diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0349.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0349.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0349.json.gz.jsonl" @@ -0,0 +1,427 @@ +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2014/12/", "date_download": "2020-07-05T00:12:43Z", "digest": "sha1:MRFHZWMOGRNE2GUSKL2NWO3VSAE7HLXR", "length": 14610, "nlines": 203, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: December 2014", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி\nஇன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.\nகோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.\nஎன்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.\nஎன்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,\nஇன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.\nகாலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.\nLabels: அனுபவம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, நிகழ்வுகள், பத்திரிக்கை தர்மம், புனைவுகள்\nஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்\nகிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கோவையில் தன் பதிப்பினை வெளியிட்ட ஆண்டு முதலாய் இது நாள் வரையிலும் தொடர்ந்து அப்பத்திரிக்கையை வாசித்து வரும் வாசகன் என்ற முறையில் இப்பதிவு எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் எழுதுகிறேன்.\nதினமணி, தினத்தந்தி, தினமலர் மற்றும் இதர நாளிதழ்களை நான் செய்திக்காக மட்டுமே படிப்பேன். ஒரு வகையான டெம்ப்ளேட் தனமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வரும் இப்பத்திரிக்கைகள் மீதான ஒரு வித பிடிமானம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மீது எனக்கு மிகுந்த பிரியம். அதன் செய்திகளும் தலைப்பும் செய்திக்குச் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்தே வெளிவரும். தகவல் செய்திகள் கூட அப்படித்தான் இருக்கும்.\nமக்களின் வரிப்பணத்தில் ஊழியம் பெறும் அரசு வேலையில் இருப்போரும், மக்கள் பணத்தை செலவிடும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் தன் கடமை மறந்து தனக்கு சம்பளமும், பணிப்பாதுகாப்பும் தரும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபடும் போது அந்தத் தவற்றினைச் சுட்டிக்காட்டி அவர்களை சட்டப்படியான வழியில் பணியைத் தொடரச் செய்ய வேண்டிய மாபெரும் சேவையில் இருக்கும் ஊடகத்தினர் தம் கடமை மறந்து செய்திகளை வெளியிட மறுப்பதும், மறைப்பதும் தகுமா என்ற கேள்வி எனக்குள் உதித்தது.\nஏனென்றால் சின்னஞ் சிறு செய்தியாக இருப்பினும் அதை விரிவாக எழுதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழகத்தின் தன்னிகரில்லா நடிகரும், உலகத்திலேயே அதிக மக்கள் விரும்பும் நடிகருமான திரு.ரஜினி காந்த் சொத்து ஏலம் வருகிறது என்ற செய்தியை ஒரு வரியாகக் கூட வெளியிடவில்லை. ஏனென்று யாரும் கேட்கப்போவதில்லை அப்படியே கேட்டாலும் அவர்கள் பதில் சொல்லப்போவதும் இல்லை. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும் எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போதிலும், டைம்ஸ் நவ் டிவியில் பலரைக் கேள்வி கேட்கும் அர்னாப்பை இனி பார்க்கும் போது மனதுக்குள் நகைப்புத்தான் தோன்றும்.\nLabels: அனுபவம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, நகைச்சுவை, புனைவுகள்\nஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி\nஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=9f632023bf31e54da231d217c9d62c03&tab=thanks&pp=20&page=2", "date_download": "2020-07-05T01:24:49Z", "digest": "sha1:CDGV5QLC7WW7JBHFNUCAFTHFPSBD6ARQ", "length": 18191, "nlines": 356, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே Sent from my SM-N770F using Tapatalk\nநான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்\nபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென\nகாதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம் Sent from my SM-N770F...\nமந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே Sent from my SM-N770F using Tapatalk\nதினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் நாளை வரும் மாற்றம் என்ன நானும் நீயும் பார்க்கலாம்\nவஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி Sent from my SM-N770F using Tapatalk\nபொன்னுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை உன் கண் எழுதும் தமிழ் கோலங்கள் போதாவோ வண்ணக்கிளியே Sent from my SM-N770F using Tapatalk\nதூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி Sent from my SM-N770F using Tapatalk\nநினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா Sent from my SM-N770F using Tapatalk\nபவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு முத்துச்சரங்கள் தாரேன் முன் கோப சொல்லுக்கு உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு நீ ஏலம் போட வேராள்ள பாரு\nகட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர ��ெட்டு ஓ பாப்பையா\nமாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக் கிடப்பதென்னவோ Sent from my SM-N770F using Tapatalk\nமூடித்திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன Sent from my SM-N770F using Tapatalk\nDon't worry... you'll understand when you become sober... :rotfl: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது ...\nஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள் Sent from my SM-N770F using Tapatalk\nஇன்றே... இன்றே... இன்றே வேணும் வேணும் வேணும் இன்றே இன்றே இன்றே பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும் Sent from my SM-N770F using...\nசொல் சொல் சொல் அன்பே நீ சொல் நில் நில் நில் போகாதே நீல் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல் Sent from my SM-N770F using...\nஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா Sent from my SM-N770F using Tapatalk\nயம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர் வெட்கம் என்ன நான் டாக்டர் சொல்லு சொல்லு என்ன மேட்டர் Sent from my SM-N770F using Tapatalk\nசபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம் Sent from my SM-N770F using Tapatalk\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் Sent from my SM-N770F...\nபனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இசையில்லாத முத்தமிழா இனிப்பில்லாத முக்கனியா Sent from my SM-N770F using Tapatalk\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் சுதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார Sent from my SM-N770F using...\nகாலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-20110713102311.aspx", "date_download": "2020-07-05T01:26:09Z", "digest": "sha1:XGBAYTLFYBYCLW7BMCDJ4NVECO5OXXG5", "length": 3605, "nlines": 63, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "Aani Thirumanjanam | ஆனித் திருமஞ்சனம்", "raw_content": "\nஇந்த வருஷம் ஆனித் திருமஞ்சனம் ஜூலை மாதம் ஏழாம் தேதி கொண்டாடப் பட்டது.\nஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகிறது.\n1 ) சித்திரை மாதத்தில் திருவோண நக்ஷத்ரம்\n2 ) ஆனி மாதம் உத்திர நக்ஷத்ரம்\n3 ) ஆவணி மாதத்தில் பூர்வ பக்ஷ சதுர்த்தசி\n4 ) புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷ சதுர்த்தசி\n5 ) மார்கழி மாதம் திருவாதிரை\n6 ) மாசி மாதம் பூர்வ பக்ஷ சதுர்த்தசி\nஆனித் திருமஞ்சனம் , திருவாதிரை நாட்களில் கூத்தப்பிரான் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். ஆனி உத்திர நாளில் தான் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.\nநடராஜப் பெருமானின் திருவுருவம் சிருஷ்டி . ஸ்திதி, சம்ஹாரம் , திரோதானம் , அனுக்கிரகம் ஆகிய பஞ்ச கிருத்தியங்களை ( அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் ) விளக்குகிறது என்று சொல்வார்கள்.\nநடராஜப் பெருமானின் சிறப்பான ஐந்து சபைகள்:\n1 ) கனகசபை ( சிதம்பரம் ), 2 ) வெள்ளியம்பலம் ( மதுரை ) , 3 ) ரத்னசபை ( திருவாலங்காடு ) 4 ) தாமிரசபை ( திருநெல்வேலி ) , 5 ) சித்திரசபை ( திருக்குற்றாலம் ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10510.html?s=3ee8a66eb9c1d5edd7aa8811f2ff4390", "date_download": "2020-07-05T00:48:34Z", "digest": "sha1:GXBWA7TVUGODKVZTZBZJGX36WD5UKLKS", "length": 4547, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "நினைவுகள் அழிவதில்லை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நினைவுகள் அழிவதில்லை\nView Full Version : நினைவுகள் அழிவதில்லை\nநிரஞ்சன் நான் படிக்கும் உங்கள் முதல் கவிதை இது. சொற்களை அழகாக கையாண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்.\nஅச்சம் என்னும் திரை கொண்டு\nநிரஞ்சன் கவி அருமை வாழ்த்துக்கள்\nஎல்லாம் இங்கு வந்ததில் இருந்து தான் :sport009:\nஎல்லாம் இங்கு வந்ததில் இருந்து தான் :sport009:\nநிரஞ்சன் உங்கல் கவிதை மிகவும் அருமையாக உள்ளது எல்லா கவிதைகலையும் வாசிக்கும் போது நீங்கல் உங்கல் நிஜவால்க்கையில் அனுபவித்த விடையங்கலை எலுதி இருப்பது போலே தோன்ருகிரது அது நிஜமா\nநிரஞ்சன் உங்கல் கவிதை மிகவும் அருமையாக உள்ளது எல்லா கவிதைகலையும் வாசிக்கும் போது நீங்கல் உங்கல் நிஜவால்க்கையில் அனுபவித்த விடையங்கலை எலுதி இருப்பது போலே தோன்ருகிரது அது நிஜமா\nஇல்லை theepa இது எல்லாம் என் சுய கற்பனை\nநிரஞ்சன் சின்னச் சின்னக் கவிதைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/86", "date_download": "2020-07-04T23:38:24Z", "digest": "sha1:TQIK3L4UGECBYSQ37R7GOOGBGMOEM46L", "length": 9470, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?", "raw_content": "\nசனி, 4 ஜூலை 2020\nவேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்\nகுறுந்��ொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 32\nதமிழ் சினிமா வியாபாரம் வெளியீட்டில் NSC ஏரியா மிக முக்கியமான பகுதி. ஒரு படம் ரிலீஸ் செய்யப்படும் முந்தைய நாள் (பிரிண்ட் முறை இருந்தபோது) அனைத்து விநியோகஸ்தர்களும் தாங்கள் பேசிய விலை அடிப்படையில் பணத்தைத் தயாரிப்பாளருக்கு கொடுத்தாக வேண்டும். அப்படத் தயாரிப்பாளர் பைனான்சியர், படத்தில் பணியாற்றியவர்களுக்கு பாக்கி வைத்திருந்தால் அதனைக் கொடுத்தால் மட்டுமே லேபிலிருந்து பிரிண்ட் டெலிவரி எடுக்க முடியும்.\nவிற்பனை குறைவாக இருந்து கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக இருந்தால் பஞ்சாயத்து நடக்கும். காலையில் புதிய படம் தியேட்டருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், நாணயமான விநியோகஸ்தர்கள் கூடுதலாக பணம் கொடுப்பார்கள். செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதி விநியோகஸ்தர்கள் லேபுக்கே வரமாட்டார்கள், ஆனால் அவர்களின் உளவாளிகள் அங்கு இருந்து தகவல் கொடுத்துக்கொன்டிருப்பார்கள். திருநெல்வேலி ஏரியாவுக்கு பெட்டி டெலிவரி கொடுத்தாச்சு என்றவுடன் NSC விநியோகஸ்தர்கள் லேபுக்கு வருவார்கள். தியேட்டர் பேமென்ட் தாமதம், பஸ் கிடைக்கல என சாக்குப்போக்குகள் கூறப்படும். சில நேரங்களில் ஒப்பந்தபடி பணத்தைக் கொடுப்பவர்களும் உண்டு, குறைத்துக் கொடுப்பவர்களும் உண்டு.\nபடம் ரிலீசுக்குப் பின் கணக்கு வாங்குவதற்கும், கூடுதலாக ஓடியிருந்தால் அதனைத் தயாரிப்பாளர் வாங்குவதற்கும் பெரும் போராட்டம் நடக்கும். நாணயமான விநியோகஸ்தர்களிடம் இந்த சிரமம் இருக்காது. இந்த இம்சையை வட ஆற்காடு பகுதியில் மாற்றியவர் சீனிவாசன் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nபேசிய விலைப்படி குறிப்பிட்ட நேரத்தில் தயாரிப்பாளருக்குப் பணம் போய்ச் சேரும். தியேட்டரில் அட்வான்ஸ் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் கிடையாது. படம் ஓடி முடிந்தவுடன் கணக்கும், கூடுதல் வசூல் ஆகி இருந்தால் அதற்குரிய காசோலையும் தயாரிப்பாளருக்கு உடனடியாகச் சென்றடையும். இந்த நடைமுறை தயாரிப்பாளர்களைக் கவர்ந்தது.\nசீனு வேண்டாம் என்றால் மட்டுமே வேறு விநியோகஸ்தருக்குப் படம் கிடைக்கும், ஆனால் அப்படியொரு ஆரோக்கியமான வியாபாரம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அது நடத்தப்பட்டு, அவுட் ரேட்டுக்கு படம் விற்க்க முடியாமல், அவரிடமே ‘நீங்கள் கேட்ட விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’ என சீனிவாசனிடமே வரும். எனக்கு அந்த ஐடியா இல்லை நீங்கள் தேடி வந்ததால் அதே விலைக்கு விநியோகம் செய்கிறேன் என்று வியாபாரத்தை முடிப்பார் சீனிவாசன்.\nகுஜராத் முதல்வர் மோடி, நியாயவாதி, காலம் தவறாமை என அம்மாநில மக்கள் நலனுக்குப் பணி புரிந்ததை முன்னிலைப்படுத்தி எப்படி இந்தியாவின் பிரதம மந்திரியாக வந்தாரோ, அதேமாதிரிதான் வட ஆற்காடு சினிமா சீனிவாசன் கட்டுப்பாட்டுக்குள் போனது. இப்போது சினிமா மோடியாக மாறிய சீனிவாசன் 2014இல் தான் ரிலீஸ் செய்த படங்களுக்குக் கழித்த வரி 15% என்கின்றனர் தயாரிப்பாளர்கள். தமிழகத்தில் வட ஆற்காடு பகுதியில் டிக்கெட் விலை குறைவு. விற்பது அதிகமாக இருக்கும். அந்த தொகைக்கு 15% வரி கழிக்கப்படும். பிற விநியோகப் பகுதிகளில் 5% தோராயமாகக் கழிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் ஓய்வு பெற்ற வேலூர் விநியோகஸ்தர்கள்.\nதிரையரங்குகளை இவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் - இரட்டை கணக்கு முறையும் - விக்ரம் நடித்த ‘ஐ’ படம் வேலூர் பகுதியில் ரிலீஸ் ஆகாமல் போனதும் எப்படி ... நாளை பகல் 1 மணிக்கு.\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 31 பகுதி 31\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-scripture/03-12-2019", "date_download": "2020-07-04T23:54:25Z", "digest": "sha1:NFGDEU5QVBHMHFBSIZYW6J53R2Y2JWXA", "length": 19890, "nlines": 118, "source_domain": "prayertoweronline.org", "title": "இன்றைய வேதப்பகுதி - மத்தேயு 21 | Jesus Calls", "raw_content": "\nஇன்றைய வேதப்பகுதி - மத்தேயு 21\n1. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி:\n2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.\n3. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.\n4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,\n5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.\n6. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,\n7. கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.\n8. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.\n9. முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.\n10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்\n11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.\n12. இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:\n13. என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.\n14. அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.\n15. அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,\n16. அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.\n17. ���வர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.\n18. காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.\n19. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.\n20. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று\n21. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n22. மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.\n23. அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்\n24. இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.\n25. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;\n26. மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,\n27. இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.\n28. ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.\n29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.\n30. இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.\n31. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.\n33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.\n34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிககை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.\n35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.\n36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.\n37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.\n38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;\n39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.\n40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.\n41. அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடு���்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.\n42. இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா\n43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.\n44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n45. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,\n46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:23:37Z", "digest": "sha1:3RSR4XCKBXV7NZCBH2PRMPKNKWV4VEV2", "length": 8096, "nlines": 124, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:திட்டப் பக்கங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தானியக்கம்‎ (3 பக்.)\n► நாள் ஒரு இலக்கியம்‎ (52 பக்.)\n► விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி‎ (6 பகு, 3 பக்.)\n► விக்கிமூலப் பயிலரங்குகள்‎ (4 பக்.)\n\"திட்டப் பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nகலைச் சொல் அகராதி உயிர் நூல்\nகலைச் சொல் அகராதி புவியியல்\nகலைச் சொல் அகராதி பொருளாதாரம்\nகலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு\nகலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்\nதலைப்பு கலைச் சொல் அகராதி புள்ளியியல்\nவிக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்\nபொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி\nவிக்கிமூலம்:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி\nஇப்பக்கம் கடைசியாக 3 ஜனவரி 2016, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/09/", "date_download": "2020-07-05T01:34:44Z", "digest": "sha1:BWUDKZNU4YE7L5YEBMZ3BURGHR5DGSLO", "length": 103777, "nlines": 686, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: September 2014", "raw_content": "\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்\n‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.\n‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.\n‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.\n‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற\n‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.\n‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவா���ும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.\n‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.\nPIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.\n# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் \nE 422 – ஆல்கஹால்\nE 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்\nE 471 – எருது & ஆல்கஹால்\nE 476 – ஆல்கஹால்\nE 481 – எருது & கோழி\nE 627 – ஆபத்தான கெமிக்கல்\nE 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி\nE 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.\n# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)\n# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் \n● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.\n● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-\nதயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். \nஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..\nபொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\n..*27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்...*\n1,அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்\n2,பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்\n3,கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக\n4,ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்\n5,மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்\n6,திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்\n7,புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்\n8,பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்\n9.ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்\n10,மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்\n11.பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்\n12,உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி\n13.ஹஸ்தம். ... ��ந்திரன். ... தியாண கோல சிவன்\n14,சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்\n15,சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்\n16,விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்\n17,அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்\n18,கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்\n19/மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்\n20,பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி\n21,உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்\n22,திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்\n23,அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்\n24,சதயம். ... ராகு. ... ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன\n்25பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்\n26 .உத்திராட்டாதி ... சனி. ... கயிலாயமலையில் காட்சி தரும் சிவன்\n27.ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்\nவெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.\nஉள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.\nஇந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.\nமேட்டில் ஏறும்போது ஒருவரையொருவர் கீழே சறுக்கிவிடச் செய்தார்கள். 'ஏய் செல்வி, இன்னொரு தடவை என்னை இழுத்து சறுக்கிவிட்டானா இழுத்த கையை முறிச்சுப்புடுவேன் ' ' என்று ஒரு பெண் கத்தியது. சறுக்கிவிட்டதில் முழங்கையில் அரைத்து ரத்தம் தெரிந்தது -- இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு மறுபடி மேடு ஏறினார்கள். புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை இடைவெளிவிட்டு இடம்பிடிக்க முடியாத பெண்கள் இங்கும் அங்கும் ஆலாகப் பறந்தார்கள். இடங்களை பிடித்துக் கொண்டுவிட்ட பெண்களிடம் கெஞ்சினார்கள். சில பூஞ்சையான பெண்கள் இடம் கிடைக்காததற்காக ஓரத்தில் நின்று அழுதார்கள். சில துடியான பெண்கள் இடம்பிடித்த பெண்களைத் தள்ளிவிட, அவர்களோ தங்கள் குடங்களாலேயே அடித்தார்கள். இரக்கமில்லாமல் விரட்டினார்கள். நேற்றோ முந்தாநாளோ போன சனிக்கிழமையோ தன்னை இதே போல் விரட்டியது 'நல்லா இருந்திச்சா \nஇந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, 'ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன் ' ' என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.\nரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்த���ளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா.\nரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.\nரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை. ஆனால், திறந்தால் தண்ணீர் கொட்டுகிற மாதிரி ரயிலில் குழாயில்லை என்பது அவளது குறை. உள்ளங்கையை வைத்து அழுத்திக்கொண்டு முகங் கழுவுபவர்களே சிரமப்பட வேண்டியிருக்கிறது. குடம் தண்ணீர் பிடிக்க வேண்டுபவள் எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது.\nகதவைப் பிடித்துக்கொண்டு கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தாள். அந்தக் கோடியில் சிவப்பு விளக்குதான் எரிந்தது. வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது.\nஇதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு.\nஇந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ' கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.\nஎல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.\nஎழவெடுத்த காற்று பகலென்றும் ராத்திரியென்றுமில்லாமல் பிசாசாயடிக்கும். தடுக்கத் தாவரங்கள் இல்லையென்று பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்வார். காற்று சுற்றிச்சுற்றி அடிக��கும். வறண்ட காற்று, ரத்தத்தை உறிஞ்சும் காற்று என்பாள் பாட்டி. மணலை அள்ளித் தலைகளில் இறைக்கும் காற்று ஈரமில்லாத எருக்கிழங்காற்று.\nஎல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை...பெய்தாய் பேய் மழை ' கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை.\nஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.\nஇப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.\nஇங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி பூராவிலும் காட்டுக் கருவேல் மரங்களைப் பார்க்கலாம், காக்காய் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பிளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடு முரடான ஆம்பிளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும். இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள் நஞ்சைகள் -- புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரங்களில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம்.\nமூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக��கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.\nவண்டித் தண்ணி, சைக்கிள் தண்ணி அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.\nஅம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ' இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.\nமூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். நிலையத்தின் இரண்டு வேப்பமரங்களினடியிலும் ஒரு சிமெண்டு பெஞ்சின் மீதும் அட்டவர்க்கமா உட்கார்ந்தார்கள். இடம்பிடிக்கும் தகராறுகள் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு நடந்து ரயில் நிலலியம் ஒரு இரைச்சலான முச்சந்தியானது. ஊர்க்கதை, உலகக் கதைகள் எல்லையில்லாமல் பேசப்பட்டன. இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரி கனவு காண்பாள்.\nபிலாப்பட்டிக்கு நடந்துப்போய் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள். நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்கவேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும்.\nஇந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடி சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீ��ு வரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்னீர்கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டுபோகமுடியவில்லை.\nபாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.\nசாயங்காலங்களில் எப்போதாவது இந்திரா கடைத் தெருவுக்குப் போகும்போது, டாக்கடை வாசல்களில் பார்த்திருக்கிறாள். இடுப்பில் மல்லு வேட்டியும் தோளில் வல்ல வேட்டுமாக ஒரு கிலோ ரெண்டுகிலோ மீசைகளோடு கனம் கனமான ஆம்பிளைகள் வானத்தை வில்லாக வளைக்கப் போவதாகப் பேசினார்கள். எல்லா நேரங்களிலும் பிலாப்பட்டிக்குப் போகும்போதுகூட பெண்கள் அடுத்த வீட்டுச் சங்கதிகளைக் காது மூக்கு வைத்துப் பேசினார்கள். ஊருக்கு உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் மிஷின் மட்டு வருகிற கூறையே காணோம்.\nஇந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா 'சொட்டுத் தண்ணியில்லை ' என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.\nரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், 'தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ' என்கிற மாதிரி ஒலித்தது.\nசினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாற கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைத்துக்கொண்டே சொன்னான்; 'ரயில் போயிருச்சு... அக்கா இன்னும் வரலை. ' ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், 'எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ. '\n'நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு. '\nலேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். 'ஓடுங்க... அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ' அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். 'பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா... '\nடிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்... 'பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி... '\nவிவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், 'வேகமாப் போங்கண்ணே ' என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார்.\nஇவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா... 'வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; 'புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. '\nரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா 'வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெ���ுவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். 'புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்... நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ' பால்கடை, பழக்கடை, டாக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.\nவீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் 'மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ' என்று சந்தேகமெழுப்ப....ஐயா கத்தினார், 'ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ' ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். 'நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு... இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ' '\nஅம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ' அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை.\nஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். 'அந்தா, இந்திரா வருது. '\nஇடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்... 'பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் \nஇந்திரா சொன்னாள்.. 'ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது \n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\nஒரு அமெரிக்க வாழ் இந்தியன் ஒரு பெரிய வங்கியின் கிளைக்குள் நுழைந்து \"லோன் ஆஃபீசர் எங்கேயிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும்.\" என்றான் வரவேற்பில் இருந்த பெண்ணிடம்.\n\"அதோ அந்த மூன்றாவது க்யூபிகிலில் இருக்கிறவர்தான் லோன் ஆஃபீசர்.\"\nஇளைஞன் லோன் ஆஃபீசரை அடைந்தான்.\" எனக்கு ஒரு எமெர்ஜென்சி இந்தியாவுக்குப் போகவேண்டும். 15 நாளைக்கு ஒரு 5000 டாலர் கடனாக வேண்டும்.\"\n\"ஓ நோ ப்ராப்ளம். எங்கள் பேங்க் உங்களுக்குக் கொடுக்கும். ஆனால் என்ன கொலாட்டரல் (செக்யூரிட்டி) கொடுப்பீர்கள், பாண்ட்ஸ் ஷேர்ஸ் ஏதாவது\n\" என்னிடம் இப்போதைக்கு வேறு ஒன்றும் இல்லையே, என்னுடைய புது Ferrari காரைத்தவிர.\"\n\" தேட்ஸ் ஃபைன். உங்கள் வண்டியை கீழே இருக்கும் பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்தி பூட்டி விட்டு சாவியை என்னிடம் கொடுத்து விடுங்கள். இந்தப் பேப்பர்களில் உங்கள் கையெழுத்தை போடுங்கள். 5 நிமிடத்தில் 5000 டாலர் உங்கள் கணக்கில் வரவு வைக்கப் படும் என்றார் லோன் ஆஃபீசர்.\"\n'சரியான பைத்தியக்காரன் 5000 டாலர் லோனுக்கு மூனுலட்சம் டாலர் ஃபெர்ராரியை கொலாட்டரலா தர்றான்' வெள்ளைக்கார லோன் ஆஃபீசர் நினைத்துக்கொண்டார்.\nவண்டியைப் பூட்டி சாவியை லோன் ஆஃபீசரிடம் கொடுத்து விட்டு கையை வீசிக்கொண்டு ஏர் போர்ட் போக Cab - டேக்சி பிடித்தான் அந்த இளைஞன்.\nவண்டியில் ஏறும் போது தனக்குள் பேசிக்கொண்டான். \"அப்பா என்னுடைய புது Ferrari காரை எங்கே பார்க் பண்ணுவதென்று தவித்துக்கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு Ferrari க்கு பார்க்கிங் சார்ஜஸ் மட்டும் 1500 டாலர் ஆகியிருக்கும் 5000 டாலருக்கு 15நாள் வட்டி20 டாலர் ஆனாக்கூட 1480 டாலர் மிச்சம். அப்பாடா தொல்லை விட்டது ஒரு மாசம் கழித்து வந்து என் வண்டியை நோகாமல் எடுத்துக் கொள்ளலாம்.\".\nஇதுதான் அமெரிக்காவை இயக்கும் இந்திய மூளை.\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\n'ஐ' படத்தின் கதை இது தானா\nநீங்கள் அணியும் தங்க நகை உருவாகும் விதத்தினைக் காண...\nதேவமலர் - ஸெல்மா லாகர் லெவ் (க.நா.சு)\nதொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் \nமைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nபரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்\nஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் நூலிலிருந்து....\nபல பழமையான கல்வெட்டு ஓவியங்களில் காணப்படும் அமானுட...\nஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய \"மக்கு\" குறும...\n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2019/01/10/kaladeepam-lodge-vasu-murugavels-novel/", "date_download": "2020-07-05T00:32:08Z", "digest": "sha1:DWACHYHSXRWVK6ASAGFIIERUOCCCB4LR", "length": 13041, "nlines": 104, "source_domain": "www.haranprasanna.in", "title": "கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சி • புத்தகப் பார்வை\nகலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\nவாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180\nமிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.\nபொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.\nஇந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.\nகொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.\nஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.\nஇந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.\nஅவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818\nஹரன் பிரசன்னா | No comments | Tags: நாவல்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/3586", "date_download": "2020-07-05T01:03:19Z", "digest": "sha1:P3FLTTEAKMB7BOEUY6QVEY5L6G2DHISQ", "length": 45078, "nlines": 223, "source_domain": "www.yaavarum.com", "title": "கலையும் அறிவியலும் - யாவரும்.காம்", "raw_content": "\nHome சினிமா கலையும் அறிவியலும்\nஒரு மாலைப் பொழுதில் ராஜிவ் காந்தி சாலையில் ஒரு அற்புதக் காட்சி, ஒரு ஐரோப்ப���யக் குடும்பம், ஒரு இளைஞன், அவளின் ஐரோப்பிய மனைவி அவர்களின் மகள்கள் (இரட்டை), ஒருத்தியை தன் தோளில் சுமந்து கொண்டும் மற்றவள் கீழே நடந்தபடியும் வருகிறாள். அந்த தகப்பன் ஏதோ ஒரு கதை சொல்ல அதைக் கேட்டுக் கொண்டே மொத்த குடும்பமுமாக சிரித்துக் கொண்டு வருகிறது. அவனது மனைவி இந்திய பாணியிலான உடையாக அதிகம் ஆடம்பரம் இல்லாத ஒரு சுடிதாரும், அந்தக் குழந்தைகள் தலையில் மல்லிகைப் பூவுமாக பொலிவோடு இருந்தனர். இருவேறு கலாச்சாரங்களை தங்கள் வாழ்வியல் முறைக்கேற்ப அவர்கள் ADOPT பண்ணியிருக்கும் விதமே அந்தக் குடும்பத்தின் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது.\nஅந்தப் பகுதியில் மொத்த மக்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம், குடும்பம் சகிதமாக ஒரு மனிதன் இத்தனை சந்தோஷமாக வாழ முடியுமா அதுவும் ஒரு மேலை நாட்டுக் குடும்பம் இந்த நாட்டில் நம் மக்களோடி சகஜமாகப் பழகியபடி என்கிற ஆச்சரியம் கலந்த புன்னகை எங்கள் எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது. அந்தக் குடும்பத்தின் பாந்தத்தில் ஐரோப்பியக் கொண்டாட்டமும், இந்தியக் குடும்பம் போன்ற தோற்றமும் ஒரு சேரத் தென்பட்டது. இரு வேறுபட்ட தத்துவங்களின் கலப்பாக எனக்குத் தோன்றியது. உண்மையான மகிழ்ச்சிக்கு நிலம், கலாச்சாரம் என்பனவெல்லாம் ஒரு தடையே அல்ல என்று அக்காட்சியில் லயித்தேன்.\nஅக்காட்சியை நிறைய பேர் தங்கள் போனில் அவர்களை படமெடுத்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்க்கும் பொழுது, அந்த படத்தை அவர்கள் வீட்டில் காண்பித்து எந்த மாற்றத்தை முன்னெடுப்பார்களோ தெரியவில்லை. அடிப்படையில் நான் ஒரு எழுத்துக்காரன் என்னால் எழுதத் தான் தெரியும். குடும்ப உறவு, அதற்கு அடிப்படையில் இயங்கும் எல்லையற்ற அன்பு தான் ஒரு மனிதனின் சந்தோஷத்தின் எல்லையை தீர்மானிக்கும் கோடுகளாக மாறுகிறதா என்று அந்தக் காட்சியை முப்பட்டகத்தில் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.\nஅண்மையில் வெளியான THE MAN WHO KNEW INFINITI எனும் கணித மேதை ராமானுஜமின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்று, அந்தப் படத்தை பார்த்ததை ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அறிமுகப்படுத்திய இன்னொரு திரைப்படமான THE THEORY OF EVERYTHING(2014) என்கிற திரைப்படம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஇரண்டு திரைப்படங்களும் ஆங்கிலேய பயோபிக் (BIOPIC)எனப்படும் வகைமையைச் சேர்ந்த நாடகப்பாங்கிலான திரையாக்கம் (drama). ஆனால் மிக முக்கியமான திரைப்படங்களாக இவற்றை ஒருசேர பார்ப்பது, PARELLEL READING(அம்பேத்கர் ஏன் மதம் மாறினார் என்று பிரச்சாரம் செய்யும் தி.