாம் செய்தாரா\nகிழக்கில் சபரகமுவா பிரயோக விஞ்ஞானபீட தமிழ் மாணவர்கள் நடாத்திய கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது\nவடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு உடைந்தது\nகேரள கஞ்சாவுடன் மாதகலில் இருவர் கைது\nரிஸாட் பதியுதீனை கொலை செய்ய சதி: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு\nமைத்திரியே மீண்டும் ஜனாதிபதி: பௌத்த பிக்குவின் ஆருடம்\nஇந்தியா - சீனாவுடன் மைத்திரியை மோதவிட முயற்சி\nஇந்திய எதிர்ப்பை உருவாக்க முயற்சி : அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஅமைச்சர்கள் றோ உளவாளிகள் அல்ல\nமூன்று நாட்களின் பின்னர் கொழும்பிலிருந்து புறப்பட்டது உஷ்மான் ஹருன்\nஜனாதிபதியும் பிரதமரும் அவசரமாக நடத்திய பேச்சுவார்த்தை\nபோர் காலத்தில் பெற்ற கடன்கள் தற்போதே திரும்ப செலுத்தப்படுகிறது: பொன்சேகா\nதமிழக மீனவர்கள் ஐவர் கைது\nமனைவியுடன் தவறான தொடர்பு: இளைஞனை கத்தியால் குத்திய கணவன்\nகாணியை இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம் : யோகேஸ்வரன் எம்.பி வேண்டுகோள்\nகூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் நிறைவேற வேண்டும்\nஉயர்நீதிமன்ற – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் குறித்து நாளை பரிசீலனை\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nநாவிதன்வெளி பிரதேசத்தின் அபிவிருத்திகள் கூட்டமைப்பினால் முன்னெடுப்பதாக தெரிவிப்பு\nகொலை செய்யப்பட்ட கர்ப்பிணியான 15 வயது சிறுமி நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு\nஐ.தே.கட்சியின் எம்.பிக்களுக்கு பிரதமர் வழங்கிய உத்தரவு\nசிறைச்சாலைக்குள் இளம் பெண் ஒருவரின் மோசமான செயல்\nஇலங்கையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன் வெளிநாட்டில் கோரமாக பலியான சோகம்\n50இற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வ��ங்கியுள்ள மகிழ்ச்சியான தகவல்\nநாலக்க டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் 123 குரல் பதிவுகள் பொருந்துகின்றன\nவயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபுலனாய்வு பிரிவில் வைத்து கொலை செய்ய முயற்சி - இந்திய பிரஜையின் பரப்பரப்பு தகவல்\nஇரண்டு வருடத்திற்கு முன் நாட்டைவிட்டு அகன்ற ஆபத்து மீண்டும்\nபிரதான கல்லூரி ஒன்றின் 70 ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி\n200 ரூபாவை நோக்கி நகரும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி\nமட்டக்களப்பில் சர்சைக்குரிய விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\n பல நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை\nஇரகசிய தகவலின் அடிப்படையில் இருவர் கைது\nவட மாகாணசபையின் இறுதி அமர்வான இன்று ஒலிக்கவிடப்பட்ட கீதம்\nபிரதான வீதியில் விழுந்த பாறை: வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை\nவிடுதியொன்றில் வைத்து கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவன்\nஇலங்கை வந்துள்ள பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கை மக்களுக்கு முக்கிய செய்தி\nஇன்றைய தினம் நடைபெறவுள்ள வட மாகாணசபையின் இறுதி அமர்வு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை டொலர் மற்றும் யூரோ\nவவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாகவுள்ள அபாய நிலை\nஎனக்கு எதிராக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கவும்: சுஜீவ சேனசிங்க\nகத்தி முனையில் தாயையும், மகளையும் துஸ்பிரயோகம் செய்த நபர்\nஇந்திய விஜயம் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர்\nபோராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/honor-flipkart-big-diwali-sale.html", "date_download": "2020-07-07T06:46:11Z", "digest": "sha1:GRI4OWMS4NWVAOFQWV77HNNSHNPPQU65", "length": 10766, "nlines": 108, "source_domain": "www.tamilxp.com", "title": "ஃப்ளிப்கார்ட்டில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகை - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nஃப்ளிப்கார்ட்டில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகை\nஃப்ளிப்கார்ட்டில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகை\nபிக் தீபாவளி விற்பனை வருவதை முன்னிட்டு, ஹுவய் குழுமத்தின் முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்ஃபோன ஹானர் தனது பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையை ஃபிளிப்கார்ட்டில் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது அதிரடியாக விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஃப்ளிப்கார்ட்டில் 2018 நவம்பர் 1 முதல் 5 வரை பெறலாம்.\nஅறிவிப்பு குறித்து ஹுவய் நுகர்வோர் வணிகக் குழுமத்தின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் பி சஞ்சீவ் கூறுகையில் ‘மற்றவர்களுக்குப் பரிசு கொடுக்கவும், மேம்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மாற்றிக்\nகொள்ளவும் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை திருநாளாகும்.\nபிக் தீபாவளி விற்பனைக்கு ஃபிளிப்கார்ட்டுடனான எங்களது கூட்டு முனைவு மூலம் அனைவரும் மகிழத்தக்க வகையில் ஹானர் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது கவர்ச்சிகரமான சலுகைகளையும், விலைக் குறைப்பையும் வழங்க உள்ளேம்.\nவாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் ஸ்மார்டான கருவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், ஹானர் குடும்பத்தில் அவர்களை இணைக்கத் தொடர் முனைவுகளை மேற்கொண்டு வருகிறோம்.\nவாடிக்கையளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்துகிறோம் என்றார். தீபவளியைக் கொண்டாடவும், மேம்படுத்தவும், ஹானர் தனது அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோன்களைக் குறைந்த விலையில் ஃப்ளிப்கார்ட்டில் விற்க உள்ளது.\nஹனர் 9 என் (4+64ஜிபி) விலை ரூ.11999 மற்றும் ஹானர் 9 என் (3+32 ஜிபி) வேரியண்ட் விலை ரூ.9999 ஆகும். ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7எஸ் இரண்டுமே ரூ.1000 விலைக் குறைப்பில் கிடைக்கும். ஹானர் 9ஐ ரூ 2000 தள்ளுபடியிலும், ஹானர் 9 லைட் (3 +32 ஜிபி) ரூ.9999 பம்பர் விலையிலும், ஹானர் 9 லைட் (4+64 ஜிபி) ரூ.14999 விலையிலும், ஃப்ளாக்ஷிப் ஹானர் 10 ரூ.24999 &தள்ளுபடி விலையிலும் வாங்கி மகிழலாம்.\nவாடிக்கையாளர்கள் இச்சலுகைகளை ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2018இல் பெறலாம். மேலும் எஸ்பிஐ க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குவோருக்கு 10% உடனடித் தள்ளுபடியும் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் ‘நோகாஸ்ட் இஎம்ஐ வாய்ப்புகளும்’ உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஇருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..\nஅரை நிர்வாண சாமியார் ஆபாச வழக்கில் கைது\nவனிதாவின் வாட்ஸ் அப் சேட்.. வனிதாவை வறுத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்..\nகல்லா கட்டுதா.. தனியார் பள்ளிகளை கிழித்து தொங்கவிட்ட நடிகர் கிரண்..\nஅப்-டவுன்.. அப்-டவுன்.. சிவானியின் வெர்க் அவுட் வீடியோ..\nவிஜயோடு நடிக்கும் பிகில் பட நடிகரின் தந்தை..\nடீ கடையில் கிடைத்த வாய்ப்பு.. பிளாஷ் பேக் சொல்லும் சுப்ரமணியபுரம் நடிகர்..\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nஇந்த கருப்பன்.. ஊரடங்கு.. செல்லப்பிராணி குறித்து டுவீட் போட்ட சூரி..\nமுதிர்ச்சியான இயக்குனர்கள் அப்படி இல்லை – மருதமலை பட நடிகை\nநடிகையும், அரசியல்வாதியுமானவருக்கு கொரோனா – அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nவனிதாவின் வாட்ஸ் அப் சேட்.. வனிதாவை வறுத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்..\nகல்லா கட்டுதா.. தனியார் பள்ளிகளை கிழித்து தொங்கவிட்ட நடிகர் கிரண்..\nஅப்-டவுன்.. அப்-டவுன்.. சிவானியின் வெர்க் அவுட் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2020/06/20/", "date_download": "2020-07-07T06:09:12Z", "digest": "sha1:JCLX5ZIAFNZSDFM3RGGTT2ZPTKVKMAEP", "length": 5234, "nlines": 111, "source_domain": "www.vavuniyanet.com", "title": "June 20, 2020 – வவுனியா நெற்", "raw_content": "\nதிருமணமான 15 நாட்களில் வீட்டிற்குள் புகுந்து மகளை தூக்கிச் சென்ற பெற்றோர் : துணிகர...\nதந்தையுடன் வந்து தங்கிய இளம்பெண் த ற்கொ லை : அவர் உள்ளங்கையில் எழுதியிருந்த...\n10 நா ட்களில் தி ருமணம் : வீ ட்டில் த னியாக இ...\nதிருநங்கையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்\nநாளை சூரிய கிரகணம் : இவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாதாம்\nமனைவி இல்லாத போது சிறுமியை மறுமணம் செய்த கணவன் : ஊருக்கு திரும்பிய மனைவிக்கு...\nமூக்கை மூடும்படி முகக்கவசம் அணியாவிட்டால் நிலமை மேலும் மோசமடையும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரிக்கும் : WHO\nவவுனியா பொலிசாரால் வேப்ப மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது\nஇலங்கை உட்பட சில நாடுகள��ல் WhatsApp இல் பிரச்சனை\nஇலங்கையின் மிக பெரிய பூங்கா : தரையாக மாறிய கடலில் ஏற்படும் அதிசயம்\nஇலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ள தங்கத்தின் விலை\n9 மணிநேர தீவிர விசாரணையில் உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95380/", "date_download": "2020-07-07T06:00:14Z", "digest": "sha1:3AHFQCZEVBP3OEVHFR4GEYEH33ECZ5MA", "length": 11253, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை இழந்த லண்டன் நகரம் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை இழந்த லண்டன் நகரம் :\nஉலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடமிருந்து இருந்து நியூயோர்க் நகரத்து கைமாறியுள்ளது. உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தமையால் உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள லண்டன் வசதியான பகுதியாக கருதப்பட்டது. இதனால் உலகின் தலை சிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தலைமையிடத்தை வைத்திருந்தன.\nஎனினும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக தீர்மானிததையடுத்து ஒன்றுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார பயன்கள் மற்றும் நாணயத்தின் பெறுதியை இழந்தது.லண்டனில் இருந்தால் யூரோவில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறி வருகின்றன.\nஇதனால், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஇதில், நியூயோர்க் பிடித்துள்ளதனையடுத்து லண்டன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் ஹொங்காங்கும் நான்காம் இடத்தில் சிங்கப்பூரும் காணப்படுகின்றன.\nTagseconomic center London City newyork tamil இழந்த உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் பெருமை லண்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\n“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”\nபுத்தரின் படம் பொறித்த சேலை அணிந்த யாழ் சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி..\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/corporate/1-gb-per-day-for-rs149-geo-action/c77058-w2931-cid295863-su6188.htm", "date_download": "2020-07-07T05:12:25Z", "digest": "sha1:EUYAHB6HJMETBXIIXPWEW2PT6KGOKPB7", "length": 2381, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ரூ.149-க்கு தினம் 1 ஜிபி; ஜியோ அதிரடி!", "raw_content": "\nரூ.149-க்கு தி���ம் 1 ஜிபி; ஜியோ அதிரடி\nரூ.149-க்கு தினம் 1 ஜிபி; ஜியோ அதிரடி\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் டேட்டா போரை துவக்கி வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடி ஆஃபரை வெளியிட்டு மற்ற நிறுவனங்களை கதிகலங்க வைத்துள்ளது.\nசுமார் 350 ரூபாய்க்கு மற்ற நிறுவனங்கள் தினம் 1 ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், 199 ரூபாய் என அதை குறைத்து, வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்தது. தற்போது மேலும் 50 ரூபாயை குறைத்து வெறும் 149 ரூபாய்க்கே தினம் 1 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. இதே சேவை, 70 நாட்களுக்கு ரூ.349, 84 நாட்களுக்கு ரூ.399, 91 நாட்களுக்கு ரூ.449 என வழங்கப்படும்.\nரூபாய் 198க்கு தினம் 1.5 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சேவையை 70 நாட்களுக்கு பெற ரூ.398, 84 நாட்களுக்கு ரூ.448, 91 நாட்களுக்கு ரூ.498 என வழங்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/show/62_168/20110717204240.html", "date_download": "2020-07-07T05:49:19Z", "digest": "sha1:KWXP3MSARFKELTT55XUFCRHSLLNX6NSV", "length": 3498, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "குற்றாலத்தில் களைகட்டிய சீசன்", "raw_content": "\nசெவ்வாய் 07, ஜூலை 2020\nஞாயிறு 17, ஜூலை 2011\nகுற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குற்றாலத்தில் சாரல் நன்றாக உள்ளது. இதமான காற்று வீசுகிறது. அவ்வப்போது மேகக்கூட்டம் திரண்டு வந்து மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டு தாலாட்டிச்செல்கிறது. மலை முழுவதும் பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போன்று கண்ணுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. தொடர் சாரல் காரண மாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் அருமையாக விழுகிறது. சிறுவர்கள் குளித்து மகிழும் புலியருவி, இயற்கை ஆர்வலர்கள் அதிகளவில் விரும்பும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. 20 தினங்களுக்கு பிறகு சீசன் மீண்டும் களைகட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12523-2018-09-08-02-10-10", "date_download": "2020-07-07T04:55:13Z", "digest": "sha1:VQFI26QYG2ND5U6G5SU66SD7H2ITW37W", "length": 12302, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: மன்மோகன் சிங்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: மன்மோகன் சிங்\nPrevious Article லோக்பால் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nNext Article மக்கள் பொதுப் போக்குவரத்தை விரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: மோடி\nவிவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினார்.\nகாங்., மூத்த தலைவர் கபில் சிபால் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் பேசியதாவது:\n“ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்னை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சி குறித்து கபில் சிபாலின் புத்தகம் விளக்குகிறது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வெற்ற பா.ஜ., அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது.” என்றுள்ளார்.\nPrevious Article லோக்பால் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nNext Article மக்கள் பொதுப் போக்குவரத்தை விரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: மோடி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nஆயுதம் ஏந்தி உரிமைகளை வென்று தருவதாக உறுதியளிக்கப் போவதில்லை: எம்.ஏ.சுமந��திரன்\n‘ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தல் வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பு\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nலடாக் இந்திய-சீன எல்லைப்பகுதியில் சீனப்படைகள் பின்வாங்கியதாக தகவல்\nஇந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் உயர்வடைந்த கொரோனா பாதிப்பு : உலக பட்டியலில் மூன்றாம் இடம்\nஇந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\nசீன அதிபரை விமர்சித்த சட்ட பேராசிரியர் சிறையில் அடைப்பு\nசீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/02/02/168808/", "date_download": "2020-07-07T06:45:14Z", "digest": "sha1:LKPQIXPEPO3TS2UDQXPQ27FSNLVT44ZD", "length": 12884, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அசோகமித்திரன் (குறுநாவல்கள் முழுத் தொகுப்பு )", "raw_content": "\nஅசோகமித்திரன் (குறுநாவல்கள் முழுத் தொகுப்பு )\nஎளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப் போல் அவரது மொழியும் அலங்காரமற்றது ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை அரசியலை வாழ்க்கையைச் சொல்லும்போது சமானியனின் குரலையே விபரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்.\nஅசோகமித்திரன் (குறுநாவல்கள் முழுத் தொகுப்பு )\nஎல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்\nகலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்.\nநிழல் – சினிமா இதழ்\nதெறிப்புப் படிமம் எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபதவி அல்ல, தேன் மழை, பாவாணர், பரிகாரத் தலங்கள், 4th, suvargal, பாராளுமன்றம், வெ.%ராமசாமி, திருப்பிப் போடு, Anusa, அ. ரெங்கசாமி, thaiyal, silap, pitha, சொல்,\nசோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி\nஇதுதான் காதல் என்பதா... -\nமண்ணில் உலவும் மர்மங்கள் -\nஆண்பால் பெண்பால் அன்பால் -\nமார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை -\nஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் - Aarokyam Tharum Yogasanangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/palani-news-MC5NAH", "date_download": "2020-07-07T05:29:07Z", "digest": "sha1:CXB7LKW4JA46ZQLPLVKBEBRWA4LGCV2S", "length": 17098, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை - Onetamil News", "raw_content": "\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nபழனி 2018 ஏப்ரல் 15 ; திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் ப���ண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.\nஇந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபழனியை அடுத்த தொப்பம்பட்டி அப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் நாட்டுத்துரை. இவருடைய மகன் தங்கராஜ் என்ற நடராஜ் (வயது 35). விவசாயி, இவர் உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த கவுதமி (22) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.\nபின்னர் நடராஜ், தந்தை வீட்டருகே உள்ள தோட்டத்து வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு நவனீஸ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கவுதமி பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது நடராஜுக்கும், அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.\nஇதையொட்டி தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவர் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி வீட்டில் நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அங்கு வந்த நடராஜின் உறவினர்கள், கணவன்-மனைவி இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனே அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கவுதமி விஷம் குடித்ததால் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நடராஜும் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொத...\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-strawberry-parfait-953071", "date_download": "2020-07-07T06:18:34Z", "digest": "sha1:QSJYXDXTKO4KP5BKHJX4I3HA4Q52LIFX", "length": 4231, "nlines": 64, "source_domain": "food.ndtv.com", "title": "ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி: Strawberry Parfait Tamil Recipe in Tamil | Strawberry Parfait Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி (Strawberry Parfait Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 10 நிமிடங்கள்\nயோகர்ட், ஸ்ட்ராபெர்ரி சிரப் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை மிகவும் எளிமையாக தயார் செய்யலாம். இதனால் உங்கள் உடலுக்கு ஆரோக்க���யம் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் சமைக்க தேவையான பொருட்கள்\n50 gms ட்ரை ஃப்ரூட்ஸ்\n30 gms ஸ்ட்ராபெர்ரி விழுது\n10 gms மேப்பில் சிரப்\nஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் எப்படி செய்வது\n1.ஒரு க்ளாஸில் முதலில் ட்ரை ஃப்ரூட்ஸ் நிரப்பி, அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி விழுது மற்றும் தயிர் சேர்க்கவும்.\n2.அதன்மேல் தேன் மற்றும் மேப்பில் சிரப் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.\nKey Ingredients: ட்ரை ஃப்ரூட்ஸ், தயிர், ஸ்ட்ராபெர்ரி விழுது, தேன், மேப்பில் சிரப்\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nபீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ\nஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nபீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ\nஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா\nக்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-07T06:21:13Z", "digest": "sha1:QLNILKUGCSDM2AQKHCMMRJF7B42WG2A5", "length": 12415, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொழும்பு மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்:கொழும்பு ஐ.ம.சு.மு. வசம் | ilakkiyainfo", "raw_content": "\nகொழும்பு மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்:கொழும்பு ஐ.ம.சு.மு. வசம்\nகொழும்பு மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 443,083 (ஆசனங்கள் 18)\nஐக்கிய தேசிய கட்சி 285,538 (ஆசனங்கள் 12)\nமக்கள் விடுதலை முன்னணி 74,437 (ஆசனங்கள் 3)\nஜனநாயக கட்சி 71,525 (ஆசனங்கள் 3)\nஜனநாயக மக்கள் முன்னணி 44,156 (ஆசனங்கள் 2)\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 (ஆசனம் 1)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 (ஆசனம் 1)\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3,885\nஇலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர்- யஸ்மின் சூக்கா மீண்டும் குற்றச்சாட்டு 0\n“இலங்கையில் தொடரும் மௌன யுத்தம்” 0\nநமது கலாசாரத்தில் இறந்தவர் உடலை ஏன் எரிக்கிறோம்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்���ளில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t52384-topic", "date_download": "2020-07-07T05:29:52Z", "digest": "sha1:ECPVBFT5C57MYVEY3TLBXMZJBLDVS3AS", "length": 14819, "nlines": 124, "source_domain": "usetamil.forumta.net", "title": "மேக் அப் இல்லாமல் தமிழ் நடிகைகள் - காணொளி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nமேக் அப் இல்லாமல் தமிழ் நடிகைகள் - காணொளி\nமேக் அப் இல்லாமல் தமிழ் நடிகைகள் - காணொளி\n இனிமேல் நடிகைகளை கனவுக்கன்னியாகப் பார்க்காதீர்கள்.