கவின் பதிப்பும், விஜயபாரதத்தின் பதிப்பையும் வாசிக்கும் போது இரண்டு அம்பேத்கர்கள் இந்தியாவில் வாழ்ந்த தோற்றத்தை உருவாக்கிய குழப்பம் போன்று இல்லாமல்) செய்யும் அனுபவமாக இருந்தது.\nபிரபஞ்சம் குறித்து மனிதனின் தொன்மப் பதிவுகளில் இருந்து தேடல் இருந்து வருவதை குகை ஓவியங்கள், பிரமிடுகள் போன்ற சாட்சியங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம், இத்தோற்றம் குறித்து சிந்தித்தவன் தான் அறிவியலாளனாகிறான். அறிவியலாளனாக முதன்முதலில் அறியப்பட்ட மனிதன் தான் மற்ற மக்களால் வணங்கப்படுகிறான். மற்ற மக்களால் வணங்கப்படுபவன் சொல்ல இயலா விளக்கங்களுக்குத் தான் கடவுள் கற்பிக்கப்படுகிறான். கடவுளை கற்பித்த பின் அவனுக்குத் தெரிந்த அறிவியலே மதக்கொள்கை ஆகின்றது. வேறு யாரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் கொள்கை அவனைத் தடுக்கிறது. ஒருவேளை மற்றவன் ஜெயித்துவிட்டால், உலகம் ஏற்றுக்கொள்ளும் முன்பாக அவனையும் அந்தக் கூட்டில் ஏற்றிக் கொண்டு அவன் சொல்வதையும் அதுவும் மதச் சிந்தனைகளில் ஏற்றிக் கூறப்படுகிறது, அதற்காகவே கலைஞர்கள் அரூபமானவற்றை படைத்து வருகிறார்கள். கலை வழியாகப் பிரச்சாரம் செய்து அவர்கள் கடவுளை உணர வைக்கிறார்கள் இதை அறிவியல் என்கிறார்கள்.\nஆனால் மனிதன் வானத்தைப் பார்ப்பதை நிறுத்தவில்லை, புதிய தேற்றங்கள் அதுவரை இருந்த அறிவியலையே பொய்யாக்கி வருகின்றன. கடவுளும் அந்தக் கடைசித் தேற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ\nஇரண்டுத் திரைப்படங்களும் பெரும்பான்மையாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் எடுக்கப்பட்டது தான். நிறைய ஒற்றுமைகள் இத்திரைப்படங்களின் ஆக்கத்தில் இருக்கின்றன. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை படமாக்கும் போது சுவாரசியமாக இருக்கமா என்று கேள்வியை முன்வைப்பது அபத்தம் என்று நினைத்தேன். ஆனால் இத்திரைப்படங்கள் அந்த எண்ணத்தை பொய்பித்தது.\nThe man who knew infinity – இராமானுஜம் மெட்ராஸ் பலகலைகழகத்தில் படிப்பைத் தொடர முடியாமல் போனாலும், குமாஸ்தாவாக ஒரு வேலையில் சேர்ந்து தனது கணித ஆய்வுகளைச் செய்து வருகிறான். அதுவரை கோயில் வளாகத்தில் தான் தனது தேற்றங்களை எழுதிப்பார்த்தவன் கைகளில் காகிதம் கிடைக்கின்றது, தனது ஆய்வுகளை பிரசுரிக்க விரும்பி அதை கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கிறான்.\nமுதலில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அந்த கடிதத்தையே வாங்க மறுக்கும் பிரபலமான கணித ஆய்வாளர் ஹார்டி, ராமானுஜத்தின் ஆய்வு முடிவுகளைக் கண்டு வியந்து போகிறார், அவரை கேம்ப்ரிட்ஜ் வளாகத்திற்கு அழைக்கிறார். தன் காதல் மனைவியைப் பிரிந்து செல்லும் ராமானுஜம், அங்கே தன் ஆய்வுகளை பிரசுரம் செய்ய முனையும் போது.\nஅவரது ஆய்வுகள், தேற்றங்கள், முடிவுகள் ஆகியவற்றை கணித முறைப்படி நிரூபணம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார் ஹார்டியும் மற்ற பேராசிரியர்களால். விடை கண்டுபிடிக்கவியலா பல தேற்றங்களுக்கும், புதிர்களுக்கும் முடிவினைச் சொல்லும் இராமானுஜம் கல்வியலாளர்களுக்கு ஏற்ப அதை நிரூபணம் செய்ய, அந்த அந்நியச் சூழலில் இனவெறிக்கு ஆளாகி, தன் காதல் மனைவியைப் பிரிந்து (ஒருபுறம் மனைவி அனுப்பும் கடிதங்களையும், அவருக்கு வந்த கடிதங்களையும் ராமானுஜத்தின் தாயார் மறைத்து வைக்கிறார்), தன் உடல் வியாதிகளை சமாளித்துக் கொண்டு, ஒரு பிராமிணனாக மரக்கறி உணவு மற்றும் மது அருந்தாமல், தன் வழிபாட்டு முறைகளில் குறை வைக்காமல், அதிலும் முதலாம் உலக யுத்தக் காலத்தில். தனது ஆய்வுகளையும், முடிவுகளையும் நீரூபணம் செய்யும் போராட்டமும், அதற்கு ஆதரவாக ஹார்டி மற்றும் லிட்டில்வுட் ஆகிய பேராசிரியர்கள் பல்கலைகழகத்தில் போராடி ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பெற்றுத் தருகின்றனர்.\nதன் நாட்டிற்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள்ளேயே இராமனுஜனின் மறைவு குறித்து செய்தி வருகிறது ஹார்டிக்கு. லியனார்ட்ய் ஆய்லர், கார்ல் ஜாகோபிக்கு இணையாகப் பேசப்படும் ராமானுஜனின் வாழ்க்கை இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது\nThe Theory of Everything – மேற்சொன்ன படம் எடுக்கப்பட்ட அதே கேம்ப்ரிட்ஜ் வளாகம், ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னான காலக்கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கேம்ப்ரிட்ஜில் ஆஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் மாணவனாகக் கல்வி பயிலும் ஹாக்கிங், இலக்கியம் பயிலும் ஜேன் வைல்டுடன் காதல் கொள்கிறார். தனது கல்வியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீவிர ஆய்விலிருக்கும் அவருக்கு மிகவும் கொடியவகை நரம்பு நோய் வந்துவிடுகிறது. அவரது வாழ்நாள் அதிகப்பட்சம் இரண்டு வருடங்களே இருக்குமென மருத்துவர்கள் சொல்லப்படுகிறது. ஜேன் வைல்ட், தன் காதலின் காரணமாக ஹாக்கிங்குடன் பயணித்திட விரும்புகிறாள்.\nஇருவருக்கும் திருமணம் நடக்கின்றது, குழந்தைகள் பெறுகின்றனர். ஆய்வு ஏற்கப்பட்டு முனைவர் ஆகிறார். நோயின் தீவிரம் கூடிக்கொண்டே போகின்றது. ஜேன் வைல்ட் எல்லாவற்றையும் சமாளிக்கின்றார். ஆய்வுகளில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் ஹாக்கிங்கிற்கு தன் உடல் மிகவும் சுகவீனம் அடைகின்றது. தனது மனைவியின் அன்பைப் புரிந்து கொள்ளும் கணவனாக, அவர்களது நண்பராக குடும்பத்திற்குள் உள்ளே வந்திருக்கும் ஜோனாதனை அனுமதிக்கிறார்.\nஒரு கட்டத்தில், தன் மனைவியின் மீது கொண்ட காதலாலே அவளுக்கான தேவையாக ஜோனாதனே இருக்க முடியும் என்று நம்புகிறார். அமெரிக்காவிற்குத் தன் காரியதரிசியுடன் செல்கிறார். தனது கனவுப் புத்தகமான “THE BRIEF HISTORY OF TIME” வெளிவருகிறது. தனது மனைவியுடன் தன் நட்பைத் தொடர்வதாகவே படம் நிறைவுறுகிறது.\nஜேன் ஹாக்கிங் எழுதிய – “Travelling to infinity: My life” என்கிற சுயவரலாற்று நூலை ஆதாரமாகக் கொண்டு The Theory of Everything என்ற பெயரில் திரைப்படமும், 1991ல் ராபர்ட் கனிகல் என்பவரால் எழுதப்பட்ட இராமனுஜனின் சரிதம் “The Man Who Knew Infinity” என்கிற நூலினை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார நூலிலேயே ஒரு ஒற்றுமை இருக்கின்றது.\nINFINITY எனப்படும் முடிவிலி பற்றி இருவேறு திசைகளில் இருந்து வரும் சிந்தனையை ஆவனப்படுத்தியிருக்கும் படமாக இவற்றைப் பார்க்க முடிகிறது.\nஇராமானுஜனும், ஹாக்கிங்கும் கல்லூரி விடுதியில் தங்கள் ஆய்வுகளை செய்யும் இடம் ஜன்னலின் அருகே எழுதும் காட்சி ஆகட்டும், பிரபஞ்சத் தோற்றம் குறித்தும் அது விரிவடையும் முறை குறித்தும் ப்ளாக்ஹோல் குறித்தும் ஹாக்கிங்கின் ஆசிரியர் வரையும் வடிவமும், ஹார்டி வரையும் கணித ஜாமெட்ரி வடிவமும் ஒன்றாக இருக்கும். முடிவிலியாக ஹாக்கிங் ப்ளாக் ஹோலை சொல்வதும், ராமானுஜன் இறந்த பின்னர் கிடைத்த புத்தகமான ”தொலைந்து போன புத்தகம்” என��ம் நூலில் வரும் தேற்றம் ப்ளாக் ஹோல் பற்றியது என்கிற குரலோடு திரைப்படம் முடிகிறது.\nமுடிவிலியில் இருவருக்கும் இருக்கின்ற இருவேறு கண்ணோட்டம் திரையாக்கத்திலும் இருவேறு உளக்காட்சிகளில் (PERSPECTIVE) கையாளப்பட்டிருக்கின்றது.\nதுறை சார்ந்த அவர்களது ஸ்டீஃபன் ஹாக்கிங், ராமானுஜர் இருவருக்கும் இடையே இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் அவர்களது கலாச்சாரமும் வாழ்வியல் முறையும்தான் (life style). அதைச் சார்ந்தே அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வாழ்க்கையை கொண்டுசெல்கின்றன . அதாவது சிறுவயது முதலே இருவரும் அடிக்கடி நோயுறுபவர்களாக இருக்கிறார்கள். ஹாக்கிங்கைப் போலே ராமானுஜத்தால் வேறொரு சூழலில் தன்னை பொருத்திக் கொண்டு வாழ முடியாமல் போனது, சரித்திரத்தில் ஒரு பேரிழப்பாக மாறியது.\nமேற்சொன்ன காரணத்தால் இரு திரைப்படங்களிலும் நாயகர்கள் தத்தமது ஆய்வில் தங்களது முடிவுகளுக்கு எப்படி வருகிறார்கள் என்பதைக் காட்டும் விதத்தில் வித்தியாசம் வந்துவிடுகிறது.\nஒரு கல்வியாளரான ஹாக்கிங் மனதில் கருந்துளை பற்றிய எண்ணம் வருவதை எழுதும் பலகையில் வரைந்த கோடுகளில் இருந்து அடுத்த காட்சியில் ப்ளாக் காஃபியில் ஊற்றப்படும் வெள்ளைக் க்ரீம் கருந்துளை போன்ற ஒரு தோற்றத்தையும் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய காட்சியை குறியீடாகக் காட்டியிருப்பார். இந்த உணர்ச்சி பார்வையாளர்களுக்கு தான், பின்னர் அதே போல் ப்ளாக் ஹோலைப் பற்றி பேசும் போது, அந்தக் கட்டடத்தின் உட்புற மேற் கூரை ஒரு ஸ்தம்பம் (DOOM)மீது காமிரா கோணம் சுழன்று அதே கருந்துளை பற்றிய உணர்வை நமக்கு உண்டாக்குகிறது. சட்டையை பிறர் உதவியின்றி அணியக் கூட இயலாது போன நிலையில் இருக்கும் ஹாகிங்க்ஸுக்கு தன் கண்களை மறைத்த துனியின் ஓட்டை வழியாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்பினை பார்க்கும் காட்சியில் அவருக்கு ஒரு கோட்பாடு உருவாகின்றது.\nஆனால் இதே போன்ற காட்சிப்படுத்துதல் ராமானுஜத்திற்கு வைக்கப்படும் போது இந்த பார்வைகளைப் புகுத்த முடியாது, ஏனென்றால் ராமானுஜம் பற்றியக் குறைவான குறிப்புகள் மற்றும் ராமானுஜம் தன் முடிவுகளை அறிவிக்கும் விதமென நாம் அறிந்தது. அவரது இஷ்ட்தெய்வமான தேவி அவரது கனவில் வந்து எழுதிவிட்டுப் போன தேற்றங்களாகத் தான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக அணுகிடக் கூடாத�� என்பதில் ராமானுஜம் தேற்றங்களை உருவாக்கும் காட்சிகளை இயற்கையை நேசிப்பவனாகவும், பக்திமானாகவும் வெளிப்புறத்திலிருந்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அவை வெற்றிடமாக்கப்பட்டிருப்பது இயக்குநரின் அறிவுப்பூர்வமான செயல்பாடு.\nஇந்த முரணை கவனியுங்கள், ஹாக்கிங் குறித்த காட்சி கலாபுர்வமாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதும், ராமானுஜர் குறித்த காட்சி நம் அறிவிற்கு எளிதாக எட்டப்படும் புரிதலோடும் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தை.\nஇந்த இரண்டுத் திரைப்படங்களிலும், கதாப்பாத்திரங்கள் வழியாக முடிவிலி எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தோமேயானால், ஹாகிங் ஒரு முடிவிலியைத் தெரிந்து கொள்ளும் ஒரேயொரு பெரிய கேள்விக்கான் விடையாகத் தெரிந்து கொண்டதை, மறுநாள் மறுத்து வேறு ஒன்றாகத் தெரிந்து கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றான். கடவுள் அவனுக்கு முடிவிலியில் தொலைந்துவிடுகிறது. அவனும் தேடும் நாட்டம் கொண்டவனில்லை. அவனுக்கு முடிவிலி என்பது அடுத்ததாக தான் ஏற்றுக் கொள்ளப்போகும் அல்லது அவனே உருவாக்கப்போகும் அறிவியல் கோட்பாடு.\nராமானுஜன் எழுதிய முடிவுகளுக்கு பதிலாக “It arrives on me” என்று பதில் சொல்கிறான். அவன் முடிவிலியைப் பற்றி சிந்திக்கும் முன்னரே, அதற்கு துணையாக அவனது நம்பிக்கையும் இருக்கின்றது.\nஅதனால் தான் அவன் மணல் துகளில் இருந்து, ஆற்று நீரின் ஒவ்வொரு துளியிலும் ஒரு PATTERN இருப்பதாக நம்புகின்றான். அந்தப் பேட்டர்னில் தான் கடவுள் இருப்பதையும் அறிவுப்பூர்வமாக அவன் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. ( இவற்றை தன் மனைவிக்கு விளக்குவதாய் அமையும் இந்தக் காட்சி கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கும்)கடவுள் அவனுக்கு உலகம் காணத் துடிக்கும் முடிவிலியின் கடைசிப் புள்ளியில் இருப்பதாக நம்ப வைக்கின்றது பக்தி, ஆக அங்கிருந்தே கிடைத்ததாக தான் உணர்ந்ததை அவன் கணிதமாக எழுதும் போது அது முடிவிலியின் தேற்றத்தை நெருங்கியிருக்கலாம், ராமானுஜன் இங்கே சொல்வது கணிதம் என்பது கடவுளின் மொழி என்று. ராமானுஜம் ஒரு முடிவிற்கு வந்துவிட முடிகிறது.\nஹாக்கிங்கை தெரிந்து வைத்திருக்கின்ற நமக்கு ராமானுஜனை அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால் தான் ராமானுஜனைப் பற்றித் தமிழில் உருவாக்கிய திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக உருவெடு��்கவில்லை. கீழைத்திய சிந்தனையோடு மேஜிகல் ரியலிஸமாக இதே கதையை ஒரு கலைப்படைப்பாக ஏன் சொல்லமுடியாது என்று எண்ணம் எழாமலில்லை. அப்படிப்பட்ட ஒரு கலைப்படைப்பு தானே இராமனுஜனை இந்தியா போன்ற ஒரு நாட்டில் பிரிவினைகளைத் தாண்டிச் சேர்த்திட முடியும்.\nஇப்படங்களில் பிரதான கதாப்பாத்திரங்களுக்கு இணையாக வலிமையான பெண் கதாப்பாத்திரங்களாக ஜேன் ஹாக்கிங் மற்றும் ஜானகி (ராமானுஜத்தின் மனைவி) கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅறிவியல் வெறுமனே அறிவாக இருந்திருந்தால், அழிவுக்கு மட்டுந்தான் பயன்பட்டிருக்கும். அது உணர்வினால் செம்மைப் படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே ஆக்கம் பற்றிய உணர்வோடு அது உருவாக்கப்படும். கலை தான் அப்படி செம்மையான உணர்வுகளை உருவாக்க இயலும் என்பதால் இரண்டும் COMPLIMENTARY WITH EACH OTHER.\nஸ்டீஃபன் ஹாகிங்கும், ஜேன் வைல்டும் முதன்முறை சந்திக்கும் பொழுது இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்\n(இனிமேல் இவர்கள் காதலர்கள் ஆகக்கடவார்கள் என்று நாமும் நம்புகிறோம்)\nஒரு காட்சியில் ஜேன் ஹாக்கிங் சக்கர நாற்காலியில் ஹாக்கிங் முன்னிறுத்திவிட்டு, அந்த ஃப்ரேமை விட்டு விலகி ஓடிவிட. அந்த நாற்காலியைப் பார்த்த அதிர்ச்சியோடு மெல்ல நகர்ந்து அதில் அமரும் ஹாக்கிங், அழுது சமாதானமடையும் போது, காமிரா தன் ஃப்ரேமை பின்னே சென்று அகலப்படுத்தும் போது சற்றுத் தள்ளி நின்று அழுது கொண்டிருக்கும் மிக வலியமையான கதாப்பாத்திரத்தைப் பார்க்கும் போது நாமும் நிலை தடுமாறுவோம்.\nஇராமனுஜரிடமிருந்து எந்தக் கடிதமும் வராமலிருக்க ஜானகி கடற்கரையில் புலம்புவதும், கோயிலில் அவன் எழுதிய எழுத்துகள் மீது விழுந்து அழுவதுமாக, அவள் தன் கணவன் தன்னை மறந்து விட்டான் என்று நம்புகிறாள்.\nஒருபக்கம் தாம்பத்யம் முதலான பல அடிப்படை எதிர்ப்பார்ப்புகளை தன் காதலிக்கு கொடுக்க முடியாத ஹாக்கிங், அவள் நண்பனாக வீட்டிற்கு வரும் ஜோனாதனை எந்தத் தடையும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான், அவனது காதல் unconditionalஆக இருக்கிறது. ஹாக்கிங் பேசமுடியாமல் போகுமளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல, முழுமையாக மீண்டும் ஹாக்கிங்கிடமே அவள் தன் நேரத்தை செலவழிக்கிறாள். இந்த எதிர்பார்ப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுமற்ற காதலைச் சுமந்து வரும் ஜேன் ஹாக்கிங்கின் காதலினால் ம���்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு வருடமே அவன் ஆயுட் காலம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் 75 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்க காரணமாகிறது.\nஆனால் ராமானுஜத்தால் தன் மனைவியின் அன்பைப் பெற முடியவில்லை, துயரத்தில் தோய்ந்த அறிஞனைப் பாதுகாக்க அந்தக் காதல் துணையாக இல்லை. இருவரும் ஏமாற்றப் படுகின்றனர். இருவரும் தொடர்பு கொள்ள முடியா நிலையிலும், இருவரும் தம்மை மறந்து விட்டிருப்பர்களோ என்று ஒருவருக்கொருவர் அஞ்சுகின்றனர். இராமனுஜன் இறந்து போகின்றான் 32 வயதிலேயே. ஆனால் அவன் உருவாக்கியதும் ஹாக்கிங் உருவாக்கியதற்கு நிகராக மிகவும் அரிய தேற்றங்கள். அது உலகமே இன்று வரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை\nஹாக்கிஙை காதல்(unconditional love) INCUBATE செய்திருக்கிறது, அதனால் அவரால் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதனைகள் செய்துவர முடிகிறது. இராமனுஜன்.- அவன் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவனால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவனது காதலில் தடை இருந்திருந்த்து. அவன் ஏமாற்றப்பட்டிருந்தான், ஜானகியும். ஆனால் அந்தக் காதலும் வலிமையானதே அவன் வலிமையானவனாக இல்லாமலே அவமானங்களைக் கடந்தும் வெற்றி பெற்றவனாக, தன் வெற்றியைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிட ஒரு காரணம் இருந்தது. அது அவன் காதலாக, ஜானகியாக இருந்தது.\nகாதலால், அன்பால் வளர்க்கப்படாதவர்கள் தான் இந்த உலகில் அபாக்கியசாலிகள் என்று ஜானகியை நினைக்கும் போதும், ஜேன் ஹாக்கிங்கை நினைக்கும் போதும், கண்ணம்மாவை நினைக்கும் போதும் எழும்பிய உணர்வில் உருகிக் கசிந்த கணம்.. நானும் அந்த பூச்சூடிய ஐரோப்பியக் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் செல்போனில் படம் பிடித்திருக்கலாமே என்று தோன்றியது.\nPrevious articleகவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2\nNext articleசமகாலக்கலைக்கான அரிதான முன்னெடுப்பு\n‘துன்ப காலங்களுக்கான ஒரு மாயக்கதை’\nயாளி பேசுகிறது – 10 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nமாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்)\nமுன்பதிவு திட்டம் – மகாபாரதம் – ஜீரோ டிகிரி பப்ளிஷிங்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing?page=4", "date_download": "2020-07-05T00:36:39Z", "digest": "sha1:HWOOD7TU7JBKOTKPHNPBANWUISA4TV4R", "length": 6492, "nlines": 129, "source_domain": "prayertoweronline.org", "title": "Word of Blessing | Page 5 | Jesus Calls", "raw_content": "\nஉங்கள் வாழ்க்கை எப்படி மாறினாலும், நீங்கள் கடவுளை முழுமையாக நம்பும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை பெறலாம்.\nநாம் இயேசுவை நம்முடைய ஆண்டவராகவும், இரட்சகராவும் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் பரிசுத்த ஆவியானவராக நமக்குள் வந்து வாசம்பண்ணுவார்.\nஉங்கள் சூழ்நிலை எப்படியிருந்தாலும், கர்த்தரை பற்றிக்கொண்டு, அவருக்கு நன்றி செலுத்துங்கள். எங்கள் குடும்பத்திற்கு என் தாயாரை ஆசீர்வாதமாய் கொடுத்த தேவன், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.\nஇயேசு, நமக்கும் ஆண்டவருக்கும் இடையில் இருந்த பிளவை அகற்றி தனிமையின் சங்கிலியை உடைத்தார்.\nசொப்பனங்களைக் குறித்து பயப்படாமல், அவற்றை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து, அவருக்கு பயந்திருங்கள். தேவன் உங்களோடிருக்கிறார்\nதேவனால் மட்டுமே உங்கள் கவலையை மாற்றியமைத்து, உங்கள் ஆத்துமாவுக்கு மெய்யான சமாதானத்தை அருளமுடியும். எனவே, அவரை சார்ந்துகொள்ளுங்கள்.\nஉங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதும், உங்களை நிந்திப்பவர்களுக்காக ஜெபிப்பதும் நீங்கள் தேவ அன்பை பெற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.\nபிசாசின் கிரியைகளிலிருந்து தனது ஆடுகளை பாதுகாக்க, சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசுவுக்கு நன்றி.\nதேவன் செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தபின். உங்கள் வாழ்க்கை அழகாய் விளங்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஆதாரமற்ற பயத்திற்கான சிறந்த தீர்வு, நீங்கள் தேவனுடைய இரக்கத்தையும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவை அறிவதுமே ஆகும்.\nநாம் மற்றவர்களுக்கு இலவசமாய் கொடுக்கும்படியாகவே, தேவன் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை இலவசமாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு தேவபிள்ளைகளும் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:45:03Z", "digest": "sha1:MYGQBGV6X7K5UDFKV55A5GOOE23DAKP3", "length": 5998, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் சிலாவிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் சிலாவிய மொழிகள் (South Slavic languages) என்பது சிலாவிய மொழிக் குடும்பத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்றாகும். சிலாவிய மொழிகள் இந்தோ ஐரோப்��ிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். தென் சிலாவிய மொழிகள் ஏறத்தாழ 30 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றன. இதில் பால்கர்களே இம்மொழிகளை பரவலாக பேசுகின்றனர். இம்மொழிகளுள் முதன்முறையாக எழுதப்பட்ட மொழி தெசலோனிக்க மொழி ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-htc-smartphones-005611.html", "date_download": "2020-07-05T00:46:28Z", "digest": "sha1:5TH5NSMUNLXJSTGWSUAXB7F63GJ7RPDZ", "length": 15590, "nlines": 301, "source_domain": "tamil.gizbot.com", "title": "top htc smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n14 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n15 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n15 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாப் 5 ஹச்டிசி ஸ்மார்ட்போன்ஸ்\nசாம்சங், நோக்கியா, ஆப்பிள், சோனி போன்ற பல முன்னனி நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.\nஇந்திய நிறவனங்களான மைக்கிரோமேகஸ் மற்றும் கார்பான் போன்ற நிறுவனங்களும் இப்பொழுது மிகவும் பிரபலமாகி வருகின்றன.\nமக்களிடையே பிரபலமாகி இருக்கும் இன்னொரு நிறுவனம் ஹச்டிசி. ஹச்டிசி ஸ்மார்ட்போன்ஸ் சிறந்த டச் ஸ்கிரீன்களை கொண்டுள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது.\nஹச்டிசி நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் ஹச்டிசி ஒன் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.\nஇப்பொழுது நாம் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஹச்டிசி ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nஹச்டிசி டிசையர் 600 டியுல் சிம்\nஹச்டிசி டிசையர் 600 டியுல் சிம்\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nஇன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/telangana-farmers-to-get-free-fertilisers-from-next-year/articleshow/58169382.cms", "date_download": "2020-07-04T23:38:06Z", "digest": "sha1:WHKOT7HGOO5D5OVVANJKRCWZS6KMF4B4", "length": 11382, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.\nதெலுங்கானா மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இதனை இன்று அறிவித்தார்.\nஇத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் ரூ.7000 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 55 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஏற்கெனவே, தெலுங்கானா மாநில அரசு ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nகொரோனா: பெற்ற தாயை பேருந்து நிலையத்தில் பரிதவிக்க விட்ட...\nஉயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்கிய முதல...\nKanpur Firing: ரவுடிக்கு பிளான் போட்ட போலீஸ்; பதறவைத்த ...\nசட்னி மியூசிக் டூ ஆட்சி அதிகாரம் வரை - கைலாசா தீவை கலக்...\nஉ.பி.,யில் எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு ரத்து: முதல்வர் யோகிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nவியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுக்க நாளை கடையடைப்பு..\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nதமிழ்நாடுcovaxin: கோவாக்சின் வெற்றிபெற வாழ்த்துகள்... ச.ம.க. தலைவர் சரத்குமார்\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nவர்த்தகம்சிறு நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி\nகோ���ம்புத்தூர்கொரோனாவால் திணறும் கோவை... நிரம்பும் மருத்துவமனைகள்\nவர்த்தகம்தங்க பத்திரம் விற்பனை... ரேட் எவ்ளோ தெரியுமா\nசினிமா செய்திகள்சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம்.. ஹர்பஜன் சிங் - லோஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் பட பாடல் வெளியானது\nபாலிவுட்பூமிகாவை அதிகம் பாதித்த சுஷாந்த் சிங் தற்கொலை 20 நாட்களுக்கு பிறகும் உருக்கமான பதிவு\nஇந்தியாFact Check: சைக்கிள் சிறுமி ஜோதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா\nவர்த்தகம்பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nவீட்டு மருத்துவம்நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு முன்னோர்கள் பயன்படுத்திய சூப்பர் மருந்து என்ன தெரியுமா\nகிரகப் பெயர்ச்சிசந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசியும் பெற இருக்கும் பலன்கள் என்ன தெரியுமா\nடெக் நியூஸ்ஆக்ட் பைபர்நெட் திட்டங்களில் அதிரடி திருத்தம்; நீ லாக்டவுனை அனுபவி ராஜா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/08/Google-orkut-re-entry.html", "date_download": "2020-07-05T02:03:20Z", "digest": "sha1:U4Z4PKCS7E6PU5NKHR2AHMDOIT3ZA5M7", "length": 5449, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆர்குட் சமூக வலைதளத்தின் புதிய அவதாரம்!", "raw_content": "\nஆர்குட் சமூக வலைதளத்தின் புதிய அவதாரம்\nசமூக வலைதளங்களின் வரிசையில் முதலில் களமிறங்கி, சமகால நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் மூடப்பட்ட ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வர உள்ளது.ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்த ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வருவது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி தரும் என்பது தெரியாது. ஆனால் மீண்டும் வரப்போவது ஆர்குட் சமூக வலைதளம் அல்ல அதனை உருவாக்கிய ஆர்குட் பைகோட்டன் என்பவரின் புதிய சமூக வலைதளமான ஹலோ (Hello) தான்.\nகடந்த பத்து வருடங்களில் இணையவாசிகளை அதிகம் கவர்ந்த சமூக வலைதளம் என்றால் அது Orkut தான். ஆனால் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் Orkut சமூக வலைதளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nஅதனால் அந்த சமூகவலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த ஆர்குட் பைகோட்டன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு தமது Orkut சமூக வலைதளத்தை மூடுவதாக அறிவித்தார்.\nஆனால் இப்பொழுது அதே போன்ற சமூக வலைதளம் ஹலோ (Hello) என்ற பெயரில் வந்துள்ளது. இந்த சமூக வலைதளமானது அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா, மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் ஆசிய கண்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் Hello என்னும் சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஆனால் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், மற்றும் ஸ்னப்சாட் போன்ற சமூக வலைதளங்களுடன் போட்டி போட்டு Hello சமூகவலைதளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/author/admin/page/3/", "date_download": "2020-07-04T23:38:09Z", "digest": "sha1:5DOIM2BD3T67I5B2KHRFEHGC37XWXSJZ", "length": 5703, "nlines": 106, "source_domain": "www.cinemamedai.com", "title": "admin | Cinemamedai - Part 3", "raw_content": "\nதுவங்கியது மணிரத்னத்தின் மல்டிஸ்டார் படம்\nமுக்கிய இயக்குனருடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன்\nகடாரம் கொண்டான் படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nபிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் \nவிஜய் தேவர்கொண்டா படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி\nபெண்ணியம் பேசுகிறதா அல்லது வெறும் ஆபாசம் தானா\n பிரியங்கா சோப்ரா பிறந்தநாளுக்கு கணவர் அளித்த பரிசு…\nசுருதி ஹாசன் தான இது பாத்த நீங்க யாருமே நம்பமாட்டேங்க..\nகுழந்தை பெற்ற ஐந்தே நாளில் அடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி\nகாலில் உள்ள டாட்டூ தெரியும் வண்ணம் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா\nநாடோடிகள் 2 டிரெய்லர்: அதிக ஆர்வம��� மற்றும் கடுமையான மாற்றத்திற்காக\nகபில் தேவ்வாக ரன்வீர் சிங்,ஸ்ரீகாந்த் கதாபாத்திரமாக ஜீவா- ‘83’ படத்தில் யார் யாருக்கு...\nரவி வர்மாவின் ஓவியங்களை கண் முன் நிறுத்திய ஹீரோயின்ஸ்…\nசூப்பர் மார்கெட்டுக்குள் மது குடித்துவிட்டு உலா வந்த...\nசென்னை கழிவு நீரில் கொரோனா’வின் இறந்த செல்கள்’:தெற்காசியாவிலேயே சென்னையில் முதன் முறையாக ஆய்வு… பரபரப்பு...\n”சூரரை போற்று” படப்பிடிப்பில் கோபமாக இருந்த நடிகர் சூர்யா…சக நடிகர் கொடுத்த சுவாரசிய தகவல்…\nஹேமமாலினிக்கு 5 வருஷத்துல இவ்வளவு சொத்தா\nவாட்ஸ்அப் 2020 அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/kurunegala-plantation-limited.html", "date_download": "2020-07-05T00:27:46Z", "digest": "sha1:2QYT4OWENODQKSUG5NH4V5FQTOJ2KNJV", "length": 2836, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - குருநாகல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் கம்பனி", "raw_content": "\nபதவி வெற்றிடம் - குருநாகல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் கம்பனி\nகுருநாகல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் கம்பனியில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancy / பதவி வெற்றிடம்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.05\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-hindu-temple-of-kentucky-t1432.html", "date_download": "2020-07-05T01:19:34Z", "digest": "sha1:RFRL7SJ5GJUMNXJCZBCCZUAB3GZSPVRP", "length": 14068, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து கோவில் கென்டுக்கி Hindu Temple of Kentucky, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் இந்து கோவில் கென்டுக்கி [Hindu Temple of Kentucky]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில���கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nகுருநாதசுவாமி கோயில் காலபைரவர் கோயில்\nவிஷ்ணு கோயில் சூரியனார் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nசடையப்பர் கோயில் சாஸ்தா கோயில்\nநட்சத்திர கோயில் வீரபத்திரர் கோயில்\nமுருகன் கோயில் பட்டினத்தார் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் வல்லடிக்காரர் கோயில்\nசேக்கிழார் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nதியாகராஜர் கோயில் சித்தர் கோயில்\nதிவ்ய தேசம் நவக்கிரக கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/376-2016-11-17-07-27-32", "date_download": "2020-07-05T00:17:43Z", "digest": "sha1:EZX4A2J7HEBWJ5GB5SS4XEVQPG32E2PY", "length": 6108, "nlines": 96, "source_domain": "eelanatham.net", "title": "வடமராட்சியில் பேரூந்து மீதுகல்வீச்சு - eelanatham.net", "raw_content": "\nஇன்று அதிகாலை 5.20 மணியளவில் யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து மீது,இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ள தாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார்.\nநெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தினால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகளுக்கு காய ங்கள் ஏதும் ஏற்படவில்லை.\nசம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பேருந்தொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nMore in this category: « மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன் மஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள்\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3536", "date_download": "2020-07-05T02:00:40Z", "digest": "sha1:UQCU7APZZEOBVW5NOKRBB5MW72IMKY42", "length": 3661, "nlines": 65, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/154372-dance-master-rekha-shares-her-experience-about-cinema-and-serials", "date_download": "2020-07-05T02:05:54Z", "digest": "sha1:TRWSILSHPTP7FQCNW7RWTPMO5HGXJFRL", "length": 16000, "nlines": 154, "source_domain": "cinema.vikatan.com", "title": "''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா | dance master rekha shares her experience about cinema and serials", "raw_content": "\n''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா\n''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா\n''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா\nகலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'திருமணம்' சீரியலில் வாணி கேரக்டரில் நகைச்சுவை ரோலில் கலக்கிக்கொண்டிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ரேகா. டான்ஸ் டு சீரியல் என்ட்ரி தொடங்கியிருக்கும் ரேகா மாஸ்டரிடம் ஒரு பர்ஷனல் சாட்.\n\"என்னுடைய புரொபஷன் டான்ஸ் என்றாலும், நடிப்பு மனசுக்கு நெருக்கமான ஒன்று. நான் பிறந்து ஆறு மாசத்திலேயே, குழந்தை நட்சத்திரமா நடிச்சேனு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. என்னுடைய அப்பா, ஃபைட் மாஸ்டர். அம்மா டப்பிங் ஆர்டிஸ்ட்ங்கிறதுனால சின்ன வயசிலேயே சினிமா எனக்கு பரிட்சயமான ஒண்ணாதான் இருந்துச்சு. நான் சின்னப் பொண்ணா இருந்தப்பவே அப்பா தவறிட்டாங்க. அதுக்கப்புறம் என்னைத் தனியாளா வளர்த்தெடுத்ததெல்லாம் என் அம்மாதான். என்னோட ஆர்வத்தைத் தெரிஞ்சுகிட்டு குழந்தை நட்சத்திரமா நடிக்க வெச்சாங்க. 'ஆண் பாவம்' படத்தில்தான் குழந்தையா அறிமுகமானேன். அப்புறம் 'மெல்லத்திறந்தது கதவு', 'மேகம் கருத்திருக்கு' போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. ஒருகட்டத்துல டான்ஸ் மேல ஈர்ப்பு வர ஆரம்பிச்சது. உடனே, அம்மா என்னை அந்தோணி மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்க விட்டாங்க. கிளாஸ்ல சேர்ந்த கொஞ்ச நாள்லேயே அதுதான் என்னோட எதிர்காலம்கிறதை முடிவுபண்ணினேன். சூப்பரா டான்ஸ் கத்துகிட்டு ரகுராம் மாஸ்டர், கிரிஜா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், கலா மாஸ்டர்னு எல்லார்கிட்டயும் அவங்களுடைய சிறப்புத்தன்மையைக் கத்துக்கிடேன்'' என்றவர், பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. டான்ஸிலேயே தன் முழுக் கவனத்தை செலுத்தியிருக்கிறார்.\nமுதன்முதல்ல குரூப் டான்ஸராதான் எங்க வாழ்க்கையெல்லாம் ஆரம்பிக்கும். கடைசி வரிசையில ஆரம்பிச்சு முதல் வரிசைக்கு வரணும். கடைசி வரிசையில ஆடுறப்ப எல்லாம், மனசு ரொம்ப வலிக்கும். வளர்ச்சிக்காக மனசு துடிக்கும். ஆனா, சினிமா கரியர்ல அவ்ளோ எளிதா யாரும் மேல வந்திறமுடியாது. கடைசி வரிசையில நின்னாலும் என்னோட பெஸ்டைக் கொடுக்கணும்னு நிறைய மெனக்கெடுவேன். என்னுடைய அந்த மெனக்கெடலைப் பார்த்துட்டு, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் அவங்களுக்கு அசிஸ்டென்டா பணிபுரியிர வாய்ப்பைக் கொடுத்தாங்க.15 வருஷம் நடனத்துறையில் இருந்தேன். அதன் பின், காதல் கல்யாணம் செய்துகிட்டு கரியர்ல இருந்து சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன்.\nதிடீர்னு ஒரு நாள், நடிகர் திலிப் நடித்த மலையாளப் படமான ரோமியோவில் டான்ஸ் மாஸ்டரா பணியாற்ற, பட இயக்குநர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. மாஸ்டரா பணிபுரியும் வாய்ப்பு என்பதால் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனா, வீட்டில் மீண்டும் திரைப்படத் துறைக்கு போகணுமானு யோசிச்சாங்க. நிறைய போராடிதான் வீட்டுல சம்மதம் வாங்கினேன். என்னுடைய ரீ-என்ட்ரி நானே எதிர்பார்க்காத அளவுக்கு பிரகாசமாய் அமைந்தது. 'ரோமியோ' படம் பண்ணும்போதே தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்துச்சு. தமிழில் 'குட்டி', 'கதகளி', 'சீமராஜா', வெளுத்துக்கட்டுனு அடுத்தடுத்த ஹிட் படங்களும் கொடுத்தாச்சு. நான் எதிர்பார்த்த அங்கீகாரம் எனக்கு கிடைச்சிருச்சு. அடுத்தகட்டமா வளசரவாக்கத்துல ஒரு டான்ஸ் ஸ்கூல் தொடங்கி, மிடில் க்ளாஸ் மக்களுக்கும் டான்ஸ் எளிதா சென்றடைய பயிற்சிகள் கொடுத்துட்டிருக்கேன்\"என்ற ரேகா மாஸ்டர், சீரியல் என்ட்ரி பற்றிப் பகிர்கிறார்.\n''என்னுடைய நண்பரான கேமராமேன் பாலுசுப்பிரமணியன் சார் மூலமாதான் இந்த வாய்ப்பு வந்துச்சு. திருமணம் சீரியலில் எல்லோரும் புதுமுகம் என்பதால, பாலா சார் என்னை ரெஃபர் பண்ணாங்க. ஆடிஷன்லாம் முடிஞ்ச பின்பும்கூட முதல் சீரியல் என்பதால ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. ஆனாலும், புதுக்களமா இருக்கும் என்பதால ஓகே சொல்லிட்டேன்.ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாரும் புது முகம் என்பதால, எந்த ஈகோ பிரச்சனையும் இல்லாம நாங்க எல்லாரும் ஈஸியா ஒரு குடும்பமா மாறிட்டோம். கதையின் ஆரம்ப எபிசோடுகள்ல என்னுடைய வாணி கேரக்டர் ஒரு சாதாரண ரோலாதான் இருந்தது. ஆனா, ஸ்பாட்ல நான் செய்யும் அதகளங்களைப் பார்த்த டைரக்டர் ஜவஹர் சார் ,\" உங்க ரோல்ல காமெடி ட்ரைப் பண்ணலாம்... ஹிட் ஆக வாய்ப்பு இருக்கு''னு சொன்னாங்க. சரின்னு ட்ரை பண்ணேன். மக்களுக்கு அந்த காமெடி ரோல் பிடிச்சுப்போய், என்னோட 'வாணி' கேரக்டர் ஹிட் ஆகிருச்சு. வாணி கேரக்டரைப் பொறுத்தவரை தன்னை டேமேஜ் செய்து மற்றவர்கள் சிரிப்பது போன்ற ரோல்.காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணதுமே டைரக்டர் என்னைக் கூப்பிட்டு, \"மத்தவங்க சிரிக்கிறாங்கன்னு யோசிக்காம உங்க பெஸ்ட்டை கொடுங்கன்னு\" சொன்னார். நானும் அதைத்தான் செய்தேன். நடிப்பை புரொபஷனா தேர்வு செய்தவங்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பக்காவாக செய்யணும். அதுதான் என்னோட பாலிசியும்கூட. இப்போ, சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. கோவை சரளா அம்மா, ஊர்வசி அக்கா மாதிரி ஒரு நல்ல நகைச்சுவை நடிகையா வரணும்ங்கிற கனவு இருக்கு. அதை அடுத்தடுத்த வாய்ப்புகள்ல நிச்சயம் நிறைவேற்றுவேன்\"என்கி��ார் புன்னகையுடன்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/number-1-and-number-2-is-the-box-office-king-commander", "date_download": "2020-07-05T00:24:22Z", "digest": "sha1:NFMQ22RFKGCANNHAE5RIOMK7YGSSDJPV", "length": 6243, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nநம்பர் 1 மற்றும் நம்பர் 2 பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.\nநம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என கேயார்\nநம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என கேயார் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் முதல் படமாக மாஸ்டர் படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்றும் திரையரங்கு உரிமையாளர் கேயார் முதல்வருக்கு கோரிக்கை வைத்தது அனைவரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் இவர் அன்மையில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது, நடிகர் விஜய் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் , அவர் தான் தமிழகத்தில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என அவர் கூறியுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும் - கவின் ஆவேசம் ..\nதளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..\nவலிமை \"BGM\" குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.\nவெறித்தனமான சாதனை செய்த \"வாத்தி கம்மிங்\".\nஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல். பிரண்ஷிப் படத்தி��் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.\nசமந்தாவின் அழகை ரசிக்கும் நாய்..\nகோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nமுத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-07-05T00:19:30Z", "digest": "sha1:GICJYABDLPR55GKPNAWZAN3BPIM4BZDH", "length": 9352, "nlines": 155, "source_domain": "marumoli.com", "title": "அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பேற்றால் தூதுவர் பதவி தருவதாக ஜனாதிபதி கூறினார் | பொலிஸ் மாஅதிபர் - Marumoli.com", "raw_content": "\nஅசம்பாவிதங்களுக்குப் பொறுப்பேற்றால் தூதுவர் பதவி தருவதாக ஜனாதிபதி கூறினார் | பொலிஸ் மாஅதிபர்\n‘ உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு குண்டுவெடிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்றால் எனக்கு தூதுவர் பதவி தருவதாக சிறீசேன கூறினார்” என பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கூறினார்.\nகுண்டு வெடிப்புக்களுக்கு முன்னரும் பின்னரும் அவ்விடயத்தைக் கையாண்ட விடயத்தில் ஜனாதிபதி சிறீசேன மிகவும் அற்பத் தனமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு பல கோணங்களிலுமிருந்தும் வந்துகொண்டிருக்கும் நிலையில் பொலிஸ் மா அதிபரின் இக் குற்றச்சாட்டு ஜனாதிபதியின் பெயருக்கு மிக்க களங்கத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாகச் சாட்சியமளிக்கும் போதே பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர இத் தகவல்களை வெளியிட்டார்.\nதற்போது பதவியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜயசுந்தர தெரிவுக்குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் கொடுத்த வாக்குமூலத்தில் ” பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளுக்கு முற்றிலும் பொறுப்பை ஏற்று பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் எனக்கு தூதுவர் பதவி தருவதாக வாக்களித்ததோடு என் பெயருக்கு வரக்கூடிய களங்கத்தையும் முற்றாக நீக்கிவிடுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்” என்று கூறினார்.\n“எனது நீண்ட பணிக் காலத்தில் நான் ஒருபோதும் அப்படியான பதவிகளை விரும்பியவனல்ல. அதே வேளை நான் ஒரு போதும் பணி சம்பந்தம��கத் துர்நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுமல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nRelated: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | பாக்கிஸ்தானின் எச்சரிக்கையை இலங்கை சட்டை செய்யவில்லை - பாக்.தூதுவர்\nPrevious Postரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா\nNext Postமரம் வெட்டும் உபகரணங்களின் இறக்குமதிக்குத் தடை | சிறீலங்கா\nவட-கிழக்கில் காணிகள் விடுவிப்பதைத் துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி உத்தரவு\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்தேகம்\n‘அரேபியனாக்கத்தை’ எதிர்க்கிறோம் | முஸ்லிம் தலைவர்கள்\nசிறீசேனாவின் மாற்றுத்திட்டம்: ராஜபக்சவுக்கும் முதுகில் குத்து\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,847)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,453)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,278)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,276)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/420", "date_download": "2020-07-05T01:54:48Z", "digest": "sha1:5HAOC3VCNM2PYJHW6YU5MMRXE5KTQO3C", "length": 7671, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/420 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n402 அகத்திணைக் கொள்கைகள் அருந்துய ருடையள் அவளென விரும்பிப் பாணன் வந்தனன் துதே நீயும் புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி நெடுந்தேர் ஊர்மதி வலவ முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே.* (வண்டு இனம்-வண்டுக் கூட்டம்; தவிர்க்கும்-தடுக்கும்; தண்பதக் காலை-குளிர்ந்த கார்காலத்தில்; ஆண்டு-அவர் சென்ற இடம்; பல்இதழ்-பல இதழ்கள்; அரும்துயர்பொறுத்தற்கரிய துயரினை; முன்னிய-எண்ணி முயன்ற; புல்ஆர்-புல்வினைத் தின்ற; புரவி-குதிரை: முடிந்தன்று . முடிவுற்றது; ஊர்மதி-செலுத்துவாயாக-வினை; செயல்.) இதில் தலைவன் தன் பாகனை நோக்கிப் பேசுகின்றான்: தோழியே, நமது தலைவர் வத்தாலும் சரி, வாராதொழியினும் சரி, அவர் சென்ற இடம் அவருக்கு இனியதுபோலும் என்று தன் தோழியிடம் கூறிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் கண்ணின் உள்ளிடம் எல்லாம் சிவந்து காணும்படி பொறுத்தற் கரிய துயரினையுடையவளாக இருக்கி���்றாள் நின் தலைவி என்று கூறிய வண்ணம் தலைவியிடமிருந்து பாணன் துரது வந்த செய்தியைத் தலைவன் தன்பாகனுக்கு உரைக்கின்றான். தான் வந்த வேலை முடிந்ததால் தேரினைப் பூட்டி விரைந்து கடவுமாறு அவனுக்குப் பணிக்கின்றான். இங்ஙனம் தலைவியிடமிருந்து பர்ணன் தூது வந்த நிகழ்ச்சியை ஐங்குறு நூற்றின் பாடலொன்றி லும் காண்கின்றோம்.\" ஐங்குறு நூற்று இன்னொரு பாடலால் பாணனின் உயர்ந்த பண்பாட்டையும் அவன் தலைவனைத் மருட்டித் தெருட்டும் முறையால் அவன் தலைவிபால் கொண்டுள்ள பேரன்பையும் உரிமையையும் காண்கின்றோம். p நினக்கியாம் பாணரும் அல்லேம்: எமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ: நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டும் அருளா தோயே.\" 27. டிெ-244 26. ஐங்குறு-479. 28. டிெ-480\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/30035624/Coronavirus-to-West-Bengal-state-minister.vpf", "date_download": "2020-07-04T23:49:17Z", "digest": "sha1:NKNHXKME3E25XJTTKXQ3SSXFOAM2GD4K", "length": 11266, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus to West Bengal state minister || மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று + \"||\" + Coronavirus to West Bengal state minister\nமேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று\nமேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமேற்குவங்காள மாநில தீணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ் வீட்டில் வேலை செய்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. இதைத்தொடர்ந்து மந்திரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மந்திரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து மந்திரி சுஜித் போஸ் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவையில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும்.\n1. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண��ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.\n3. வடகொரியாவில் கொரோனா வைரசா - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார்.\n4. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\nஇந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட பரிசோதனைக்கும் ஏற்பாடு ஆகிறது.\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது; ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\n4. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n5. இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/University-of-Colombo-Vacancies.html", "date_download": "2020-07-05T01:39:08Z", "digest": "sha1:WZNAPT6MU5OKW7RDIE54BG6SHGGT7L3B", "length": 2756, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020-02-17\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-will-provoke-and-say-they-are-protest-says-mk-stalin/", "date_download": "2020-07-05T00:13:54Z", "digest": "sha1:DO3LUXJHP75RJUQ7LCKLWT62WAPYBYWC", "length": 14348, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு\nசென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.\nசிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுவதாக கூறுவார்கள் என்ப���ால் முதலில் வரவில்லை. சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பாதிப்புதான்; தொடர்ந்து நடத்தும் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரும் அதற்க்கு துணை நிற்க கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு துணை நிற்காமல் இருந்தால் திமுக இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும்” என்றார்.\nபோராட்டத்தின் தொடக்கத்திலேயே உங்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் நினைத்ததாகவும், அப்படி சந்தித்திருந்தால் திமுக தூண்டிவிட்டு தான் இந்த போராட்டம் நடப்பதாக கூறுவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\nமேலும், சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னரே திமுக குரல் கொடுத்ததாகக் கூறிய மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் இதற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.\nபாலாற்றில் தடுப்பணை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமு.க ஆர்ப்பாட்டம் ‘NO’ தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்… சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…\nTags: and, are, dmk, MK Stalin, protest, provoke, say, says, they, Will, ஆதரவு, எதிர்ப்பு, சந்தித்து, சிஏஏ, நேரில், போராட்டக்காரர்களை, மு.க.ஸ்டாலின்\nPrevious 65 சதவிகிதம் தனது கட்சியினருக்கு, 35 சதவிகிதம் மாற்றுகட்சியில் இருந்து வருபவர்களுக்கு ஒதுக்கப்படும்\nNext ‘மாப்ள நான் இல்ல..ஆனா சட்டை என்னோடது…’ மக்களை மீண்டும் குழப்பிய ரஜினி\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்க���்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Research%20Essays/Tamizhar%20Nagarigamum%20Panbadum/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20/?prodId=3077", "date_download": "2020-07-05T01:45:27Z", "digest": "sha1:UHB3JEQ27743NW4VR4FKCCY6YPXYDWZL", "length": 11719, "nlines": 230, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Tamizhar Nagarigamum Panbadum - தமிழர் நாகரிகமும் பண்பாடும் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதொன்மொழி தமிழ்மொழி கலாசாரம் மனித நாகரீகத்தின் ஓர் அடையாளச் சின்னம். புதகங்களை புரட்டும் போது, தமிழர் தம் நாகரிகமும், பண்பாடும் நம்மை வியக்க வைக்கும் . சரித்திரம் திரும்ப வேண்டும் என்னும் அவா எழுவதை உணர முடியும். தமிழை பெருமிதம் கொள்ளச் செய்யும் என்பது உன்மை.குறிப்பாக இலக்கிய திறனாய்வு, வாசகர்களை தமிழ் இலக்கியங்களில் ஒரு ஈடுபாட்டை உருவாக்கும் என்பது உறுதி.\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை கருத்துரையுடன்\nதிருவாசகம் ( மூலமும் உரையும் )\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 1\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 2\n���ன்னிரு திருமுறை மெகா பதிப்பு\nகாளமேகப் புலவர் ( தனிப் பாடல்கள் )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=11", "date_download": "2020-07-05T01:30:56Z", "digest": "sha1:MTE25YMRE27AOH3BAA3E4HPK5TMD5RWP", "length": 27170, "nlines": 375, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Mini-Max(மினிமேக்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism\nஆடிஸம் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன\nஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன\nஎன, பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கான ஆதரவுக் கரம் இந்தப் புத்தகம். மேலும், பாதிப்பின் தொடக்க நிலையிலேயே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்\nஎழுத்தாளர் : டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.\n30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே\nஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சூப் வகைகள், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்\nஎழுத்தாளர் : அறுசுவை பாபு (Arusuvai Babu)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி. எந்தச் சிற்றுண்டியாகவும் இருக்கட்டும். தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் இல்லையென்றால் சுவைக்காது.\n70 விதவிதமான சைட் டிஷ்கள் உள்ளே\nபூண்டு தேங்காய் சட்னி, கத்தரிக்காய் துவையல், இட்லி சாம்பார், உருளைக் கிழங்கு குருமா, கொத்சு, வடைகறிம் கறிவேப்பிலைப் பொடி.’சுறு சுறு’ [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்\nஎழுத்தாளர் : விஜயலஷ்மி சுத்தானந்தம்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஸ்விஸ் பேங்க் - Swiss Bank\n* ஸ்விஸ் வங்கிக்கும் கறுப்புப்பணத்துக்கும் என்ன தொடர்பு.\n* மற்ற வங்கிகளுக்கும் ஸ்விஸ் வங்கிக்கு���் என்ன வித்தியாசம்.\n* வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளைத் தேர்வு செய்ய என்ன காரணம்.\n* ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் எவ்வளவு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பேங்க், வங்கி, பணம், தகவல்கள், நிறுவனம்\nஎழுத்தாளர் : எஸ். சந்திரமெளலி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nபன்றிக் காய்ச்சல் - Swine Flu\nபன்றிக் காய்ச்சல் தடுப்பது எப்படி\nபன்றிக் காய்ச்சல் எப்படிப் பரவுகிறது\nபன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன\nபன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி\nபன்றிக் காய்ச்சலுக்கும் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன\nஎன்பது உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் தொடர்பான பல விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: காய்ச்சல், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், எப்படி, நடவடிக்கை\nஎழுத்தாளர் : டாக்டர்.ஜா. மரியானோ அன்டோ புருனோ மஸ்கானாஸ்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal\nகாய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதனால்,குழந்தைக்குக் காய்ச்சல் என்றவுடனேயே பெற்றோர்கள் மிகவும் கவலையும், பதற்றமும் அடைகிறார்கள். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.நமக்கு வரும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: காய்ச்சல்கள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்\nஎழுத்தாளர் : டாக்டர்.பி. சேகர்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nபாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா\n எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி\nபா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி\nஇந்துத்வாவைத் தொடர்ந்து வலியுறுத்துவது பாரதிய ஜனதாவுக்கு பலமா\nகுறிச்சொற்கள்: பா.ஜ.க, தலைவர்கள், கட்சி, அத்வானி, சரித்திரம், பிரச்சினை\nஎழுத்தாளர் : எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி\nகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nகே பிளானின் நிஜமான நோக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்ன\nஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது\nவாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\nகுறிச்சொற்கள்: காங்கிரஸ், கட்சி, சரித்திரம், நேரு, ராகுல், சோனியா, மன்மோகன்சிங், இந்திரா காந்தி, தலைவர்கள்\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nராகுல் காந்தி - Rahul Gandhi\nகேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் ராகுல் என்ன படிப்புதான் படித்தார்\nராகுலின் தனிவாழ்க்கை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வருவது ஏன்\nகட்சிக்குள் ராகுல் வளர்கிறாரா அல்லது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறாரா\nகாங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வெற்றியில் ராகுலில் பங்களிப்பு என்ன\nராகுல் வகுத்து வைத்திருக்கும் வியூகங்கள் எப்படிப்பட்டவை\nகட்சியின் எதிர்காலத் தலைவர் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தலைவர்கள், கட்சி, காங்கிரஸ்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : முனைவர். அமுதன்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஈழப்பயணம்தான் வைகோவை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதா\nவிடுதலைப்புலிகளை ஆதரிப்பதுதான் ம.தி.மு.கவின் பலமா\nவைகோவின் பொடா சிறைவாசம் கட்சிக்கு அனுதாபத்தைக் கொடுத்ததா\nதிமுக, அதிமுகவுடன் மீண்டும் மீண்டும் அணி அமைத்ததுதான் சறுக்கலுக்குக் காரணமா\nதமிழகத்தின் மூன்றாவது பெரியகட்சி என்ற அந்தஸ்து [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ம.தி.மு.க, வைகோ, விடுதலைப்புலி, பெரியகட்சி, கட்சி, தலைவர்கள், ஈழம், இலங்கை\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள், க��்ணே, சந்தானராமன், வண்ணங்கள், நம்பியக பொருள், ஜோதிட சாகரம் புலிப்பாணிதாசன், I, Ramaseshan, வின்ஸ்டன், திருவரங்கன் உலா இரண்டு பாகங்கள், உயிரிகள், கு. ப. ராஜகோபாலன், Chittoor s murugeshan, penmai kurai, வாழ்க்கை வெற்றி, Pom\nகுடும்ப விளக்கு (முழுமையும்) -\nமிதுன லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Methunam\nசிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் -\nநெல்சன் மண்டேலா - Nelsonmandela\nநீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் -\nசாதனை படைக்கும் சிந்தனைகள் -\nசுவாசம் காற்றில் கரைந்தபோது - Suvasam Kaatril Karainthapodhu\nஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா) -\nமாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/157057-thadi-balaji-wife-nithya-commited-as-second-heroine-in-a-movie", "date_download": "2020-07-05T02:04:05Z", "digest": "sha1:TPTRI2MLOGE4XJ4SRGP22VSRRJ5I3JYJ", "length": 9656, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "`கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர் கிடைச்சிருக்கு!' - சினிமாவில் என்ட்ரி ஆகும் நித்யா | thadi balaji wife nithya commited as second heroine in a movie", "raw_content": "\n`கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர் கிடைச்சிருக்கு' - சினிமாவில் என்ட்ரி ஆகும் நித்யா\n`கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர் கிடைச்சிருக்கு' - சினிமாவில் என்ட்ரி ஆகும் நித்யா\n`கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர் கிடைச்சிருக்கு' - சினிமாவில் என்ட்ரி ஆகும் நித்யா\n`தாடி’ பாலாஜியுடன் ‘ஜோடி’ ஷோவில் கலந்துகொண்டபோது நித்யா போட்ட சண்டைதான், முதன்முதலில் அவரைப் பிரபலப்படுத்தியது. `சேனல் ரேட்டிங்கிற்கான நாடகம் இது’ என முதலில் சொல்லப்பட்டாலும், திடீரென ஒருநாள் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் தந்தார் நித்யா. கணவன் மனைவிக்கிடையே நாலு சுவருக்குள் இருந்த பிரச்னையை அப்போதுதான் வெளியுலகம் அறிந்தது. மாறி மாறி இருவரும் புகார் சொல்லிக்கொண்டிருந்த சூழலில், விஜய் டிவியில் `பிக் பாஸ் சீசன் 2' தொடங்கியது. இருவரும் கலந்துகொண்டார்கள். ஷோ முடிவடைந்த நாளில், கமல்ஹாசன் முன்னிலையில், இருவரும் சமாதானமாகிவிட்டது போல் காட்டப்பட்டது. ஆனாலும் இன்று வரை தனித்தனியேதான் வசித்து வருகிறார்கள்.\nபிக் பாஸ் ஷோ பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியதுபோல், நித்யாவையும் தற்போது கேமரா முன் கொண்டு வந்து நிறுத்த��யிருக்கிறது. அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார் நித்யா. கூடவே, ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம்.\nஇதுகுறித்துக் கேட்டதும், ’ஆமாங்க, சினிமாவுல செகண்ட் ஹீரோயினா கமிட் ஆகியிருக்கேன். ஷூட் தொடங்கிடுச்சு. நடிக்கறதுக்காக முதன் முதலா கேமரா முன்னாடி நின்னப்ப சிலிர்ப்பா இருந்தது. படத்தின் பெயர், ஹீரோ யாருங்கிற விவரங்களையெல்லாம் முறைப்படி அறிவிப்பாங்க. எனக்குக் கிடைச்சிருக்கிற கேரக்டர் என் ரியல் லைஃப் மாதிரியே இருக்குங்கிறதுதான் இதுல ஹைலைட். கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர்’ என்றவர், ‘பாலாஜி சினிமா வாய்ப்பு இல்லாம இருந்த காலத்துல நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்தினேன். அந்த நாள்கள்ல அவர் விரக்தியா பேசறப்ப அவ்வளவு ஊக்கப்படுத்தியிருக்கேன். ‘நீங்களும் ஒரு நாள் சினிமாவுல நல்ல இடத்துக்கு வருவீங்க’னு அப்பப்ப சொல்வேன். அது நடந்ததது. ஆனா அதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் வேற மாதிரி ஆகிடுச்சு.\nஇப்ப இந்தப் படத்துல என் கேரக்டர் பத்திச் சொன்ன நிமிடம், அந்த ஃபிளாஷ்பேக்தான் நினைவுக்கு வந்தது’ என்கிறார்.\nதொடங்கிவிட்டது `பிக் பாஸ்' சீஸன் 3 - பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன் ஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5137:2019-05-22-05-29-06&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-07-04T23:31:44Z", "digest": "sha1:7UTNKL3TV5XLMWXM4LWCX5SCYJJ2GDMR", "length": 52302, "nlines": 246, "source_domain": "geotamil.com", "title": "மேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nWednesday, 22 May 2019 00:25\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nதமிழினி ஜெயக்குமாரன் இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் ஆயுதம் தாங்கி இலங்கை இராணுவத்திற்கெதிராக யுத்தம் புரிந்தவரும் கூட. யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தன் இறுதிக்காலம் வரையில் அவர் கவனம் எழுத்துக்குத் திரும்பியது. அவரது சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழல்' மற்றும் கவிதைத்தொகுப்பான 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' ஆகிய இரு நூல்களுமே உலக���்தமிழ் இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்புகளாகும். இவ்விரு நூல்களும் அவரது பெயரை வரலாற்றில் நிலைத்து நிற்க வைக்கும். இவற்றுடன் அவரது இலக்கியப்பங்களிப்பு நின்று விடவில்லை. றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் எண்ணப்பதிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். அப்படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது சிறுகதைகள் 'எதுவரை' இணைய இதழ் மற்றும் 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகை ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. அவையும் குறிப்பிடத்தக்கவை.\nஅவர் முகநூலில் 'றொமிலா ஜெயன்' என்னும் பெயரில் நட்புக்கான அழைப்பினை அனுப்பியபோது எனக்கு அவரை யாரென்று தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பெயர் சொல்ல வக்கற்ற முகமூடியாக அவரை எண்ணியதால், அந்த நட்பு அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர் தமிழினி என்னும் பெயரில் முகநூலில் அறிமுகமாகி, பதிவுகள் இணைய இதழில் அவரது படைப்புகள் வெளியாகிய காலகட்டத்திலேயே அவர்தான் றொமிலா ஜெயன் என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருப்பவர் என்னும் விடயமே எனக்குத் தெரிய வந்தது.\nதமிழினியின் இலக்கியப்பங்களிப்பு றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய படைப்புகளையும் உள்ளடக்கியது. றொமிலா ஜெயன் என்னும் பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், பதிவுகள் போன்றவையும் தொகுக்கப்படுதல் அவசியம். றொமிலா ஜெயன் என்னும் பெயரில் முகநூலில் அவர் எழுதிய கவிதைகள் சில மற்றும் பதிவுகள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இத்தொகுப்பு ஓர் ஆவணத்தொகுப்பு.\nமுகநூலில் றொமிலா ஜெயனின் பதிவுகள் சில:\n1. றொமிலா ஜெயன் நவம்பர் 27, 2014 -\n\"என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர\nநான் என்ன தவறு செய்தேன்...\"\nறொமிலா ஜெயன் - டிசமபர் 24, 2014\n2. கவிதை: எனது அன்னை.\nறொமிலா ஜெயன் மே 10, 2015 ·\n3. கவிதை: காலத்தின் எழுத்தாணி.\n4. றொமிலா ஜெயன் டிசம்பர் 23, 2014\n5. றொமிலா ஜெயன் மார்ச் 10, 2015 ·\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்லுவதற்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலொருவர் சிறுமி விபுசிகாவின் தாயாரான ஜெயக்குமாரி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவான வழமையான வழக்கு இழுத்தடிப்பு நடவடிக��கைகளுக்கு விதிவிலக்காக அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் ஒரு நல்லெண்ண முயற்சியாகவே இவர்களுக்கான பிணை கிடைத்துள்ளது என அறிய முடிகிறது. படிப்படியாக இது போல ஏனைய அரசியல் கைதிகளுக்கான சட்ட நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் புதிய அரசின் இந்த நல்லெண்ண நடவடிக்கையானது பொது மன்னிப்பின் அடிப்படையில் சிறையிலிருக்கும் அனைவருக்கும் முழுமையான விடுதலையாக அமையும் போதுதான் உண்மையான நல்லிணக்கத்திற்கு சிறந்ததாக அமையும் . முன்னால் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மீது 1999 இல் புலிகளால் மேற் கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பதினாறு வருடங்களாக விசாரணைக் கைதியாக வெலிக்கடைச்சிறை அனுபவித்து வரும் பெண்ணான வசந்தி சர்மா உட்பட அவரது கணவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனையவர்களும், இப்படியாக பல் வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு உயர் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிணையுமின்றி வருடக்கணக்காக சிறையில் வாடுவோர் பல நுாற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் அனைவரும் புதிய அரசின் நல்லெண்ண நடவடிக்கையால் பயன் பெற வேண்டும். தேர்தல் கால பேசு பொருளாக மாத்திரமே இனியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அமைந்து விடக்கூடாது\n6. றொமிலா ஜெயன் - மார்ச் 8, 2015 ·\nமார்ச் 08 சர்வதேச பெண்கள் தினம். ஆண் பெண் பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெண்மை மதிக்கப்படும்போது சமூக மாற்றமும் மானுட மேம்பாடும் சாத்தியமாகும். தினங்களால் முடியாது மனங்களை மாற்றுவதற்கு.\n7. றொமிலா ஜெயன் - வன்னிப்பெரு நிலப்பரப்பில் காணப்படும் எத்தனையோ சிறு குளங்கள் புனரமைப்பின்றிக் கிடக்கின்றன. மழைநீரைத் தேக்கிப் பாதுகாக்கும் திட்டங்கள் போதாமையால் மழைவெள்ளம் ஊர்மனைகளைத் துவம்சம் செய்தவாறு கடலை நோக்கிப்பாய்ந்து சென்று வீணாகிப் போகிறது. இதற்கான சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் வன்னியின் விவசாயம் மட்டுமல்ல யாழ்மண்ணின் நீர்த்தேவையையும் சீர்செய்துகொள்ள முடியும். இயற்கையின் கொடைகளைப்பாதுகாப்பதால் எல்லோருமே பயனடையலாம்.\n8. றொமிலா ஜெயன் பெப்ருவரி 10, 2015 ·\nதமிழ் கூட்டமைப்பின் கைகளில் கிடைத்த வடக்கு மாகாண சபை படும் பாடு பெரும்பாடு.. இது ���ரைக்கும் வட பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பு தொடர்பான தேவைப் பகுப்பாய்வோ திட்டமிடலோ எதுவுமே அவர்களால் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை.நாளாந்தம் வயிற்றுக்கு வழி தேடி அல்லல் படுவோர் எத்தனையோ ஆயிரமாய் இருக்க, செலவிடப் படாமல் கோடிகள் திரும்பிச் சென்றது வயிறு பற்றியெரியும் கதை. இவ்வருடமும் மாகாண சபை கூட்டங்க்களில் பேசப்படும் விஷயங்களை அவதானிக்கும் போது, அதே கதைதான் மீண்டும் அரங்கேறும் போல் உள்ளது. ஒரு மாகாண சபையைக் கூட சரியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் வந்து விட்டார்களா தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே.. தமிழ் மக்கள் இவ்வளவு விலை கொடுத்த பின்னரும் இலவு காத்த கிளியின் நிலை தான்..\n9. றொமிலா ஜெயன் - மார்ச் 6, 2015 ·\nஇந்த ஆவணப்படத்தில் வரும் மரணதண்டனைக் கைதி கூறுகிறார் “அந்தப் பெண் அமைதியாக தமது பாலியல் வன்புணர்வுக்கு ஒத்துழைத்திருந்தால் உயிரிழந்து போக வேண்டியேற்பட்டிருக்காது” என இது பெண்களின் தன்மானத்தை மிகவும் கீழ்த்தரமாகக் கணிப்பிடும் ஆண் மேலாதிக்க மனோபாவத்தின் உச்ச வெளிப்பாடு. ஆனால் இதற்காக அந்த ஆணின் மீது மட்டுமே என்னால் கோபப்பட முடியவில்லை. பெண் பற்றியதான சமூகக்கூட்டு மனப்பாங்கு இப்படித்தான் விரிந்து போயிருக்கிறது. இதிகாச புராண காலம் தொடங்கி இன்றைய நவீன வியாபார உலகத்திலும் பெண்ணுடல் பாலியல் பண்டமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக சினிமா துறையில் பெண்ணுடல் பெரும் மூலதனமாகவே பயன்படுத்தப்படுகிறது. அறிவை வெளிப்படுத்தும் பெண்னை விட அழகை வெளிப்படுத்தும் பெண்ணே கூடுதலான கவனத்தைப் பெறுகிறாள். இப்படியாக சீரழிந்து போயிருக்கும் சமூகச்சூழலில் வளரக்கப்பட்டதே அந்த ஆணின் மனோபாவம். அதற்காக அவனை மட்டுமே நோவதில் பயனெதுமில்லை. ஆண்களும் பெண்களும் இணைந்ததே சமூகம் இந்த சமூகத்தின் மனப்பாங்கில் மாற்றம் வர வேண்டும். பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் மதிக்கப்பட வேண்டும்.\n10. றொமிலா ஜெயன் ஜனவரி 1, 2015 ·\nகாலத்திற்குப் பொருத்தமான ஆய்வு. குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை யோட்டும் வெறும் உணர்ச்சிக்கூப்பாடுகளுக்கு அப்பால், சிந்திக்கத்தெரிந்த சமூகத்தின் பிரதிநிதியாக நவீன உலகத்தின் வளர்ச்சியை நோக்கிப்பயணிக்க விரும்பும் இளைய தல���முறையினருக்கு அ. பாண்டியன் போன்றோரின் இத்தகைய ஆய்வுப்பார்வைகள் மிகவும் அவசியமானவை. 2015 ஜனவரி வல்லினத்திற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். [ வல்லினம் இணைய இதழில் வெளியான 'கட்டுரை மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா by அ.பாண்டியன் ' பற்றிய கருத்து.]\nஇந்தக்கவிதை ஒரு மீள்பதிவு, எத்தனையோ புதிய ஆண்டுகளை பெருங்கனவுகளோடு கடந்து வந்த நினைவுகள் நெஞ்சிலே அலைமோதியபோது மீண்டும் இந்தக்கவிதையை பதிவிலிட வேண்டும் போல மனம் ஆவலுற்றது.\n11. றொமிலா ஜெயன் ஜனவரி 30, 2014\n12. றொமிலா ஜெயன் January 1, 2015: 'எதுவரை' சிறுகதை கவுரவக் கவசம் - எதுவரை இணைய இதழ் 16 (பெப்ரவரி- மார்ச் )\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பித்துவிட்டது. தமிழ் கூட்டமைப்பால் இன்னமும் தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கவோ, அல்லது தமது திரைமறைவு தீர்மானத்தை வெளியே சொல்லவோ கூட முடியவில்லை. ஜனவரி எட்டுக்கு முன்பாக என்றாலும், இந்தத் திண்டாட்டமான நிலைமைக்கு ஒரு முடிவு வருமா எனவும் தெரியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீர்மானங்களுக்குப் பின்னால் நின்ற காலம்போய் இப்போது புலத்திலிருந்துவரும் தீர்மானங்களிலே தொங்கிக்கொண்டு நிற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கூட்டமைப்பு.\nஅதுபோக, தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்கின்றனர் கஜன் பொன்னம்பலம் தரப்பினர். மக்களின் வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமையை தடுத்து நிறுத்துவதானது ஒரு புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறையல்ல என்பது கஜனுக்கு நன்றாகவே தெரியும், அத்துடன் அதற்கான உரிமை அவருக்கு மட்டுமல்ல வேறு எவருக்குமே கிடையாது. கடந்த முப்பது வருடங்களுக்கும்மேலான ஆயுதப்போராட்ட வழிமுறையின் தோல்விக்குப்பின்பு, தமிழ் மக்கள் அரசியல் ஜனநாயக போராட்ட வழிகளுக்கு திரும்புவதை தடுத்து நிறுத்தும் தேக்கநிலை அரசியல் சிந்தனை தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் முன்னேற்றங்கள் எல்லாவற்றையுமே பாதிக்கும் அபத்தமான முடிவாகும்.\nதளத்திலே நிஜமான வாழ்க்கைப் பிரச்சனைகளோடு நின்று போராடும் தமிழ் மக்களின் ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாக, எந்தத்தமிழ் தலைமைகளும் முடிவெடுக்கப்போவதில்லை என்பதுதான் உண்மையானது. கொழும்பில் சமரசம் செய்து கொண்டு, மேடைகளில் மக்களிடம் போர்ப்பிரகடனம் செய்வது ஒன்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு புதியது அல்லவே. கடந்த கால வரலாற்றை விட்ட இடத்திலிருந்து தொடருவது போன்றதொரு மாயைக்குள் மக்களை சிக்கவைப்பதன் மூலம் தமது பிழைப்புகளைத்தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்களே தவிர, கடந்த கால இரத்தம் தோய்ந்த வரலாற்றுப்பாடங்களிலிருந்து கற்றறிந்து கொண்ட அனுபவங்களின் மூலம், புதியதொரு தொடக்கத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல முனைப்புக்காட்டும் வழியெதையும் அறியாதுள்ளனர்.\nஎது எப்படியிருந்தாலும் மக்களின் மனங்கள் சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கான இடைவெளியொன்று கிடைத்தது நன்மையேயாகும் . மாரி மழை பொழிந்து தேசமெங்கும் கரை புரண்டோடுகிறது புது வெள்ளம். எல்லாமே கழுவப்படுகிறது. இனியாவது எமது சந்ததி இரத்த வெள்ளம் காணாத புதிய வாழ்வை அனுபவிக்கட்டும். புதிய சிந்தனைகள் மலரட்டும். புதிய ஆண்டின் தொடக்கத்தில் எமது மக்களும் இந்த நாட்டின் அதிகாரமுள்ள குடிமக்களாக தமது தீர்ப்பை அறிவிக்கட்டும்.\nஉலகத்தில் மானுட நேயம் கொண்ட உள்ளங்களை உலுப்பிய கொடுமை, இத்தனை கேடான உலகம் இருந்தாலென்ன அழிந்தாலென்ன, அந்த அன்னையரின் கதறல் ஆண்டவனுக்கும் கேட்குமோ [பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்த தீவிரவாதிகளின் கொடூர செயல் பற்றிய கருத்து]\nபோரின் பயங்கரமான முகத்தைப்பார்த்தவர்களுக்குத்தான் உண்மையான சமாதானத்தின் அர்த்தம் புரியும், ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவுகளைப்போல போரின்செய்திகளை ருசித்தவர்களுக்கு, சமாதானம் அலுப்படையச்செய்யும் வெற்றுச்சொற்பதம் மட்டுமே.\nதமிழின அழிவுக்கு யார் காரணம் என்ற பட்டிமன்றம் கிளிநொச்சி அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நடைபெறுகிறது., இந்த சபையில் அத்துமீறிச்சத்தம் போடுபவர்களை கட்டுப்படுத்தி சபையை தனது ஆளுமையால் தலைமைதாங்க முடியாத வடமாகாண முதலமைச்சர் எழுந்து வெளியேறுகிறார். ஏனைய அதிகாரிகள் சுவாரசியமாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் இப்படித்தான் நடைபெறுகிறது தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல், உணர்சிவசப்பட்ட அரசியல் தலைவர்களின் பிரகடனங்கள்தான் தமிழ் இளையோரை ஆயுதாரிகளாக்கி ஒரு தலைமுறையே அழிந்���ு போவதற்கு காரணமாகியது என்பதை யார்தான் உணர்த்துவரோ\n[ கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் டக்ளஸ் - சிறீதரன் கடும் சண்டை என்னும் ஜேவிபிநியூஸ்.காம் செய்தி பற்றி]\n17. றொமிலா ஜெயன் நவம்பர் 24, 2014 ·\nதமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்டு மரணித்த அனைத்து அமைப்புப் போராளிகளுக்குமான அஞ்சலியையும் இந்த மாவீரர் நாளில் இணைத்துச் செலுத்துவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை ஈழத்தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவிக்க முடியாதா \nபோராட்டம் புரட்சி என்பது, தன்னின அழிவு, வன்முறை, சாவு, புறஉலகு போன்றவற்றோடு சதா தொடர்புடையது. இந்த அகத் தனிமைக்கும் புறநடவடிக்கைக்குமான பதட்டம் ரோஸாவுக்குள் அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வந்தது. [ பெண்ணியம் தளத்தில் வெளியான யமுனா ராஜேந்திரனின் ரோஸா லக்ஸம்பர்க் கட்டுரை பற்றி]\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்பு��ளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/212457?ref=archive-feed", "date_download": "2020-07-05T01:36:35Z", "digest": "sha1:3KCF2LH7HABA5INXUSOT54PUJONIA23W", "length": 7180, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்: லைக் எண்ணிக்கைகள் உட்பட இவற்றை பார்வையிட முடியாது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக்கில் அதிரடி மாற்றம்: லைக் எண்ணிக்கைகள் உட்பட இவற்றை பார்வையிட முடியாது\nபிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து சில வசதிகள் மறைக்கப்படவுள்ளன.\nஇதன்படி ஒருவருடைய போஸ்ட்டிற்கான லைக்குகளின் எண்ணிக்கை, ரியாக்ஷன்கள் மற்றும் வீடியோக்களுக்கான பார்வையின் எண்ணிக்கை என்பவற்றினை மற்றையவர்கள் பார்க்க முடியாது.\nஎனினும் இவ் வசதி மறைப்புக்கள் அவுஸ்திரேலிய பயனர்களுக்கே வழங்கப்படவுள்ளது.\nஇதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் இன்றைய தினம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇந்த தகவலை அவுஸ்திரேலியாவிற்கான பேஸ்புக்கின் இயக்குனர் Mia Garlick வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டாகிராமிலும் இவ்வாறான வசதி மறைப்புக்கள் கடந்த ஜுலை மாதம் முதல் சோதனை முயற்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்ச��ரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210653?_reff=fb", "date_download": "2020-07-05T01:27:34Z", "digest": "sha1:GGUMLO5AIED46TFIDUN46DJ6FXIPPNM7", "length": 10169, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "நிர்வாண நிலையில் அங்கு சென்றேன்.. அவள் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தாள்.. குற்றவாளியின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்வாண நிலையில் அங்கு சென்றேன்.. அவள் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தாள்.. குற்றவாளியின் வாக்குமூலம்\nபிரித்தானியாவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை நிர்வாண நிலையில் இருந்த நபர் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nKent கவுண்டியை சேர்ந்தவர் ஷேன் பால்ட்வின் (31). இவர் கடந்த 2017 மே மாதம் இரவு மதுவிடுதிக்கு சென்று மது அருந்தினார்.\nஅங்கு இளம்பெண் ஒருவரும் மது அருந்திய நிலையில் இருவரும் பேசி நண்பர்கள் ஆனார்கள்.\nஇதையடுத்து இரவு வெகு நேரமாகிவிட்டதால் தனது வீட்டில் வந்து பாதுகாப்பாக தங்கும்படி ஷேன் அப்பெண்ணிடம் கூற அவரும் நம்பி சென்றார்.\nபின்னர் அப்பெண் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தன் முன்னால் நிர்வாண நிலையில் இருந்த ஷேன் தன்னை பலாத்காரம் செய்தார் என அவர் குற்றஞ்சாட்டினார்.\nதிடீரென அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த போது தன் மீது ஷேன் படுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பான புகாரையடுத்து பொலிசார் ஷேனை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஅதில், தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும் அவர் மேல் வெறுமனே படுத்���ிருந்ததாகவும் ஷேன் கூறினார்.\nஇதன்பின்னர் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் ஷேன் மீது தவறிருப்பது தெரிந்தது.