\nRe: மேக் அப் இல்லாமல் தமிழ் நடிகைகள் - காணொளி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வ��்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-3213022.html", "date_download": "2020-07-07T05:45:19Z", "digest": "sha1:IG2FVLZXBUC3Z5BGMSGNWYONSWCKHXQ6", "length": 8906, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற அவமதிப்��ு வழக்கு: சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நோட்டீஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:11:02 AM\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நோட்டீஸ்\nசெவிலியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறைச் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் ரூ.7 ஆயிரம் தொகுதிப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செவிலியர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதாரத்துறைச் செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செவிலியர்கள் தரப்பில் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nரு���்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/366-days-awesome/", "date_download": "2020-07-07T05:19:16Z", "digest": "sha1:VRKSGHI35MB4W74MQ2R5KE33VOO4MW4L", "length": 7752, "nlines": 106, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "366 அற்புதம் டேஸ் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » 366 அற்புதம் டேஸ்\nத வீக் குறிப்பு – அனைத்து நேரங்களிலும் சரியாக உங்கள் குடும்ப கையேடு\nகாதல் வாங்க முடியாது: பொருள்முதல்வாதம் பலி திருமணங்கள் – இஸ்லாமியம் பரிகாரம் கொடுக்கிறது \nதிருமணம் கலாச்சார இணக்கம் – ஷேக் அலா Elsayed\nபுது மண விசை அறிவுரை\nமூலம் தூய ஜாதி - ஜனவரி, 12ஆம் 2017\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gujarat-state-chennai-kilpauk-hospital", "date_download": "2020-07-07T07:43:26Z", "digest": "sha1:EGXVITGF5VLD64B55TWRGGSFI273KJIH", "length": 10329, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "குஜராத்தை சேர்ந்த 29 பேருக்கு சென்னையில் கரோனா பரிசோதனை! | gujarat state chennai kilpauk hospital | nakkheeran", "raw_content": "\nகுஜராத்தை சேர்ந்த 29 பேருக்கு சென்னையில் கரோனா பரிசோதனை\nகரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக, தமிழகத்தில் 738 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு மத பிரச்சாரம் செய்ய வந்தவர் என்பதும், சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து அந்த நபருடன் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு அவருடன் வந்த 29 பேருக்கும், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, சூளை, பெரியமேடு மசூதிகளில் பிரசங்கம் செய்தவர்களுக்கும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த 29 பேர் மற்றும் அரபு பாடகசாலை மேலாளர், பணியாளர்கள் என மொத்தம் 39 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதே மருத்துவமனையில் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனிமைப்படுத்திக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்கும���ர் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/05/27/12338/", "date_download": "2020-07-07T05:07:11Z", "digest": "sha1:EZDQ4AEKSRM3E6GIK6OWPYYRGMPQO6LR", "length": 22720, "nlines": 161, "source_domain": "aruvi.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 27.05.2020 ;", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் திகதி, ஷவ்வால் 3ம் திகதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 10:47 வரை, அதன்பின் சஷ்டி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:17 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம் அதிகாலை 5:27 வரை, சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு\n• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : மூலம் • பொது: முகூர்த்த நாள், விஷ்ணு வழிபாடு\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவி���ர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். புதிய முடிவுகள் எடுக்கும் நாள்.\nசிம்மம்: கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழு பறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பெருமையுடன் இருக்க வேண்டிய நாள்\nகன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.\nதுலாம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை கூடும். மதிப்பு மரியாதை கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாற்றங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். வ���யாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச் சுமை மிகுந்த நாள்.\nமகரம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிட்டும். நன்மை கிட்டும் நாள் .\nகும்பம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஇளைய தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நட���கை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகருணாவின் உரையை ஆதாரமாக வைத்து கூட்டமைப்பினரையும் சிறைக்குள் தள்ளுக; இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்\nமன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் பொலிஸாரால் கைது\nகுருமன்காட்டில் ராணுவ சோதனை சாவடி \nமைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி கோட்டாபய \nதமிழர்களின் மனதை மஹிந்த எப்படி வெல்லப் போகின்றார்\nஇனவாதத்தை ஒழிப்பதன் மூலமே இந்நாட்டில் மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள் தோன்றுவாா்கள் - மகிந்த\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nசவுதிஅரேபியாவில் இருந்து மேலும் இலங்கையர்கள் 275 பேர் நாடு திரும்பினர்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு\n200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nதமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றே இராஜினாமா செய்யவேண்டும் ; இரா.துரைரெட்னம் \nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொதுத்தேர்தல் பிரசா��ங்கள் முன்னெடுப்பு; மனாஸ் மக்கீன் \nஎமது சம்மதம் இன்றி எம்மை எவரும் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் சம்பந்தன்\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2020-07-07T04:57:34Z", "digest": "sha1:3JVSOLC72MJPIIWJRR6FPSUVO4FKZPEO", "length": 5999, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..\nஇன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் அனைத்தும் வேகமாக நடந்து விட வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சீனா காரங்க மூனு மணி நேரத்தில் ஒரு வீட்டையே கட்டி முடிச்சிடுறாங்க. உலகம் இப்படி வேகமாக இயங்கி வருகின்றது. முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க.. ஒரு வீட்டை சில மணி நேரங்களில் கட்டி முடிக்கும் திறமை கொண்டிருக்கும் போது, கையடக்க கருவிக்கு சக்தியூட்ட பல நிமிடங்கள் ஆவதே உண்மை. ஸ்மார்ட்போனிற்கு வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.. ஸ்மார்ட்போனை பேக்கப் செய்வது எப்படி..\nசா்ஜர் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய சரியான பிரான்ட் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.\nவால் சார்ஜர் முடிந்த வரை கருவியினை சுவரில் பொருத்தப்பட்ட சார்ஜரை பயன்படுத்தலாம்.\nயுஎஸ்பி 3.0 ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி 3.0 போர்ட் தான் சிறந்தது.\nயுஎஸ்பி ஹப் யுஎஸ்பி ஹப் மூலம் கருவியினை சார்ஜ் செய்தால் கருவி முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.\nடெஸ்க்டாப் லாப்டாப்களை விட டெஸ்க்டாப்கள் அதிக சக்தியை பயன்படுத்துவதால் டெஸ்க்டாப் மூலம் சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.\nடாக்கிங் ஸ்டேஷன் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சார்ஜர்களுடன் ஒப்பிடும் போது டாக்கிங் ஸ்டேஷன் மூலம் சார்ஜ் செய்வது அதிக நேரம் எடுத்து கொள்ளும்.\nகார் சார்ஜர் ஓடும் காரில் இருந்து சார்ஜ் செய்வது இரு மடங்கு வேகமாக இருக்கும்.\nசெட்டிங்ஸ் ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ் போன்ற செட்டிங்ஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து போனினை சார்ஜ் செய்தால் சற்று வேகமாக கருவி சார்ஜ் ஆகும்.\nபயன்பாடு சார்ஜரில் வைத்து ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினால் கருவி சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.\nஸ்விட்ச் ஆஃப் கருவியினை ஸ்விட்ச் ஆஃப் செய்து சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/spiritual-information/page/86/", "date_download": "2020-07-07T06:55:41Z", "digest": "sha1:4YPPICMOLSUOJDP5EKBFEDGDVDEE5JCT", "length": 8447, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "ஆன்மிக தகவல்கள் | Aanmeega thagavalgal | Anmeega tips in Tamil - Page 86 of 87", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் Page 86\nபசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் இவ்வளவு பலன்களா \nவீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.\nதிருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பேராபத்தை அண்ணாமலையாரே எதிர்கொண்ட உண்மை சம்பவம்\nசிவன் கோவிலில் வழிபடும் முறை\nஇந்தியா முழுவதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவன் கோவில்கள்\nவீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.\nசெய்வினைகளை எளிதில் நீக்கும் வழிமுறை.\nசிவனின் மூதாதையர்கள் யார் தெரியுமா\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம்.\nதிருப்பதி சென்று வந்தால் உண்மையில் திருப்பம் வருமா\nமரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.\nநவக்கிரகங்களை வலம் வருவது எப்படி\nகுல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nகடவுளை வணங்குவதில் இந்து மதத்தில் உள்ள சிறப்புகள்\nஇவைகளை கடைபிடித்தால் 100% உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.\nகோடி யாகம் செய்த புண்ணியம் வேண்டுமா\nகடன் பிரச்சனை தீர வேண்டுமா\nநினைத்த காரியம் நடக்க வேண்டுமா இந்த அபிஷேகத்தை முதலில் செய்யுங்கள்\nகருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்.\nஉங்கள் தலையெழுத்து மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/119206?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:40:14Z", "digest": "sha1:JZRQLCAPJ27RQFYJUKPXHHUKLW2VLDEL", "length": 8950, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "நினைத்த காரியம் கைகூட வேண்டுமா? அப்போ சாய் பாபாவிற்கு இதெல்லாம் செய்யுங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநினைத்த காரியம் கைகூட வேண்டுமா அப்போ சாய் பாபாவிற்கு இதெல்லாம் செய்யுங்கள்\nவியாழக் கிழமைகளில் சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்து வேண்டினால், நாம் நினைத்த காரியம் விரைவில் நடக்கும் என நம்பப்படுகிறது.