\nஇதை தொடர்ந்து அப்பெண் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டதாக ஷேன் கூறினார்.\nஆனால் அடுத்தக்கட்ட விசாரணையில் மீண்டும் மாற்றி பேசினார் ஷேன். தான் வேண்டுமென்றே தவறாக நடந்து கொண்டதாகவும் இந்த விடயம் தன் காதலிக்கு தெரிந்தால் அவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என பயந்தே இப்படி பொய் சொன்னதாகவும் கூறினார்.\nஇதனிடையில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் ஷேனுடன் மதுபான விடுதியில் நெருக்கமாக நடனம் எல்லாம் ஆடவில்லை, மேலும் அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை,\nநான் மதுபோதையில் இருந்தாலும் அவருடன் உறவு கொள்ள சம்மதிக்கவில்லை என கூறியுள்ளார்.\nஷேன் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/bh-13-gravitational-lensing/", "date_download": "2020-07-05T00:45:20Z", "digest": "sha1:66BUCUVVRLT5RY3PZCLQYBZ6GAUNCWTP", "length": 23700, "nlines": 114, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா\nகருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nகருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றைப் பார்போம்.\nஒளி எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்று நாம் படித்திருப்போம். ���து உண்மைதான். ஆனால் நேர்கோடு என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் சுருக்கமாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய தூரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரத்தை இணைக்கும் பாதை நேர்கோட்டுப் பாதையாக இருக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. குழப்பமாக இருக்கலாம், விளக்குகிறேன்.\nசிறிய பரிசோதனையை செய்து நாம் இந்த குழப்பத்திற்கான முடிவை அடையலாம். ஒரு A4 வெள்ளைக் கடதாசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குறுக்காக ஒரு நேர்கோட்டை வரைந்துகொள்ளுங்கள். இப்போது கடதாசியை மேசையில் வைத்துவிடுங்கள். இப்போது கடதாசியில் ஒரு நேர்கோடு ஒன்று இருக்கும் அப்படித்தானே\nசரி, இப்போது இந்த கடதாசியை எடுத்து அந்தக் கோட்டின் இரு முனைகளும் சந்திக்குமாறு சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது அந்தக் கடதாசி வளைந்துள்ளது. அந்தக் கடதாசியில் வரைந்துள்ள கோடு நேர்கோடாக இருந்தாலும், கடதாசியே வளைந்திருப்பதால், அந்தக் கோடும் வளைந்திருக்கிறது. இங்கு நாம் இரு பரிமாணத்தில் (கடதாசியின் மேற்பரப்பு – இருபரிமாணப் பரப்பு) கோடு வரைந்துள்ளோம். அந்தக் கோடுதான் ஒளி செல்லும் பாதை என்று கொண்டால், கடதாசிதான் வெளி (space). இயற்கையில் இது முப்பரிமாண வெளியில் நடைபெறுகிறது.\nநாம் ஏற்கனவே ஈர்ப்புவிசை வெளிநேரத்தை வளைக்கும் என்று பார்த்துள்ளோம். ஆனால் நாம் முன்பு, வெளிநேரத்தில் (space-time), இந்த ஈர்ப்புவிசை எப்படி நேரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றே பார்த்துள்ளோம். இப்போது இது எப்படி வெளியில் செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்க்கப் போகிறோம். இயற்பியலில், வெளிநேரம் என்று சேர்த்து அழைப்பதற்கு காரணமே இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்பதால் ஆகும்.\nஎப்படி ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் நேரம் துடிக்கும் வேகம் குறைகிறதோ, அதேபோல ஈர்ப்பு அதிகமுள்ள இடத்தில் வெளியும் மிக அதிகமாக வளைகிறது. ஆம் வெளியை ஈர்ப்பினால் வளைக்க முடியும்.\nஇந்தத் தொடரின் முடிவில், கருந்துளையைப் பற்றி நீங்கள் வியந்ததை விட ஈர்ப்பு விசை எப்படி இந்த பிரபஞ்சத்தை ஆளுகிறது என்றே வியப்படைவீர்கள். இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான ஹீரோ, ஈர்ப்பு விசை தான். கருந்துளை என்பது, ஈர்ப்பு விசையின் பல்வேறு முகமூடிகளில் ஒன்று மட்டுமே சரி மீண்டும் விடயத்துக்குள் சென்றுவிடுவோம்.\nஈர்ப்பு விசை கொண்ட அனைத்துப் பொருட்களுமே அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. குறிப்பிட்ட பொருட்களின் திணிவிற்கு ஏற்ப இந்த வளைவின் அளவு மாறுபடுகிறது. குறிப்பாக கருந்துளைகளின் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதால், கருந்துளையை சுற்றி வெளியானது மிக அதிகமாகவே வளைகிறது.\nசூப்பர் ஜீனியஸ் ஐன்ஸ்டீன் தான் இந்த விளைவைப் பற்றிக் கூறியவர். அவரது பொதுச் சார்புக் கோட்பாடு, இந்த ஈர்ப்பு விசை என்பதே, திணிவானது (mass) அதனைச் சுற்றியுள்ள வெளிநேரத்தை வளைப்பதால் உருவாகும் ஒரு தோற்றம் என்கிறது.\nநமது சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அது மிகத் திணிவான ஒரு பொருள். ஆகவே அது தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து வைத்துள்ளது. கோள்கள் எல்லாம் உண்மையில் நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன. ஆனால் அந்தக் கோடே, அதாவது அந்த நேர்கோட்டுப் பாதையே சூரியனது ஈர்ப்பினால் வளைக்கப் பட்டுள்ளதால் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதாவது அந்த A4 கடதாசியை நீங்கள் முதலில் வளைத்தது போல.\nதிணிவானது எப்படி அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைகிறது என்று மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்.\nஇன்னுமொரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஒரு சைக்கில் டயரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெறும் டயரில் ஒரு சிறிய கல்லைப் போட்டு, இப்போது இந்த டயரை வேகமாக சுழற்றினால், அந்தக் கல்லானது அந்த டயரினுள்ளே சுழன்றுகொண்டு இருக்கும். அந்தக் கல்லைப் பொறுத்தவரை அது நேர்கோட்டில் தான் செல்லுகிறது, ஆனால் இந்த டயர் வளைந்து இருப்பதனால், அது வட்டப் பாதையில் செல்வதுபோல நமக்கு தோன்றும். அவ்வளவும்தான்\nஇங்கு நாம் கவனிக்கவேண்டியது, ஒளியும் இந்த வெளியில் பயணிக்கும் ஒரு வஸ்துவே ஆகவே, வெளிநேரமானது வளைந்திருக்கும் பட்சத்தில், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்துதான் பயணிக்கும். ஒளியை ஈர்ப்புவிசை வளைக்கிறது என்று கருதுவதை விட பின்வருமாறு இலகுவில் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துக் கொள்ளலாம்.\nதிணிவு அதிகமான பொருட்கள், தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, வெளியே வளைந்திருப்பதனால், அதில் பயணிக்கும் ஒளியும் வளைந்து செல்கிறது.\nஇப்படி ஒளி வளைவதை ஈர்ப்பு வில்லை (gravitational lensing) என்று அழைகின்றனர். அதாவது ஒரு ஒளிமுதலில் (light source) இருந்து வரும் ஒளியை எப்படி ஒரு வில்லை (lens) வளைக்குமோ, அதேபோல நட்சத்திரங்களில் இருந்து எம்மை நோக்கி ஒளி வரும்போது, குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் எமக்கும் இடையில் ஈர்ப்புவிசை அதிகமான ஒரு பொருள், அதாவது விண்மீன் பேரடை அல்லது கருந்துளை வரும் போது, குறிப்பிட்ட விண்மீனில் இருந்துவரும் ஒளியானது எப்படி ஒரு வில்லையினூடாக செல்லும்போது வளையுமோ அதேபோல இந்த ஈர்ப்பு விசை அதிகமான பொருளும் இந்த விண்மீன் ஒளியை வளைக்கும்.\nநமக்கும், ஒரு விண்மீன் பேரடைக்கும் இடையில் கருந்துளை ஒன்று வரும்போது, அது எப்படி ஒளியை வளைகிறது என்று இங்கே பார்க்கலாம்\nஇப்படி ஈர்ப்புவில்லை மூலமாக வளைக்கப்பட்ட ஒளியானது பூமியை வந்தடையும் போது, அதை தொலைநோக்கி மூலம் பார்க்கும் ஒருவருக்கு, சற்று விசித்திரமான வகையில் அந்த குறிப்பிட்ட விண்மீன் தெரியும்.\nசிலவேளைகளில் ஒரே விண்மீன் அல்லது வேறு ஒளிமுதல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தெரியும். சிலவேளைகளில், ஈர்ப்பு வில்லையாக செயற்பட்ட வின்மீன்பேரடையை சுற்றி ஒரு வளையம் போலவும் தெரியலாம். இது குறிப்பிட்ட ஒளிமுதல், ஈர்ப்பு வில்லை மற்றும் அவதானிப்பவரின் அமைவிடத்தைப் பொறுத்து மாறுபடும்.\nகருந்துளைகள் மிக மிக அதிகளவான ஈர்ப்புவிசைக் கொண்டுள்ளதால், கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த ஈர்ப்பு வில்லைச் செயற்பாடு மிக அதிகமாக ஒளியை வளைக்கிறது. இப்படி வளைவது மட்டுமின்றி, கருந்துளைக்கு மிக அருகில் வரும் ஒளியானது, ஒரு கோள், எப்படி விண்மீனைச் சுற்றிவருமோ அதேபோல கருந்துளையையும் சுற்றுகிறது – காரணம், அந்தளவுக்கு கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள வேளிநேரத்தை வளைத்துள்ளது.\nஐன்ஸ்டீன் சிலுவை எனப்படும் இந்த நான்கு நீல நிற புள்ளிகள், உண்மையிலேயே ஒரே ஒரு குவேசார் ஆகும். இந்த குவேசாருக்கு முன்னுள்ள விண்மீன் பேரடையால் இது நான்கு வெவேறு நட்சத்திரங்கள் போல தெரிகிறது.\nநமது சூரியனும் இப்படி ஒளியை சற்று வளைப்பதை நாம் அவதானித்துள்ளோம். பூமியில் இருந்து சில பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் சில விண்மீன் பேரடைகள் சற்று அதிகமாகவே ஒளியை வளைப்பதைக் கூட நாம் அவதானித்துள்ளோம். ஆனால் இதுவரை கருந்துளைக்கு அருகில் இப்படியான ஈர்ப்பு வில்லை செயற்பாட்டின் மூலம் ஒளியானது வளைவதை நாம் நேரடியாக அவதானிக்கவோ இல்லை அதை புகைப்படம் எடுக்கவோ இல்லை. அதற்கு காரணம் நாம் இதுவரை அவதானித்த கருந்துளைகள் மிக மிகத் தொலைவில் இருப்பது, நமது தற்போதைய தொலைக்காடிகள் அவ்வளவு தொலைவில் இருக்கும் கருந்துளைகளை அவ்வளவு தெளிவாக காட்டக் கூடியளவு சக்திவாய்ந்தவை அல்ல என்பதே.\nகருந்துளையைச் சுற்றி ஒளியானது வளைந்துள்ள விதத்தை இப்படம் (CGI) காட்டுகிறது\nஇனிவரும் காலங்களில் நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து, அதன்பலனாக இப்படியான கருந்துளையைச் சுற்றி நடக்கும் ஈர்ப்பு வில்லை செயற்பாட்டை அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர்.\nமுடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/adiye-podi-pacha-siriki-song-lyrics-in-tamil/", "date_download": "2020-07-05T00:48:14Z", "digest": "sha1:IMW7Z5XA4TFQ32STLOQVLFYDU5VCXJAB", "length": 6206, "nlines": 168, "source_domain": "songlyricsintamil.com", "title": "Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil", "raw_content": "\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nஅடியே பொண்ணே கிட்ட வாடி\nமொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற\nஏண்டி சும்மா நீ அலுத்துகிற\nஉனக்கு நான்தான் ரேசு குதிரை\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nநீ கொன்ஜம் கூட அடங்க மாட்டுற\nநீ ஒரு போத மாத்திரை\nகொஞ்சம் கூட என்ன மதிக்கல\nஉங்க அம்மா உன்ன சரியா வளக்கல\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nவாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா\nஎதுக்கு நீ மாறிட்ட பட்டுனு தேறிட்ட\nஎன்ன விட்டுட்டு எங்க டி ஓடிட்ட\nஅடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா\nகானா சுதா மேள அவளோ வெறுப்பா\nஉன்னோட சேரணும் அன்பாக வாழனும்\nசுதாகர் பாவம் நீ வாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/dio-rio-diya-song-lyrics-in-tamil/", "date_download": "2020-07-05T01:27:14Z", "digest": "sha1:22CVZRQ2SPEYX5TXFBEWHA3EKZ5GXFJX", "length": 5732, "nlines": 155, "source_domain": "songlyricsintamil.com", "title": "Dio Rio Diya Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\n{ஏ சம்பா சம்பா காத்து\nமேகம் என்ஜீல ஆகி போச்சுஆஅ} (2)\n{ஏய்ய் டியோ ரியோ டியா\nஏய்ய் டியோ ரியோ டியா\nஏ என்னோட நீ ஆட ரெடி ஆ\nஏ டியோ ரியோ டியா\nஏய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)\nஎன்ன மூச்சால உச்சரி டா\nஏ ஏ பத்திகுற ஈர விறகா\nஏ ஏ ஏ ரெக்க ரெண்டு வெச்ச படகா\nஏ ஏ ஏ மக்கா இங்க வந்தா கனகா\nபட்சி இவள பாக்க தன்னால\n{ஏய்ய் டியோ ரியோ டியா\nஏய்ய் டியோ ரியோ டியா\nஏ என்னோட நீ ஆட ரெடி ஆ\nஏ டியோ ரியோ டியா\nஏய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)\nஏ சம்பா சம்பா காத்து\nமேகம் என்ஜீல ஆகி போச்சுஆஅ\n{ஏய்ய் டியோ ரியோ டியா\nஏய்ய் டியோ ரியோ டியா\nஏ என்னோட நீ ஆட ரெடி ஆ\nஏ டியோ ரியோ டியா\nஏய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/fantasy-bedrooms-for-geeks-005599.html", "date_download": "2020-07-04T23:56:08Z", "digest": "sha1:KISN4INK7CAPRSFJ7JEDVZ4V4K4SFVM3", "length": 16501, "nlines": 296, "source_domain": "tamil.gizbot.com", "title": "fantasy bedrooms for geeks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n13 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n14 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n14 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சில நேரங்களில் உலக்கத்தில் நமக்கு மிகவும் சுகமான விஷியமாக தோன்றுவது நீண்ட நேர உறக்கம் தான்.\nபகல் முழுவதும் பல வேலைகளில் கழித்து விட்டு இரவில் நாம் உறங்க செல்லும் பொழுது அந்த உலகம் அந்த சூழல் நமக்கு பிடித்ததாக இருக்க வேண்டும்.\nநம் கற்பனையில் வரும் உலகை நமது பெட்ரூமாக அமைத்தால் எப்படி இருக்கும். அதுவும் குழந்தைகளின் கற்பனை உலகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.\nகுழந்தைகளின் கற்பனையில் அதிகம் வருவது சூப்பர் ஹீரோக்களின் உலகமே. அந்த மாதிரி கற்பனைகளில��� உருவான பெட்ரூம்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\nடிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/scientists-have-discovered-the-best-materials-to-use-for-making-mask-at-home-025375.html", "date_download": "2020-07-05T02:18:04Z", "digest": "sha1:2AC6AUGI5EGYYO4GBODTEPC4AUDIS7QL", "length": 26450, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "வீட்டில் முகமூடி செய்ய இதுதான் பெஸ்ட் துணி - உண்மையை சொன்ன ஆராய்ச்சியாளர்கள்! | Scientists Have Discovered The Best Materials To Use For Making Mask At Home - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\n1 hr ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n15 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அ���ிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nMovies சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் முகமூடி செய்ய இதுதான் பெஸ்ட் துணி - உண்மையை சொன்ன ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில், மக்களுக்குச் சரியான முகமூடி கிடைக்காத நிலையில் பல இடங்களில் தட்டுப்படும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே முகமூடிகளைத் தயாரித்து வருகின்றனர். ஆனால், எந்த துணியைப் பயன்படுத்தினாள் அதிக பாதுகாப்பு என்று தற்பொழுது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். எந்த பொருள் அதிக பாதுகாப்பு நன்மையை வழங்குகிறது நேற்று தெரிந்துகொள்ளுங்கள்.\nஅறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடி\nகொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் முகமூடி அணிவது என்பது உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய பகுதியாகும். சி.டி.சி (CDC) பரிந்துரைப்படி அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடிகளை மருத்துவ பணியாளர்களுக்குக் கிடைக்கும்படி தட்டுப்பாடில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nசாமானிய மக்களுக்கு முகமூடி தட்டுப்பாடு\nசாமானிய மக்களுக்கு முகமூடிகள் சரியாகக் கிடைக்கவில்லை, இதனால் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள துணிகளை வைத்தே முகமூடிகளைச் செய்து அதைப் பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், யாரு��்கும் எந்த பொருளைப் பயன்படுத்தினால் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது. இதற்கு ஒரு தீர்வாக விஞ்ஞானிகள் தற்பொழுது எந்த துணி பொருட்கள் எவ்வளவு பாதுகாப்பை வழங்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nபறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன\nஅமெரிக்காவின் ஆர்கோன் தேசிய ஆய்வகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான துணி பொருட்களை எடுத்து அதன் ஆய்வக நிலைகளைப் பரிசோதித்துள்ளனர். இந்த துணி பொருட்களின் இயந்திர வடிகட்டுதல் மற்றும் மின்னியல் வடிகட்டுதல் பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து புதிய பாதுகாப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஆபத்தான துகள்களைத் துணிகள் சிறப்பாக வடிகட்டுகிறதா\nபல அடுக்குகளில், பல விதமான துணிகளைக் கலப்பதன் மூலம், ஆபத்தான துகள்களைத் துணிகள் சிறப்பாக வடிகட்டி செயல்படுவதாகக் குழு கண்டறிந்ததுள்ளது. ஆனால், முறையற்ற முகமூடி பொருத்தம் நீங்கள் பாதுகாப்பான முகமூடியைப் பயன்படுத்தினாலும், உங்களின் முழு பாதுகாப்பு விஷயத்தையும் அழிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நீங்கள் அணியக் கூடிய முகமூடி மிக கச்சிதமாக உங்களுக்குப் பொருந்தி இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.\nபூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதுணி முகமூடிகள் வழங்கக்கூடிய பாதுகாப்பு நன்மைகள்\nஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது, \"பருத்தி, பட்டு, சிஃப்பான், ஃபிளானல், பல்வேறு செயற்கை துணி பொருள்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகளை வைத்துப் பல பொதுவான துணிகளுக்கான இந்த ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டோம்\", இதில் பல்வேறு கிடைக்கக்கூடிய துணிகளின் சேர்க்கைகள் கொண்ட துணி முகமூடிகளில் ஏரோசோல் துகள்கள் எப்படி ஊடுருவுகிறது என்பது குறித்த தகவல் மற்றும் இவை வழங்கக்கூடிய பாதுகாப்பு நன்மைகள் என்ன என்பதைக் கண்டறிந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.\nமிகவும் தீவிரமான சோதனை அமைப்பில் சோதனை\nமேலே விளக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற மிகவும் தீவிரமான சோதனை அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, காற்றில் உள்ள ஏரோசோல்களின் எண்ணிக்கையை மாதிரிப்படுத்தி ஏரோசல் கலவை அறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர் குழு துணிகளா��் ஆனா முகமூடிகளைச் சோதனை செய்துள்ளது. வெவ்வேறு கலவை கொண்ட துணியினால் ஆனா முகமூடிகளை தனித்தனியாகச் சோதனை செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் துகள்களை கட்டுப்படுத்துமா\nசுமார் 10 நானோமீட்டர் முதல் 10 மைக்ரோமீட்டர் வரை உள்ள பெரிய அளவிலான துகள் அளவுகளைக் கொண்ட துகள்களுக்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதன் அளவு எவ்வளவு என்று தெரியுமா ஒரு மனித முடியின் அளவு சுமார் 50 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்டது, ஒரு மைக்ரோமீட்டரில் 1000 நானோமீட்டர்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், கொரோனா வைரஸ் துகள்கள் 80 முதல் 120 நானோ மீட்டர் வரை விட்டம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி\nசிறிய அளவிலான பொருட்களை வடிகட்ட முடியும்\nஎனவே சிறிய அளவிலான பொருட்களை வடிகட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்துவது பெரிய துகள்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாக ஆராய்ச்சியாளர்கள் சிறிய துகள்களை வைத்து சோதனை செய்துள்ளனர். இதிலும் ஹைபிரிட் வெரைட்டி துணிகள் சிறிய துகள்களை அதிகம் தப்பித்துள்ளது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இதற்கான காரணம் இந்த துணிகளில் பல மல்டிபிள் அடுக்குகளாகப் பருத்தி நெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.\nவடிகட்டுதல் செயல்திறன் பற்றிய விபரங்கள்\nஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட கலப்பினங்களின் வடிகட்டுதல் செயல்திறன் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். பருத்தி-பட்டு, பருத்தி-சிஃப்பான், பருத்தி-ஃபிளானல் போன்றவை சுமார் 300 நானோமீட்டருக்கும் அதிகமான அளவில் இருக்கும் துகள்களை 80 சதவீதத்திற்குக் குறைவாகக் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n90 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது\nஅதேபோல், 300 நானோமீட்டர் அளவிற்கும் குறைவாக உள்ள துகள்களை 90 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி முகமூடி கடைகளில் கிடைக்கவில்லை என்று கவலைகொள்ளாதீர்கள், வீட்டில் சுயமாக முகமூடி செய்யலாம் என்று முடிவு செய்பவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் உதவியாக இருக்கும்.\nசிறிய அளவு துகள்களை முடிந்தவரைக் கட்டுப்படுத்த முடியும்\nதுணியில் முகமூடி செ���்யும் நபர்கள் கட்டாயம் பல அடுக்குகளில் இந்த கலவையில் துணிகளைப் பயன்படுத்தினால் சிறிய அளவு துகள்களை முடிந்தவரைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\nகடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகாலத்தால் மறைக்கப்பட்ட இரகசியம்: நியூட்டன், ஐன்ஸ்டீனை விட அதிக IQ\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nபூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான் இது எங்கே இருக்கிறது தெரியுமா\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nமாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான் 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nசூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nநம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'. இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-111070100067_1.htm", "date_download": "2020-07-05T00:35:11Z", "digest": "sha1:N2SFQMARITDDB2K62FLP5DWSTEKHAPDC", "length": 11261, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "Cookery Tips | காபி, டீ சுவையாக இருக்க... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிம�� செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாபி, டீ சுவையாக இருக்க...\nகாபி, டீ சுவையாக இருக்க...\nகாபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.\nசாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்துமல்லியையும் இப்படியே செய்யலாம்.\nகாய்கறி சத்து வீணாகாமல் இருக்க...\nகாய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.\nஅப்பளம் நமத்துப் போகாமல் இருக்க...\nஅப்பளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.\nஇஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள். இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும்.\nபாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு\n4 ஆண்டுகளில் 2 மடங்கான மானியம்\nபணவீக்கத்தைப் பொருத்து டீசல் விலை கட்டுப்பாடு நீக்க முடிவு: மத்திய அரசு\nகோத்தபாயவுடன் கே.பி. திடீர் சந்திப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/exodus-21/", "date_download": "2020-07-05T00:26:08Z", "digest": "sha1:MKGEPJ3CFDB5ETV63M6OYYULP3P2EXZQ", "length": 14338, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Exodus 21 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய பிரமாணங்களாவன:\n2 எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.\n3 ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.\n4 அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.\n5 அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,\n6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.\n7 ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.\n8 அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.\n9 அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.\n10 அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.\n11 இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்.\n12 ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.\n13 ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.\n14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும��� பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.\n15 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.\n16 ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.\n17 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.\n18 மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,\n19 திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும், அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.\n20 ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.\n21 ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.\n22 மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.\n23 வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,\n24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,\n25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.\n26 ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.\n27 அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.\n28 ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.\n29 தன் மாடு வ���க்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.\n30 அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்கைக் கொடுக்கக்கடவன்.\n31 அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.\n32 அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.\n33 ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,\n34 குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.\n35 ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.\n36 அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/5553/", "date_download": "2020-07-05T00:54:49Z", "digest": "sha1:5NWSVZH64I3UDIDZ5I6L6X5UMMVRADYU", "length": 8881, "nlines": 139, "source_domain": "todayvanni.com", "title": "தமிழக்தில் ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனாவால் திணறும் தமிழகம்! - Today Vanni News", "raw_content": "\nHome இந்திய செய்திகள் தமிழக்தில் ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனாவால் திணறும் தமிழகம்\nதமிழக்தில் ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனாவால் திணறும் தமிழகம்\nஇன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49, 690 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இதுவரை 28,823 பேர் கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி யுள்ளனர். தற்போதைய நிலையில் 20,136 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 730 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleஉலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 கோடியை கடந்தது\nNext articleவடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசமல்ல அது பிரபாகரனின் கோசம் – கொதிக்கும் மேதானந்த தேரர்\n7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்துக் குதறியுள்ள காமுகன் – புதுக்கோட்டை சிறுமி கொலை விவகாரத்தில் வெளிவரும் பகீர் தகவல்கள்\nவீடு புகுந்து காதலன் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை செய்த கொண்ட காதலி\nவீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று பரவிய அவலம்\nதமிழகத்தில் ஒரே வார்டில் கொரோனா சிகிச்சை பெற்ற 10 பேர் பலி\nஇலங்கைப் பெண்ணின் இரண்டாம் காதல் – தமிழகத்தில் ஒருவர் நடுவீதியில் வெட்டிக் கொலை\nஒரே நாளில் 16 ஆயிரத்தை நெருங்கிய தொற்று\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார். மற்ற...\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-380.html?s=2919b3562c122de49a9748468fa0cdcd", "date_download": "2020-07-04T23:39:56Z", "digest": "sha1:3BMDHOZ5QJEIVMEMEJXIFL6A7FPLCV6Y", "length": 11401, "nlines": 58, "source_domain": "www.brahminsnet.com", "title": "தேர்தல் சீர்திருத்தம் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : தேர்தல் சீர்திருத்தம்\nஇப்பொழுது தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது. அறிவு ஜீவிகளாகிய உங்களுக்கு தெரியாததையா நான் கூறப்போகிறேன் இருந்தாலும் என்னுடைய சிறிய மூளைக்கு எட்டிய ஒரு கருத்தை தங்களுக்கு தெரிவிக்கிறேன். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும்\nதனி நபர்களின் பெயர்களை அறவே ரத்து செய்துவிட்டு அந்தக் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை மட்டும் அறிவிக்கவேண்டும்.\nதேர்தல் நடந்து முடிந்தபின்னர் எண்ணப்படும் மொத்த ஒட்டு எண்ணிக்கையின் படி அந்தந்தக் கட்சிகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷனர் அந்தந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்ட\nவேட்பாளர்கள் எண்ணிக்கையை அறிவித்து விட வேண்டும். அதன்பிறகு\nஅந்தந்தக் கட்சிகள் அதற்கு ஏற்ப தங்களது வேட்பாளர்கள் அதாவது\nசட்டசபை உறுப்பினர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின்\nபெயர்களை அறிவிக்கலாம். இவ்வாறு ஒரு ஏற்பாடு ஏற்படுவதின் மூலம்\nதேர்தலுக்கான செலவை தனி நபர்கள் காட்டவேண்டியது இல்லை. அந்தந்தக் கட்சிகளே செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க முடியும்.\nமேலும் கட்சித் தாவல்கள் ஏற்பட வாய்ப்பு அறவே இல்லை. கட்சியின் கொள்கைக்கு விரதமாக ஒரு உறுப்பினர் செயல்பட்டால் அவரை நீக்கி\nவிட்டு அந்தக் கட்சி வேறொரு நபரை நியமிக்க வழி பிறக்கும். மேலும்\nஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது சட்டசபை உறுப்பினரோ\nதிடீர் மரணம் அடைந்துவிட்டால் இடைத்தேர்தலுக்கும் அவசியம் இல்லை. அந்த குறிப்பிட்ட நபருக்குப் பதிலாக வேறொரு நபரை அந்தக்\nகட்சி நியமிக்கமுடியும் . மேலும் 51 ஒட்டு வாங்கிய ஒரு நபர் வெற்றி\nபெற்றதாக அறிவிக்கப்படும் பொழுது 49 ஓட்டுக்கள் வாங்கிய நபரின்\nவாக்குகள் இன்று செல்லாததாக ஆகிறது. இந்த தவறையும் ஒழித்துக்\nகட்டலாம். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் தனிப்பட்ட நபரின் செல்வாக்கு அழிக்கப்பட்டு கட்சிகளின் செல்வாக்கே மேலோங்கி நிற்கும்.\nஅதன்மூலம் தனிநபர் பகைமைகள் அழிந்துவிடும். மேலும் பெண்களின்\nதொகுதிகள் என்றும் ரிசர்வ் தொகுதிகள் என்றும் அறிவிக்க வேண்டியது\nஇல்லை. தேர்தல் முடிவிர்க்குப்பின் அந்தந்தக் கட்சிகள் அவரவர்களுக்குக் கிடைத்த எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த\nசத விகிதத்தின் அடிப்படையில் அந்தக��� கட்சிகளே பெண்களையும்\nரிசர்வ் வகுப்பினரையும் அறிவிக்கலாம். இந்த முறை மூலம் கட்சிக்குத்\nதான் ஓட்டே தவிர குறிப்பிட்ட தனி நபருக்கு அல்ல என்ற நிலைமை\nஉருவாகும். இதன் மூலம் ஒரு கட்சிக்குள்ளேயே ஏற்படும் ஒரு நபருக்கு\nஒரு நபர் பகைமை அறவே அழிந்துவிடும். மேலும் பொது மக்கள் போடும்\nஓட்டுக்கள் அனைத்தும் உரிமை பெற்று விடும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டிலுமே தேர்தலில் போட்டியிட வசதி என்பதால் சுயேச்சைகளின் குறுக்கீடு அறவே தவிக்கப் படும். மேலும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு சில தொகுதிகளில் அளவுக்கும் அதிகமாக\nதேர்தல் சின்னங்களே போதாத அளவிற்கு 100 பேர் 200 பேர் என்று\nபோட்டியிடும் கின்னஸ் சாதனை என்ற அவலம் அறவே நீங்கும்.\nநமது ஜனநாயக முறையில் சுயேச்சைகள் போட்டி இடுவதை தடை\nசெய்ய முடியாது என்று இருக்குமானால் அதற்கும் ஒரு நிபந்தனை\nவிதிக்கலாம். அதன்படி குறிப்பிட்ட அந்த தனி நபர் அந்த தொகுதியில்\nபெரும் வாக்கு அந்த தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2\nசத விகிதத்திற்கும் குறைவாக இருக்குமானால் அவருக்கு 5 வருட சிறை\nதண்டனை விதிக்கலாம். அதாவது சட்டசபை அல்லது பாராளுமன்ற\nகாலத்திற்கு அவர் சிறையில் வாழ்க்கையை கழிக்கட்டும். இதனை தேர்தல் கமிஷன் வெளிப்படுத்தினால் கண்டிப்பாக எந்த சுயேச்சையும்\nபோட்டியிட துணிய மாட்டார்கள். இந்த முறையை சட்டசபை , பாராளுமன்றம் ஆகிய வற்றிற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு உள்ளூர்\nதேர்தலுக்கு அதாவது கார்போரஷன் முனிசிபாலிட்டி மற்றும் பஞ்சாயத்து ஆகியவைகளுக்கு நடக்கும் தேர்தலில் அரசியல்\nகட்சிகள் எதுவும் போட்டி யிட தடை விதிக்க வேண்டும் அதன்மூலம் அந்தந்த உள்ளூரில் உள்ள சேவை மனப்பான்மை உள்ள நபரை மட்டும் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு\nஅவர்களுக்கு கிட்டும். இதன் மூலம் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் மிகவும் பலமானதாக அமையும்.\nஇதுதான் இப்போதைக்கு என் சிறிய அறிவிற்கு எட்டிய யோசனை.\nஅறிவு ஜீவியாகிய உங்களுக்கு இதை விட மேலும் பல யோசனைகள் தோன்றக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-07-05T01:19:41Z", "digest": "sha1:5WQ3XRZTJ2CA5RU2D2EDWQVYZB7K6HNQ", "length": 11086, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – மம்தா கோரிக்கை | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – மம்தா கோரிக்கை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – மம்தா கோரிக்கை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இலட்சக்கணக்கானோர் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.\nஇது குறித்து ருவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனா பெருந்தொற்றால் கற்பனை செய்ய முடியாத இன்னல்களை மக்கள் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கும் ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பி.எம். கேர்ஸ் நிதியை இதற்காகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொ��்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/social-media-hot-shares-11", "date_download": "2020-07-05T01:07:51Z", "digest": "sha1:TYNCDP5TPPRUWGOGACSKV7QCPQIJZQ3C", "length": 6506, "nlines": 192, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 September 2019 - வலைபாயுதே | Social Media Hot Shares", "raw_content": "\nகடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்\n“இலக்கியம் வேறு; சினிமா வேறு\n“ரஜினி பேசினால் தலைப்புச்செய்தி; நான் பேசினால் பெட்டிச் செய்தியா\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nடைட்டில் கார்டு - 14\nஇறையுதிர் காடு - 42\nபரிந்துரை: இந்த வாரம்... சொந்த வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை\nவாசகர் மேடை: கவுண்டமணி கலாய் கழகம்\nஅன்பே தவம் - 47\nநாங்க காமெடி கஜினி முகமது\nகாலுக்குக் கீழ் இரு போதிமரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535267", "date_download": "2020-07-05T01:02:32Z", "digest": "sha1:GW6Z6SABGOR56GI7ZN2TLK2LPDEAAER6", "length": 10976, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Claiming to pay land for 100 75 crore scam: Private victims Petition to the Collector | 100 செலுத்தினால் நிலம் தருவதாக கூறி தனியார் நிறுவனம் 75 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n100 செலுத்தினால் நிலம் தரு��தாக கூறி தனியார் நிறுவனம் 75 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு\nநாமக்கல்: நாமக்கல்லில் 100 செலுத்தினால் நிலம் தருவதாக கூறி, தனியார் நிறுவனம் 75 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று பாண்டமங்கலம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் மெகராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:மதுரையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006ல், ஒரு தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. 49 பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தில் அங்கத்தினர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில் மாதம் 100 வீதம் செலுத்தும் நபர்களுக்கு 800 சதுர அடி நிலம் தரப்படும். நிலம் வேண்டாம் என்றால் 12.5 சதவீத வட்டியோடு செலுத்திய பணம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.\nகடந்த 2015ல் பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பொய் புகார் அளித்து, நிறுவனத்தை மூடி விட்டனர். பணம் செலுத்தியவர்களுக்கு, நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பணம் திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால், 3 முறை நீதிமன்றம் சொத்துக்களை ஏலம் விட உத்தரவிட்டும், ஏலம் விடவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த நிறுவனத்தில் ₹75 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை கடந்த 5 ஆண்டாக திருப்பி தராமல், ஏமாற்றி வருகிறார்கள். எனவே, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் மெகராஜ் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு ��ேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED உச்சநிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-04T23:54:06Z", "digest": "sha1:SQCVYU42U3IR26QDN4P4XC4K4Z6OS5RW", "length": 12265, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "பிரபாகரனை சந்தித்த போது ஜி.எல்.பீரிஷ் தலைவராக இருந்தார்- ஹக்கீம் | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nபிரபாகரனை சந்தித்த போது ஜி.எல்.பீரிஷ் தலைவராக இருந்தார்- ஹக்கீம்\nபிரபாகரனை சந்தித்த போது ஜி.எல்.பீரிஷ் தலைவராக இருந்தார்- ஹக்கீம்\n“வெளியாகியுள்ள ஒரு படத்தில் நான் ஷஹ்ரானுடன் கைகுலுக்குகிறேன். நாங்கள் பொது மக்களை சந்திக்கும் போது அவர்களை பற்றி தெரியாமல் மகிழ்ச்சிக்காக கைகுலுக்குவோம். அதுவே நடந்தது. அப்போது ஷஹ்ரான் பயங்கரவாதி என்பது தெரியாது”\nஇவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (23) நாடாளுமன்றில் த���ரிவித்தார். மேலும்,\nஹிரு டீவியில் நேற்று (நேற்று முன் தினம்) காட்டிய வீடியோவில் அருகில் இருப்பவரை நீக்கியுள்ளனர். அந்த நபர் சியாத். அவர் பெரமுனவின் காத்தான்குடி அமைப்பாளர்.\nஎன் மீது சேறு பூசும் மிப்லான் இப்ரஹிம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவர். அவர் பெரமுனவின் நெருக்கமான உறுப்பினர். அதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.\nநான் பிரபாகரனை சந்தித்தேன் என்று ஜிஎல்.பீரிஷ் கூறினார். அரசியல் ரீதியாகவே அது நடந்தது. அது அவருக்கும் தெரியும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக அவரே இருந்தார். நான் அதில் ஒரு உறுப்பினராக இருந்தேன். – என்றார்.