\nஏனெனில் வியாழக்கிழமையானது சாய் பாபாவிற்கு மிகவும் உரிய நாளாக கருதப்படுகிறது.\nஅந்த வகையில் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.\nவியாழக் கிழமையில் சாய் பாபாவின் பக்தர்கள் பசலைக் கீரையைப் படைத்து வணங்குகிறார்கள். ஏனெனில் காய்கறி வகையில் பசலைக் கீரை சாய் பாபாவிற்கு பிடித்த உணவாக கருதப்படுகிறது.\nசாய் பாபாவிற்கு அல்வா பிடிக்கும் என்பதால், ரவையால் ஆன அல்வாவை வியாழக் கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைத்து வணங்குகிறார்கள்.\nசாய் பாபாவிற்கு மிகவும் விருப்பமான உணவு கூழ் ஆகும். இந்த கூழை வியாழக் கிழமைகளில் செய்து, அதை சாய் பாபாவிற்குப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும் என்பது ஐதீகம்.\nதேங்காய் அனைத்து மத செயல்பாடுகளிலும் முக்கிய பொருளாக விளங்குகிறது. எனவே சாய் பாபாவிற்கும் இது மிகவும் பிடித்த பொருளாக உள்ளது.\nசாய் பாபாவிற்கு பூக்கள் வைத்து படைக்கும் போது. குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி அல்லது சூரியகாந்தி மாலைகள் வைத்து படைக்க வேண்டும்.\nசாய் பாபாவிற்கு பழங்களில் ஆரஞ்சு பழம் மிகவும் பிடிக்குமாம். இதனால் வியாழக் கிழமைகளில் ஆரஞ்சு பழத்தை சாய் பாபாவிற்கு வைத்து படைத்தால், நாம் நினைக்கும் செயல்கள் நிறைவேறும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சா��ம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1850", "date_download": "2020-07-07T06:59:31Z", "digest": "sha1:XIVZUUC5P473TEOLQ2IJNZ3SMAY55MIX", "length": 6910, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1850 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1850 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வங்கிகள்‎ (1 பக்.)\n► 1850 இறப்புகள்‎ (9 பக்.)\n► 1850 பிறப்புகள்‎ (30 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/zs-ev/specs", "date_download": "2020-07-07T07:13:45Z", "digest": "sha1:XUURK7ZHMYMHDGPVSPI4TDU2E4MK76M7", "length": 22580, "nlines": 461, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் எம்ஜி zs ev சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand எம்ஜி zs ev\nமுகப்புநியூ கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி zs ev சிறப்பம்சங்கள்\nஎம்ஜி zs ev இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nzs ev இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஎம்ஜி zs ev இன் முக்கிய குறிப்புகள்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஎம்ஜி zs ev இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஎம்ஜி zs ev விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் Yes\nகட்டணம் வசூலிக்கும் நேரம் 6-8hours\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட���டு விதிமுறை பிரச்சனை zev\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2585\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/50 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதொடுதிரை அளவு 8 inch\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்ஜி zs ev அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா zs ev வகைகள் ஐயும் காண்க\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் எம்ஜி Motor zs EV\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்ஜி zs ev வீடியோக்கள்\nஎல்லா zs ev விதேஒஸ் ஐயும் காண்க\nzs ev மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nநிக்சன் போட்டியாக zs ev\nஹெக்டர் போட்டியாக zs ev\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக zs ev\nகாம்பஸ் போட்டியாக zs ev\nசிவிக் போட்டியாக zs ev\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி zs ev கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎ��்லா zs ev கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nzs ev உள்ளமைப்பு படங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vice-presidential-election-if-asking-vote-by-name-of-gandhis-grandson-will-be-disgusting-gopalkrishna-gandhi/", "date_download": "2020-07-07T05:09:39Z", "digest": "sha1:GDL4FPX5CFVOZDKDTEZNSL5JNPPGDRQ7", "length": 13851, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி - Vice-Presidential election: If asking vote by name of Gandhi's Grandson, will be disgusting, Gopalkrishna gandhi", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால் கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி\nஅப்படி கூறிக் கொண்டு ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட என துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.\nதுணை குடியரசுத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கு ஆதரவு கோரி வருகிறார் கோபாலகிருஷ்ணகாந்தி.\nகோபாலகிருஷ்ணகாந்தி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியதாவது: நான் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. அரசிலிலும் சேர்ந்ததில்லை. தற்போது நான் பொதுமக்களின் வேட்பாளராக களம் இறங்கியிருப்பதாகவே கருதுகிறேன்.\nதேர்தல் மூலமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். , இந்த பதவி என்ப��ு அரசியல் கட்சிளுக்கு அப்பாற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, எனக்கு ஆதரவுக்கு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.\nமேலும், அதிமுக-வின் ஆதரவை கோரியிருக்கிறேன். இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு திமுக மற்றும் அதிமுக-வின் ஆதரவு கிடைத்தால் வரவேற்பேன்.\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட. அதுபோல ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.\nநான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பாஜக-வுக்கும் தெரியும். நான் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது சரி என்று தோன்றினால், பாஜக அது குறித்து முடிவு செய்யட்டும் என்று கூறினார்.\nTamil News Today : சாத்தான்குளம் பொய் செய்திகளை பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் – சிபிசிஐடி ஐஜி\nசாத்தான்குளம் விவகாரம் – தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nநாட்டு மக்களுக்கு மோடி இன்று உரை: மாலை 4 மணிக்கு பேசுகிறார் \nஜெயராஜ்- பெனிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்த உதயநிதி: ‘2 கொலைகளுக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்’\nசெய்யூர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ.\nTamil News Today: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதி உதவி – கனிமொழி நேரில் வழங்கினார்\nTamil News Today: கொரோனாவை விஞ்சிய சாத்தான்குளம் ஹேஷ்டேக் – அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கடும் கண்டனம்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி திமுக வழக்கு; ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்\nதிலீப்பிற்கு மேலும் நெருக்கடி: கலாபவன் மரணத்திலும் தொடர்பு\n கோட்டையில் கொண்டாடிய விஷால் -அன்பில் மகேஷ்\nஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் திடீர் சரிவு – என்ன காரணம்\nIndia digital payments : IMPS முறையில் 40 சதவீதம் சரிவடைந்து, மார்ச் மாதத்தில், 2.01 லட்சம் கோடியாக இருந்த பணபரிவர்த்தனை, ஏப்ரல் மாதத்தில், ரூ. 1.21 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு – ஏதாவது தாக்கத்தை ஏற��படுத்துமா\nHome loan : புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்ட கடன்களின் கடன் வாங்கியவர்கள் கொள்கை விகிதக் குறைப்பால் பயனடைவார்கள்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/essays-articles/101-kaakka-thaguntha-vaakkuruthigal-10014236", "date_download": "2020-07-07T05:30:58Z", "digest": "sha1:XF4VYVSXNABAJB26GQJDEURS7IKJ7VX2", "length": 9390, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள் - நீல் எஸ்கெலின் - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nCategories: கட்டுரைகள் , சுயமுன்னேற்றம்\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெட..\nகவிப்பேரரசு வைரமுத்து’வின் தமிழாற்றுப்படை :3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலை..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள..\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்\nபுராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-support-chinnamma-dmk-ex-mla/", "date_download": "2020-07-07T06:57:17Z", "digest": "sha1:X7R6LFPXAMTG3OPYTX7E3TAY2JTGZH45", "length": 19892, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலாவை ஆதரிக்கும் தி.மு.க. மாவட்டச் செயலாளர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிகலாவை ஆதரிக்கும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nஅரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவும், எழுத்தாளருமான எஸ். எஸ். சிவசங்கர், சுவையான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது முகநூல் பதிவு இது:\nசின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.\nராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு ‘இன்ச்’ அளவிற்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.\nகணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது ‘கணிப்பை’ உறுதி செய்கிறது.\nகணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன் மூலம் ஜெ’வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது ‘பழகும் பண்பை’ வெளிப்படுத்துகிறது.\n1991ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகனாக’ ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது ‘லாபியிங் பவரை’ காட்டுகிறது.\n1996 திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின் போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வ���லாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அது தான் சசியின் ‘ஈர்ப்புத் திறன்’. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின் ‘ஆளுமையை’ நிலைநாட்டியது.\n2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளி நாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, ‘அக்கா ஜெ’ கோபத்திற்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். தினகரனில் துவங்கி டாக்டர்.வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது ‘குடும்ப பாசத்தை’ உறுதிப் படுத்துகிறது.\n2006 திமுக ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , ‘சசியை’ போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது ‘சூழ்ச்சித் திறனை’ வெளிக் கொணர்ந்துள்ளது.\n2011 தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் ‘தன்னர்’களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார், தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது ‘மேலாண்மை’யை காட்டுகிறது.\n2016ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது ‘ரகசியக் காப்புத் திறனை’ எடுத்துக் காட்டுகிறது.