\nதமிழ் தேசிய கட்சிகள் ஐந்தின் ஆதரவுத் தீர்மானம் ஒத்திவைப்பு\nகட்சிக்குள் மல்லுக்கட்டுகிறார் கட்சி தாவலுக்கு பெயர் போன வசந்த\nசற்றுமுன் 6வது கொரோனா மரணம்\nநிபந்தனையின்றி சம்பளமாக ஆயிரம் கிடைத்தால் நிச்சயம் வரவேற்போம் – பழனி\nஎன்னிடம் அனைத்தும் இருக்கிறது சவால் விடுத்து அதிர வைத்தார் ரஞ்சன்\nவிமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்\nஅல்லாரையில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nநட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nவிமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்\nஅல்லாரையில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nநட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nவிமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்\nஅல்லாரையில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nபோதை வெறியர்கள் போல் உளறுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் – ஸ்ரீநேசன்\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/04/28/", "date_download": "2020-07-05T01:30:35Z", "digest": "sha1:74RT6KOMHNLJOMZ7XZCH6POAZU4YDFYA", "length": 4448, "nlines": 62, "source_domain": "rajavinmalargal.com", "title": "April 28, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 895 என்னிடம் ஒரு தாலந்துமே இல்லையே\nநியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது. இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக… Continue reading இதழ்: 895 என்னிடம் ஒரு தாலந்துமே இல்லையே\nTagged 11 கொரி:12: 4-6, ஆவியானவர், சிசெரா, தெபோராள், நியா 4:22, நோவா, பவுல், பாராக், மிரியம், மோசே, யாகேல், வரங்கள்Leave a comment\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sports-former-test-cricketer-flintoff-wins-debut-fight-004224.html", "date_download": "2020-07-04T23:53:23Z", "digest": "sha1:CR775JJ4772QHVFD6UN7KOFMEVMSRLUI", "length": 13654, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "குத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் பிளின்டாப்: முதல் போட்டியில் வெற்றி | Former Test cricketer Flintoff wins debut fight | குத்துச்சண்டை போட்டியில் கலக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிளின்டாப் - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» குத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் பிளின்டாப்: முதல் போட்டியில் வெற்றி\nகுத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் பிளின்டாப்: முதல் போட்டியில் வெற்றி\nமான்செஸ்டர்: இஙகிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பிளின்டாப், தற்போது குத்துச் சண்டை வீரராக அவதாரமெடுத்து முதல் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.\nகிரிக்கெட் வீரர்களைப் பொருத்தவரையில் ஓய்வுக்குப் பிறகு வர்ணணையாளர்களாக பணியாற்றுவது வழக்கம். ஆனால் பிளின்டாப்\n2009-ம் ஆண்டு ஓய்வு அறிவிக்குப் பிறகு 'தொழில்முறை' குத்துச் சண்டை வீரராக அவதாரமெடுத்தார். அவர் பங்கேற்ற முதல் குத்துச்சண்டைப் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.\nஹெவி வெயிட் பிரிவின் நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவின் ரிச்சர்டு டாசனுடன் அவர் மோதினா. 4 ரவுண்டுகள் கொண்ட இப்போட்டியில் 2-வது ரவுண்டில் நாக் அவுட் செய்தார். ஆட்டத்தின் முடிவில் பிளின்டாப் 39-38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.\nஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கா விளையாடி இருக்கிறார் பிளின்டாப் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோஹ்லியை மட்டம் தட்டிய பிளின்டாப் vs கொதித்தெழுந்த அமிதாப் பச்சன்\nவயாகராவை விழுங்கிவிட்டு ரன் ஓட நான் பட்ட பாடு இருக்கே.. அய்யய்யய்யோ: பிளிண்டாப் பகீர் தகவல்\nஊர் ஊராய் உதை வாங்கும் இங்கிலாந்து-பாய்காட்\nதலா ரூ. 7.6 கோடிக்கு ஏலம் போன பீட்டர்சன், பிளின்டாப்\nஇந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\nபாக்சிங் ஆண்களுக்கான விளையாட்டு மட்டும் இல்லை... மேரி கோம் அதிரடி\nமுழங்காலிட்டு.. கருப்பர் இனத்தவரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மைக் டைசன்\n2021 உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் உரிமை பறிப்பு.. 500 டாலர் பெனால்ட்டி வேறு.. இந்தியா ஏமாற்றம்\nஇம்பாலில் இருந்து டெல்லிக்கு ஆம்புலன்ஸ்.. குத்துச்சண்டை வீரருக்கு உதவிய ஸ்பைஸ்ஜெட் விமானம்\nலொஜக்... மொஜக்... பஜக்... மகளுக்கு பாக்சிங் கற்றுக் கொடுத்த வார்னர்\nஅட என்னண்ணே நீங்க.. உங்க கண்ணை நீங்களே குத்திட்டீங்களே.. வடிவேலு கதையா இருக்கே\nகொரோனா பீதிக்கு இடையே விதிமுறை மீறல்.. மேரி கோம் செய்த காரியம்.. அதிர்ச்சித் தகவல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 hrs ago 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n11 hrs ago அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\n12 hrs ago இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\n13 hrs ago தில்லாலங்கடி வேலை செய்து டீமுக்குள் நுழைந்த இளம் வீரர்.. உதவிய முன்னாள் வீரர்.. வெடித்த சர்ச்சை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8832:2013-01-24-05-47-31&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-07-05T00:41:14Z", "digest": "sha1:UPMJII5765DXLYIDWVSHY3PUWJ5S3I7K", "length": 5792, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "சுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nசுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nசுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nஇலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….\nசிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் ஒன்றிணைந்து இனவாதத்தை ஒழிக்கக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….\nஅனைத்து இனவாதங்களுக்கு எதிராக நடைமுறையில் போராடுவதற்கான ஒரு அமைப்பு பற்றி….\nஅனைத்தது ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடும் அமைப்பு பற்றி….\nஅறிமுகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டமும�� கலந்துரையாடலும்.\nசிறப்பு உரை : தோழர் குமார் குணரட்னம் (முன்னிலை சோசலிசக் கட்சி)\nமற்றும் பலரும் உரையாட இருக்கின்றனர்\nசுவிஸ்: Luchswiesenstrasse.23 - 8051 Zürich என்னும் முகவரியில் 26.01.2013 சனி மாலை 3.00 மணிக்கு நடைபெறும்\nநோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடாவுக்கான கூட்ட விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/03/three-heads.html", "date_download": "2020-07-05T02:01:54Z", "digest": "sha1:VMSHAEDNYJXELF75FFKTWY3V5DOILJNU", "length": 20574, "nlines": 424, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மூன்று தலைகள்! | Three Heads - ஜென் கதைகள் .....", "raw_content": "\nமாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்\nஇப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.\nஅசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.\nஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.\n‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.\nஅரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.\n“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.\nநாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.\nஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது\nபுலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.\n உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.\nமன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.\nமன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.\nபுலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.\nஇப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.\nமன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.\n“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.\nஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.\nவிஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:\n“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன\n“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.\nஇருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி.. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர�� இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..\nஅமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்\nஇராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்\nமண்ணுக்குள் புதைந்திருந்த இயேசுவின் வீடு கண்டுபிடி...\nபிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்\nதமிழ்ப் பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nநான் பெருசா ஒன்னும் சொல்ல வரலைங்க,இந்த படத்தை பாரு...\nஇவ்வருட புதிய கவிதை தொகுப்புகள்\nதிருநீறு (விபூதி) பூசுவதால் விளையும் நன்மைகள்:-\nபுகை பிடிப்பதால் 26 நன்மைகள் \nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி)\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nமரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராச...\nவியாழன்- சாயிநாதர் அருள பெற உகந்த நாள்\nஒரு பெண் ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.\nநான் முஸ்லிம் இல்லை என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்(...\nஸ்ரீ ரங்கம் அரங்கநாதரின் அணிகலன்கள் அபூர்வ புகைப்படம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-04T23:54:33Z", "digest": "sha1:TWJKP6U6VWOVQ5HWCCJ5YI6OPBZHPA2Q", "length": 7546, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "நயினாதீவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினாதீவு திருவிழா 30 அடியவர்களுடன் மட்டும் -அன்னதானத்துக்கு தடை\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இவ்வருடவருடாந்த உற்சவத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அச்சுறுத்தல் – படகுசேவை குறைப்பு\nகொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கட்டுபடுத்தும் முகமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழுக்கு 300 பௌத்த துறவிகள் வருகை. நயினாதீவு நாக விகாரையில் வழிபாடு\nதென்னிலங்கை அமைப்பை சேர்ந்த 300க்கும் அதிகமான பௌத்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினாதீவில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன\nநயினாதீவு கடற்பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கபட்டு...\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-05T01:04:58Z", "digest": "sha1:VKDQA4S7UXFNTTWVBK3T2ETQ4GLUVLPA", "length": 7121, "nlines": 127, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜமவுலி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nராஜமவுலி படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்\nபாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி ராஜமவுலியின் இயக்கத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில்...\nவருகிறது பாகுபலி மூன்றாம் பாகம்\nபாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி-2 படத்தின் சாஹோரே பாடல் யூடியூப்பில் சாதனை\nபாகுபலி-2 படத்தில் இடம்பெற்ற சாஹோரே பாடலை யூடியூப்பில் 100...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் – பிரபாஸ்\nஇனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் என நடிகர் பிரபாஸ்...\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_7767.html", "date_download": "2020-07-05T00:50:48Z", "digest": "sha1:ZLWWIXBXRVIXBX56IZH5NP4N4AIUKXVV", "length": 30900, "nlines": 485, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்", "raw_content": "\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\nநான் முன்பொரு பதிவில் சொன்னது போல\nஇலங்கையின் புதிய நட்சத்திர சுழல் அஜந்த மென்டிஸ் நேற்றைய தினம் மேலுமொரு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 50 விக்கட்டுக்களை எடுத்த சாதனையே அது\nமுன்பு இந்தியாவின் அஜீத் அகர்கர் 23 போட்டிகளில் 50 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையை கடந்த மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற தொடரிலேயே வீழ்த்தி இருக்க வேண்டிய இந்த சாதனையை ஒரு சில வாரங்கள் கழித்து அதே ஜிம்பாப்வே அணிக்கெதிராக வீழ்த்தி முறியடித்திருக்கிறார் மென்டிஸ். மென்டிஸ் இந்த ஐம்பது விக்கெட்டுக்கள் எடுக்க எடுத்துக் கொண்டது 19 போட்டிகள் மாத்திரமே..\nசர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் கால் பதித்ததிலிருந்து சாதனை மேல் சாதனையாக முறியடித்தவன்னம் இருக்கிறார் மென்டிஸ்.\nஇன்னும் மென்டிசின் சவாலை சரியான முறையில் எதிர்கொண்டு ஆடிய வீரராக எந்த ஒரு சர்வதேசக் கிரிக்கெட் வீரரையும் காணமுடியவில்லை.. எங்கிருந்து யாரின் வடிவில் வரப் போகிறாரோ\nஅத்துடன் நேற்றைய தினம் மற்றுமொரு இந்தியரின் சாதனையும் இன்னுமொரு இலங்கையரினால் சமப்படுத்தப்பட்டுள்ளது..\nமுன்னாள் இந்திய அணித்தலைவர் முஹம்மத் அசாருதீன் களத்தடுப்பில் எடுத்திருந்த பிடிகளின் சாதனையே அது.. அசாருதீன் 334 போட்டிகளில் எடுத்திருந்த பிடிகளின் எண்ணிக்கையை (156) இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன வெறுமனே 289 போட்டிகளில் பிடித்து சமப்படுத்தியுள்ளார். இன்னும் மகேல பல போட்டிகளில்,பல ஆண்டுகள் விளையாடப் போவதால் நெடுங்காலம் இந்த சாதனை அவருக்கு சொந்தமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிடிகளை எடுத்திருக்கிறார். எனவே மகேலவுக்கு இப்போதைக்கு இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் போட்டியாளர் பற்றிக் கவலை தேவையில்லை.\nநேற்றைய போட்டியில்,இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வெறுமனே 210 ஓட்டங்களைப் பெற்றாலும் 130ஓட்டங்களால் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து ஆச்சரியமூட்டியது.. எவ்வளவு தான் சிறப்பாகப் பந்துவீசினாலும் துடுப்பெடுத்தாடுவதில் இன்னமும் பாடசாலை அணியைப் போலத் தான் விளையாடுகிறார்கள்..\nஆனால் மகேல ஜிம்பாப்வே அணிக்கேதிராகத் தடுமாறுவது தொடர்கிறது.. நேற்றும் அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.. இப்போது கட��சி ஐந்து இன்னிங்க்சில் ஜிம்பாப்வேக்கு எதிராக மகேல பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மாத்திரமே.\nபோகிறபோக்கில் மகேலவைக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க வைப்பது எப்படி என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களிடம் மற்றைய அணிகளின் பந்துவீச்சாளர்கள் டியூஷன் எடுப்பார்கள் போலிருக்கே..\nat 1/13/2009 04:00:00 PM Labels: cricket, அஜந்த மென்டிஸ், இலங்கை, கிரிக்கெட், மகேல, ஜிம்பாப்வே\nதமிழ்மக்கள் செத்து மடிகின்றார்கள். அது குறித்து ஏதாவது எழுதுகின்றாயா கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய் கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய் சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\n ஒரு கையில் துக்கம் என்றால், மறு கையில் ஊக்கம் வேண்டும்...அப்போதுதான் வாழ முடியும் துக்கத்தை மட்டும் சிந்தித்துகொண்டிருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான். கற்பது, பகிர்வது ஒரு சிறந்த விடயம். இதில் பெரிய தவறு இல்லை...இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...புரிந்து கொள்ளுங்கள்.\nஇலங்கையின் சிங்கள அணியை புகழ்ந்து பேசுவதை அண்ணா நீங்கள் தவிர்க்க வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். தமிழருக்கு வாய்ப்பு வழங்காத அவ்வணி பற்றி நமக்கு என்ன கவலை. ( ஒரு கேள்வி எழலாம், முரளி விளையாடுகிறார் என்று... ஆனால் ஆரம்ப காலத்தில் அவரின் தந்தை இலங்கை அணிக்கு பணம் கொடுத்தே தன் மகனை ஆட வைத்தார். பின்பு அவர் இல்லாமல் அணி இல்லை என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக என நம்பத்தக்க வட்டாரத்தில் இருந்து அறிந்தேன்)\nமென்டிஸ் இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே...\nஉங்கள் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இதை கூறுகிறேன்.\nமது நீங்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதுவும் ஒரு துக்கமான விஷயம்தான். அவ்வாறு நீங்கள் நினைக்கவில்லை என்றால், முதுகெலும்பு இல்லாதாவர் என்றே அர்த்தம்.\n//இன்னும் மென்டிசின் சவாலை சரியான முறையில் எதிர்கொண்டு ஆடிய வீரராக எந்த ஒரு சர்வதேசக் கிரிக்கெட் வீரரையும் காணமுடியவில்லை.. எங்கிருந்து யாரின் வடிவில் வரப் போகிறாரோ\nஏன் சேவாக் அடித்த அடியை மறந்து விட்டீர்களா\nசேவாக்கிற்கு மெண்டிஸ் மட்டுமல்ல, வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒரு பொருட்டே அல்ல.\nஎப்ப ஐயா நம்ம மகேல நல்ல க்கு வருவார் கொஞ்ச நாளுக்குமுதல் இருந்த கங்குலி தான் ஞாபகம் வாரார்..\nசேவாக்கிற்கு மெண்டிஸ் மட்டுமல்ல, வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒரு பொருட்டே அல்ல.\nலோஷன் இதுவரை மெண்டிஸ் ஆவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நம்பர் ஒன் அணிகளுடன் ஆடவில்லை. சோப்ளாங்கி டீம்ச் வங்காளதேசம், சிம்பாவே மற்றும் பய்ந்தாங்கொள்ளி இந்தியாவுடன் ஆடியதை வைத்து மெண்டிசை எடைபோடாதீர்கள். முரளித்ரனை ஓரம் கட்டவே மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஞானசேகரனின் 'எரிமலை'- இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:05:42Z", "digest": "sha1:MXBYP4KW3XD4LHPVSFGKBD3IVDFLL4PC", "length": 3745, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கெஜ்ரிவால்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாஜக எம்பி மகேஷ் கிரிய...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=494", "date_download": "2020-07-04T23:57:15Z", "digest": "sha1:7W25TIA4ICLJNCGKOVID3L6JZQL55MXA", "length": 7932, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\n- வெங்கட்ராமன் சி.கே. | மார்ச் 2007 |\nமார்ச் மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் மாதம். நமக்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளில் நடக்கிறது. அண்மையில் இலங்கையை வெற்றிகண்ட உற்சாகத்தில் பங்கேற்கிறது இந்திய அணி. திரும்பி வந்த சௌரவ் காங்குலி, டெண்டுல்கர், தோனி எல்லோருமே நல்ல வடிவத்தில் உள்ளனர். 'சபாஷ், சரியான போட்டி' என்று சொல்லும்படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணிக்கு நமது வாழ்த்துகள்.\nடிவி சேனல்கள், இணையம் ஆகியவை ப���ட்டி போட்டுக்கொண்டு நமக்கு இதைக் கொண்டுவருவது ரசிகர்களுக்கு நல்ல செய்தி. இந்த வாய்ப்பை அமெரிக்கக் கிரிக்கெட் சங்கம் (www.usaca.org) பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் வருந்தத் தக்கது. இன்னும் வளர்ச்சிப் பருவத்தில் இருக்கும் இந்த அமைப்பில் பதவிப் போட்டிகளும், தமக்கேற்பச் சங்கத்தின் சட்டதிட்டங்களைத் திருத்தி எழுதிக்கொள்வதுமாக இருக்கிறது. அதிகப் பேர் ஆர்வம் காட்டிப் பங்குகொண்டால், நல்ல மாற்றங்கள் வரும். அமைப்பு வலுவடையும்.\nஅல்-கய்தா விஷயத்தில் பாகிஸ்தான் போதிய அளவு செயல்படவில்லை. இது தொடர்ந்தால் அந்நாட்டுக்குத் தரப்படும் பல சலுகைகளும் நிதி உதவிகளும் குறைக்கப்படும் என்று புஷ் அரசு கருதுவதாகக் செய்திக் கசிவுகள் சொல்கின்றன. 'சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' வெடிகுண்டு சம்பவத்திலும் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானிகளே. இனியாவது பாகிஸ்தான் வன்முறையை ஆதரிப்பதையும் தூண்டுவதையும் துணைபோவதையும் நிறுத்த வேண்டும். அதற்கான தூண்டுகோலாக புஷ் அரசு செயல்பட வேண்டும்.\nசென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை, தமிழகம் 'அமைதிப் பூங்கா' என்ற பெயருக்குத் தகுதியிழந்து விட்டதோ என்று அச்சப்பட வைக்கிறது. அரசியல் எதிரிகளை இல்லாதாக்குவது நாகரிக உலகத்துக்கு ஒவ்வாதது. கருத்துகள் மோதலாம், கத்தி வீச்சு சரியல்ல. இதற்கெல்லாம் காரணம், அரசியல் மிகப்பெரிய வருமானம் தரும் தொழிலாகிவிட்டதுதான். இனியும் அது சேவையல்ல. தொழில் துறையில் பெரிய வளர்ச்சி கண்டு வருவதால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் வியக்கத்தக்கதாகவே உள்ளது. ஆனால் செல்வம் அத்துடன் பல பிரச்னைகளையும் கொண்டு வருகிறது. 'மா·பியா' எனப்படும் குற்றக் குழுக்கள் அதில் ஒன்று. அவை அரசியல் வாதிகளின் மறைமுக ஆதரவோடு செழிப்பவை.\nஒழுக்கத்தையும், தேசபக்தியையும் அரசியல்வாதிகளுக்கு யார் சொல்லிக்கொடுப்பது\nடென்னஸியில் வாழும் தமிழ் மக்கள் டென்னஸி தமிழ்ச் சங்கத்தை அமைத்துள்ளனர் என்று அறிகிறோம். அவர்களைத் தென்றல் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/08/29/sujatha-nil-kavani-thaakku/", "date_download": "2020-07-05T00:44:55Z", "digest": "sha1:6MVTXEND6A4TOQQYD53CKH65OBGQMOPO", "length": 5528, "nlines": 78, "source_domain": "oneminuteonebook.org", "title": "நில்..கவனி..தாக்கு!", "raw_content": "\nஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் சுவைத்தோம், லயித்தோம், பெற்றோம் அறிவை என இருப்பது பயன்.\nசுஜாதாவின் எழுத்தில் உருவானவன் நான். நான் யார், யாராகவோ இருக்கலாம். அவற்றில் அவரின் கதாப்பாத்திரங்களில் கதாநாயகன் இக்கதையில்..\nகதைத் தலையில் பிக்கப், ட்ராப் செய்யும் பணிக்கு வந்திருக்கும் சொல்லப்படாத மத்திய அரசுத் துறையின் அதிகார ஆசாமி. முதலிலேயே என்னைப் பார்த்து கண் போன்ற கடமையை நழுவவிட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து செல்ல சில அத்தியாயங்கள் சுவாரஸ்யமானதாக, மசாலா, ஹவாலா, சவாலா போகும் படிக்கும் உங்களுக்கும் தான்.\nஎன் கடமை, காப்பாற்றுவது.. அரசு ரகசியங்கள், அணு ரகசியங்கள் அதை சுமக்கும் மீடியேட்டர்களை. தொலைத்தது ஒரு முறைதான் பலமுறை நிகழாது.\nஅடுத்தடுத்த அத்தியாயங்களில் கடிவாளங்களைத் தாண்டி சற்றே எல்லை மீறியிருப்பேன். எனக்கே சில மேட்டர்கள் ட்விஸ்டாகத்தானிருந்தது. எதுவானாலும் கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போது உங்கள் மனதில் முழுதிலும் தேசப்பற்று மட்டுமே இருக்கும்.\nபின் குறிப்பு: படிக்கத் தொடங்கும் முன் பதிவின் முதல் பாராகிராப்பை மனதில் நிறுத்தி படிக்கவும். இது சுஜாதாவின் எழுத்து, அப்படித்தான் படித்தாக வேண்டும்.\nஇறுதி, என்னுரை – உன் முன் ஒரு சாமானியன் முடியாதென்றால் நில்..கவனி..தாக்கு..மூலதனமே ஆட்டம் காண வேண்டும்.\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/261", "date_download": "2020-07-05T01:34:53Z", "digest": "sha1:4IZJPRQVNFXFAYFRQSTEQ6Z73MPDQL3Q", "length": 7624, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇல்லற நெறி 243 என்பது விதி. மிக்க சிற்றத்திலும் தலைவி தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் முறையன்று. எனினும், அவனுடைய காமக்கிழத்திய ரிடத்துத் தான் நடந்தொழுகும் மரியாதைபற்றியும், தலைவனது பரத்தமை கருதாது தான் கூடியொழுகுதல்பற்றியும் தலைவி குறிப்பால் தன்னை வியந்து கொள்ளுதல் கூடும். தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே.' என்பது தொல்காப்பிய விதி. - தலைவன் பரத்தையிற் பிரிந்து கரந்தொழுகுதல் தன் ஊரின் கண்ணே யல்லது வேற்று நாட்டு ஊர்களில் ஆகாது என்று கூறும் இறையனார் களவியல். பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே.\" என்பது விதி. தலைவன் பரத்தையருடனும் ஏனைய மனைவி யருடனும் தன்னுார்க்குப் புறம்பாயுள்ள செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் போன்றவற்றிற்குச் சென்று இன்பதுகர்ச்சி எய்துவான். - யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.' என்பது விதி. இதில் யாறும் குளனும் காவும் ஆடி என்பதற்கு நச்சினார்க்கினியர் 'காவிரியும் தண்பொருநையும் ஆன்பொரு நையும் வையையும் போலும் யாறுகளிலும், இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும், திருமருதந்துறைக்காவே போலும் காக் களிலும் விளையாடி’ என்று கூறுவர். காவிரிப்பூம்பட்டினத்தை யடுத்து இருகாமத்தினை யேர்கள் இருந்தமை பட்டினப்பாலை யாலும்,' சிலப்பதிகாரத்தாலும்\" அறியலாம். மதுரையில் வையையை யடுத்துத் திருமருதந்துறை என்னும் உய்யானம் இருந் தமை கலித்தொகையாலும்\" பரிபாடலாலும்\" தெளிவாகும். ♔ു. 39. ప్లై இறை கற். 52 47. கற்பியல்-50 48. பட்டின. 39 49. சிலப். 9:59-62 - 50. கலி. 26. திருமருதமுன்றுறை. 51. பரிபாடல். 7 - வரி 83\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/linkedin-finished-renovating-its-empire-state-offices-005226.html", "date_download": "2020-07-05T01:08:07Z", "digest": "sha1:7UAZRTVAZFLFVPZ6VZEJHXX2YMDPSEPI", "length": 23556, "nlines": 285, "source_domain": "tamil.gizbot.com", "title": "LinkedIn Finished Renovating Its Empire State Building Offices | புகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n14 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n15 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இ���்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nலிங்க்டின் இணையதளம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். இதுவும் ஒரு சமூக வலைத்தளம் தான். என்ன இதில் தொழில்ரீதியான இணைப்புகளை மற்றவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும் இத்தளம் 200 மில்லியன் அளவிலான ப்ரொபஸனல் ஆட்களும் தங்களிடம் இணைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\n2002ல் ரீட் ஹோப்மேன் என்பவரால் தொடங்கப்பட்டு மே 5, 2003ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிறுவனத்தின் இணைப்புகளில் 200 நாடுகளைச் சேர்ந்த 200 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாக ஜனவரி 2013ல் தெரிவித்தது. ஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nஅசத்தலாக வடிவமைக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள்...\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொ��ிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nபுகழ்பெற்ற லிங்க்டின் அலுவலக படங்கள்..\nஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அசத்தல் அலுவலக படங்கள் தான் கீழே தரப்பட்டுள்ளவை.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஉங்களது லின்க்டுஇன் டேட்டாவை முழுமையாக டவுன்லோடு செய்வது எப்படி\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nஆப்பிள் சிறுவனத்தின் 'சிறி'யுடன் சப்போர்ட் செய்யும் முக்கிய ஆப்ஸ்கள்\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nமைக்ரோசாப்ட்டுடன் கைகோர்த்த லிங்க்டு இன்\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nஆன்ட்ராய்டு போன்களில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம���சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/06051923/In-Karnataka-Grama-Panchayat-Election-Deferment-Interview.vpf", "date_download": "2020-07-05T01:45:11Z", "digest": "sha1:EYFD2PYQLQWZUIVMSAOICJL32S5XUXXF", "length": 14491, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka Grama Panchayat Election Deferment? Interview with Minister Isuvarappa || கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு? - மந்திரி ஈசுவரப்பா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு - மந்திரி ஈசுவரப்பா பேட்டி + \"||\" + In Karnataka Grama Panchayat Election Deferment\nகர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு - மந்திரி ஈசுவரப்பா பேட்டி\nகர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் இதையொட்டி அவற்றுக்கு நிர்வாக அதிகாரியை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.\nபஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகிராம பஞ்சாயத்துகளுக்கு நடப்பு மாதத்தில் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்க கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். பதவி காலம் முடிந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டுமா அல்லது நிர்வாக அதிகார குழுவை நியமிக்க வேண்டுமா அல்லது நிர்வாக அதிகார குழுவை நியமிக்க வேண்டுமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.\nஇதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ள��ட்டோர் கலந்து கொண்டனர். கிராம பஞ்சாயத்துகளுக்கு நிர்வாக அதிகாரியை நியமிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.\nஇங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மந்திரிசபையில் முதல்-மந்திரியிடம் தெரிவிக்கப்படும். அங்கு இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மதுபான விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று சொன்னவரே சித்தராமையா. இப்போது அந்த கடைகளை திறந்த பிறகு, மதுபான கடைகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டியுள்ளதாக குறை சொல்கிறார்.\nகுடிகாரர்களிடம் விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று சொன்னால் அதை தவறாமல் பின்பற்றுவார்களா. குடிகாரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா தலைமையில் ஒரு குழு அமைத்தால் நன்றாக இருக்கும். அரசு என்ன செய்ய வேண்டும் என்று சித்தராமையா ஆலோசனை வழங்கட்டும். நாட்டிலேயே கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கர்நாடக அரசை மக்கள் பாராட்டுகிறார்கள்.\n1. கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. கர்நாடகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில்\nகர்நாடகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து தெரிவித் துள்ளார்.\n3. கர்நாடகம், உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை - மந்திரி நவாப் மாலிக் குற்றசாட்டு\nகர்நாடகா, உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை என மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.\n4. கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி\nகர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.\n5. கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்\nகர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n4. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n5. மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/mscpg-diploma-in-financial-mathematics.html", "date_download": "2020-07-05T00:29:06Z", "digest": "sha1:H6CGPL27TPV6V2HFJC3UHQFTKJAKOFAB", "length": 2703, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "MSc/PG Diploma in Financial Mathematics - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.", "raw_content": "\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகதினால் நடாத்தப்படும் மேற்படி பட்ட பின் படிப்பு கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/ladies-special/curd-preparation-in-tamil", "date_download": "2020-07-05T01:32:27Z", "digest": "sha1:73JFXCOXQD3RVIOOZHLAKAR7L275GHFX", "length": 8432, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "கெட்டியான தயிர் தயாரிக்க வேண்டுமா..?! - Seithipunal", "raw_content": "\nகெட்டியான தயிர் தயாரிக்க வேண்டுமா..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்���ள் - REGISTER NOW\nகுளிர் காலத்தில் கெட்டியான தயிர் கிடைக்க, உறைக்கு மோர் சேர்க்கும் போது, அதில் சிறிதளவு புளி உருண்டையாகப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.\nபாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.\nஐஸ்கிரீம் தயாரிக்கும் முன் அந்தக் கலவையுடன் இரண்டு டீஸ்பூன் குளுக்கோஸ் சேர்த்தால், ஐஸ்கிரீம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.\nபீட்ரூட் தோலில், மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் ஆகியவற்றை வதக்கி, அரைத்து கூட்டு செய்தால் பூரி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\nதயிர் பச்சடியில் வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாக கோவைக்காயை சேர்த்தால் தயிர் பச்சடி வித்தியாசமான சுவையாக இருக்கும்.\nகுலோப் ஜாமூன் பாகில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும், நீண்ட நேரம் கெடாமலும், சுவையாகவும் இருக்கும்.\nஇனிப்பு வகைகள் செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேனை பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.\nபஜ்ஜி, வடை, வடகம் செய்யும் எண்ணெயில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டால் பொரித்த பலகாரங்கள் நல்ல மணமாக இருக்கும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான ப��கைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec18/36332-3", "date_download": "2020-07-04T23:52:07Z", "digest": "sha1:6JBM44BIQDTTT26WOYVSPR66BCBF4M76", "length": 73019, "nlines": 326, "source_domain": "keetru.com", "title": "திராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - 3", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nஅன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்; இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஅஇஅதிமுகவின் வளர்ச்சி - எதிர்காலம் பற்றிய சிறு குறிப்பு\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\nமீண்டும் மேலவை: ஏன், எதற்கு, எப்படி\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள்\nதிருடன் கையில் பெட்டி சாவியைக் கொடுப்பதா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2018\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - 3\n1984-இல் எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவுக்கு ஆளானபோது தமிழ்நாடு அரசானது விமான ஓட்டி இல்லாது தானாக இயங்கும் விமானம் போல் செயல் பட்டது. இந்நிகழ்வானது அரசு எந்திரத்திற்கான பாராட்டாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர்.\nசொத்துரிமை, ஆவணப்பதிவு, பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கல், கல்விநிறுவனங்களில் சேர சாதிச்சான்றிதழ் வழங்கல், உணவுப்பொருள் விநியோகம், ஓய்வூதியம் வழங்கல், அரசின் நல்கை களை வழங்கல், அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுத்தல் என்பன வழக்கம் போல் நிகழ்ந்தன. வழக்கம் போலவே, அரசின் நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு நிர்வாக நிலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. தத்தம் துறைகளை நிர்வகிக்கும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களைக�� கொண்ட அமைச்சரவையும் செயல்பட்டது.\n1988-1989 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடந்தது. நல்ல நிர்வாகத்திறன் கொண்ட பி.சி.அலெக்சாண்டர் ஆளுநராக இருந்து ஆட்சியை நடத்தினார். மத்திய அரசின் நிதிநல்கையுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் நிகழ்ந்தது.\nஇதனையடுத்து 13 ஆண்டுகள் கழித்து 1989-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது; மத்தியில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங்கின் அரசுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தது. வி.பி. சிங்கின் அரசும் இதனையடுத்து வந்த சந்திரசேகரின் ஆட்சியும் அற்ப ஆயுளில் முடிந்தன.\nதி.மு.க. ஆட்சியைக் கலைக்கும்படி, காங்கிரஸ் கட்சியின் வாயிலாக சந்திரசேகர் அரசிடம், ஜெயலலிதா நெருக்கடி கொடுத்து வந்தார். இதில் அவர் வெற்றியும் பெற்றார்.\n1991-இல் நிகழ்ந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிட்டது. இக்கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. பெற்ற வாக்குகளின் விழுக்காடு 59.09% ஆக அமைந்தது. இதுவரை அ.தி.மு.க. பெற்று வந்த வாக்குகளின் விழுக்காடை விட இது அதிகம். எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாக இது அமைந்தது.\nஇத்தகைய செல்வாக்கை ஜெயலலிதா திடீரென அடைந்துவிடவில்லை. 1982-ஆவது ஆண்டில் அவர் அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரைக் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார். இதற்கு முன்னர் இவர் அரசியலில் ஆர்வம் காட்டிய வரல்லர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெயர்களும் திரைஉலகில் இணைத்தே பேசப்பட்டு வந்தன. 1973இலிருந்து 1982 வரையிலான காலம் ஜெயலலிதாவைப் பொருத்த அளவில் அமைதியான காலமாகவே இருந்தது. திரையுலகில் இருந்தும், எம்.ஜி.ஆரிடம் இருந்தும் அவர் விலகி நின்றமையால் பொதுமக்கள் பார்வையில் அவர் தென்படவில்லை. எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றிருந்தபோது, ஜெயலலிதாவும் மருத்துவச் சிகிச்சைக்காக அங்கு ஏற்கெனவே தங்கியிருந்தார். இருவருக்கும் பொதுவாக தலைவர் வாயிலாக இருவரும் சந்தித்துக் கொண்ட தாக எழுத்தாளர் வாசந்தி தமது ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nவளர்ச்சியடைந்திருந்த அ.இ.அ.தி.மு.க. விற்கு மக்கள் திரளை ஈர்க்கும் ஆற்றல் உடைய ஒருவர் தேவை என்று எம்.ஜி.ஆர் கருதினார். முதலமைச்சர் என்பதால் பொதுக்கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்க எம்.ஜி.ஆரால் இயலவில்லை. மற்றொரு பக்கம் கருணாநிதியோ பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, மட்டுமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். இச்சூழலில் பொதுக் கூட்டங்களில் உரையாற்ற ஜெயலலிதாவைப் பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.\nகூட்டத்தைத் திரட்டுவதில் தொடக்கத்திலேயே ஜெயலலிதா வெற்றி பெற்றார். தி.மு.க.வினரின் குத்தல் பேச்சுக்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.\nஎம்.ஜி.ஆருடன் நெருக்கமானவராக இருந்த ஆர்.எம்.வீரப்பனும், வேறு சிலரும் ஜெயலலிதாவின் வருகையை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினர். சாதாரணமானவராக அவரை அவர்கள் கருதவில்லை. சில எதிர்பார்ப்புகளுடனேயே அவர் கட்சியில் நுழைந்துள்ளதாக அவர்கள் அஞ்சினர். எம்.ஜி.ஆரின் பல்வேறு திரைப்படங்களுக்கு தயாரிப்பு மேலாளராகவும், நிதி நிர்வாகத்தைக் கையாள்பவராகவும் இருந்து வந்தவர், ஆர்.எம். வீரப்பன். எம்.ஜி.ஆர். மன்றங்களின் புரவலராகவும் அவர் இருந்து வந்தார். இக்காரணங்களால் தலைமைக்கான போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் களின் ஆதரவு ஆர்.எம்.வீரப்பனுக்கே இருக்கும் என்று கருதப்பட்டது.\nஆனால், தம் உரைகளால் கூட்டம் சேர்ப்பவராக ஜெயலலிதா காட்சியளித்த போது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு அவரது சேவை அவசியம் என்பதை உணர்ந்தார்கள். 1984-இல் எம்.ஜி.ஆர். அவரைப் பாராளுமன்றத்தின் மாநிலங் களவை உறுப்பினராக்கினார். இந்த வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, ஓர் அறிவார்த்த மான அரசியல்வாதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் ஆற்றிய முதல் உரையே ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசின் மூத்த தலைவர்களை - குறிப்பாக, பிரதமர் இந்திராகாந்தி உட்பட அனை வரையும் ஈர்ப்பதாக இருந்தது. எதிர்பாராத முறையில் மாநிலங்களவையின் விவாதங்களில் குறுக்கிட்டுப் பேசும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவருடைய பதவிக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கத்தை அவர் மாநிலங்களவையில் ஏற்படுத்தினார். இராஜீவ் காந்தியுடன் அவருக்கு நல்ல நட்புறவு இருந்தது.\nதிராவிட இயக்கச் சிந்தனைகள் வலிமை குன்றி வருவதாக, எம்.ஜி.ஆர். கருதலானார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலகி நின்றார். தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்ட���்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தபோது அ.இ.அ.தி.மு.க. அதில் கலந்து கொள்ளவில்லை. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் என்.டி.ராமராவின் ஆட்சி கலைக்கப்பட்டபோது, அதை அவர் கண்டிக்கவில்லை.\nதன்னுடன் கூட்டணியில் தொடர்பவராகவே எம்.ஜி.ஆரை இந்திராகாந்தி கருதிவந்தார். இதற்காகத் திராவிட இயக்கம் சுயமரியாதை இயக்கம் என்ற அடையாளங்களை எம்.ஜி.ஆர். இழக்க வேண்டியிருந்தது.\nஇந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதிக அளவிலான நீரழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டவர் என்றாலும் அவர் இனிப்புப் பிரியர். அதிகாரிகளுடனான கூட்டமானாலும் அமைச்சரவைக் கூட்டமானாலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாசந்தி என்ற இனிப்பு அனைவருக்கும் பரிமாறப்படும். இது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பால் இனிப்பு.\nஇக்கட்டுப்பாடு மீறலானது அவரது உடல் நலத்தைப் பாதித்தது. 1984 அக்டோபரில் அவர் உடல்நலக் குறைவுக்கு ஆளானார். மூச்சுத்திணறலில் இருந்து அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண, பிரதமர் இந்திராகாந்தி வந்து சென்றார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல விமானம் ஒன்றை ஒழுங்கு செய்தார். 1984-இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்ட போது எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.\nஇரண்டாண்டுக் காலமாக ஜெயலலிதாவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார் எம்.ஜி.ஆர். பொதுநிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா வரும்போது எழுந்து நிற்கவேண்டுமென்று அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால் அவருடன் மேடையில் பங்கேற்பதில் அமைச்சர்கள் அசட்டை யாக இருந்தனர்.\nஎம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் காணச் சென்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை ஜெயலலிதாவால் கேட்டறிய முடியவில்லை. ஜப்பான் நாட்டு மருத்துவ நிபுணர் களை மருத்துவர்கள் அழைத்துள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளரான ப.உ. சண்முகம் அதை மறுத்து, அது கட்சி அலுவலகத்தால் வெளியிடப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்க முன்வர வில்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போனதாகக் கருத்து உருவானது.\nஎம்.ஜி.ஆர். உடல்நலம் பெற்றுத் திரும்பினார். 1984 தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது.\n1985 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராகவே ஜெயலலிதா காட்சியளித்தார். இக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் அவரது செல்வாக்கு இடம் பெற்றிருந்ததாக அதிகாரவர்க்கம் கருதியது.\nஎம்.ஜி.ஆர். இறந்தபோது அவரது உடல் ஏற்றப்பட்டிருந்த வண்டியில் ஜெயலலிதா ஏறுவதைத் தடுத்தனர். அ.இ.அ.தி.மு.க.வில் அவருக்கு இடமில்லாமல் செய்வதில் மூத்த தலைவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். அ.இ.அ.தி.மு.க.வின் சட்ட மன்றத் தலைவராக எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியைத் தேர்வு செய்ய அவர்கள் முடிவெடுத்தனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது.\n1991இல் தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். திராவிட அரசியலில் இருந்து மாறுபட்டவராகவே அவர் காட்சியளித்தார். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு மாறாக, சமய நம்பிக்கை உடையவராகவும், சடங்குகளில் நம்பிக்கை கொண்டவராகவும், கோவில் புனரமைப்பில் ஆர்வம் கொண்டவராகவும் அவர் விளங்கினார்.\nஇடஒதுக்கீடு, சாதியச் சமன்பாடு, வாக்குச் சேகரிப்பு என்பன தவிர, சமூகநீதி, சமூக சீர்திருத்தம் என்பன குறித்து அவருக்கு நம்பிக்கை இருக்க வில்லை.\nகையூட்டு, நிதிமுறைகேடு தொடர்பாக பல வழக்குகளை அவரும், உயர் அதிகாரிகளும் எதிர் கொள்ள நேரிட்டது. இதே காலத்தில் இவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த செய்தி களையும் நூலாசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. குறிப்பாக, உணவு அமைச்சராக இருந்த ஜி. விசுவநாதன், மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்த முத்துச்சாமி ஆகியோரின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளார் நூலாசிரியர். நிர்வாகத்திறன் கொண்ட இவ்விரு அமைச்சர்களுக்கும் அவர்களது துறைகளின் செயலாளர்கள், ஊழியர்களின் ஆதரவு இருந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு துறைகளின் செயல்பாடுகள் குறித்து சற்று விரிவாகக் கூறிப் பாராட்டியுள்ளார்.\nபோக்குவரத்துத் துறை அமைச்சராக முத்துச்சாமி பணியாற்றியபோது அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பான ஒரு நிகழ் வையும் ஆசிரியர் க���றிப்பிட்டுள்ளார்.\nகைக்கடிகாரங்கள், மின்னணுப் பொருட்கள் மீது எம்.ஜி.ஆருக்கு விருப்பம் அதிகம். ஒருமுறை எம்.ஜி.ஆருடன் முத்துச்சாமி ஜப்பான் சென்றுள்ளார். தொலைக்காட்சியுடன் கூடிய கைக்கடிகாரம் ஒன்று அப்போதுதான் அறிமுகம் ஆகி ஜப்பானில் கிடைப் பதாக எம்.ஜி.ஆர். அறிந்திருந்தார். டோக்கியோவில் கலந்துகொள்ள வேண்டியிருந்த சில அதிகாரப் பூர்வமான கூட்டங்களைத் தவிர்த்து விட்டு டோக்கியோ நகரில் அக்கைக்கடிகாரத்தைத் தேடி விலைக்கு வாங்கி எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் முத்துச்சாமி. பிரமித்துப்போன எம்.ஜி.ஆர். அதைப் பெற்றுக் கொண்டதுடன் பல்வேறு நிகழ்வுகளில் அதை அணிந்து காட்சியளித்தார்.\nஎம்.ஜி.ஆரின் மறைவையடுத்து 1991க்குப் பின்னர் கட்சியில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக முத்துச்சாமி விளங்கினார். பின்னர் அதை இழக்கவும் நேரிட்டது. அரசு மருத்துவமனை களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வதில், அவரும் மக்கள் நலத்துறையின் செயலாளராக இருந்த ஆர். பூரணலிங்கம் என்ற இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியும் எதிர் கொண்ட சிக்கல்களையும், அவற்றில் இருந்து விடுபட அவர்கள் மேற்கொண்ட வழிமுறை களையும் விரிவாகவே ஆசிரியர் கூறிச் செல்கிறார்.\nஇதனையடுத்து உணவுப்பொருள் வழங்கும் துறையின் செயல்பாடுகளையும், அத்துறையின் அமைச்சராக இருந்த ஜி. விசுவநாதனின் செயல் பாட்டையும் இத்துறையில் நிகழ்ந்த பயனுள்ள மாறுதல்களையும் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசில் செல்வாக்குப் பெறுவது தொடர் பாக, தி.மு.க., அ.இ.அ.தி.மு.க என்ற இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே நிழல் யுத்தம் நிகழலாயிற்று.\n1996, 1998 ஆண்டுகளில் மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998இல் பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.எ.) அ.இ.அ.தி.மு.க இணைந்து கொண்டது. ஆனால் குறுகிய காலமே (1998-1999) இவ்வுறவு நீடித்தது. 1999 முதல் 2004 முடிய முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதவி வகித்தார்.\n2001-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப் பற்றியது. மத்தியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த நெருக்கம் காரணமாக மாநில அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தி.மு.க. தன��னைப் பாதுகாத்துக் கொண்டது.\nமத்தியில் நிகழும் ஆட்சி மாறுதல்களுக்கு ஏற்ப தி.மு.க. தன்னைத் தகவமைத்துக் கொண்டது. 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நட்புறவு கொண்டிருந்த தி.மு.க. 2004 தொடங்கி 2014 முடிய காங்கிரசுடன் இணைந்து கொண்டு மூன்று மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றது.\nஇத்தேர்தலில், ‘நல்ல நிர்வாகம்’, 1996இல் இருந்து மேற்கொண்ட ‘சாதனைகள்’ என்ற இரண்டையும் முன்வைத்து தி.மு.க. சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்டது. வளர்ச்சியிலும், நல்லாட்சியிலும் ஆர்வம் கொண்டவர் என்ற அடையாளத்துடன் அக் கட்சியின் தலைவராகக் கருணாநிதி சித்திரிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nமற்றொரு பக்கம் அவரது குடும்ப உறுப்பினர்கள், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையே தனது தேர்தல் பரப்புரையில் Ôகுடும்ப அரசியல்Õ என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா. மேலும், 2000ஆவது ஆண்டில் தன் கட்சியின் மூத்த தலைவர்களின் பதவிகளைப் பறித்து கட்சி தன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் வெளிப் படுத்தியிருந்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் ‘வாரிசு அரசியல்’ என்பது தி.மு.கவுடனேயே தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது.\nமத்தியில் ஆட்சி புரிந்த பி.ஜே.பி.யை, அ.இ.அ.தி.மு.க. தன் தேர்தல் பரப்புரைகளில் விமர்சிக்கவில்லை. இத்தேர்தலில் 141 தொகுதிகளில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. 132 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கூட்டணி என்ற முறையில் 195 இடங்களில் வெற்றிபெற்றது என்றாலும் அதன் தனிப்பட்ட வெற்றியால் கூட்டணிக்கட்சிகளின் துணையின்றியே ஆட்சி அமைத்தது.\nஇந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மதிய உணவுத்திட்டத்தில், உணவுப்பொருட்களை வழங்குவோர், அரசு ஊழியர், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இடையே ஒருவகையான ஒப்பந்தம் நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிக விலைக்குத் தரமற்ற பொருட்களை வாங்குவதாகக் கூறப்பட்டது. அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் ஆகியோர் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயினர். ஆயினும், நீதிமன்றத்தில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஅரசுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக, இரண்டு மூத்த உயர் அதிகாரிகள் மீதும், அமைச்சர் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டத��.\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முதல்வர் மீதும் அவரது தோழியான சசிகலா, அவரது உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. பதினெட்டு ஆண்டுகள் நடந்த இவ்வழக்கின் தீர்ப்பு 2017 சனவரியில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப் பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை.\nஆட்சியிலும் நிர்வாகத்திலும் எப்படி இரு விதமான போக்குகள் ஒரே நேரத்தில் நிலவின என்பது கேள்விக்குரிய ஒன்று. ஒரு பக்கம் அமைச்சர் களும், அரசுச் செயலாளர்களும், சிறந்த திட்டங்களுக் காகவும், நிர்வாகத்திற்காகவும் செயல்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர். முதலமைச்சரின் அலுவலகம் குறித்தும் இதே பதிவைச் செய்ய முடியும். இன்றும் கூட இது பொருந்தும் தன்மையது தான்\n1996 வாக்கில் ஜெயலலிதா ஆட்சியின் மீதான நம்பிக்கையை வாக்காளர்கள் இழக்கத் தொடங்கினர். அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் வெளிப்பட்ட பகட்டு, ஊடகங்களால் மக்களிடையே பரவலாகச் சென்றடைந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தை அரசு கையாண்ட முறையானது அரசு ஊழியர்களின் எதிர்ப்பை ஈட்டிக் கொடுத்திருந்தது. கிராமப்புறங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள் பலரும் குறைந்த அளவு ஊதியமே பெற்று வந்தனர். இவர்களது எதிர்ப்புணர்வு வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர். காலத்தியக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதாவை அ.இ.அ.தி.மு.க.வின் தலைவராக்கு வதில் முக்கியப் பங்காற்றினர். இத்தேர்தலின்போது இவர்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தார்கள். முக்கிய அரசியல் புள்ளியாக உருவாகியிருந்த சசிகலா, மக்களால் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.\nதிரைப்பட உலகின் செல்வாக்கு மிகுந்திருந்த தமிழ்நாட்டில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரித்தார்.\nஇச்சூழலில் 1996 தேர்தலில் தி.மு.க. 221 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வின் முக்கிய தொகுதிகள் நொறுங்கிப் போய் நான்கு சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டுமே அக்கட்சி பெற்றது. பர்கூர் த���குதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.\nகருணாநிதி முதல்வரானதும் அரசு நிர்வாகத்தைச் சரிசெய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டமிடுதலிலும் அக்கறை காட்டினார். அத்துடன் முந்தைய ஆட்சியின் ஊழல்கள், வருவாய்க்கு அதிகமாகப் பொருளீட்டியது என்பனவற்றை மையமாகக் கொண்ட குற்றச்சாட்டுக் களைப் பதிவு செய்வதிலும், வழக்குத் தொடுப் பதிலும் அக்கறை காட்டினார்.\nஇதன் விளைவாக தமிழ்நாடு உயர் அதிகார வர்க்கத்தினர், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் விழிப்புடன் செயல் படலாயினர். மற்றொரு பக்கம் முந்தைய ஆட்சியின் ஆதரவாளர்கள், தற்போதைய ஆட்சியின் ஆதர வாளர்கள் என உயர் அதிகார வர்க்கம் பிளவுண்டு போனது. இது நிலைபெற்றுப் போய் அடுத்த இருபதாண்டுகளில் அரசுத் திட்டங்களையும் நிர்வாகத்தையும் பாதித்தது என்பது ஆசிரியரின் கருத்தாக உள்ளது.\nஇக்காலத்தில்தான் ‘உழவர்சந்தை’, ‘சமத்துவ புரம்’ என்ற இரு புதியத் திட்டங்களை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். மழைநீரைச் சேகரிக்கும் வகையில் புதிய குளங்கள் வெட்டப்பட்டன. குடிமைப் பொருள் வழங்கல், மதிய உணவுத் திட்டம் என்பன விரிவுபடுத்தப்பட்டன. இவை மாவட்ட ஆட்சித்தலைவர், முதலமைச்சர் ஆகியோரின் பார்வையில் நிகழ்ந்தன. கிராமப்புற மக்களிடையே இவை ஆதரவைப் பெற்றன.\n2001-இல் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வந்தபோது, தனது சாதனைகளையும் மேற் கொண்ட நல்ல நிர்வாகத்தையும், தி.மு.க. மக்களிடையே சுட்டிக்காட்டியது.\nகருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்ததையும், தி.மு.க.வில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், மூத்த மகன் அழகிரியும், கட்சியில் செல்வாக்குடன் இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி ‘குடும்ப ஆட்சி’ என்று கூறி ஜெயலலிதா பகடி செய்யலானார். இது, தாக்குதல் தொடுப்பவர் என்ற நிலையில் இருந்து, தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கருணாநிதியை ஆளாக்கியது.\nஇத்தேர்தலில் திராவிட சித்தாந்தங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மத்தியில் ஆட்சிபுரிந்து வந்த பி.ஜே.பி.யை விமர்சனம் செய்வதை அ.தி.மு.க. தவிர்த்தது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 141 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக்கட்சிகள் 64 தொகுதி களில் வெற்றி பெற்றன. கூட்டணிக் கட்சிகளின் துணை யின்றியே அக்கட்சி ஆட்சி அமைத்தது. மூன்றாவது அணிக்குத் தமிழகம் ஆயத்தமாகவில்லை என்பதையும் இத்தேர்தல் வெளிப்படுத்தியது.\nஅத்துடன் ‘நல்ல நிர்வாகம்’, ‘வளர்ச்சி’ என்பன மட்டும் வாக்குகளை ஈர்க்க உதவாது என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியது.\nஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா வழக்குகள் பலவற்றை கருணாநிதி மேல் பதிவு செய்ததுடன் அவரைக் கைது செய்தார். குற்றப்பத்திரிகையில் பல அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றன. ஆனால் போதுமான சான்றுகள் இல்லாமையால் இவை வெற்றி பெறவில்லை.\nமத்தியில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தி.மு.க. 16, காங்கிரஸ் 10, பாட்டாளி மக்கள் கட்சி 5 என தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதுடன் முக்கியத் துறைகளில் அமைச்சர் பதவியையும் பெற்றது. இக்காலக் கட்டத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு இதன் அமைச்சர்கள் ஆளாகி இன்றுவரை வழக்குகள் நடந்து வருகின்றன.\n2006இல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. 2011-இல் அ.தி.மு.க.விடம் ஆட்சியை இழந்தது.\nஇப்படி அய்ந்தாண்டுகளில் ஒருமுறை தம் ஆதரவை வாக்காளர்கள் மாற்றிக் கொள்வதானது வாக்காளர்களின் அறிவு முதிர்ச்சியைக் காட்டு வதாகவும், திராவிட, சுயமரியாதை சித்தாந்தச் சார்பு நீர்த்துப் போனதாகவும் ஆசிரியர் கருதுகிறார்.\nதி.மு.க.விடம் இருந்து 2001-இல் ஆட்சியைக் கைப்பற்றிய அ.தி.மு.க. தன் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1991-1996) வரம்பு மீறி நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளவில்லை. பொறுப்புணர்வு கொண்டவராக ஜெயலலிதா காட்சியளித்தார். அரசு ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வில்லை; அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். நலத்திட்டங்களை விரிவுபடுத்தி,\nமதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வற்றை அதிகரித்தார். இதனால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பயன்பெற்றனர். 2004 சுனாமியின் போது நிவாரண வேலைகளை அவர் கையாண்ட முறை பாராட்டைப் பெற்றது.\nஇக்காரணங்களால் ஜெயலலிதாவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கருத்துக்கணிப்புகளும் இதையே வெளிப்படுத்தின.\n67 விழுக்காடு மக்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறியது.\nஆனால், கருணாநிதி தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இவ் எதிர்பார்ப்பு களில் மாற்றம் தோன்றியது.\nகுடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறிப்பிட்டது. அத்துடன் பின்வரும் செய்திகளும் அத்தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.\n· ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி\n· ஏழைப்பெண்களுக்கு எரிவாயு அடுப்பு\n· விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம்\n· கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்\n· பேறுகால உதவியாக ஆறுமாத கால அளவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\n· ஆறாவது ஊதியக்குழு தன் பரிந்துரைகளை அறிவித்தவுடன் அது நடைமுறைப் படுத்தப்படும்.\n· அ.தி.மு.க. அரசால் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப் படும்.\n· எம்.ஜி.ஆர். பெயரிலான திரைப்பட நகரம் மீண்டும் நிறுவப்படும்.\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர், தன்னுடைய அரசின் சாதனைகளையும், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்ட முறையையும், ஏழை மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சைக்கிள் வழங்கியதையும், ஜெயலலிதா தன் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்.\nஇத்தேர்தலில் தி.மு.க. 96 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 61 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nநலத்திட்டங்கள், சமூகநீதி, ஆட்சி உரிமை என்பனவற்றில் இருந்து விலகி, இலவசங்கள் குறித்த மேற்கூறிய வாக்குறுதிகளில் திராவிட சித்தாந்தம் சார்ந்த திட்டங்கள் எவையும் இல்லை, சோர்வடைந்த நிலையில் கருணாநிதியின் கடைசி முயற்சியே இத்திட்டங்கள் என்பது ஆசிரியரின் கருத்தாக உள்ளது. சமத்துவம், சமூக நீதிக்கான கோரிக்கை களை முன்வைக்காது, யார் அதிக அளவில் இலவசங்களை வழங்குகிறார்களோ அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் மக்கள் உள்ளார்கள் என்கிறார். அரசியல்வாதிகள் தம் சொந்த ஆதாயத்தையே முன்னிலைப்படுத்துவதால் சித்தாந்தம் தொடர்பான வாக்குறுதிகளை முன்வைக்காது, தனிமனித ஆதாயங்களை முன்வைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.\nஅவரது கருத்துப்படி 2006, 2011, 2016 ஆண்டு களில் நிகழ்ந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட சித்தாந்தம் தொடர்பான எந்தத் திட்டங் களும் முன்வைக்கப்படவில்லை. இப்போக்கு 1991-இல் ஜெயலலிதாவின் வருகைக்கு முன்பே தோன்றி விட்டது. தொடர்ந்து, இந்தப் போக்கு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதாக 2006-இல் மாறி விட்டது என்றாலும் தி.மு.க.வுக்கு அறுதிப் பெரும் பான்மையை இது வழங்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடனேயே ஆட்சி நடத்த முடிந்தது. இதனா லேயே ‘சிறுபான்மை அரசு’ என்று அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர்.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர் களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக வாக்காளர்கள், கற்றவர்களாகவும், வேலைபார்ப்பவர்களாகவும் நல்லநிலையில் இருந்தார்கள். அத்துடன் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சியில் எத்தகைய ஆதாயம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவு அவர்களுக்கிருந்தது. திராவிட உணர்வை விட பொருளாதார ஆதாயத்தையே வாக்காளர்கள் விரும்புவதை இருகட்சிகளும் உணர்ந்திருந்தன.\nஇத்தேர்தலில் ஜெயலலிதா பின்வரும் வாக்குறுதி களை வாக்காளர்களுக்கு வழங்கினார்.\n· ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வருவாய் உடையவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்.\n· ஏனையோருக்கு 20 கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலையில் வழங்கப்படும்.\n· +2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும்.\n· குடும்பம் ஒன்றுக்கு நான்கு வெள்ளாடு, கறவைமாடு, மின்விசிறி, குக்கர்கள் இலவசமாக வழங்கப்படும்.\nஇத்தேர்தலில் 150 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க.வால் 23 இடங்களில்தான் வெற்றி பெறமுடிந்தது. அவ்வப்போது தன்னிச்சையான அறிவிப்புகள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங் களை ஜெயலலிதா அறிவித்து வந்தார். இவற்றுள் ஒன்று ‘அம்மா உணவகம்’ ஒரு ரூபாய்க்கு ஓர்\nஇட்லி, அய்ந்து ரூபாய்க்கு புளியோதரை, தயிர்ச் சாதம் எனக் குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சென்னை நகரில் மட்டும் 500 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 1,500 உணவகங்கள் வரை உள்ளன. இதன் நுழைவாயிலில் பெரிய அளவிலான ஜெயலலிதா படம் மாட்டப்பட்டிருக்கும். Ôஅம்மா நீர்Õ என்ற பெயரில் ஒரு லிட்டர் தண்ணீர் பத்து ரூபாய்க்கு பேருந்து நிலை���ங்களிலும் இரயில் நிலையங் களிலும் விற்கப்பட்டது.\nஅதே நேரத்தில் சமூக சீர்திருத்தம், திராவிட சித்தாந்தம் என்பனவற்றில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டே அவரது செயல்பாடுகள் இருந்தன. பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு நேரடியாகப் பயன்தரும் திட்டங்களிலேயே அவர் அக்கறை காட்டினார். அவர்களது அன்றாடப் பயன் பாட்டில் இடம்பெறும், அம்மா உணவகம், மிக்சி, கிரைண்டர் என்பனவற்றின் வாயிலாக அவரது அரசு நினைவு கூரப்பட்டு அவரது கட்சியின் அரசியல் தளத்தை வலுப்படுத்தியது.\nஅய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக, ஆண்டுதோறும் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டார். இது அவரது வெற்றிக்குத் துணை நின்றது.\nதற்போதைய மத்திய அரசிடம் இருந்து தனக்கு உரிய பங்கை, தமிழ்நாடு பெறவில்லை என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு முறை என்பனவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது. தொழில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் தேக்கநிலை உருவாகியுள்ளது. அரசின் வருவாயில் பெரும்பகுதி நலத்திட்டங்களில் செலவாகிறது.\nவளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் தமிழ் நாட்டின் வருவாயைப் பாதிக்கும் நிலையுள்ளது. வேளாண் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டிற்கான பின்தங்கியோர் பட்டியலில் 95 விழுக்காட்டினரும் முன்னேற்றமடைந்த சாதியினராக அய்ந்து விழுக்காட்டினரும் இடம் பெற்றுள்ளனர். சாதி அடிப்படையிலான அமைப்புகள் அரசியல் கட்சிகளாக உருப்பெற்றுள்ளன, அல்லது சில குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் உடையனவாய் இயங்குகின்றன.\nஇவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இன்றையத் தமிழ்நாடு உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கி��மான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajini-movie-2-point-0-villain-akshaykumar-first-look-released/", "date_download": "2020-07-05T00:44:29Z", "digest": "sha1:FCIAFNRGL66WQSN6RAJI6UQHNX57SZRP", "length": 8326, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "ரஜினியின் ‘2.0’ படத்தின் வில்லன் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! – heronewsonline.com", "raw_content": "\nரஜினியின் ‘2.0’ படத்தின் வில்லன் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.\nமுழுக்க 3டி கேமிரா மூலமாக இப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ட்ரான்ஸ்பார்மர்ஸ், பியல் ஹார்பர், டை ஹார்டு உள்ளிட்ட வரவேற்பு பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்த கென்னி பேட்ஸ் இப்படத்துக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.\nமும்பையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.\nஅப்போது “அக்‌ஷய்குமாருக்கு மேக்கப் போட்டு தயாராவதற்கு 6 மணி நேரமாகும். இதனால் தினமும் படப்பிடிப்புக்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே வந்துவிடுவார். அவருடைய பொறுமையும், தொழில்முறையும் பாராட்டத்தக்கது” என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇதுவரை ‘2.0’ வெளியீடு எப்போது என்பது தெரியாமலே இருந்தது. அக்‌ஷய்குமார் பர்ஸ்ட் லுக்கில் படக்குழு ‘தீபாவளி 2017’ல் வெளியீடு என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும், 3டியில் இப்படம் வெளியாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறது படக்குழு\n‘2.0’ படத்தின் நாயகன் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் கெட்டப்\nமரகத நாணயம் – விமர்சனம்\nவிடுதலை சிறுத்தைகளின் முதல் பட்டியல்: குன்னம் – ஆளூர் ஷாநவாஸ்\n“போலீசார் தீ வைக்கும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்”: கமல் பேட்டி\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே க��டாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71010/Agriculture-Department-used-drones-to-monitor-movement-of-the-locusts-in-Jaipur-s-Samode", "date_download": "2020-07-05T01:24:43Z", "digest": "sha1:LBAIML6L6X6MMH2R3YYXMFHLAXYZZBKS", "length": 8164, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமரா | Agriculture Department used drones to monitor movement of the locusts in Jaipur's Samode | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமரா\nராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியுள்ளனர்.\nகொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருக்கும் என ஐநா எச்சரித்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், ஒடிசா உள்ளிட்டப் பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியது.\nஅதிகாரிகளுக்கு கொரோனா - சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் மூடல்\nசென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஇது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து அம்மாநில ஆணையர் ஓம் பிரகாஷ் கூறும்போது “ பாலைவன வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிரமமாக இருப்பதால் நாங்கள் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.\nமாஞ்சா நூல் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை\nசென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களைத் திறக்க முடியும் - தமிழக அரசு\nRelated Tags : Agriculture Department, drones, locusts in Jaipur's Samode , locusts attack, ட்ரோன் கேமாராக்கள், ஜெய்பூர், பாலைவன வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாஞ்சா நூல் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை\nசென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களைத் திறக்க முடியும் - தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_283.html", "date_download": "2020-07-05T01:50:27Z", "digest": "sha1:7VD3TTC3RRW3R2JVRA5ETAAZ2BQ56U7Y", "length": 10909, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "மாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..! - பரபரப்பு தகவல்.! - Tamizhakam", "raw_content": "\nHome Uttar Pradesh மாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..\nமாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மாமியாருடன் நெருங்கிப் பழகிய மருமகன் ஒருவர் அவருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து தந்தையாகி, குழந்தை பிறந்த பின்பு அதனை மறைத்து விட்டு தனது மனைவியிடம் கேட்பாரற்று கிடந்த குழந்தை தத்தெடுத்து வந்தேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வருடமாக குழந்தை இல்லாத நிலையில், மனைவி கோவில் கோவிலாக சென்று குழந்தை வரம் கேட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில் திடீரென குழந்தையுடன் வீட்டிற்கு வந்த கணவர், குழந்தையில்லாமல் இனி கஷ்டப்பட வேண்டாம். நான் தத்தெடுத்து வந்துவிட்டேன் என்று கூறி குழந்தையைக் கொடுத்துள்ளார்.\nகுழந்தையை வாங்கிய மனைவி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். இந்த ரகசியத்தை அறிந்த கணவரின் நண்பர் ஒருவர் அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமான அவரது மனைவியிடம் போட்டு உடைத்து விட மனைவிக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.\nஇந்த குழந்தைக்கு தந்தை உங்களது கணவர் தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி குழந்தையின் தாய் உங்கள் அம்மாதான் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.\nமருமகன், மாமியாருக்கு ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமான மாமியாரை, யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து, இறுதியில் அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும், தத்தெடுத்ததாக கூறி குழந்தையைக் கொண்டு வந்துள்ளார்.\nமருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை மட்டுமின்றி அதை மனைவியிடம் கொடுத்து அவரது குழந்தை ஆசையைத் தீர்க்க இது நல்ல வாய்ப்பு என்று கருதியதால் மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.\nதற்போது, பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவத்தில், மனைவி இப்போது என்ன முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. மாமியாரின் நிலை தெரியவில்லை. ஆனால், கணவர் நிலைமைதான் ரொம்ப குழப்பமாக இருக்கிறதாக கூறப்படுகின்றது.\nஇந்த விவகாரம் தான் உத்திர பிரதேச மாநிலத்தில் ஹாட் டாக்காக போய்க்கொண்டு இருக்கின்றது.\nமாமியாரை கர்ப்பமாக்கி ���றைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க.. - பரபரப்பு தகவல்.\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/porsche-introduces-affordable-taycan-4s-electric-car-019478.html", "date_download": "2020-07-05T00:46:12Z", "digest": "sha1:E2OR4A354TUPU5BNSPDXKL3A44YYKFVI", "length": 21209, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n9 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n10 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n11 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்\nபோர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடலின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கார் குறித்த பல முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதனித்துவமான டிசைன், அசத்தும் செயல்திறனுடைய ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வாடிக்கையாளர் மனதில் சிம்மாசனம் போட்டுள்ளது போர்ஷே கார் நிறுவனம். இந்த நிலையில், எதிர்கால சந்தையை மனதில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.\nபோர்ஷே டைகன் என்ற எலெக்ட்ரிக் காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. வழக்கம்போல் தனது ப���ட்ரோல் கார்களை போலவே, இந்த எலெக்ட்ரிக் கார் செயல்திறனில் அசத்தலாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலையில் வழங்கும் விதத்தில், டைகன் எலெக்ட்ரிக் காரின் குறைவான செயல்திறன் கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபோர்ஷே டைகன் 4எஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இந்த மாடலிலும் ஆக்சிலுக்கு தலா ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் வீதம் இரண்டு மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.\nபோர்ஷே டைகன் 4எஸ் மாடலில் 19 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்ஷே நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் போர்ஷே 4டி சேஸீஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறைவான விலையுடைய வேரியண்ட்டில் 79.2kWh பேட்டரியும், அதிக விலையுடைய மாடலில் 93.4 kWh திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்படும். இவை ஏற்கனவே இருக்கும் டர்போ மற்றும் டர்போ எஸ் மாடல்களிலிருந்தே எடுத்து இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nMOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க\nஇதன் 93.4kWh திறன் வாய்ந்த பேட்டரி மாடலானது முறையே, அதிகபட்சமாக 523 பிஎச்பி பவரையும், 563 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு மாடல்களுமே 0 - 100 கிமீ வேகத்தை 4.0 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த காருக்கு 800V டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 22.5 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.\nMOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா\nகுறைவான திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 407 கிமீ தூரம் வரையிலும், செயல்திறன் மிக்க பேட்டரி மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 463 கிமீ தூரம் வரையிலும் பயண தூரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்\nஅமெரிக்காவில் போர்ஷே டைகன் 4எஸ் ஸ்டான்டர்டு மாடலானது 1,03,800 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.74 லட்சம்) விலையிலும், 93.4kWh பேட்டரி மாடலுக்கு 1,10,380 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.79 லட்சம்)விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் போர்ஷே டைகன் டர்போ வேரியண்ட் 1,50,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.07 கோடி) விலையிலும், டர்போ எஸ் வேரியண்ட் 1,85,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.32 கோடி) விலையிலும் கிடைத்து வருகின்றன.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nபோர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nபுதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nபுதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபோர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/08/india-rahul-gandhi-didn-t-marry-prevent-dynastic-rule-180781.html", "date_download": "2020-07-05T01:25:59Z", "digest": "sha1:VB5GIUKWDSCMHAFGGOJM5NDDZ6IW54E5", "length": 16256, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரம்பரை ஆட்சியை தவிர்க்கவே ராகுல் திருமணம் செய்துகொள்ளவில்லை: காங். தலைவர் | Rahul Gandhi didn't marry to prevent 'dynastic rule', says Congress leader - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nதமிழகத்தில் இன்று முழு முடக்கம் அமல்.. கறி இல்லை.. காய்கறியும் இல்லை.. பெட்ரோல் பங்க்கும் இயங்காது\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nமீட்டிங்கால் வந்த அச்சம்.. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட நிதிஷ் குமார்.. ரிசல்ட் நெகட்டிவ்\nபெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. அமலுக்கு வந்த 33 மணி நேர தீவிர லாக்டவுன்\nஅறந்தாங்கி பாலியல் கொலை.. சிறுமியின் பெற்றோருக்கு எம்பி நவாஸ்கனி ரூ. 1 லட்சம் நிவாரணம்\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரம்பரை ஆட்சியை தவிர்க்கவே ராகுல் திருமணம் செய்துகொள்ளவில்லை: காங். தலைவர்\nமும்பை: பரம்பரை ஆட்சியை தவிர்க்கவே காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி திருமணம் செய்யவில்லை என்று காங்கிரஸ் செயலாளர் ஷ்யோராஜ் ஜீவன் வால்மிகி தெரிவித்தார். பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nகாங்கிரஸ் செயலாளர் ஷ்யோராஜ் ஜீவன் வால்மிகி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,\nபரம்பரை ஆட்சியை தவிர்க்க தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்றார்.\nஉடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு கேட்டதற்கு, இல்லை பரம்பரை ஆட்சியை தவிர்க்க ராகுல் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று எங்கோ படித்தேன். நான் கூறியது தவறாகக் கூட இருக்கலாம். அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அதன் பிறகு அவர் குஜராத் முதல்வர் மோடியை தாக்கிப் பேசி பேச்சை மாற்றிவிட்டார்.