\nஇப்படி சசிகலாவின் ” ‘கணிப்புத் திறன்’, ‘பழகும் பண்பு’, ‘லாபியிங் பவர்’, ‘ஆளுமை’, ‘குடும்பப் பாசம்’, ‘சூழ்ச்சித் திறன்’, ‘மேலாண்மை’, ‘ரகசியக் காப்புத் திறன்’ “ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு ��ொண்டு செல்வது எளிது.\nஇவர் பிரதமரானால், இந்தியா ‘ஏக இந்தியா’ ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும். காவிரி, பாலாறு, பெரியாறு பிரச்சினைகள் முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.\n# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். \nராமதாஸுக்கு தைரியம் உண்டா நற்சிந்தனைக்கு ஒரு படச்செய்தி பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்\nPrevious சசிகலா பேட்டி: அம்பலமான நாடகம்\nNext சசிகலா பேட்டி: அம்பலமாகும் நாடகம்\nநெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணிய பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்\nநெல்லை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது….\n07/07/2020: சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978 ஆக…\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-07T07:31:08Z", "digest": "sha1:OQZFNMBSXMZMUINNS5KRXFH32UZ7MLTU", "length": 13010, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "வறுமை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவறுமை காரணமாக கருமுட்டைகளை விற்கும் தமிழகப் பெண்கள்\nநாமக்கல் கடும் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக விசைத்தறிகளில் பணி புரியும் தமிழக ஏழைப் பெண்கள் கருமுட்டைகளை விற்கும் நிலைக்கு…\nவறுமை: மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரித்த கணவன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபோபால்: இறந்துபோன தனது மனைவியின் உடலை சுடுகாட்டில் எரிக்க பணம் இல்லாததால், குப்பைகளைக் கொண்டு எரித்திருக்கிறார் ஒரு இந்திய கணவர்….\nஉணவை வீணடிக்கும் முன் : ஹைட்டி மக்கள் மண்தட்டு செய்வது ஏன் என்று பாருங்கள்\nஉலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில்…\nஹைதரபாத் ஏழை முஸ்லிம் சிறுமிகள் விற்பனைக்கு : 4 வார ஒப்பந்த மனைவி\nஹைதரபாத்: ஏழை முஸ்லிம் சிறுமிகள் 4 வார ஒப்பந்த மனைவியாய் விற்கப்பட்டு வருவது வாடிக்கையான செயலாகிவிட்டது. மத்திய கிழக்கு மற்றும்…\nரத்தத்தை விற்று வாழ்க்கை: வறுமையில் தவிக்கும் விவசாயிகளின் அவலம்\nஇந்தியாவில் உள்ள வட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி ஆகும். இதில், 6 கோடி பேர்…\nரத்தத்தை விற்று வாழ்க்கை: வறுமையில் தவிக்கும் விவசாயிகளின் அவலம்\nதொடர்ச்சியாய்ப் பொய்த்துப்போனது வானம். விவசாயத்தை நம்பி எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… எனவேதான்…\nவறுமையும் மோசடியும் நிறைந்த குஜராத் கிராமத்தில் அவலம்: சிறுநீரக வியாபாரம் கனஜோர் \nகுஜராத் மாநிலத்தில் உள்ள பண்டோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு உடல் உறுப்பு மோசடிப் பற்றிய செய்தி ஊடகங்களில் வலம் வந்து…\nஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது\nசென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது-…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சோகம்…\nநெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணிய பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்\nநெல்லை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது….\n07/07/2020: சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978 ஆக…\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2020/06/04/", "date_download": "2020-07-07T06:06:25Z", "digest": "sha1:GHBVPCVA6YQOY4HZG3OZJSJMKMM6WWD6", "length": 5826, "nlines": 118, "source_domain": "www.vavuniyanet.com", "title": "June 4, 2020 – வவுனியா நெற்", "raw_content": "\nயாழில் இரவு வேளையில் நடந்த ப ரபரப்பு : 2 வயது குழந்தைக்கு நேர்ந்த...\nக றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ...\nவவுனியாவில் கொக்கு ஒன்றுடன் பத்து வருட காலமாக தொடரும் சிநேகிதம் : வினோத சம்பவம்\nதூ க்கில் ச டலமாக தொ ங்கிய திருமணமான இளம்பெண் : அவர் கால்களில்...\nதா லியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்ச டங்கு செ ய்த...\nத ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு மனைவி அனுப்பிய இறுதி மெசேஜ் :...\nதிருமணமான 5 நாளில் த ற்கொ லை செய்து கொண்ட புதுமணத்தம்பதி : அதிர்ச்சிக்...\nகணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச��சி\nமோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்\nஇலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல் : நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டுப் பெண்\nஎதிர்வரும் 21ம் திகதி சூரியக்கிரகணம் : இலங்கை மக்கள் தெளிவாக பார்க்க கூடிய சாத்தியம்\nஇலங்கையில் டெங்கு, எலி காய்ச்சல் தீவிரம் : சுகாதார அமைச்ச விடுத்துள்ள எச்சரிக்கை\nஇரண்டு மாத கு ழந்தை ம ரணம் : சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது\nம னைவியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்த க...\nகொழும்பில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/07/mdu-828/", "date_download": "2020-07-07T06:22:31Z", "digest": "sha1:FD5QMBCSO6EAXW7HESZOP2G222BATD4X", "length": 12233, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி\nJanuary 7, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூர் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சக்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் நிலக்கோட்டை சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.திருமணம் முடிந்ததும் இவர் ராணுவத்தில் பணியாற்ற சென்று விட்டார். இந்நிலையில் தேனிஷாவுக்கும் ராணுவ வீரர் சக்தியின் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.அதில் தேனீஷா உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த இரண்டு தினத்திற்கு முன்பு சக்தி விடுமுறை சொந்த ஊருக்கு வந்த நிலையில் தேனிஷா தற்கொலை செய்து கொண்டார்.இது சம்பந்தமாக இரு தரப்பினரையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ விசாரணைக்காக வந்திருந்தனர்.மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சக்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள உயர் மின்னழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் வயரை பிடித்தார்.பிடித்த உடனே தூக்கி வீசப்பட்ட சக்தி மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில��� சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பூட்டிகிடக்கும் பெண்கள் இலவச கழிப்பறை. கட்டணம் செலுத்தி செல்லும் அவலம்.\n குற்றவாளி 4 பேருக்கு தூக்கு -நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nதமிழக அரசின் இலவசரேஷன் பொருட்கள்-எம்எல்ஏ டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்\nமதுரை பைபாஸ் சாலையில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரில் பேனல்கள் திடீர் தீவிபத்து\nஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kodambakkam/", "date_download": "2020-07-07T06:58:36Z", "digest": "sha1:FQE25IJAHTRI7Y6YSLUDQX5RISTKXTDO", "length": 12362, "nlines": 196, "source_domain": "newtamilcinema.in", "title": "kodambakkam Archives - New Tamil Cinema", "raw_content": "\nதிருட்டு விசிடி க்கு புலம் பெயர்ந்த தமிழர்களே காரணம்\nகூத்தாடிகளின் கூடாரம் ஆகிறதா ரஜினி கட்சி\nரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே…\nஆகஸ்ட் 1 முதல் சினிமா ஸ்டிரைக்\nடைரக்டர் ஷங்கரின் எரிச்சலுக்கு பா.ரஞ்சித் காரணமா\nசந்தோஷ் நாராயணனின் அசிஸ்டென்டுக்கு அவரைவிட பேராசை\nமாறி மாறி கொடும்பாவி எரிப்பு சூடு பறக்கும் ரஜினி சரத் மோதல் சூடு பறக்கும் ரஜினி சரத் மோதல்\n முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்\n என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே... நாம…\n பொறி கலக்கிய மிசஸ் மியூசிக்\nதிடீர் ஹீரோவாகிவிட்ட மியூசிக் டைரக்டருக்கு இப்போது கையில் ஏழெட்டு படங்கள் மார்க்கெட்டில் ஓரளவுக்கு வியாபார அந்தஸ்தும் வந்துவிட்டதால், அவரை எப்படியாவது மடக்கிப் போட்டு இயக்குனராகிவிட வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே கதை சொல்லக்…\nவெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே\nநேற்று துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தோள் கொடுக்க, 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். செய்திகளை முந்தித்தர வேண்டும் என்கிற வேகம், அதை முறையாக வடிவமைத்துத் தருகிற நேர்த்தி, நாள் தவறாமல் புது…\nசினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால் “குழந்தை பாவம்... தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள்…\nஇன்று எல்லா படப்பிடிப்புகளும் ரத்து சலசலப்புக்கு காரணம் கார்த்தி படம்\n‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18636", "date_download": "2020-07-07T05:54:32Z", "digest": "sha1:IDFMV3QG4QMMI4ZVLGHAHFZHZCJT756V", "length": 6412, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒரு சிவப்பு பச்சையாகிறது » Buy tamil book ஒரு சிவப்பு பச்சையாகிறது online", "raw_content": "\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nஎன் மனைவி ஒரு காவிரியைப் போல...\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஒரு சிவப்பு பச்சையாகிறது, லட்சுமி அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லட்சுமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண்ணிய சிந்தனைப் போக்குகள் - Penniya Sindhanai Pokkugal\nஇனிய உணர்வே என்னைக் கொல்லாதே\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள்\nசிந்திக்கத் தூண்டும் சின்னக் கதைகள்\nஎன் பெயர் ராமசேஷன் - En Peyar Ramaseshan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் தீர்க்க தரிசி - Sri Ramakrishnar Oar Theerkka Tharisi\nநிற்க நேரமில்லை - Nirka Neramillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/06/16/female-college-students-killed-jinnah-house-attacked/", "date_download": "2020-07-07T05:17:59Z", "digest": "sha1:77OPK74Y5MCCLRGHQ5CUNP3M2UWRZZ2I", "length": 15399, "nlines": 52, "source_domain": "islamindia.wordpress.com", "title": "பாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை\nநங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்\nபாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது\nபாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது\nஇந்தியாவில் ஜின்னா வீடு பத்திரமாக உள்ளது: முன்பு மும்பையில் இருந்த ஜின்னாவின் வீட்டை பராமரிக்கும் விஷயத்தில் பிரச்சினைய உண்டாக்கியது பாகிஸ்தான் அரசு. எங்களுக்கே தந்துவிட வேண்டும் என்ற ரீதியில் வாதிட்டது. தீனா வாடியா என்ற ஜின்னாவின் மகள் சட்டரீதியாக அணுகினார். ஜின்னா ஒரு கோஜா ஷியா என்பதால், இந்து சட்டம் செல்லுபடியாகும்[1]. என்றுக்கூட வாதிட்டார்[2]. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஜின்னா தங்கியிருந்த விடுதியை, ஜிஹாதிகள் குண்டு வைத்து தகர்த்து விட்டனர் என்று வருத்தப் பட்டுக் கொள்வது போல செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. பாகிஸ்தனியர்களுக் பெரும்பாலோர் ஜின்னாவை ஒரு துரோகி என்று தான் நினைக்கின்றனர்[3]. 2003ல் இந்த வீடு ஐ.சி.சி.எஸ்.ஆர் என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது[4]. லட்சங்கள் செலவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nஜின்னா தங்கியிருந்த விடுதி பாகிஸ்தானில் தகர்க்கப்பட்டதாம்: “பாகிஸ்தானின் தந்தை” எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை 15-06-2013 அன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்[5]. பாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை – ஷியாரத் ரெசிடென்ஸி என்னும் தங்கும் விடுதி – பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டனர். சக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.\nதேசிய சின்னம் அழிந்து விட்டதாம்: வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக [Quaid-e-Azam residency] அறிவிக்கப்பட்டது[6]. மூத்த அரச அதிகாரி ஒருவர் இதில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகல்லூரி மாணவிகள் குண்டு வைத்து கொலை: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் சர்தார் பகதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று மாலையில் ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் வீட்டுக்கு செல்ல கல்லூரி வளாகத்தில் இருந்த பஸ்ஸில் காத்திருந்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது[7]. இந்த சம்பவங்களில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[8]. இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள போலன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்குள்ளே சில தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பலுசிஸ்தான் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு இருந்தனர். தீவிரவாதிகள் சுட்டதில் குவெட்டா துணை கமிஷனர் அப்துல் மன்சூர் காகர் இறந்தார். மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சில தீவிரவாதிகள் மருத்துவமனையின் மாடியில் நின்று கொண்டு மருத்துவமனைக்கு வருபவர்களை நோக்கி சுட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை[9].\nஜிஹாதிகளின் தாக்குதலில் கல்லூரி மாணவிகளும், ஜின்னா வீடும் ஏன்: தலிபன்களைப் பொறுத்தவரைக்கும் பெண்கள் படிக்கக்கூடாது, பர்தாவில் க���்டுண்டுக் கிடக்க வேண்ண்ட்டும். அதே போல சின்னங்கள், அடையாளங்கள், உருவங்கள் என்று இஸ்லாத்தில் எதுவும் இருக்கக் கூடாது. எனவே, ஜின்னா வீட்டை இடித்ததில் ஒன்றும் வியப்பில்லை. முஹமது நபியின் மசூதியே இடிக்கப்பட்டது. அவரது கல்லறையும் அழிக்கப்பட்டது. இதெல்லாம் அடிப்படைவாத இஸ்லாத்தின் தீவிரவாத வெளிப்பாடுகளே. இரட்டைவேட்டம் போடுவதில் முஸ்லிம்கள் கெட்டிக்காரர்கள் தாம். ஓருபக்கம் போட்டோ எடுக்கக்கூடாது என்பர், மறுபக்கம் போட்டோக்கள் எடுப்பர்; நாய்களை வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்பர், ஆனால் மறுபக்கம் வைத்துக் கொண்டிருப்பர். குட்டிக்கக்கூடாது என்பர், குடிப்பர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்[10].\nExplore posts in the same categories: கோஜா, சிந்து, ஜின்னா, டீனா, தீனா, பாம்பே, மும்பை, வாடியா, விடுதி, வீடு, ஷியா\nகுறிச்சொற்கள்: கோஜா, ஜின்னா, டீனா, தீனா, வாடியா, ஷியா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/207827?ref=archive-feed", "date_download": "2020-07-07T07:08:47Z", "digest": "sha1:TANPZQVUEGRLZOYJ7QZW2PQK4K7QTGUF", "length": 11447, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "உலகக்கோப்பையில் நடுவர்கள் செய்த மிகப் பெரிய தவறுகளால் மாறிய போட்டிகள்... புகைப்படத்துடன் தெளிவான விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக்கோப்பையில் நடுவர்கள் செய்த மிகப் பெரிய தவறுகளால் மாறிய போட்டிகள்... புகைப்படத்துடன் தெளிவான விளக்கம்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நடுவர்கள் செய்த மிகப் பெரிய தவறுகளால் போட்டியின் முடிவுகள் மாறிப்போன நிலையில், அந்த தவறுகளைப் பார்ப்போம்.\nகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாக முடிந்ததாலும், இறுதியில் நடுவர்களின் பல குளறுபடிகளால், கிரிக்கெட்டின் மீது இருக்கும் நம்பிக்கையையே கேள்வி குறியாகியுள்ளது.\nலீக் போட்டியில் மேற்கிந்திய தீவு-அவுஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில், கெயில் ஸ்டார்க் பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ ஆனார். ஆனால் அதன் பின் டிவி ரீப்ளேயில் ஸ்டார்க் அதற்கு முன்பு வீசிய பந்து நோ பால் என்பது தெரியவந்தது. இதனால் கெயிலும் அந்த பந்தில் அவுட்டாகியிருக்கமாட்டார். அதுவும் பிரி கிட்டாகியிருக்கும்.\nஇந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் அமீர் வீசிய பவுன்சர் பந்தை கோஹ்லி லெக் திசையில் அடித்து ஆட முற்பட்ட போது, பந்தானது கீப்பர் கையில் சென்றது. இதனால் அமீர் அவுட் கேட்க, நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் அது டிவி ரீப்ளே அவர் பேட்டில் படவே இல்லை என்பது தெரியவந்தது.\nஇந்திய அணியின் உலககோப்பை கனவரை தகர்த்த டோனியின் ரன் அவுட். அந்த ஓவரின் போது குறிப்பிட்ட பந்தை டோனி எதிர்கொண்ட போது, அவுட் சைடில் 6 பீல்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதை கவனித்திருந்தால், இந்தியாவின் இறுதிப் போட்டி கனவு பலித்திருக்கலாம். ஆனால் இதைப் பற்றி மற்ற ஊடகங்கள் தெளிவான விளக்கம் கொடுத்த போதும், நடுவர்கள் இதைப் பற்றி தற்போது வரை வாய் திறக்கவில்லை.\nஇங்கிலாந்து-அவுஸ்திரேலியா மோதிய அரையிறுதி ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட, ராய் அடித்து ஆட முற்பட்டார். பந்தானது அவர் அருகே சென்றதால், பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அவுட் கேட்க, அப்போது நடுவரான தர்மசேனா வெகு நேரம் காத்திருந்து அவுட் கொடுத்தார். அது டிவி ரீப்ளேவில் பார்த்த போது, அவுட் இல்லை என்பது தெரிந்தது.\nஉலகமக்களே ஆவலுடன் எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருந்த இறுதிப் போட்டியின் போது, நடுவரின் தவறான முடிவால் ஓவர் த்ரோ சர்ச்சையும் நடந்தது. அதாவது கடைசி ஒவரில் நியூசிலாந்து வீரர் கப்தில் வீசிய த்ரோவானது பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. விதிமுறை படி பந்து பேட்டில் பட்டு பவுண்டரி சென்றால் 4 ஓட்டங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் 6 ஓட்டம் கொடுத்ததால், நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு தகர்வதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/dravidian-politics-and-muslims/", "date_download": "2020-07-07T06:38:52Z", "digest": "sha1:W372NHIAEOG6LSBPAZMX5FER4RAANFKD", "length": 36397, "nlines": 136, "source_domain": "www.meipporul.in", "title": "திராவிட அரசியலும் முஸ்லிம்களும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\n2018-08-21 2018-09-23 எம்.எஸ்.எஸ். பாண்டியன்\tகாயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்\n[‘திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும்’ என்ற ஆங்கில நூலுக்கு, மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் Economic & Political Weekly பத்திரிகையில் எழுதிய புத்தகத் திறனாய்வுக் கட்டுரையை கீழே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். நூலின் மொழிபெயர்ப்புப் பணி நடந்துகொண்டுள்ளது. மெய்ப்பொருளின் வெளியீடாக வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.]\nஉலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வெறியர்களாகவும், நம் காலத்தின் நவீனம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு முற்றிலும் பொருந்தாத வேறு காலப்பரிமாணத்திற்குள் சிக்கிக்கொண்டிருப்பவர்களாகவும் ஓர் சித்தரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லிமாக இருப்பதற்கு ஏராளமான வழிகள் இருந்திருக்கின்றன, இப்போதும் இருக்கின்றன என்று நிறுவுவது மிகவும் அவசியமான ஓர் அரசியல் மற்றும் அறிவுச் செயல்பாடு ஆகும். இது முஸ்லிம்கள் குறித்த உண்மை மட்டுமல்ல, மாறாக ஏனைய நம்பிக்கைகளைச் சார்ந்தவர்கள் விஷயத்திலும் இதுதான் உண்மை. விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் ‘சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது’\nஇப்புத்தகத்தில் ஆராயப்பட்டிருக்கும் வரலாற்றுக்காலம், தமிழ்நாட்டில் பெரியாரின் தலைமையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கத்தின் (அல்லது திராவிட இயக்கத்தின்) எழுச்சி மற்றும் திடப்படுதலைக் குறித்து நிற்கிறது. விரிவான ஆவணக் காப்பக ஆய்வின் அடிப்படையில் ஆக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம், தமிழ் பேசும் முஸ்லிம்களை பார்ப்பனல்லாதார் மற்றும் தமிழ் அடையாளத்துக்குள் உள்ளடக்கும் முகமாக, சுயமரியாதை இயக்கம் இஸ்லாம் குறித்து எடுத்த நிலைப்பாடு பயணித்த தூரம் நீண்ட நெடியது என வாதிடுகிறது. பெரியார் தமிழ் முஸ்லிம்களை இந்து மதத்தின் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்க இஸ்லாத்தை ஏற்ற முன்னாள் தலித்களாக எடுத்துக்கொண்டார். தலித்துகள் தீண்டாமையை வெற்றிகொள்வதற்கான வழிவகையாக அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறலாம் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். ஒரு பகுத்தறிவாளராக அவர் இஸ்லாமிய நடைமுறைகளான பர்தா வழக்கம், முஸ்லிம் மதகுருத்துவம், புனித யாத்திரை செல்வது ஆகியவற்றை விமர்சித்தார். மறுபுறம், “தமிழ் முஸ்லிம்களின் மத்தியில் பகுத்தறிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அறிவைத் தேடுவது மற்றும் பகுத்தறிவின் பயன்பாடு ஆகியவை பற்றிய… இறைத்தூதரின் கூற்றுகளை அவர் அடிக்கடி மேற்கோள் காட்டினார்.” (பக்.54)\nபெரியாரும் சுயமரியாதை இயக்கமும் இஸ்லாத்தை சாதிய இந்து மதத்தை விட மேலான ஒன்றாகக் கண்டார்கள். தீண்டாமை மற்றும் சிலை வணக்கம் இல்லாமை, சமத்துவக் கருத்தியல், ஓரிறை வழிபாடு, விவாகரத்து மற்றும் விதவை மறுமணம் ஆகியவை இந்து மதத்தை விட இஸ்லாம் மேலானது என்பதற்கான சான்றுகளாகத் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டன.\nஇதன் மறுமொழியாக, தமிழ் முஸ்லிம் கருத்தியலாளர்கள் —அவர்களுக்குச் சுயமரியாதை இயக்கத்தின் நாத்திகத்திலும் சோஷலிஸத்திலும் மனவேறுபாடு இருந்தாலும்— இஸ்லாத்தை “இயற்கை” மதமாக முன்வைத்ததனூடே இஸ்லாத்தைப் பற்றிய திராவிட வாசிப்புடன் ஒரு பரந்த உறவை ஏற்படுத்தினார்கள். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் அப்போதைய தமிழ் பிரதேசத்திலிருந்த பலவாறான இஸ்லாமிய அறிஞர���களின் எழுத்துகள் இப்புத்தகத்தில் விரிவாக அலசப்படுகின்றன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பு அ. கா. அப்துல் ஹமீது பாகவி எழுதிப் பின்னர் உருதுவிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘இயற்கை மதம்’ எனும் நூலாகும். இதன் ஆங்கிலப் பதிப்பை முஹம்மத் அலி ஜின்னாவே வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். 