\nதாடியுடன் இருக்கும் அந்த மனிதர் குஜராத்தை முன்னேற்றவில்லை அழித்துவிட்டார் என்றார். மும்பையில் வாழ்பவர்கள் மகாராஷ்டிராவை விட குஜராத் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்தால் அல்லது மோடி நம்மை விட குஜராத்தை நல்லபடியாக முன்னேறச் செய்கிறார் என்று நினைத்தால் அவர்கள் அங்கு சென்றுவிட வேண்டியது தானே என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nலடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி\nவெளிநாட்டவருக்கு பிறந்தததால் நீங்க தேசபக்தர் இல்லை... ராகுல் மீது பாஜக எம்பி பிரக்யாசிங் அட்டாக்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. லாக்அப் டெத் கிடையாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து\nமுன்பு சீனா.. இன்று கொரோனாவிடம் சரணடைந்து விட்டார் மோடி.. ராகுல் காந்தி போட்ட அதிரடி டிவீட்\nநம்மை பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி செய்யலாமா.. சாத்தான்குளம் மரணம் பற்றி ராகுல் காந்தி டிவிட்\nநமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, நரேந்திர மோடியை புகழ்வது ஏன்\nமோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே\n'சரண்டர் மோடி' ராகுல் காந்தியின் ட்விட்டால் பாஜக கடும் கோபம்.. ட்விட்டரில் டாப் டிரெண்டிங்\nநரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி\nஉண்மை தெரிஞ்சாகணும்.. வீரர்களை எந்த இடத்தில் கொன்றார்கள்.. 2 கேள்வியுடன் ராகுல் காந்தி அதிரடி டிவீட்\nகொரோனா, 20 வீரர்கள் வீரமரணம்.. என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. ராகுல் உருக்கம்\nஎல்லையில் இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.. ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi marriage ராகுல் காந்தி திருமணம���\nடெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு.. சிங்கப்பூரிலிருந்து பணம்.. போலீஸ் அறிக்கை\nகோணிப்பைக்குள்ளிருந்து.. தலையை வெளியே எட்டி பார்த்து.. பரிதாப நாய்கள்.. பதற வைக்கும் நாகாலாந்து ஷாக்\nசீரியல்கள் இல்லை.. பொழுதே போக மாட்டேங்குது.. கிராமத்துப் பெண்களின் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/66", "date_download": "2020-07-05T01:49:45Z", "digest": "sha1:UPZ25EYEYTNYDS7BVSBOX76RH7O6LYT6", "length": 5035, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/66\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/66\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/66 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தாலாட்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaraoke.com/tms", "date_download": "2020-07-04T23:59:32Z", "digest": "sha1:XRBE3QNF72VTAX765H2BP5NSTGWJJIA5", "length": 6996, "nlines": 183, "source_domain": "thamilkaraoke.com", "title": "www.thamilkaraoke.com. TMS", "raw_content": "\nHQ அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் ammaa nee sumantha pillai sirakodintha killai en kankalum en\nHQ இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரேயொரு புன்னகையில் Idho enthan deivam munnale naan oreyoru (TMS)\nHQ எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா(TMS) Ennap paravai siragadithu vinnil parakinratha\nHQ எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே Enthan kuralil inippathellam kanthan kurale\nப��பி பேபி ஓ மை பேபி குட்டிக் கதை சொல்லவா Baby Baby Oh my Baby (TMS)\nஅலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன் (ரோஜாவின் ராஜா) Alangaaram kalaiyatha silaiyonru kanden (TMS & P.Suseela)\nவணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே Vanakkam palamurai sonnen (TMS & P.Suseela)\nகண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள் kannethire thonrinaal kanimugathai kaattinaal (TMS)\nஅவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது Avalaa sonnaal irukkaathu (TMS/ Film: Selvam)\nமலர் கொடுத்தேன் கை குலுங்க வளையல் இட்டேன் malar koduthen kai kulunga valaiyal itten (TMS)\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் Un kannil neer vazhinthaal (TMS)\nபூவினும் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி Poovinum meliya poongodi (Kannan Varuvan)\nமுத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் Muththukalo kangal thithipatho kannam\nMaduraiyil parantha meenkodiyai மதுரையில் பறந்த மீன்கொடியை (பூவா தலையா)\nOru thaai vayitrilvantha udanpirappil ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் (TMS) உரிமைக்குரல்\nவிவசாயி விவசாயி Vivasaayi Vivasaayi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5021", "date_download": "2020-07-05T01:17:16Z", "digest": "sha1:SD3Z3BLMM2Z5QWYUHYLLJVFRUEFMRJ5S", "length": 8839, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "மனக்கோவில் வாழும் உமையே! » Buy tamil book மனக்கோவில் வாழும் உமையே! online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் செல்லகணபதி (Kavingnar Selvaganapathi)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவடிவுடைக் காந்திமதியே... பாரதியார் கவிதைகள்\n'மனக்கோவில் வாழும் உமையே' என்னும் இந்நூல். கவியரசரின் தத்துவ அடிகளைப் படித்துப் படித்துத் துய்த்துத் துய்த்து நான் பெற்ற சுகானுபவத்தின் வெளிப்பாடுகளே இக்கவிதைகளில் மிக அதிகம். வள்ளுவன் காலம் தொட்டு அடிப்படை நியாயங்கள் என்றும் ஒன்றுதான். அவற்றைச் சொல்லுகின்ற பாரதிதாசன். கண்ணதாசன் என்று தனித்தனி முத்திரைகள் உருவாயின. இவர்களுள் கண்ணதாசனை நான் ரசித்தபோது ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகளின் அதிர்வலைகளை இக்கவிதைகள். கவியரசரில் நான் ஒரு துரும்பு; துகள். இந்தத் துரும்பின் பாடலையும் கவியரசர் கண்ணுற்று, மனம் கனிந்து, ''நல்லதமிழ் விளையாடும் நற்கவைதைத் தோட்டம்'' என்று என்னை வாழ்த்தியதைப் பெறற்கரிய பேறாகக் கருதுகிறேன்;மிகப் பெரிய விருதாகப் போற்றுகிறேன.\nஇந்த நூல் மனக்கோவில் வாழும் உமையே, கவிஞர் செல்லகணபதி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் செல்லகணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமலரும் மொ��்டுகள் - Malarum Mottukal\nமணக்கும் பூக்கள் - Manakkum Pookkal\nமிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்\nபொறுமையின் பரிசு - Porumayin Parisu\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇந்து மதம் என்ன சொல்கிறது\nதினமும் ஒரு திருவருட்பா (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Thiruvarutpa\nசித்தர்கள் தீர்க்கும் உங்கள் ஆன்மிக சந்தேகங்கள் - Siddhargal Theerkkum Ungal Aanmiga Sandhegangal\nஇந்து மதத்தின் அர்த்தமுள்ள தத்துவங்கள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal\nசம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram\nசைவசமயத் குரவர்களும் பன்னிரு திருமுறைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜேந்திர பிரசாத்\nகல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாடு\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சரோஜினி தேவி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-05T00:10:35Z", "digest": "sha1:O6CGPW3AJHHDIJJS55MCO6SFPNG6F76G", "length": 11873, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை\nகொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை\nகொரோனா வைரஸை நன்குக் கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்ரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள��ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டி திட்டமிட்டபடி அதே திகதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸை நன்குக் கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்ரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணப்போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.\nநியூசிலாந்தில் கடந்த 12 நாள்களாக கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து டி20 உலகக் கிண்ணம் குறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது, அடுத்த வாரம் எச்சரிக்கை வழிமுறை 1-க்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.\nஇதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே டி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் விளையாடலாமா இது ஒரு யோசனை தான் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2017/07/blog-post_12.html", "date_download": "2020-07-05T00:58:02Z", "digest": "sha1:IFZ7KH53BWHCALU22QESBU73FHBAK3IJ", "length": 14188, "nlines": 195, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "க்ளவேஜ் பற்றி சிறுகுறிப்பு - Being Mohandoss", "raw_content": "\nIn காஜல் அகர்வால் க்ளவேஜ்\nDesperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for the lads. Or for anyone else, for that matter,” என்று சொல்லியிருந்ததைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கட்டுரைகள் வரையப்பட்டன. அவர் அதற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அலிசியா விக்கந்தர் 2017 கோல்டன் க்ளோப்ஸ்ற்கு அணிந்து வந்திருந்த உடையையும், ப்ராடாவின் கோர்செட்கள், க்ளவேஜ் உயர்த்திக் காட்டும் அம்சத்தில் இருந்து விலகி உருவா��்கப்பட்டதையும், மேலும் விஷயங்களையும் சொல்லி.\nஅலிசியா விக்கந்தர் - கோல்டன் க்ளோப் - இதில் க்ளவேஜ் காண்பிக்காததைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.\nPradaவின் கோர்செட் ஒன்றும் தோழி மிரன்டா கெர்ரின் கோர்செட் ஒன்றும்\nக்ளெவேஜ் பேஷன் குறையுமான்னு என்னைப் பர்ஸனலா கேட்டா குறையாதுன்னு தான் சொல்லுவேன். சமீபத்தில் ரசித்த ஒரு க்ளவேஜ்.\nமுன்னர் 2016ல் இதே தலைப்பில் எழுதியது\nநண்பர் ஒருவர் எதையோ ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஜீ காஜல் அகர்வால் ப்லிம்பேர் ஃபோட்டோ பாத்தீங்களா என்று கேட்டார். நான் என்னவோ ஏதோ என்று பதறிப்போய் தேடினால் கிடைத்தது இது.\nஇதிலென்ன இருக்கு பாஸ். கேட்டி பெர்ரி க்ளோப்ஸ் வந்தது க்ளாசிக். என் உடன் வேலை செய்யும் அமெரிக்க பெண்களாயிருந்தால், இவளுக்கு இல்லாத Rackற்கு அளும்பு செய்கிறாள் என்று தான் சொல்வார்கள். இந்த மாதிரி ட்ரெஸ் போடுவதற்கான Rack இவளுக்கு இல்லை. அப்படியே போட்டுட்டாலும்.\nஇதெல்லாம் NSFW ரேஞ்சில் கூட இல்லை. :)\nஅவருக்கு சொன்ன பதிலில் குறிப்பிட்ட கேட்டி பெர்ரி படம்.\nPride and Prejudice நாவலில் ஜேன் ஆஸ்டின் சொல்லும் ஒரு புள்ளி பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கே அமெரிக்காவில் பெண்கள் நடக்கும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரியும், அவர்கள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நடப்பது கொஞ்சம் கவனித்தாலே புரியும். ஆனால் மிஸ். பென்னட்டைப் பார்க்க சார்ல்ஸ் பிங்க்லி வரும் பொழுது.\nஒரு தாய் அவள் பெண்ணுக்குச் சொல்வது, அவள் சொல்வது நெஞ்சை நிமிர்த்து என்பதல்ல, தோளை பின்னால் தள்ளு என்பது, ஏறக்குறைய இரண்டும் ஒன்று என்றாலும் இதிலிருக்கும் வித்தியாசம் பெண்களின் தன்னம்பிக்கை சம்மந்தப்பட்டது.\nபாராட்டுக்கள் காஜல் அகர்வால், இன்னும் காஜலுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் இப்படி க்ளவேஜ் தெரிய வலம் வந்ததை, ஆண்களைக் கவர என்று வைத்துக் கொள்ளலாம்.\nக்ளவேஜ் பற்றி சில Quote's. மர்லின் மன்றோ சொன்னது முதலில்.\nசிங்கம் படப் பாடலொன்றை சன் டீவியில் போடும் பொழுதெல்லாம், அனுஷ்காவின் க்ளவேஜ்ஜிற்கு இன்றும் மாஸ்க் உண்டு.\nஸோலிகே பீச்சே க்யா ஹை\nக்ளவேஜ் பற்றி சிறுகுறிப்பு Mohandoss Monday, July 30, 2018\nஅசிங்கம் புடிச்சவனே இதெலாம் இலக்கியமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக���கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nஅமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000021100_/", "date_download": "2020-07-05T00:05:18Z", "digest": "sha1:Q4HMQJ6M37X4NCH2BEBLFTA5AT2MEZKL", "length": 3663, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "மாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான வழிமுறைகள் – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / மாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான வழிமுறைகள்\nஸ்ரீ ராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி\nமாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான வழிமுறைகள்\nமாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான வழிமுறைகள் quantity\nஸ்ரீ ராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nஇந்து சமயம் வாழ்வியல் நெறிகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 45.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nYou're viewing: மாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான வழிமுறைகள் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/54.%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-05T02:27:33Z", "digest": "sha1:YMWFZG5VT6SVPH5QXF5JUYYYWRY6IOWK", "length": 28111, "nlines": 185, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவ���நிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 54. பொச்சாவாமை\n3 குறள் 531 (இறந்த)\n4 குறள் 532 (பொச்சாப்புக்)\n5 குறள் 533 (பொச்சாப்பார்க்கில்லை)\n6 குறள் 534 (அச்சமுடையார்க்)\n7 குறள் 535 (முன்னுறக்)\n8 குறள் 536 (இழுக்காமை)\n9 குறள் 537 (அரியவென்)\n10 குறள் 538 (புகழ்ந்தவை)\n11 கு���ள் 539 (இகழ்ச்சியிற்)\n12 குறள் 540 (உள்ளிய)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 54. பொச்சாவாமை[தொகு]\nஅதிகார முன்னுரை:அஃதாவது, உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து, தற்காத்தலினும் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாராற் பயனுள்ளது இச்சோர்வு இல்வழியாகலின், இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.\nஇறந்த வெகுளியிற் றீதே சிறந்தஇறந்த வெகுளியின் தீதே சிறந்த\n'வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (01)'உவகை மகிழ்ச்சியின் சோர்வு.\nசிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு= மிக்க உவகைக்களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது= அரனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.\nமிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு பகைவரை அடர்த்தற்கும், கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. 'இறந்த வெகுளி' ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீது ஆயிற்று.\nபொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினைபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\n'நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (02)'நிச்ச நிரப்புக் கொன்றாங்கு.\nபுகழைப் பொச்சாப்புக் கொல்லும்= ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு= அறிவினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறு போல.\n'நிச்சநிரப்பு' நாடோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவுடையான்கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும், பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்குமதிப்பினை அழிக்கும். அதுபோல மறவியும், புகழுடையான்கண் உண்டாயின் அவற்குத் தற்காவாமையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்குமதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று.\nஇவை இரண்டுபாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து\n'தெப்பா னூலோர்க்குந் துணிவு. (03)'எப்பால் நூலோர்க்கும் துணிவு.\nபொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை= பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு= அவ்வின்மை இந்நீதிநூல் உடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்பமுடிந்தது.\nஅரசர்க்கேயன்றி அறமுதலிய நான்கினும் முயல்வார் யாவர்க்கும் கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.\nஅச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லைஅச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை\n'பொச்சாப் புடையார்க்கு நன்கு. (04)'பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.\nஅரண் அச்சம் உடையார்க்கு இல்லை= காடு மலை முதலிய அரண்களுக்குள்ளே நிற்பினும்; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை= அதுபோலச் செல்வம்எல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றான் பயனில்லை.\nநன்மைக்கு ஏதுவாகலின், 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறுபோல, மறவியுடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.\nமுன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழைமுன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை\n'பின்னூ றிரங்கி விடும். (05)'பின் ஊறு இரங்கி விடும்.\nமுன்னுறக் காவாது இழுக்கியான்= தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன் பிழை இரங்கிவிடும்= பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்து இரங்கிவிடும்.\nகாக்கப்படும் தன்மைகளாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண் என்புழி உருபும் சாரியையும் உட்ன்தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கி விடும்' என்றார்.\nஇவை மூன்றுபாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.\nஇழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை\nவாயி னதுவொப்ப தில். (06) வாயின் அது ஒப்பது இல்.\nஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்= அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அது ஒப்பது இல்= அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.\nவினைசெய்வார், சுற்றத்தார் என்னும் தம்பாலார்கண்ணும் ஒப்பவேண்டுதலின் 'யார்மாட்டும்' என்றும், தாம் பெருகிய ஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்பவேண்டுதலின், 'வழுக்காமை' என்றும் கூறினார். 'வாயின்' என்பது முதனிலைத் தொழிற்பெயர் அடியாகவந்த வினையெச்சம். வாய்த்தல்- நேர்படுதல்.\nஅரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்\n'கருவியாற் போற்றிச் ச��யின். (07)'கருவியான் போற்றிச் செயின்.\nஅரிய என்று ஆகாத இல்லை= இவை செய்தற்கு அரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்= மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப்பெறின்.\nபொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. அந்தக் கரணமாதலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும், தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதின் முடியும் என்பதாம்.\nஇவை இரண்டுபாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாபுகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது\n'திகழ்ந்தார்க் கெழுமையு மில். (08)'இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்= நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்= அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மையில்லை ஆகலான்.\nஅச்செயல்களாவன ¶: மூவகையாற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமம்ஆகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே ஆகலின், 'எழுமையும்இல்' என்றார். 'எழுமை' ஆகுபெயர். இதனான் பொச்சாவாது செய்யவேண்டுவன கூறப்பட்டன.\n(¶ இவற்றுள் மூவகை ஆற்றலை 466 ஆம் குறள் உரையினும், நால்வகை உபாயத்தை 467 ஆம் குறள்உரையினும், ஐவகைத்தொழிலை 462 ஆம் குறள்உரையினும், அறுவகைக்குணத்தை 485 ஆம் குறள்உரையினும் காண்க.)\nஇகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்\n'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (09)'மகிழ்ச்சியின் மைந்து உறும் பொழுது.\nதம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து= அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக= முற்காலத்து அதனின்ஆய சோர்வாற் கெட்டவர்களை நினைக்க.\nகாரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும்ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உள்ளவே, தாமும் அவ்வாறே கெடுதும் என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக‡ என்று பாடம் ஓதுவாரும் உளர்.\nஉள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந���தாஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்\n'னு்ள்ளிய துள்ளப் பெறின். (10)'உள்ளியது உள்ளப் பெறின்.\nதான் உள்ளியது எய்துதல் எளிதுமன்- அரசனுக்குத் தான் எய்தநினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின்= பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.\nஅது கூடாது என்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது, மறவியின்றி அதன்கண்ணே முயறல்.\nஇவை இரண்டுபாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/84", "date_download": "2020-07-05T02:17:52Z", "digest": "sha1:PIPTE2ZIH2J3422KYHSEL2FUHWKSK4RQ", "length": 7352, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்\nவழிபாடுகள் ஆற்றிட தந்தை பூநாயகரிடம் உத்தரவு பெற்றாள் மீரா.\nமுன்பைவிட இப்போது மிகுந்த பக்தி வெள்ளப் பிரவாகம் அணை உடைந்து ஓடி வரும் நிலையில் கதா காலட்சேபம், ஆடல் - பாடல் வழிபாடுகளாக தினந்தோறும் ஆற்றி வந்தாள் பக்தை மீராபாய்.\nமீரா பாயின் கண்ணன் வழிபாடுகள் உதயப்பூர் நாடு கடந்தும் பரவியது. அப்போது டில்லி சக்கரவர்த்தியாக இருந்த அக்பர் மாமன்னனுக்கும், அவரது அவையிலே பெரும் புகழ் பெற்றிருந்த இசை மேதை தான்்சேனுக்கும் எட்டியது வியந்தார்கள் அவர்கள் - மீராவின் தெய்வத் தொண்டுகளைக் கேட்டு - மகிழ்ந்து\nமீராவின் பக்திப் புகழ் வளர்ந்ததுபோல, கண்ணனையே, கணவனாக மனப்பேன் என்று கூறும் மீராவின் இறை வைராக்கிய மும் வளர்ந்தது.\nஅதைக் கேள்விப்பட்ட ஊரார், பொறாமை கொண்டு, மீராவைக் கண்டனம் செய்தார்கள். மீரா செயல் இறை களங்கம் கொண்டது, ஆன்ம ஒழுங்கினமானது என்று மன்னனிடம் புகார் கூறினார்கள்.\n ஒரு மகளைத் திரு மகள் போலப் பெற்று வளர்த்தும், ஊரார் அவச் சொல் நமக்கு எதற்கு என்ற கோபத்தோடு மீராவின் தாயிடம் அவளுக்கு நஞ்சு கொடுத்துச் சாகடி' என்று கட்டளையிட்டான்.\nதாய் பதறினாள்; கதறினாள்: திணறினாள்; அழுதாள்; புரண்டாள்; தனது ஒரே மகளுக்கு நஞ்சா என்று மயக்கமாக விழுந்தாள் எழுந்தாள், விம்மினாள்; விரக்தியானாள்.\nஉடனே மீரா அம்மாவைக் கண்டு, தாயே - அழாதே அஞ்சாதே\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/art-culture/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2020-07-05T01:24:42Z", "digest": "sha1:QW3YQKZX5RYTLIU7O337BE7JB3BPM4OZ", "length": 8365, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/15/bjp-ready-to-invite-divakaran/", "date_download": "2020-07-05T01:51:54Z", "digest": "sha1:6MS2RGBQDMTPSLBKRKJ6UBFUOHFCDSQB", "length": 5794, "nlines": 83, "source_domain": "tamil.publictv.in", "title": "திவாகரனுக்கு அழைப்பு! பாஜக யோசனை!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nமும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்\nமார்பளவு வெள்ளத்தில் நீந்தி மக்களை மீட்ட அதிகாரி\nகுதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்\nதீபிகாபடுகோன் குடியிருப்பில் தீ விபத்து\nநிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்\nசென்னை: சசிகலா என் முன்னாள் சகோதரி என்று கூறி அவருடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார்\nசசிகலா சிறைக்கு சென்றபின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அமமுக என்ற அமைப்பை நடத்திவருகிறார். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவான அவருக்கு ஆதரவாக அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் பலரை திவாகரன் தமிழக அரசுக்கு ஆதரவாக திரட்டி வருவதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவு��்கு தெரியவந்தது.\nதுரோகிகளுடன் கூட்டுவைத்துள்ள திவாகரன் தனது பெயர், படத்தை பயன்படுத்த தடைவிதித்தார் சசிகலா. அதுதொடர்பாக வழக்கறிஞர் மூலமாக திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதுகுறித்து திவாகரன் மன்னார்குடியில் பேட்டியளித்தார். சசிகலாவை முன்னாள் சகோதரி என்ற அவர் இனி மன்னார்குடி மாபியா என்ற அடைமொழி தனக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, திவாகரன் பக்தி உடையவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனி செல்வாக்கு உடையவர். எனவே, அவரை நமது கட்சிக்கு அழைக்கலாமா என்ற ஆலோசனை பாஜகவுக்கு எழுந்துள்ளது.\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்\nபாஜக ஆதரவு திடீர் வாபஸ்\n பாஜக, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10923", "date_download": "2020-07-05T01:08:46Z", "digest": "sha1:HISSBUYDMHL5EZAUXX4O633BIFN2KB7E", "length": 3580, "nlines": 60, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n2013–ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருது\nபாண்டிய நாடு படத்திற்கு 'யு' சான்றிதழ்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/06/06-06-2014.html", "date_download": "2020-07-05T01:56:06Z", "digest": "sha1:VB4JRX2PLW3MFXJEB2DWTOCE6XCXVTYH", "length": 91590, "nlines": 537, "source_domain": "www.padalay.com", "title": "படலை: தொப்பி", "raw_content": "\nநமசிவாயம் மாமா, அப்போது ஒரு பிரபல பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கந்தர்மடம் சனசமூக நிலையத்தலைவர். ரெயில்வே ரோட்டுக்கு பக்கத்தில் இரண்டு வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் ��சாமி”யாடும் கோயிலின் தர்மகர்த்தா. இப்படி ஊரிலே அவருக்கு பல பதவிகள். மாமாவை அவ்வப்போது பரமேஸ்வராச்சந்தி கூப்பன் கடையிலும் காணலாம். மனேஜருக்கு பக்கத்தில் தகரக்கதிரை ஒன்ரைப்ப்போட்டு உட்கார்ந்திருப்பார். ஆட்களுக்கு கொமெண்ட் அடிப்பார். கியூ வரிசை குழம்பினால், சரத்தை மடித்துக்கட்டி, நாலு ஏச்சுப்போட்டு சரிப்பண்ணிவிடுவார். மனேஜர் சாப்பிடப்போகின்ற சமயங்களில் பில் போடுவார். கந்தர்மடம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சாமி வீதியுலா வரும்போது, கும்பம் வைத்து சுண்டல், வடை எல்லாம் கொடுப்பார்.\nநமசிவாயம் மாமா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை.\n“இந்தச்சனத்துக்கு நாம செய்யாம வேற ஆரு செய்யிறது\nமாமா எங்களது குடும்ப நண்பர். தூரத்துமுறையில் உறவும்கூட. அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஹோலுக்குள் இருந்தவாறே சிகரட் பிடிப்பார். சாம்பலை கதிரைக்கு பக்கத்திலேயே தட்டுவார். சின்ன பனங்கட்டியும் வெறும் தேத்தண்ணியும் கொடுத்தால் அடுத்த இருபது வருட ஈழத்து அரசியலை எதிர்வு கூறுவார். நாங்கள் யாரும் சிக்கினால், கதை ஐம்பத்தாறிலிருந்து ஆரம்பிக்கும். மாவட்டசபை தேர்தல் சமயத்தில் எலெக்சன் டியூட்டி பார்க்கும்போது அடிவாங்கிய கதையை அவர் சொன்னால் சுவாரசியமாக இருக்கும். சலிக்காதீர்கள். மாமாவைப்பற்றிய இந்த விவரணங்கள் இந்தக்கதைக்கு தேவையானது.\nஏனெனில் இந்தக்கதை மாமாவைப் பற்றியதல்ல.\nஒருநாள், பின்னேரம் ஐந்து மணியளவில் நமசிவாயம் மாமா எங்கள் வீட்டுக்கு வந்தார். சைக்கிள் கரியரில் ஒரு பெரிய சாக்கு மூட்டை. பொதுவாக சைக்கிளை ஒழுங்கை வாசலிலேயே விடுபவர் அன்றைக்கு கவனமாக முற்றத்து மாமரத்துக்கு கீழே சாய்த்தார். அவர் முகத்தில் நல்ல சந்தோசம். ஏன் என்று விளங்கவில்லை. வழமையாக வரும்போது வெறுங்கையோடு வருபவர், அன்றைக்கு என்னவோ, எங்களுக்கெல்லாம் எட்னா கண்டோஸ் பெரிய பெரிய பார்கள் வாங்கி வந்திருந்தார். \"தேத்தண்ணி போடு பிள்ள\" என்று பிளேன் டீ ஒன்று அம்மாவிடம் வாங்கிக் குடித்தார். 'நமசிவாயம், என்ன ஒரே புளுகத்தில இருக்கிறாய் என்று விளங்கவில்லை. வழமையாக வரும்போது வெறுங்கையோடு வருபவர், அன்றைக்கு என்னவோ, எங்களுக்கெல்லாம் எட்னா கண்டோஸ் பெரிய பெரிய பார்கள் வாங்கி வந்திருந்தார். \"தேத்தண்ணி போடு பிள்ள\" என்று பிளேன் டீ ஒன்று அம்மாவ���டம் வாங்கிக் குடித்தார். 'நமசிவாயம், என்ன ஒரே புளுகத்தில இருக்கிறாய்\" என்று அப்பா கேட்கவும், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இங்க வா செல்லரத்தினம்” என்று அப்பாவையும் அழைத்துக்கொண்டு மீண்டும் சைக்கிளடிக்குப் போனார். போனவர்கள் அந்தச் சாக்கு மூட்டையை காவிக்கொண்டு வீட்டுக்குள்ளே திரும்புகிறார்கள். நடு ஹோலில் இறக்கிவிட்டு, மாமா தானே கேற்றுப்பூட்டை எடுத்துப்போய் பூட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.\n“சாக்குக்குள்ள என்ன இருக்கு மாமா\nசாக்கு மூட்டையை அவிழ்க்கிறார்கள். முதலில் ஒரு பாப்பிள்ளை வருகிறது. என் தங்கச்சி ராதிகா அதனருகில் போய் நிற்கிறாள். அவளுடைய முகம் ஆவென்று அந்தப் பாப்பிள்ளையையே பார்க்கிறது. 'பிள்ள இது உனக்குத்தான்' என்று அந்த பாப்பிள்ளையை ராதிகாவிடம் கொடுக்கிறார்.\nஅம்மாவுக்கு சந்தேகம். மாமா களவெடுத்து வந்திருக்கிறாரோ இருக்காது. ஒரு வாத்தியார் அப்பிடி செய்வாரா இருக்காது. ஒரு வாத்தியார் அப்பிடி செய்வாரா விசரா இப்படி யோசிக்க அம்மா தனக்குள்ளே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அப்பாவோ கேட்டே விட்டார்.\nமாமா அப்பாவை நிமிர்ந்து ஒரு முறைப்பு முறைத்தார். அப்பா அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. எனக்கென்றால் மாமாமீது சரியான கோபம். “அதெப்படி தங்கச்சிக்கு மட்டும் பாப்பிள்ளை. எனக்கு ஒண்டுமே தரயில்ல தாற மாதிரி இந்த சாக்குக்குள்ள எதுவும் இருக்குமோ தாற மாதிரி இந்த சாக்குக்குள்ள எதுவும் இருக்குமோ\nசாக்கைத் தொடர்ந்தும் மாமா துலாவுகிறார்.\nஒரு டுத் பேஸ்ட். சிக்னல். தொடர்ந்து பத்து சிக்னல் பேஸ்டுகள் ஒன்றாக இருக்கும் பெரிய பக்கட். பிறகு கொத்து கொத்தாக கண்ணாடி வளையல். அதையும் ராதிகாவுக்கு கொடுக்கப்போனார். அம்மா வாங்காதே என்று தடுத்துவிட்டார். ராதிகாவும் அவ்வளவு அக்கறைப்படவில்லை. அவள் பாப்பிள்ளைக்கு பட்டரி போட்டுப்பார்த்தாள். சுவிட்ச் ஓன் பண்ணினால் அது சுற்றியது. இங்கிலிஷ் ரைம்ஸ் சொல்லியது. தன் கையில் இருந்த இன்னொரு குழந்தை பாப்பிள்ளையை தாலாட்டியது. எனக்கென்றால் பாப்பிள்ளையை தூக்கி எறிவோமா என்றிருந்தது.\nஒவ்வொன்றாக சாமான்கள் வெளிவரத்தொடங்கின. பவுடர். சோப்பு. ஜாஸ்மின் சென்ட். சவூதி பேரீச்சம்பழம். சுவர் மணிக்கூடு. எடுத்தெடுத்து மீண்டும் அவற்றை சாக்குக்குள்ளேயே மாமா வைத்தார். கிளறினார். லேடீஸ் ஸ்கார்ப் வந்தது. இரண்டு டசின் கறுப்பு நூல் கட்டை வந்தது. “உங்களுக்கு வேணுமெண்டால் எடுங்கோவன்” என்று அம்மாவிடம் நீட்டினார். அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. எனக்கு பொறுமை கெட்டுவிட்டது.\n“பொறு தம்பி” என்று மீண்டும் தடவினார். “ஆ இது” என்று ஏதோ ஒன்றை இழுத்தார். தொதல் பக்கட். வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மீண்டும் கையை விட்டார். அட. புது ஆர்மி செட். “உனக்குத்தான் பிடி” என்று மாமா நீட்டும் முன்னமேயே போய்ப்பறித்துக்கொண்டேன். மாமா தொடர்ந்து துலாவிக்கொண்டிருந்தார். எனக்கு அந்த இடத்தைவிட்டு வெளியே போய் விளையாட மனமில்லை. ஆர்மிசெட்டை பின்னர் விளையாடலாம். “வேற ஏதும் நல்ல விளையாட்டுச்சாமான் இருந்துவிட்டால்”. மாமாவுக்கு பக்கத்திலேயே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தேன். மாமா என்னைப்பார்த்து சிரித்தபடியே கையை நன்றாக சாக்குக்குள்ளே விட்டு “என்னடா இது”. மாமாவுக்கு பக்கத்திலேயே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தேன். மாமா என்னைப்பார்த்து சிரித்தபடியே கையை நன்றாக சாக்குக்குள்ளே விட்டு “என்னடா இது” எதையோ இழுத்து எடுத்தார். வெளியே வந்ததும் பார்த்தால்,\nஅது முஸ்லிம்கள் அணியும் தொப்பி.\nஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலம். ஆரம்பத்தில் அவர்கள் மக்கள் மீது காட்டிய வன்முறை கொஞ்சமே குறைந்திருந்தது. மக்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தத்தமது கடவுள்களை தொழலாம் என்ற நீக்குப்போக்கு இருந்தது. யாழ்ப்பாணத்து படித்த, அரசாங்கத்தில் வேலை செய்பவர்களின் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. அதில் ஒருவர் இரகுநாத மாப்பாண முதலியார். ஒல்லாந்தர் அரசாங்கத்தில் சிறாப்பராக பணி புரிகிறார். சிறாப்பர் என்றால் பொருளாளர் என்று அர்த்தம். ஒல்லாந்துச்சொல். வங்கியில் வேலை செய்பவர்களையும் சிறாப்பர் என்று சொல்வார்கள். கச்சேரியில் சிறாப்பர் உத்தியோகம் என்றால் அவர்தான் காசு பொறுப்பு எல்லாமே. இந்த வார்த்தை இன்னமுமே யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருக்கிறது.\nநல்லூர் கந்தசுவாமி கோவில். பதின்மூன்றாம் நூற்றாண்டில் புவனேகவாகுவால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட இடம் குருக்கள் வளவு. இன்றைய கோயில் இருக்குமிடம். பின்னர் காலத்துக்கு காலம் இடம்பெற ஆட்சி மாற்றங்களுக்கேற்ப, கோயிலும் இடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட���டு, இடம் மாற்றப்பட்டு என்று பல பாடுகள் பட்டது. செண்பகப்பெருமாள் என்ற மன்னன், யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து கோயில்களை எல்லாம் இடித்து துவம்சம் செய்தான். பின்னர் ஏதோ நினைவில் மீண்டும் இடித்த கோயில்களைக் மீளக்கட்டினான். அப்படி நல்லூரை கட்டிய இடம் முத்திரைச் சந்தைப்பக்கம். அந்த இடத்தில் இப்போது ஒரு பழைய தேவாலயம் இருக்கிறதே. அங்கேதான். பின்னர் அந்தக்கோயிலும் 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டது. அத்திவாரமும் கிளறப்பட்டது. அவர்களால் அங்கே கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டது.\nஇப்போது மீண்டும் ஒல்லாந்தர் காலத்தில், அந்த கத்தோலிக்க தேவாலம் புரட்டஸ்தாந்து ஆலயமானது. நல்லூர் கோயில் பக்தர்களை, பக்கத்திலேயே போனால் போகுதென்று, ஒரு சின்ன மடாலயம் கட்டி கும்பிட அனுமதித்தனர்.\nஒல்லாந்தரின் இந்த நெகிழ்வுப்போக்கை சிறாப்பர் நன்றாகவே பயன்படுத்தினார். தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி கோயிலை மீண்டும் கட்ட ஒல்லாந்தரிடம் அனுமதி பெற்றார். ஒல்லாந்தரும் கோயிலை, அது இறுதியாக இருந்த தேவாலயத்தடியில் கட்ட அனுமதி கொடுக்காமல், ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த குருக்கள் வளவில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கோயிலை குருக்கள் வளவில் கட்ட அனுமதித்தால், தேவாலயத்துக்கு பக்கத்திலிருக்கும் மடாலயத்தை அகற்றிவிடலாம்.\nஇரண்டாவது காரணம். குருக்கள் வளவில் அப்போது முஸ்லிம்கள் குடியிருந்தார்கள்\nகோயில் கட்ட நிதி சேகரிக்கப்படுகிறது. கோயிலை எழுப்புவதென்றால், முதலில் குருக்கள் வளவில் குடியிருந்த முஸ்லிம்களை எழுப்பவேண்டும். காணிகளுக்கு நல்ல விலை தருகிறோம். எங்களுக்கு விற்றுவிட்டு செல்லுங்கள் என்று தமிழர்கள் முஸ்லிம்களைக் கேட்கிறார்கள். “முடியாது, இது நாங்கள் நீண்ட காலம் இருந்துவிட்டோம். எங்கள் பள்ளிவாசல் இங்கே இருக்கிறது. சமாதி இருக்கிறது” என்று சொல்லி முஸ்லிம்கள் இடம்பெயர மறுத்துவிட்டார்கள். இறுதியில் இரவோடிரவாக முஸ்லிம்களின் கிணறுகளில் பன்றித்தலையை வெட்டிப்போட, அதைக்கண்டு வெறுத்துப்போய், முஸ்லிம்கள் இறுதியில் அங்கிருந்து விலகி, நாவந்துறைப்பக்கம் நகர்ந்துவிட்டார்கள். போகும்போது, “இங்கே எங்கள் இனத்து பெரியவர் ஒருவரின் சமாதி இருக்கிறது. அதை வந��து வழிபட அனுமதி தரவேண்டும்” என்று கேட்க தமிழர்களும் அதற்கு உடன்படுகிறார்கள்.\nபின்னாளில் நல்லூர்க் கோயில் பெருப்பித்துக் கட்டப்படும்போது அந்தச்சமாதி கோயில் உள்வீதிக்குள் அடங்கிவிட்டது. முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் கோயிலின் மேற்குப் பகுதியில் வாசல் வைத்து அந்தச்சமாதியை அவர்கள் வந்து வணங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. காலப்போக்கில் மேற்கு வாசல் மூடிக்கட்டுப்பட்டுவிட்டாலும், இன்றைக்கும் கோயில் கர்ப்பக்கிரகத்துக்கு பின்னாலே, அந்தச் முஸ்லிம் சமாதி அமைந்திருப்பதும், அதில் ஒரு தூங்காவிளக்கு எரிந்துகொண்டிருப்பதும் முக்கியமான விடயங்கள்.\nஇதுபற்றி அம்மாவிடம் கேட்டேன். நல்லூரில் முஸ்லிம்களுக்கு இருக்கும் சொந்தமும் உரித்தும் மிகவும் நெருக்கமானது என்றார். அதிலும், இப்போது கால் கழுவும் தண்ணீர் பைப்புகள் இருக்கும் இடத்துக்கும், வைரவர் வாசல் வேப்பமரங்களுக்குமிடையிலான பகுதி இருக்கிறதே. கோயிலுக்கு வரும் எவரும் அந்த வழி தாண்டியே செல்லவேண்டும். அந்த வழியில் வைத்து கற்பூரம் விற்கும் உரிமை முஸ்லிம்களுக்கு மாத்திரமே இருப்பதாக அம்மா சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.\nபோர்த்துக்கேயர் நல்லூர் இராசதானியை கைப்பற்ற முன்னேறுகிறார்கள். தமிழர் படைக்கும் போர்த்துகேயருக்குமிடையில் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் பெரும் அடிபாடு நடக்கிறது. அந்தச்சண்டையில் முஸ்லிம்களும் போரிட்டிருக்கிறார்கள். உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் வசித்த யோகியர் சிலரும் அந்தச் சந்தையில் மாண்டார்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் நினைவுத்தூபிகள் எழுப்பினார்கள்.\nஆரம்பத்தில் மிருசுவில் பக்கம் இருக்கும் உஷன் என்ற கிராமத்தில் (உஷன், முஸ்லிம் பெயர்), பின்னாளில் நல்லூரடிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அங்கே பள்ளிவாசல் கூட கட்டியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட போர்த்துக்கேயர், தமக்கெதிராக முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துக்கூடும் என்ற அச்சத்தில் முஸ்லிம்களை சிரச்சேதமும் செய்திருக்கிறார்கள். நல்லூரில் சோனகக் குடிகளை சூறையாடியும் இருக்கிறார்கள். எவற்றை எல்லாம் சூறையாடியிருக்கிறார்கள்\n10000 கண்டி நெல், மற்றும் 400 கண்டி அரிசி.