1930இல் பதிப்பிக்கப்பட்ட இப்புத்தகம்,\nஎவ்வாறு இஸ்லாம் இலட்சிய சமூக அமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அரசியல் அமைப்புக்கான அடிப்படையான வழிகாட்டுதல்களைக் கொண்டு விளங்குகிறது என்று நிறுவியது. மேலும், ஏனைய மதங்கள் மற்றும் சோஷலிசம் போன்றவற்றின் நல்ல தன்மைகளைப் பெற்றதாகவும் அது இருக்கிறது என்றும் காட்டியது. (பக்.56)\nஇஸ்லாத்தின் மீதான திராவிட வாசிப்பை அடியொற்றி ‘இயற்கை மதம்’ எனும் அந்த நூல், “இந்து” என்ற திணையை தீவிரமான பிளவுகளைக் கொண்டதாகவும் குழப்பமிக்கதாகவும் அணுகியது. சுயமரியாதை இயக்கத்தைப் போன்றே இதுவும் தலித்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் வரை தங்களுக்கான சுதந்திரத்தைப் பெறமாட்டார்கள் என்றும், ஆகையால் அவர்கள் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தது.\n‘தாருல் இஸ்லாம்’ பத்திரிக்கையின் பா. தாவூத்ஷா போன்ற முஸ்லிம் கருத்தியலாளர்களோ தங்களை இன்னும் தீவிரமாகத் திராவிட இயக்கத்தின் கருத்தியலோடு அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.\nஅவர் கீழ்க்கண்ட ஆறு செயல்திட்டங்களைக் கொண்டவராக இருந்தார்: புரோகித ஆளுகையின் முடிவு; அவர்களது மதமான இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதற்கான ஊடகமாகத் தமிழைப் பயன்படுத்துதல்; முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்மொழியில் பயிற்றுவித்தல்; முஸ்லிம் பெண்கள் அனைவரும் அவர்களது உரிமைகளைப்பெறும் பொருட்டு அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழைக் கற்பித்தல்; மற்றும் ‘தேசிய’ விவகாரங்களில் பிராமணீய நிலைப்பாடுகளைத் தவிர்த்தல். (பக்.70)\nஇதற்கும் மேலாக, இப்புத்தகம் விவரிப்பதன் படி, முஸ்லிம்களும் தாங்கள் திராவிட இயக்கத்தால் ஓர்மையுடன் உள்ளடக்கப்படுவதற்குத் தங்களது தமிழ்த்தன்மையை ஏற்பதன் வழி நேர்மறையாகப் பதிலுறுத்தார்கள். தாவூத்ஷா ‘தமிழை முஸ்லிம்களின் சமயப் பயன்பாட்டுக்கான மொழியாக ஆக்க உழைத்தபோது, பி. கலிஃபுல்லா 1930 “இந்தி எதிர்ப்புப் போரா��்டத்தின் விசுவாசமிக்க முன்னணிப் படைவீரனாகத்” திகழ்ந்தார். தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் இன்றும் கூட, ‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கம் பயன்பாட்டில் இருக்கிறது.\nஉள்ளடக்கு தமிழ் அடையாளத்துக்குள் (inclusive Tamil identity) முஸ்லிம்களையும் உட்கவர்ந்துகொண்டது எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் நடந்துவிடவில்லை. பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதரவைப் பெற்ற ஆர்ய சமாஜம், இந்து மகாசபை மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் ஆகியவை இப்பகுதியில் முஸ்லிம்களை மற்றமையாக்குவதன் மூலமாக ஒற்றை இந்து அடையாளத்தைக் கட்டுவதற்குப் பெருமுயற்சியில் ஈடுபட்டன. அதுபோன்றே, ஜமாஅத்தே அஹ்மதியா, தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளும் உள்ளூர் முஸ்லிம்களை அவர்களது மொழி மற்றும் பிரதேசம் சார்ந்த தொடர்புகளிலிருந்து பிரித்து சர்வதேச இஸ்லாமிய அடையாளத்துக்குள் ஒன்றிணைய அவர்களை அறிவுறுத்தின.\nஆனாலும், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இப்புத்தகம் குறிப்பிடுவதுபோல் அதற்கு அடிப்படையான காரணம் திராவிட அரசியலின் தாக்கம்தான்:\nதமிழ்நாட்டின் சாதி ரீதியான அணிதிரளலின் அரசியல் ‘இந்து’ மற்றும் ‘முஸ்லிம்’ என்ற திணைகளில் பிளவுகளை ஏற்படுத்தியது. பார்ப்பனரல்லாதார் மற்றும் திராவிட இயக்க அரசியலின் காரணமாக ஒற்றை ‘இந்து’ சமூகத்தைக் கட்டியமைப்பதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளே இருந்தன. மேலும், வட இந்திய மீட்டுருவாக்க அமைப்புகளின் முயற்சிகளும் அத்திசையில் பெரிதாக எந்த வெற்றியையும் காணவில்லை. அதுபோன்றே, 1938இன் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆர்ய சமாஜத்துக்கு முஸ்லிம்களிடம் இருந்துவந்த பலவகைப்பட்ட எதிர்வினைகளும் தமிழ் முஸ்லிம்களும் தக்ணி முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து ஒற்றை முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதில் உள்ள அகமுரண்பாடுகளையும் வரம்புகளையும் (limitations) துலக்கமுறச் செய்தன. (பக்.15)\nதமிழ்ப் பிரதேசமாகட்டும் இந்தியாவின் பிறபகுதிகளாகட்டும், சுதந்திரத்துக்குச் சற்றுப் பிந்தைய காலகட்டமானது முஸ்லிம்களின் விஷயத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்:\nமுஸ்லிம்கள் தாங்கள் முஸ்லிம்கள் எனும் அளவில் ஏதேனும் அர��ியல் கோரிக்கை ஒன்றை முன்வைத்தால், ‘வகுப்புவாதக்’ கோரிக்கைகளுக்கு சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இடம் கிடையாது என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. காங்கிரஸின் இத்தகைய அணுகுமுறையானது முஸ்லிம்களின் எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் போவதற்கும், அவை ஒரு பொருட்டாக மதிக்கப்படாது போவதற்கும் வழிவகுத்தது. (பக்.168)\nஇருந்தாலும், தமிழ்ப்பிரதேச அரசியலின் குறிப்பான தன்மை முஸ்லிம்களுக்கு ஒப்பீட்டளவில் வட இந்தியாவைவிட கொஞ்சம் கூடுதலான அரசியல்வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது—பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் தேசியவாதிகளாலும் இந்து வலதுசாரிகளாலும் குற்றப்படுத்தப்பட்ட (stigmatised) பின்னரும் கூட. வகுப்புவாத அமைப்பாக தொடர்ச்சியாக முத்திரை குத்தப்பட்டு வட இந்தியாவில் கலைக்கப்பட்டுவிட்ட முஸ்லிம் லீக், எம். முஹம்மத் இஸ்மாயில் அவர்களுடைய (காயிதே மில்லத்) தலைமையின் கீழ் மெட்ராஸில் ஒரு புகலிடத்தைக் கண்டது. மௌண்ட் பேட்டன் 1948ஆம் ஆண்டு லீக்கை கலைத்துவிடச் சொல்லி இஸ்மாயிலை அறிவுறுத்தினாலும், நேரு தனது மெட்ராஸ் பயணத்தின்போது ‘சட்டத்தில் இடமிருந்தாலும் இல்லாவிட்டாலும் லீக்கை அழித்துவிடுவேன்’ என்று மிரட்டியிருந்தாலும், இஸ்மாயில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு அமைப்பை வளர்த்தார்.\nபிரிவினைக் களங்கத்தின் (stigma of partition) காரணமாக, முஸ்லிம் லீக் தன்னைத் திராவிடர் கழகத்தோடும் (இது சுயமரியாதை இயக்கத்தின் புதிய பெயர்) திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் (இது திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்த அமைப்பு) அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை. இவ்விரு அமைப்புகளுமே இந்திய யூனியனிலிருந்து பிரியவேண்டும் என்று கோரி வந்தார்கள். இத்தகைய நிர்பந்தங்களால், முஸ்லிம் லீக் காங்கிரஸின் மேலாதிக்கம் மிகுந்த அதன் கூட்டணியில் 1950கள் முழுக்கத் தொடர்ந்தது. 1960களில் திமுக தனது பிரிவினைவாதத்தைக் கைவிட்டபொழுதுதான், முஸ்லிம் லீக் அதை நோக்கித் திரும்பியது. எவ்வாறிருப்பினும், முஸ்லிம் லீக்தான் திமுக விடமிருந்து தள்ளி நின்றதே தவிர, 1950களிலேயே கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் திமுகவில் இணைந்ததுடன் அக்கட்சியின் பொறுப்புகளிலும் அங்கத்துவம் வகித்தார்கள். இப்புதிய கூட்டணியில், “முஸ்லிம்கள் தங்களது சார்பாகப் பேச முடிந்தது; மேலும் அவர்களது அரசியல் நலன்களுக்கு, தமிழ் நாட்டின் இதர சாதிகள் எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தார்களோ அத்தகைய இடம் கிடைத்தது.” (பக்.169)\nஇப்பிரதேச அரசியலின் ஒரு துண்டு எனும் வகையில் இப்புத்தகம், சமூக அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத பொருளான, தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் அரசியலை மிகுந்த ஆர்வமூட்டும் வகையில் பதிவு செய்திருக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் முக்கியத்துவம் ஒரு பிரதேச வரலாறு என்பதையும் தாண்டிச் செல்கிறது. இது அடையாள உருவாக்கங்கள் என்பவை மாற்றத்துக்கும் நிகழ்வுப்போக்குகளுக்கும் உட்பட்டவை எனும் உண்மையை மிகத்தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளது. அடையாள அரசியல் வன்முறையில் முடியாமலிருக்க அவை அவ்வாறுதான் அணுகப்பட வேண்டும்.\nமுஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள்...\n2020-05-24 2020-05-24 அதிரை அஹ்மதுரமளான்\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்;...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்\nதமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை...\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இ��யம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\n2020-05-24 2020-05-24 அதிரை அஹ்மதுரமளான்\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T07:01:51Z", "digest": "sha1:QPYBRT76HZ3BEMI4CX47MNNLB6FPXMZ2", "length": 9150, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "இந்தியக் கருத்தியல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது\n2018-08-25 2018-08-25 ஆஷிர் முஹம்மதுஅமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பெர்ரி ஆண்டர்சன், விவேகானந்தர், விஸ்வரூபம், ஷுப் மாத்தூர்0 comment\nதமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/panchayat-villupuram-district-peoples-request/", "date_download": "2020-07-07T06:28:00Z", "digest": "sha1:JLGQALILS3CVCMWSHDMTCHNQUAI7PCNV", "length": 26186, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெரிய ஊராட்சிகளை பிரித்து தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும்! | panchayat villupuram district peoples request | nakkheeran", "raw_content": "\nபெரிய ஊராட்சிகளை பிரித்து தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும்\nஇந்தியாவின் மக்கள் தொகை சுமார் 130 கோடியைத் தாண்டப் போகிறது. இதில் தமிழக மக்கள் தொகை சுமார் 10 கோடியை எட்டும் நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு ஏற்றவாறும், நிர்வாக வசதிக்காகவும் 32 மாவட்டங்களாக இருந்ததை 37 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள் தாலுக்காகள் வருவாய் கோட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய ஊராட்சிகளை பிரித்து தனிதனி ஊராட்சிகளாக அறிவித்து உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் எதிரொலித்து வருகிறது. அதை அரசு கண்டுகொள்ளாததால் போராட்டத்தின் மூலமும் உயர்நீதிமன்றம் சென்றும் உத்தரவு பெற்று வந்த பிறகும் கூட ஊராட்சிகளைப் பிரிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.\nதமிழக்த்தில் 12,524 ஊராட்சிகள் உள்ளன. இந்த கணக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த காலகட்டத்தில் சுதந்திரத்திற்கு பின்பு கிராம பஞ்சாயத்துகள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு இப்போது வரை பெரிய அளவில் ஊராட்சிகள் உருவாக்கப்படவில்லை. இரண்டு, மூன்று, நான்கு குட்கிராமங்களை இணைத்து ஒரு ஊராட்சியாக அப்போது உருவாக்கபட்டது. ஆனால், இப்போது குடியிருப்புகள் அதிகரித்து அதன் மூலம் கிராமங்கள் விரிவடைந்து பெருகியுள்ளன. அதை கருத்தில் கொண்டு பல பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஆனால் கிராம ஊராட்சிகளை மட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு தனது ஊராட்சியை தனி ஊராட்சியாகக் பிரித்து அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நெடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.\nஅவரை சந்தித்தோம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா மயிலம் ஒன்றியத்தில் உள்ளது எங்கள் நெடி மற்றும் மேழியநூர் கிராமம். எங்கள் இரு ஊர்களுக்கும் இடையே நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளது. எங்கள் ஊரான நெடியில் 1582 வாக்காளர்கள் உள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளி குழந்தைகள் சத்துணவு கூடம் 11 கோயில்கள் ஒரு குளம் ஒரு ஏரி ஆகியவை உள்ளன. தனி ஊராட்சியாக அறிவிக்கும் தகுதி உள்ளது. இதை கருத்தில் கொண்டு தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி பல்வேறு முறை மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை 1996 முதல் 2015 வரை மூன்று முறை கிராம ஊராட்சி மூலம் தீர்மாணம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். அப்படியும் அரசு அசையவில்லை. இதற்காக 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றம் 2018 இரண்டுவார காலத்திற்குள் நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.\nஅதன் பிறகும் அதிகாரிகள் மெத்தனமாகவே உள்ளனர். மீண்டும் 6.1.2020 அன்று மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நினைவூட்டல் மனு அளித்தோம். அதன்பிறகு ஆட்சியர் தலைமையில் எங்கள் கிராமத்தில் மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏ மற்றும் தொண்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி தனி ஊராட்சியாக பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு ஒரு கடிதம் வந்தது.\nஅதன்பிறகும் அதிகாரிகள் மெத்தனமாகவே உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்துள்ளேன். எங்கள் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், சின்னசேலம், கல்வராயண்மலை, மரக்காணம், விக்கிரவாண்டி ஆகிய புது தாலுக்காகளும் கிளியநூர், மணலூர் பேட்டை, ஆகிய ஒன்றியங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஆனால் ஊராட்சிகளுக்கு மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள் அதே நேரத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் இருந்த காந்தலவாடி ஊராட்சியில் பாதியாகவும் சிறுத்தனூர் ஊராட்சியில் பாதியாகவும் கருவேப்பிலைபாளயம் என்ற ஒரு கிராமத்தை இரண்டு துண்டுகளாக்கி மேற்படி ஊர் இரு ஊராட்சிகளிளும் சேர்க்கப்பட்டது. அதிலும் சிறுத்தனூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் காந்தலவாடி விழுப்புரம் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. ஒரு ஊரை இரு கூறாக்கியதை கண்டித்து அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக இரு கிராம ஊராட்சிகளிலும் பிரிக்கப்பட்டு கிடந்த இரு-கருவேப்பிலை பாளையத்தையும் ஒன்றினைத்து கருவேப்பிளைப்பாளயம் தனி ஊராட்சியாக ஆக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை 14.2.2020 அன்று இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.\nஇதன் மூலம் மக்கள் போராடினால்தான் ஊராட்சிகள் பிரிக்கப்படும் என்று அரசே வழிகாட்டியுள்ளது.2017-ல் இருந்து போராடிவரும் எங்கள் நெடி கிராமம் தனி ஊராட்சியாக மாறும் வரை கிராமமக்கள் ஆதரவோடு எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார் வெங்கடேசன். இதேபோல் ஒலக்கூர் ஊராட்சியல் உள்ளது தாதாபுரம் இந்த ஊராட்சிக்கு உட்பட்டது செங்கேணிகுப்பம் கிராமம். எங்கள் ஊருக்கும் தாதாபுரத்திற்க்கும் 4 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எங்கள் செங்கேணிகுப்பம் கிராமத்தில் மட்டும் 1250 வாக்களர்கள் உள்ளனர். எனவே எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து அறிவித்திட கோரி ஊர் மக்கள் ஒத்துழைப்போடு பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளேன் என்கிறார் செங்கேணிகுப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்.\nஅதேபோல் எங்கள் ஊர் செங்கமேடு கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொளார் ஊராட்சியல் உள்ளது. எங்கள் ஊரில் 5000 வாக்காளர்கள் உள்ளனர். ஒன்றிய அளவில் 64 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியம் அதிலும் மூன்று நான்கு ஊராட்சிகளை இணைத்து ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவி அளித்துள்ளனர். ஊராட்சிக்கு மட்டும் ஒரு கவுன்சிலர் பதவி கொண்டது. காரணம் செங்கமேடு புத்தேரி கொள்ளத்தங்குறிச்சி குடிக்காடு திடிர்குப்பம் என இப்படி கிராமங்களை உள்ளடக்கியது.\nஎனவே எங்கள் ஊருக்கும் தொளார் கிராமத்திற்கும் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தொளார் ஊராட்சியில் இருந்து எங்கள் ஊரை பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே மக்கள் சிரமத்தைப் போக்கவும் நிர்வாக வசதிக்காகவும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவாக சென்று சேரவும் தனி ஊராட்சி அவசியம். மேலும் பல கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி தலைவராக உள்ளவர்களால் அனைத்து மக்க���் தேவைகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்துவது மிகுந்த சிரமமாக இருக்கும். கிராமங்கள் தன்னிறைவு பெற கிராம ஊராட்சிகள் புதிகாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் தற்போது வார்டு கவுன்சிலராக உள்ள வேல்முருகன்.\nதமிழக மக்கள் பெரிய ஊராட்சிகளை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி மனு அனுப்புவது போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அணுகுவது அதிகரித்துள்ளது. மேலும் சில அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சிபாரிசு அடிப்படையில் 2019ல் சில ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை கொண்ட ஒரு குழு அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய ஊராட்சிகளையும் கணக்கெடுத்து அவைகளை பிரித்து தனிதனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் கடந்த 5ம் தேதி விழுப்புரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வார்டு வரைமுறை பணிகள் குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடந்தது (விழுப்புரம் உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை). இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உட்பட பல உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளான எம்பி எம்எல்ஏக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.\nஅந்த கூட்டத்தில் மைலம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் மாசிலாமணி பேசும் போது, எனது தொகுதியில் பெரமண்டூர், காட்டராம்பாக்கம், நெகனூர், பெரப்பந்தாங்கல், நெடிமேடியனூர், உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட பெரிய ஊராட்சிகள் உள்ளன. அவைகளை பிரித்து புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார் அதற்கு பதிலளித்து பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீங்கள் அளித்த அணைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் நேரடி ஆய்வு செய்து அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பதில் கூறியுள்ளார். தமிழக அரசு பெரிய ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சிகள் உருவாக்கபட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசு அலட்சியம் செய்தால் மக்கள் போராட்டத்தில் குதிக்க தயாராக உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் 6.73 லட்சம் பேருக்கு கரோனா\nவாக்குவாதத்தில் போலீசார்கள் மீது தாக்குதல்... பேச்சுவார்த்தைக்கு சென்ற கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்...\nவிழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு கலைப்பு\nஅமெரிக்காவில் கரோனாவுக்கு 1.32 லட்சம் பேர் பலி\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/02/blog-post_18.html", "date_download": "2020-07-07T04:57:29Z", "digest": "sha1:VPDYM3WJLQMWDVN5RCZA4U36R2I6ID2D", "length": 5586, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சாய்ந்தமருது போல் எங்களுக்கும் வேண்டும்: சபையில் குழப்பம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சாய்ந்தமருது போல் எங்களுக்கும் வேண்டும்: சபையில் குழப்பம்\nசாய்ந்தமருது போல் எங்களுக்கும் வேண்டும்: சபையில் குழப்பம்\nசாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கப்பட்டது போல் போகககொடவுக்கும் பிரத்யேக உள்ளூராட்சி அதிகாரம் வேண்டும் என கோரி இமதுவ பிரதேச சபையில் குழப்ப சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇன்றைய சபை அமர்வின் போது அங்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருக்கு தனியான நகர சபை வழங்க முடியும் என்றால் எங்களுக்கும் அந்த வகையில் தனியதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஐ.தே.மு உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், பெரமுன உறுப்பினர்களும் ஆக்ரோஷமாக பதிலளித்ததன் பின்னணியில் இச்சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇதேவேளை, சாய்ந்தமருது நகர சபை விவகாரம் தேசிய அரசியலில் இனவாத முன்னெடுப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/273347/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:34:20Z", "digest": "sha1:GCLKT7Q3AWVMDBCIFPONF5BMUSV5TPKY", "length": 9449, "nlines": 108, "source_domain": "www.vavuniyanet.com", "title": "திருமணம் முடிந்த 2 நாளில் உ யிரிழந்த புதுமாப்பிள்ளை : தப்பிய மணப் பெண் : விசாரணையில் தெரியவந்த உண்மை!! – வவுனியா நெற்", "raw_content": "\nதிருமணம் முடிந்த 2 நாளில் உ யிரிழந்த புதுமாப்பிள்ளை : தப்பிய மணப் பெண் : விசாரணையில் தெரியவந்த உண்மை\nதிருமணம் முடிந்த 2 நாளில்..\nஇந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் புதுமாப்பிள்ளை கொரோனா அறிகுறியுடன் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.\nதிருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா ப ரிசோ தனை நடத்தப்படாமலேயே இ றந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோ தனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபீஹாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இதுவாகும். மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், 30 வயதான மணமகன் மே 12-ஆம் திகதி தன்னுடைய திருமணத்திற்காக தீபாலி கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது.\nஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளார்.\nஇளைஞர் உ யிரிழந்த விவகாரத்தை அறிந்த மாவட்ட அதிகாரிகள், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா ப ரிசோ தனை செய்துள்ளனர். அதில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லையென முடிவுகள் வந்துள்ளது.\nகொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகா தலித்து தி ருமணம் செய்தும் ச ந்தே கத்தால் அ ரங்கேறிய பெ ரும் சோ கம் : அ னாதையான கு ழந்தைகள்\nமீண்டும் ஒரு கொ டூரம் : 14 வ யது சி றுமி எ ரித்து கொ லை : ச டலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்\nபெ ண்களை வ ன்கொ டுமை செய்த கு ற்றவாளியிடம் லஞ்சம் கேட்டு மி ரட்டிய பெ ண் இன்ஸ்பெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82825", "date_download": "2020-07-07T06:13:03Z", "digest": "sha1:TV34LF76QOP7EVIZ2VTFEY3CAU4GYOMO", "length": 9294, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nகண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்த வருகின்றனர்.\nஇந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை கண்டி நுவரெலியா இரத்தினபுரி கேகாலை காலி மாத்தறை களுத்துறை\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்��ியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}