\n1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முஸ்லிம்களை ஜின்னா மைதானத்துக்கு புலிகள் அழைக்கிறார்கள். அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதி வருகிறார். அங்கே அறிவித்தல் கொடுக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மணி நேரங்களில் முஸ்லிம்கள் அனைவரும் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற அறிவிப்பு. ஏன் எதற்கு என்ற எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. எந்தப்பொருளும் கொண்டுபோக அனுமதியில்லை. வீடு, நகை, காணி, பத்திரம், உடை, எதுவுமே கொண்டுபோக தடை. ஐஞ்சு சந்தியில் முழுமையான உடன் சோதனை செய்துவிட்டே பஸ்ஸில் ஏற்றியிருக்கிறார்கள். இந்த அனுபவத்தை எழுத்தின் வடிக்கமுடியாது. இதை முஹம்மட் யாசீன் சொல்லுகிறார். பாருங்கள்.\nயாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை, வெளியேற்றத்தின் பழியை பொதுவாக பலரும் புலிகள் மீதே சுமத்துவர். மிதவாத தலைவர்கள், புலிகளின் செயலால் நாணிக் கோணுகிறோம் என்பர். புலி எதிர்ப்பாளர்கள், பாசிசப்புலிகளின் அடாவடி என்பர். ஆனால் உண்மையில் புலிகள் இங்கே உடனடிக் காரணம் மாத்திரமே. புலிகளைக் கேட்டால்கூட இதற்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறுவார்கள். அவர்களுக்கே காரணம் சரியாக தெரியாது.\nஈழத்து வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை சம்பவங்களுக்கும் விளக்கம் கொடுக்கமுடியும். சரியான முடிவோ, தவறான முடிவோ, ஏன் இப்படி செய்தார்கள் என்பதை ஆய்வுகொண்டு அறியமுடியும். ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு அப்படி ஒரு நேரடியாக விளக்கத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.\nசிலர் கிழக்கில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் காரணம் என்பர். சிலர் உளவாளிகள் முஸ்லிம்களில் அதிகம். அவர்கள் தமிழ்போராட்டத்துக்கு சிக்கலைக் கொடுக்கலாம். அதனாலேயே வெளியற்றப்பட்டனர் என்பர். சுமந்திரன் இதனை இனச்சுத்திகரிப்பு என்பார். இந்த மூன்றையும் முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. உண்மையில் அந்தச்சமயத்தில் உளவு வேலையில் முஸ்லிம்களை விட தமிழர்களே மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். கிழக்கில் நடந்த சம்பவத்தில் வடக்கில் வன்மம் தீட்டப்பட்டது என்பதைக் கேட்கவே அபத்தமாக இருக்கிறது. இனச்சுத்திகரிப்பா அது என்றால், அப்படியொரு முட்டாள்தனத்தை, ஒரேநாளில் செய்யத்துணிந்த இயக்கம் பின்னாளில் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்க சாத்தியமில்லை. ஆக என்ன���ான் நிகழ்ந்தது\nமுஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல ஒற்றுமையானவர்கள் என்று மறைந்த தலைவர் ஆஷ்ரப் அடிக்கடி கூறிக்கொள்வார். அதிலே ஒரு உள்குத்தும் இருக்கிறது. புட்டும் தேங்காய்ப்பூவும் சேர்ந்திருக்குமே ஒழிய கலந்திருக்காது. சேர்வைக்கும் கலவைக்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்வை போல. மொழியால் சேர்ந்து இருந்தாலும் அவரவருக்கென்று தனிப்பட்ட கலாச்சாரம், ஆளுமை. வாழ்க்கை நெறிகள், மதம்… கூடவே சச்சரவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ஐநூறு அறுநூறு ஆண்டுகளாக இருக்கும் சச்சரவு. முஸ்லிம்கள் ஒன்றும் வெளியிலிருந்து வரவில்லை. எப்படி இங்கிருந்த திராவிடர் இந்து மதத்தை தழுவினரோ, எப்படி கிறிஸ்தவர்கள் ஆனார்களோ அதே போலவே முஸ்லிம்களும் தம் மதத்தை தழுவினர். அவ்வளவே. போர்த்துக்கேயருக்கு எதிராக முஸ்லிம்கள் தம் நாட்டுக்காக போராடி மடிந்தனர். அவர்களையே, ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக, இருந்த இடத்தைவிட்டு துரத்தியிருக்கிறார்கள் பண்டைய தமிழர்கள். கோயில் கட்ட புறப்பட்டவர்கள், பன்றித்தலை எல்லாம் வெட்டிப்போட்டிருக்கிறார்கள். இன்றைக்கு மாற்று இயக்கங்கள் நாயை வெட்டி வாசலில் போடுகிறார்கள் என்று செய்தி வருகிறது அல்லவா.\nஇது தமிழனின் “டி என் ஏ” பிரச்சனை.\n90களிலும் இதுவே நிகழ்ந்தது. கூட இருந்து, எம்மோடு சேர்ந்து வாழ்ந்த, ஒன்றாக பிரச்சனைகளில் சிக்கித்தவித்து, இணைந்து அடக்குமுறையை எதிர்த்து குரல்கொடுத்த ஒரு தனித்துவ சமூகத்தை மிக இலகுவாக, இரண்டு மணிநேரம், இரண்டாயிரம் ரூபாய்களுக்குள் அனுப்பிவைத்துவிட்டோம். “மாவீரர் மேஜர் அன்பு என்கின்ற முஹம்மது அன்வர்” ஞாபகமாக தீரன்.என்.ஏ எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு தடவையும் வாசிக்கும்போது என் செவிப்பறை அவமானத்தில் அறை பட்டுச்சிவக்கும்.\n”அன்வர் இல்லை மேஜர் அன்பு”\nஉந்தன் ஈரவிழிகளில் – தமிழ்\nநீ திரும்பி வரவில்லை இதுவரை.\nதீபங்கள் ஏற்றி ஒப்பந்தம் செய்து\nஒப்பங்கள் இடும் இந்நேரம்உம்மா பாவம் மகிழ்கிறாள்.\nஇந்த பதிவு ஒருவித சுய ஆராய்ச்சி. தெரியாத பதிலை தேடிக்கண்டுபிடிக்க எழுதப்பட்ட எழுத்து. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு இனிமேலும் புலிகளை கு���்றம் சொல்லி நாங்கள் தப்பிக்கொள்ளலாமா இந்தப்பிரச்சனையை அதைவிட பரந்த வெளியில் அணுகவேண்டும் என்று நினைக்கிறேன். ஆயுதம் இல்லாதவர்கள் மனதுக்குள் நினைத்ததை ஆயுதம் உள்ளவர்கள் வெளிப்படையாக செய்தார்கள். இங்கே பாவிகள் யாரென்றால், முஸ்லிம்கள் வெளியேறும்போது உள்ளூற சந்தோசப்பட்ட அனைவருமே. அவர்கள் போனபின்னர், அவர்களுடைய உடைமைகளை வெட்கமேயில்லாமல் கொள்ளையடித்தவர்கள். வியாபாரங்களையும் வீடுகளையும் கைப்பற்றிக்கொண்டவர்கள். அப்போது படித்தவர்கள், பண்பாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட இதை இரகசியமாக ஆதரித்தார்கள். முஸ்லிம்களோடு தனிப்பட்ட ரீதியில் நட்பு பாராட்டியவர்களே பெரும்பாலும் அந்தச்செயலுக்காக விசனப்பட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் பன்றித்தலை போடும்போதும் இதேபோன்றே மக்கள் உள்ளூற நினைத்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.\nஆக இதற்கு என்னதான் வழி தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழவே முடியாதா தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழவே முடியாதா இணைந்து வாழ முடியுமா என்பதை பெரும்பான்மை இனம் தீர்மானிக்கமுடியாது. கூடாது. அதை சிறுபான்மை இனமே தீர்மானிக்கவேண்டும். ஆனால் இணைந்திருக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதில் பெரும்பங்கை பெரும்பான்மை செய்யத்துணியலாம். காந்தி ஜின்னாவுக்கு பிரதமர் பதவியே கொடுக்கத்துணிந்தார். சம்பந்தர் கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் தலைவருக்கு கொடுக்க முன்வந்தார். இவை இரண்டுமே இதயசுத்தியுள்ள நகர்வுகள் என்றால் பாராட்டத்தக்கதே. இரண்டும் நடைபெற்றிருந்தால்தான் அந்த நகர்வுகளின் நேர்மைத்தன்மை பின்னாளில் தெரியவந்திருக்கும். நடைபெற எவருமே விடவில்லை.\nஇப்படியான இருண்ட, சில்லுப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வெறும் தனிமனிதர்களிடமிருந்தே வெளிவரும். சோ.பாவின் இந்தப்பேட்டி அத்தகையது. நம்பிக்கையூட்டுவது.\nஇறுதியில் “நான் எப்படி என்னுடைய முஸ்லிம் நண்பர்களுக்கு முகம் கொடுப்பேன்” என்று சோ.பா கேட்கிறார். அந்த குற்றவுணர்ச்சிதான் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான ஆதாரமான சங்கதி. எங்களில் எத்தனைபேருக்கு அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது” என்று சோ.பா கேட்கிறார். அந்த குற்றவுணர்ச்சிதான் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான ஆதாரமான சங்கதி. எங்களில் எத்தனைபேருக்கு அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது இன்றைக்கும் சிங்களவர்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை இடிக்கும்போது உள்ளூற சந்தோஷப்படும் பேர்வழிகளை பார்க்கிறேன். “நல்லா வாங்கட்டும், நாங்கள் அடிவாங்கேக்க சும்மா இருந்தாங்கள்தானே” என்று குரூர திருப்திப்படும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். கூடவே, சிங்களவர் சிறுபான்மையை அடித்தால், சர்வதேச ரீதியில் அவர்களுக்கு அபகீர்த்தி வந்துவிடும். எங்கள் விடுதலையை அது வேகப்படுத்தும் என்று இன்னொரு கணிப்பு. இன்னொரு சிறுபான்மையில் வீழ்ச்சியில் எப்போது நாம் இன்பம் காண்கிறோமோ, அந்தக்கணத்திலேயே சிங்களவரை குற்றம் சொல்லும் தகுதியை நாங்கள் இழக்கிறோம்.\nசோ.பா கேட்கும் “எப்படி நான் முகம் கொடுப்பேன்” கேள்வியின் வெப்பத்தை நானும் அண்மையில் அனுபவித்தேன். வஜ்னா அக்கா, மறைந்த கவிஞர், முன்னை நாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் மருதூர்க்கனி ஐயாவின் புத்திரி. இங்கே மெல்பேர்னில்தான் இருக்கிறார். வைத்தியர். ஒருநாள் அவர் கணவர் ரபீக் என் வீட்டுக்கு வருகிறார். “தம்பி, மருதூர்க்கனி கவிதைகள்” என்ற நூலை வெளியிடுகிறோம். நூலுக்கு ஒரு நயப்புரை செய்யவேண்டும்” என்றார். கவிதைப்புத்தகத்தை வாங்கி வாசித்தேன். மருதூர்க்கனியைப்பற்றி நான் என்ன சொல்ல” கேள்வியின் வெப்பத்தை நானும் அண்மையில் அனுபவித்தேன். வஜ்னா அக்கா, மறைந்த கவிஞர், முன்னை நாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் மருதூர்க்கனி ஐயாவின் புத்திரி. இங்கே மெல்பேர்னில்தான் இருக்கிறார். வைத்தியர். ஒருநாள் அவர் கணவர் ரபீக் என் வீட்டுக்கு வருகிறார். “தம்பி, மருதூர்க்கனி கவிதைகள்” என்ற நூலை வெளியிடுகிறோம். நூலுக்கு ஒரு நயப்புரை செய்யவேண்டும்” என்றார். கவிதைப்புத்தகத்தை வாங்கி வாசித்தேன். மருதூர்க்கனியைப்பற்றி நான் என்ன சொல்ல அவர் கவிதை ஒன்று சின்ன சாம்பிளுக்கு.\nநிகழ்ச்சிக்குப் போனேன். முதன்முதலில் மெல்பேர்னில் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு போகிறேன். விழா மண்டபம் ஒரு திருமண மண்டபம் போல ஜொலித்தது. முன்னூறுக்கு மேற்பட்ட கூட்டம். பேச்சாளர்கள் சுட்டிக்காட்டிய ஒவ்வொரு சுவாரசிய விஷயங்களுக்கும் கூட்டம் புரிந்து கைதட்டி உற்சாகம் தந்தது. அங்கே இருந்த தமிழ்த்தனம். வரிக்குவரி வள்ளுவரையும் பாரதியையும் உமறுப்புலவரையும் எடுகோள்காட்டிய பேச்சாளர்கள். அதிலும் ஒரு இளைஞர், வைத்தியர், இங்கே வளர்ந்தவர். மேடையில் தொகுத்து வழங்கினார். தமிழ் அவர் பேச்சில் வார்த்தை ஜாலமிட்டது. கவிதைகள் சராமாரியாக விழுந்தன. அந்த இடத்திலேயே. எழுதி வைத்தெல்லாம் பேசவில்லை.\nவிடைபெறும்போது ரபீக் அண்ணா கார் வரைக்கும் வந்து வழியனுப்பினார்.\n“இதே மெல்பேர்னில்தான் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன். ஒருநாள்கூட இன்றைக்கு பேசிய பேச்சாளர்களை எந்த தமிழ் மேடைகளிலும் கண்டதில்லையே\nஎன்று ரபீக்கிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“அப்படியென்றால் இதுதான் நீங்கள் கண்ட முதல் முஸ்லிம் மேடை”\nமேடைகள் இரண்டு. மொழி ஒன்று. அந்த புள்ளியை எப்படி சரியாக பாவிக்கிறோம் என்பதிலேயே இந்த கசப்பான வரலாறு திரும்புமா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.\nபடங்கள் - கண்ணன் அருணாசலம்\nஈழத்தவர் வரலாறு - செங்கை ஆழியான்\nஈழத்துத் தமிழ்க் கவிதைகள் - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பாளர்)\nஇறுதிவரை சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லையெனில் எங்கள் அவமானத் தழும்புகள் மாறாது அண்ணா.... போராட்டம் பற்றிய புலிகளின் ஆளுமைகள் பற்றிய பதிவுகளெல்லாம்.... முஸ்லிம்களை ஏன் துரத்தினார்கள் என்ற ஒரு வினாவில் அடிபட்டுப்போகின்றன... நானும் அதற்கான பதிலைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.... தங்கள் பதிவில் சரியான விளக்கம் கிடைக்கும் என்று நினைத்தேன்..... விடை தருவார் யாரோ\nசெல்வி. இதற்கு நீங்கள் நினைப்பதுபோன்ற பதிலை யாராவது தரமுடியுமா என்பது சந்தேகமே. பல பகுதிகளிடமும் கேட்டு, வாசித்துவிட்டே இதை எழுதுனேன். ஒவ்வொரு பதில்களிலும் அபத்தம் நிறைந்திருக்கிறது. தமிழர் முஸ்லிம் பிரச்சனை தனித்துவமானது. சிங்களர்-தமிழர் போன்று சிக்கலும் நிறைந்தது. சிறுபான்மையாக சாதாரண முஸ்லிம்கள் தமிழரால் அனுபவித்த வலி, தமிழர் சிங்களரிடம் அனுபவிப்பது போன்றதே என்பதையே நல்லூர் சம்பவங்கள் மூலம் சொல்ல விளைந்தேன். புலிகளின் பெயரை சொல்லி நாம் இலகுவில் இந்த விசயத்தில் தப்பிவிட முடியாது.\nமாற்றம் ஒன்று தான் மாறாதது - மாறாது எண்டு சொல்லேல்ல, மாறினால் நல்லது எண்டுதான் சொல்லுறன்\nமுஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பாகப் பல கதைகள் வாய்மொழிமூலம் சொல்லப்படுவதுண்டு. இவ்வெளியேற்றம் பற்றிப் புலிகளும் தங்கள் பக்க விளக்கங்களை வழங்கியிருந்தனர், ஆயினும் அவை யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாததால் இது தொடர்பாகப் பேசுவதைப் புலிகள் தவிரக்கத் தொடங்கினர். முஸ்லிம்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய போது அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது எனப் பல தகவல்கள் உண்டு. ஆயினும் பின்னர் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள் வந்த மக்களால் பயன்படுத்தப்படத் தொடங்கியதன் பின்னர் அவ்வீடுகளில் காணப்பட்ட பெறுமதி மிக்க பொருட்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் மிதவாதத் தலைவர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தும் தலைவர்கள் இதை வெறுமனவே புலிகளின் தலையில் பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள். பல வேளைகளில் புலிகளை முஸ்லிம் குடும்பங்கள் காப்பாற்றிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புலிகள் கூட முஸ்லிம் மக்களை அடியோடு யாழ்ப்பாணத்தை விட்டு அகற்ற எண்ணியிருப்பார்கள் என்று எண்ணியிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. தற்காலிகமான ஏற்பாடு மீண்டும் அவர்களை அழைப்பதற்கு வாய்பில்லாமல் போன ஒரு நிலையாகவே இருக்கும் என நினைக்கிறேன்.\nஅது ஒரு தவறான, பின்விளைவுகளை யோசிக்காத தூரநோக்கற்ற அவசர முடிவு என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர். அந்தக்காலப்பகுதியில் மிகப்பெரிய அரசியல் முடிவுகள் போகிற போக்கில் எடுக்கப்பட்டன. எமது சாபக்கேடு அது.\nஎங்களை AL Tuition class இல் இருந்து ஒரு நாள் புலிகள் கூட்டிக்கொண்டு (1991 or 1992) Mulisms இருந்த வீடுகளை துப்பரவு செய்யக்கொண்டு போனார்கள். அவர்கள் வீடுகளை பார்க்கும்போது மிகவும் வலித்தது. நாங்கள் அந்த இடத்தில இருந்தால் எப்படி எமக்கு வலித்திருக்கும் என்று சிந்தனை போவதை தவிர்க்க முடியவில்லை.\nமிகப்பெரிய தவறு அது . இன்னமும் அவர்கள் யாழ்பாணத்தில் வந்து முழுமையாக குடியேறவில்லை.\nஅரசியல் பதிவுகள் எழுதும்போது உங்கள் வீச்சு அதிகமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. நன்றாக எல்லாவற்றையும் உள்வாங்கி இணைத்து எழுதுகிறீர்கள். நான் நினைப்பதுகளை என்னால் கோர்வையாக வெளிப்படுத்த முடிவதில்லை, உங்களுக்கு நன்றாக வருகிறது. இப்படியான பதிவுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பதிவுகள் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.\n//தற்காலிக ஏற்பாடு, மீண்டும் அவர்களை அழைப்பதற்கு .....// இது முற்றிலும் தவறு, இது நகைப்பிற்கிடமான கருத்தும் கூட.\nமீண்டும் அழைப்பதற்கான நோக்கத்துடனான தற்காலிக ஏற்பாடு என்றால், ஏன் கையில் இருந்த நகை, காசு, உடுதுணிகள் என்று எல்லாவற்றையும் செக் போயின்ட் போட்டு தேடித் தேடித் பிடுங்கிக் கொண்டு சொப்பிங் பேக்குடன் அனுப்ப வேண்டும்\n1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் கைதாகி சிறை சென்ற சிங்களத் தலைவர்களின் மரண தண்டனையை இல்லாதொழித்து விடுவித்தவரும் ஒரு தமிழரே..\nஅவரைத் தேரில் வைத்து இழுத்தார்களோ, தோளில் சுமந்து சென்றார்களோ.. அந்த மரியாதை, கொலைஞர்களைக் காப்பாற்றியதற்குக் கிடைத்தது.\nநல்லூரடியில் போர்த்துக்கேயருக்கும் தமிழருக்குமிடையிலான போரில், Cross-fire இல் சிக்கி உயிரிழந்த யோகியின் பெயர் சிக்கந்தர் என்றும், அவர் அந்தப் போரையும் தனது இறப்பையும் முதலே எதிர்வு கூறியிருந்ததாகவும், செங்கை ஆழியான் நூல்களில் படித்த நினைவு.\nசிக்கந்தர் இறந்ததும் அந்த யோகிக்கும் முஸ்லிம்கள் (அவர் இரண்டு இனங்களாலும் மதிக்கப்பட்டவர் ) நினைவுத்தூபி எழுப்பியதும் உண்மையே. ஈழத்தவர் வரலாறு அதை சொல்கிறது.\nஎப்போதும் என்னுள் இருந்த இருக்கின்ற கேள்வி......விடை கூட என்னளவில் கண்டு பிடித்ததால் பெரிதாக அலட்டிக்கொள்ள தோன்றவில்லை.\nஉங்களுடைய கடுரைக்கு கருத்து தெரிவிக்கும் அருகதை எனக்கு இல்லையென்றாலும் எனது முடிவான \"பெரும்பான்மை இனத்தவர்களினதும் , தங்களின் இருப்புக்காக, யாரை என்ன விதத்திலேனும் தண்டிக்க நினைப்பதும் (சமயவாதிகள் என்பார்கள், செய்வது எல்லாம் சமயத்துக்கு எதிராகவே இருக்கும், பொதுநலவாதிகள் - சுயநலத்தின் உச்சதிதில் இருப்பார் , இப்படி பலர் ). இது பொதுவாக எல்லா மனிதர்களினதும் DNAயில் உண்டென்றாலும், தமிழர்களில் அதிகம் உண்டெனலாம். முதலில் எங்களுக்குள் (தமிழர்கள்) உள்ள பிரிவினைகளை தீர்த்தாலே, இது போன்ற கனவிடயங்களுக்கு தீர்வு கண்டுவிடலாம்.\nநன்றி உங்கட கருத்துக்கு அண்ணே.\nதென்னிலங்கையின் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுடன் பழகிய, தமிழ் நன்கு பேசத் தெரிந்த சிங்கள இளைஞர்கள் துணை இராணுவ அணிகளாக அமைக்கப்பட்டு, முஸ்லிம் பெயர்கள் சூட்டப்பட்டு (உதாரணம் : முனாஸ், ஹசான், தில்சாத் ) கிழக்கின் முஸ்லிம் ஊர்களுக்க�� அனுப்பப் பட்டார்கள். இலங்கையின் ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசத்திலும், ஒவ்வொரு வித்தியாசமான தமிழ்ப் பேச்சு வழக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் இருப்பதனால், மேற்படி துணை இராணுவக் குழுக்களின் உண்மை நிலவரம் தெரியாத/ புரிந்து கொள்ள முடியாத கிழக்கு முஸ்லிம்கள், அவர்களை உண்மையான முஸ்லிம் ஆயுத தாரிகள்/ போராளிகள் என்றே நம்பினார்கள்.\nமுஸ்லிம் பெயர்களில் மறைந்து செயற்பட்ட மேற்படி துணை இராணுவக் குழுக்களால் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட கொலைகளினதும், அவர்களின் தூண்டுதல்களினால் மேற்கொள்ளப் பட்ட படுகொளைகளினதும் பழிகளையும் முஸ்லிம்கள் மீது அநியாயமாக சுமத்தப் படுவதனைக் காண முடிகின்றது.\nஇது குறித்து விரிவாக ஆராயாமல், மொட்டையாக முஸ்லிம்கள் மீது ஒட்டு மொத்த பழியையும் போடுவது சரியன்று.\nஇராணுவ துணைக் குழுவில் முஸ்லிம் பெயரில் பணிபுரிந்த, \"கொழும்பு முஸ்லிம் தமிழ்\" மற்றும் \"கிழக்கு முஸ்லிம் தமிழ்\" பேச்சு மொழிநடைகளை சிறப்பாக பேசும் ஒரு சிங்களவரை நான் அன்மைஉயில் சந்தித்து இருக்கின்றேன்.\nஇராணுவத்திற்கு டெண்டர் வழங்கும் ஒரு பொறுப்பில் அவர் தற்பொழுது இருக்கின்றார்.\nமுஸ்லிம்கள் பக்கமிருந்து தவறு நிகழ்ந்தது/நிகழவில்லை என்கின்ற சாத்தியங்கள் இல்லாமல் இந்தபதிவு உள்வாங்கப்படவேண்டும் என்பதே எழுதும்போது எனக்கிருந்த மனநிலை. அது வாசிப்பவரை சென்றடையாமல்போனது எழுத்தின் தவறு என்று தோன்றுகிறது.\nமுருகேசன் பொன்னுச்சாமி 6/07/2014 6:07 pm\nஇதுபோன்ற ஈழத்து வரலாற்று நிகழ்வுகளை ஜே கே வாயிலாக அறிவதில் மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு வரலாற்று ஆய்வு பதிவு.\nஇந்த குற்ற உணர்வை, எந்த வித நியாயப்படுத்தலும் இல்லாமல் நான் பல முஸ்லிம்களிடம் மனம் விட்டு சொல்லியிருக்கிறேன். கற்பிட்டியில் வடக்கு முஸ்லிம்களின் அகதிமுகாமில் ஒரு நாள் அந்தி சாய்ந்த பிறகும் நாம் பேசிகொண்டிருந்தோம். அவர்கள் பேச்சில் இன்னும் யால்ல்ப்பானத்து தமிழ் வடை மிச்சமிருந்தது. அரசியலும், அனுபவங்களும், வடுக்களும் ஆயிரம் நியாயங்களை சொன்னாலும், என் மனதிலிருந்த வலியையும், குற்ற உணர்வையும் வெளிப்படையாக சொன்னேன். மனது கொஞ்சம் இலேசானது.இந்த பதிவை வாசிக்கும் பொது மீண்டும் அந்த நினைவுகள். அருமையான பதிவு தலை.\nநல்ல பதிவு ஜே.கே. இன்று தமிழகத்த��ல் பிரச்சினை என்னவென்றால் திமுக மற்றும் அதிமுக தலைமை தங்கள் நன்மைக்காக பொதுபிரச்சினைகளில் கூட ஒற்றுமையை வரவிடாமல் செய்துவிட்டார்கள். தப்பித்தவறி அவர்கள் ஒருவிஷயத்தில் நெருங்கிவரலாம் என்று நினைத்தால்கூட மற்ற கட்சிகளும், சுற்றியுள்ளவர்களும் விடாமல் செய்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சி தான் மற்ற இடங்களில் உள்ள தமிழ் மக்களையும் பாதித்துள்ளது. தமிழ்பேசும் மக்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கு திமுக மற்றும் அதிமுக தலைமை காரணமல்ல அவை ரொம்ப நாளாக பல காரணங்களால் உள்ளது ஆனால் இன்று பொதுபிரச்சினைகளில் கூட ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம். நீங்கள் எழுதுவது மற்றும் பலர் சொன்னது/எழுதியது இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இலங்கையில் உள்ள தமிழ்பேசும் மக்களிடையே உள்ள வேறுபாடுகள் தமிழகத்தை விட மிக சிக்கலாக உள்ளது என்று புரிகிறது. இது போன்ற பதிவுகள் ஒற்றுமையை நோக்கிய முதல் அடிகளை எடுத்து வைக்க காரணமாக இருக்கும்.\nமிக்க நன்றி மோகன். ஈழத்தவர் வரலாறு வாசிக்கும்போது நல்லூர் சம்பவங்கள் பற்றி அறிந்தேன். உடனேயே இந்த பதிவு எழுத தோன்றியது.\nமுஸ்லீம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டது 1990. அதன் பின்னர் புலிகளின் ஆட்சி வடக்கில் இருந்தது (யாழ்பானத்தில்,) 95 அக்டோபர் மட்டும் என்று நினைக்கிறன். அதன் பிறகு பெருவாரியான தமிழ் மக்களே புலிகளின் சொல்லை மீறி, தென்மராச்சியில் இருந்து யாழுக்கு ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசதிற்கு/அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டார்கள்.\nஆனால் 90 ஆம் ஆண்டு வெளிக்கிட்ட /துரத்தபட்ட / இன சுத்திகரிப்பு செய்த முஸ்லீம்களை இன்னும் யாழ்பானதிர்க்கு வர தடை செய்யும் இனவாதிகள் யார் என்று பார்த்தல் இதனுடைய இன்னுமொரு பக்கம் தெரியவரும்.\n95 இல் இருந்து 2014 மட்டும், எங்கே புலிகள் தடை செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்று சொன்னால், இன்னும் வாசிபவர்களுக்கு தெளிவாக இருக்கும்.\nஅப்படி இல்லாவிடில் , 2009 மே கடந்தே 5 வருடங்களாக போய்விட்டது; இன்னும் யாழ் முஸ்லீமை திரும்ப வர தடுப்பது யார் \nவெளிநாட்டுத்/இந்திய அகதிமுகாம்களில் வாழும்/வாடும் தமிழ்மக்களை மீண்டும் நாடு திரும்ப தடுக்கும் அதே காரணிகளாக இருக்கலாமல்லவா அண்ணா\nஅகதி முகாம்களில் இருபவர்களின் நிலை எங்கும் ஒன��றே. அதேபோல அகதி முகாம்களில் தங்கி இருப்பவர்களின் வாழ்வும் எப்போதும் ஒன்றே - அவர்களது வாழ்வு, அகதி முகாமிக்கு முன்பும்-பின்பும் பெரும்பாலான சந்தர்பங்களில்.\nஅவர்களை வைத்து பிழைப்பவர்கள் தொழில் என்றும் மாறுவதில்லை.\nடொரோண்டோ இல் இருக்கும் 99% தமிழ் குடிமக்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்: சிங்களவன் அடித்துதான் நாங்கள் வந்தனாங்கள், நாடுகிடைத்தால் அடுத்த நிமிடம் பலாலிக்கு டிக்கெட் போட்டுவிட்டுத்தான் அடுத்த வேலை என்று. அதுபோலத்தான் வடக்கை விட்டு வெளியேறின முஸ்லீம்களின் நிலையும்...\nஎப்பவும் எங்கேயும் மிகவும் நொந்து போனவர்கள் இருப்பர்கள் அவர்களை விட்டு விட்டுங்கள்\nஇதற்கு மாற்றுக்கருத்து இல்லை. உடன்படுகிறேன்.\nஅடக்கப்படும் மக்களிடையேகழிவிரக்கத்தையும் சலிப்பையும் உண்டாக்குவதும் எதிர்புரட்சி அரசியலின் ஒரு பாகமே.\nஎதிர்புரட்சி அரசியல் என்ற பதத்தின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. எனினும் படலையின் குறைந்தபட்ச ஆக்கங்களையேனும் வாசிக்காமல் எழுந்தமாறான முன்முடிபுகளை கருத்தாக பதிவதில் அயர்ச்சியும் வருத்தமும் வருகிறது.\nஅணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.\nஒவ்வொரு தமிழனுக்கும் புரியாத புதிர்....... ஆனால் தலைமை இலகுவில் பிழை விடாது என நம்பிக்கை. ஆனால் வெட்கப்படவேண்டிய விடயம்.\nபிழை என்பது மனிதனின் இயல்பான பண்பு. எவரும் விடலாம். அதை உணர்ந்து தன்னையும் பிறரையும் மன்னிக்கதேரியவேண்டியது முக்கிய மனித பண்பு. (Forgive yourself as well as others)\nநன் அறிந்த மட்ட்டில் தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் அரபு நாடுகளில் இருந்து குடிஜேரியவர்கள் அல்லர் , மாறாக யாழ்ப்பாணத்தில் இருந்த ஜாதி வேறுபாடுகள் காரணமாக , மேல் ஜாதி சமூகம் என்று சொல்லபடுகின்ற அதிகார வர்க்கத்தினரின் ஒதுக்குதலுக்கு உள்ளன மக்கள் வியாபாரத்துக்கு என இந்தியாவில் இருந்து வந்த இஸ்லாமிய ஆண்களை திருமணம் செய்து இங்கு இஸ்லாம் மார்க்கம் பரவியதாக அறிந்து இருக்கிறேன் .எனவே தமிழர் , முஸ்லீம் பிரச்னை என்பது ஜாதிய கோட்பாடுகளோடு இணைந்த ஒன்றாகவே நான் கருதுகின்றேன். நான் உசனை பிறப்பிடமாகக் கொண்டவன் ஆகையால் உசன் என்ற பெயர் நீங்கள் கூறி���து போல ஒரு கருத்து உண்டு. ஊரின் எல்லையில் ஒரு சமதிமடம் இருப்பதும் உண்மை , அனால் உசனில் காலம் காலமாக இருக்கின்ற சமூகத்தவர்கள் யாழ்ப்பாண உயர் பிரிவை சார்ந்தவர்கள் ஆதலாலும் , உசன் என்பது முருகனுடைய முருகனுடைய வாசஸ்தலம் என பொருள் கொள்ளும் என்ற கருத்துக்களும் ஊரில் சொல்லி அறிந்து இருந்கின்றேன் .எது எவ்வாறாயினும் நாங்கள் வெட்க்கப்பட வேண்டிய விடையம் இன்று இலங்கையிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் தொண்டு செய்பவர்களில் எங்களால் அடித்து விரட்டபட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கணிசமான பங்களிப்பு உண்டு.\nஅரபு நாடுகளில் இருந்து வாணிபர்களே வந்தார்கள். குடியேறிகள் அல்ல. இயல்பாக அவர்களின் வரவால் இஸ்லாம் மதம் இங்கே பரவியது. அதுபோலவே இந்து மதமும் புத்த மதமும். இலங்கையில் உலகின் பெரிய மதங்கள் எதுவுமே தோன்றவில்லை. இயற்கை வழிபாடே இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்தது.\nஉசன் பற்றிய தகவல் புதிது. நான் படித்த வரலாற்று புத்தகங்களில் அது முஸ்லிம் பெயர் என்ற விளக்கமே இருக்கிறது. உங்கள் தகவலுக்கு நன்றி.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-20130113055422.aspx", "date_download": "2020-07-05T00:09:15Z", "digest": "sha1:UMTFWIXL62M5KVEJ755ZRUHBN3ZN73U4", "length": 6985, "nlines": 47, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "கணம்புல்ல நாயனார்", "raw_content": "\nவடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவராய் வாழ்ந்தவர் கணம்புல்ல நாயனார் என்னும் சிவனருட் செல்வர். இத்தவசீலர் திருசடைநாதர் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்றும் நற்பணியை நாள்தோறும் தவ��ாமல் செய்து வந்தார்.கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த மானிடப்பிறவி என்னும் அஞ்ஞான இருள்நீங்கி அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.இவ்வாறு நற்பணி செய்து வந்த நாயனாருக்குச் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அந்த நிலையிலும் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.இந்த நிலையில் நாயனார் இருக்குவேளூரில் வறியராய் இருக்க விரும்பவில்லை. தம்மிடமுள்ள நிலபுலன்களை விற்று ஓரளவு பணத்தோடு சிவ யாத்திரையை மேற்கொள்ளுவான் வேண்டி ஊரை விட்டே புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று கோயில் தோறும் நெய் விளக்கேற்றியவாறு தில்லையை வந்தடைந்தார்.எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார். தில்லைப்பதியை விட்டுச் செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு எடுத்து வசிக்கலானார்.\nஅடியார் அவ்வூரில் தங்கியிருந்து பெருமானை உளம் குழைந்து உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொள்ளலானர். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியார் வறுமையால் மனம் வாடினார். விற்பதற்குக் கூட மேற்கொண்டு மனையில் பொருள் இல்லையே என்ற நிலை ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம் இரப்பதற்கு அஞ்சிய நிலையில் உடல் உழைப்பினால் செல்வம் சேர்க்கக் கருதினார். அதற்கான கணம்புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார். எம்பெருமான் சோதனையால் கணம்புல்லும் விற்பனையாக வில்லை. இதனால் இடர்பட்ட நாயனார், கணம்புல்லையே திரித்து அழகிய விளக்காக எரித்தார். ஆலயங்களில் விளக்குகள் பெரும்பாலும் ஜாமம் வரைக்கும் எரிவது வழக்கம். கணம்புல் யாமம் வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது. கணம்புல் நாயனார் அன்புருகும் சிந்தனையுடன் என்புருக அத்திரு விளக்கில் தமது திருமுடியினை வைத்து இன்பம் பெருக நமச்சிவாய நாமம் என்று சொல்லி விளக்காக எரிக்கத் தொடங்கினார். திருப்புலீச்சரத்து மணிகண்டப் பெருமான் அதற்கு மேல் பக்தரைச் சோதிக்க விரும்பவில்லை. பெருமான் பக்தருக்கு சக்தி சமேதராய் ரிஷப வாகனத்தில் பேரின்ப காட்சி கொடுத்தார். அடியார் நிலம் கிடந்து சேவித்து, பெருமானைப் போற்றினார். எம்பெருமான் தமது அ���்பு தொண்டர் கணம்புல்ல நாயனாருக்குச் சிவலோகப் பதவியை அளித்து அருளினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2015/03/", "date_download": "2020-07-05T00:50:29Z", "digest": "sha1:VT7FTHFGM7I65DICI4P4DFQ5P73PLYLJ", "length": 17149, "nlines": 153, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "மார்ச் | 2015 | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« பிப் மே »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nமார்ச், 2015 க்கான தொகுப்பு\nஉங்க மேல தப்ப வச்சுக்கிட்டு…(பாகம் 1)\nPosted: மார்ச் 31, 2015 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:குழந்தைப்பேறு, சிவகர்த்திகேயன், சூரி, தமிழ் சமூகம், தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள், திருமணங்கள், பெற்றோரின் விருப்பம், ராஜா ராணி, Comedy in tamil cinema, indian marriages, indian parents, indian society, Tamil film industry\nதிருமணம், திருமணத்தில் அமையும் கணவன் மனைவி உறவு…இவைகள் என்றோ ஒரு முறை நகைச்சுவையாய் கிண்டல் அடிக்கப்படும் போது , உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கும். அதுவே, நகைச்சுவை என்றாலே திருமணங்களை கிண்டல் செய்வது தான், என்றாகும் போது, சற்று அதிகமாகவே சலிப்பு தட்டுகிறது.\nதிரைப்படங்களில் மட்டும் அல்லாது, whatsapp, facebook என அனைத்து சமூகத்தளங்களிலும்…அவை உலா வரும் போது , “திருமணம் என்ற ஒரு உறவு, நையாண்டி செய்யப் படக் காராணம் யார்”, எனக் கேட்கத் தோன்றுகிறது.\nயோசித்து பார்த்தால், அந்த மாதிரியான ‘காமெடி’ காட்சிகளுக்கு சிரிப்பவர்கள் பெரும்பாலும், தம் தரப்பிலிருந்து, அவர்களின் திருமணம் வெற்றி அடைய முயற்சிகள் எதுவும் எடுக்காதவர்களே.\nஇந்த பதிவு, நம் ஊரில் நடக்கும் திருமணம் என்ற சடங்கில் இருக்கும் கேவலங்கள் என்ன, மேற்கில் அதற்கு ஒரு மாற்றுச் சடங்கு உள்ளதா, என வாதிக்காது. தான் விரும்பிய படிப்பைப் படித்து, தனக்கு விருப்பமான வேலையில் இருந்தும் கூட, நம்மூரின் சிலரால், தம் மண வாழ்க்கையை தம் விருப்பத்திற்கு ஏற்ப ஏன் மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி. பதிவு சற்று நீளமாகிவிடும் என்பதனால், ஒவ்வொரு காரணமாக எடுத்துக்கொண்டு, பதிவுத் தொடர் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்.\n>> “பெரியவங்க பேச்சுக்கு மரியாதை குடுக்கணுமா வேண்டாமா ..\n21 வ��து கடந்தவர்களுக்கு நாட்டை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. ஆபாசமோ, வன்முறையோ…திரைப்படங்களில் இடம்பெறும் போது, அதை ஆராய்ந்து உட்கொள்ளும் சுதந்திரமும் ‘adults’ என அழைக்கப் படும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிறது.\nஅதுவே ஒரு குடும்பச் சூழலில் வரும் போது , பெண்ணுக்கோ ஆணுக்கோ அந்த ‘adult’ பதவி வழங்கப் படுவதில்லை.\nபள்ளிப் பருவத்திற்குப் பிறகு படிக்க வேண்டுமா வேண்டாமா, ஆசைப் பட்டால் என்ன படிக்க வேண்டும், திருமணம் வேண்டுமா வேண்டாமா, வேண்டுமெனில் எந்த வயதில் செய்துக் கொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் அவசியமா, பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், எந்த வயதில் பெற்றுக் கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் மாதிரியான ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் விருப்பத்திற்கு மட்டும் ஏற்ப எடுக்க வேண்டிய முடிவுகள், பெரும்பாலும் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப் படுகிறது.\nஅதற்கு கொடுக்கப் படும் ‘விளக்கங்கள்’ பல…\n“புடிச்ச பொம்மையும், புடிச்ச சைக்கிளும் வாங்கிக்கொடுத்த அப்பாக்கு உனக்கு புடிச்ச மாப்பிள்ளைய பாக்க தெரியாதா”\n“பெத்தெடுத்து, படிக்க வச்சிருக்கோம்…இது வரைக்கும் ஒன்னும் கொறை வைக்கலியே. இப்ப என்ன புதுசா, “நான் பாத்துக்கறேன்”னு சொல்ற\n“ஒவ்வொரு வரனையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…நீ ஆசைபடும் போது , ஒரு நல்ல வரன் கெடைக்காது”\n“என்ன செட்டில் ஆகணும்…செட்டில் ஆகணும்னு பொலம்பிகிட்டு இருக்க நானும் உன் அப்பாவும் அப்படி நெனைச்சிருந்தா, நீங்க பொறந்திருக்கவே மாட்டீங்க. ஏனா இன்னிக்கி வரைக்கும் ஒரு சொந்த வீடு கெடையாது. சம்பாதிச்சத எல்லாம் உங்க படிப்புக்கே செலவழிச்சாச்சு”\n“உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி, ரெண்டு கொழந்தைங்க வச்சிருக்காங்க…நீ என்னனா, பாத்துக்கலாம், பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்க”\n“உங்க ஆசை இருக்கட்டும்…எங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சனும்னு ஆசை இருக்காது நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா\nஇப்படியான ’emotional blackmail’ வசனங்களை கேட்கும் போது, “நெஜமாவே உங்க புள்ள பாசத்துக்கு அர்த்தம் தான் என்ன”, என கேட்கத் தோன்றுகிறது.\n“அவங்க விருப்பப் படி dress போடட���டும், friends கூட நல்லா கும்மாளம் அடிக்கட்டும்…இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும் அந்த புள்ள மேல பாசம் இருக்கறதுனால தான, என்ன வேணும்னாலும் வாங்க காசு குடுக்கறேன்”, என்ற ‘புள்ள பாசம்’ பொருள் விளக்கம் சற்று நெருடலாகவே உள்ளது.\n“அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வாங்கித் தரோம். அப்ப எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும், கொழந்தை பெத்துக்கனும்னு ஆசை படறதுல தப்பென்ன”, என நீங்கள் கூறுவது,\n“புல்லு கட்டும், தீவனமும் போட்டு வளக்கறேன்…பலி குடுக்கறது என் உரிமை”, போன்றுள்ளது.\nemotional blackmailக்கு ஆயுதமாய் பயன்படுத்தப்படும் இன்னொரு பயங்கரமான ஆயுதம், பெற்றோரின் அழுகை.\n“ஒரு வேளை சோறு கூட வீட்டுல இருக்காது…ஆனா பையன் பசி தாங்க மாட்டான்னு, கடன ஒடன வாங்கி வடிச்சு போடுவேன்”\n“அப்பா ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிருந்தாரு. ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கினது கெடையாது. ஆனா பொண்ணு கூட்ட நெரிசல்ல காலேஜ் போறாளேனு வண்டி வாங்கிக்கொடுத்தோம்”\n“கல்யாணம் காட்சிக்கு போனா…அவ அவ பாட்டி ஆயிட்டேன், பொண்ணு பிரவசத்துக்கு வந்திருக்கான்னு அளக்கறா. நான் அவங்க முன்னாடி வாய மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு.”\nசமூகத்தின் ‘கெட்டப் பெயரை’ சம்பாதித்துவிடக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் செயல்படும் பெற்றோரிடம், வாய் திறந்து பேசவோ, விளக்கவோ முயற்சிக்காத போது, பதிவின் துவக்கத்தில் கூறப்படும் ‘சண்டை சச்சரவு நிறைந்த திருமணங்கள்’, ‘உற்றார் உறவினருக்காக குழந்தைகள்’ போன்ற கசப்பான நிகழ்வுகள் நிதர்சனம் ஆகும்.\nஇவ்வாறு சமூகத்தின் தேவைகேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கணவன் மனைவியரே, திரைப்படங்களில் வரும் சிவகார்த்திகேயன்கள், சூரிகளின் ‘காமெடி’களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.\n“ஏதோ…நாம மட்டும் அவதி படல. கல்யாணம் பண்ணிட்டவன் எவனுமே இந்த நெலமைல தான் இருக்கான்”, என தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/35", "date_download": "2020-07-05T02:11:13Z", "digest": "sha1:RHTISZKPZ7NMB5X2SPNM7I4R5X4CVZJZ", "length": 7341, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n33 அவள் அணியிழந்த தோற்றத்தையும் கோலம் கொள்ளாக் கொள்கையையும் உணர்த்துகிறார். மேலும் கண்ணகியின் தனிமையான நிலையைச் சொல்லும் பொழுது அவள் தன் மேனியை அழகு செய்த பல அணிகளை இழந்து நின்றாள் என்று கூறுவதோடு அமையாமல், முகத்தை மலரச்செய்யும் முறுவலையும் மறந்தாள் என்று நகைமுகம் மறைத்த செய்தியையும் உடன் உணர்த்துகிறார். கோவலன் அவளோடு இருந்து அவளுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை யென்பதை, 'தவளவாள்நகை கோவலனிழப்ப\" என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். கோவலன் எதிரில் மாதவி இருந்தாள் என்று கூறிய அவர், கண்ணகிமுன் கோவலன் இல்லை என்பதையும் உடன் உணர்த்துகிறார். பவள வாணுதல் திலக மிழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று காதலனைப் பிரிந்து அவள் அடைந்த வேதனையைக் காட்டுகின்றார். ஆர்வ நெஞ்சிற் கோலங்கொண்ட மாதவியின் கோல்த்தை அவனால் காணமுடிந்ததேயன்றிக் கோலம் இழந்த கண்ணகியின் கையறு நெஞ்சை அவனால் காணமுடியவில்லை என்பார் போலக் 'கோலங்கொண்ட மாதவி' என்றும், \"கையறு நெஞ்சத்துக் கண்ணகி' என்றும், முறையே மாதவியையும் கண்ணகியையும் சித்திரித்துக் காட்டுகின்றார். கண்ணகியைப் பாராட்டும் கோவலன் உரைகளிலும் இறுவேறு நிலைகளைக் காட்டுகின்றார். மணவினை முடிந்து இன்பவாழ்வு தொடங்கும்போது காதல் உணர்வில் பாராட்டிய பாராட்டுரைக்கும் வாழ்க்கையின் நெருங்கிய பழக்கத்தால் பண்பு அறிந்து பாராட்டும் பாராட்டுதலுக்கும் வேற்றுமை அமைத்து, முதலில் , தொடங்கிய பாராட்டுரையை முடிவில் கூறும்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2020-07-05T01:36:40Z", "digest": "sha1:OXNYC3LZSHTLOTLHCED2ONPIUHWMCX3U", "length": 7772, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(மணக்குடவர் உரை) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படு��ர்; கல்லா தவர் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்.\n(பரிமேலழகர் உரை) கண்ணுடையரென்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; மற்றைக் கல்லாதவர் முகத்தின் கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.\n(விரிவுரை) வள்ளுவர் இந்தக் குறளில் கல்லாதாரை அச்சுறுத்தி மிரட்டியிருக்கிறார்- இல்லையில்லை - உண்மையை எடுத்துரைத்து எச்சரித்திருக்கிறார். ஆம், இஃதோர் எச்சரிக்கையே சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் -- சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்- கல் நெஞ்சினராயினும் - கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாததாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாகவும் உணர்ந்தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மையிலேயே கண்கள் திறந்தன. என் கண்களைத் திறப்பதற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள் சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் -- சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்- கல் நெஞ்சினராயினும் - கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாததாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாகவும் உணர்ந்தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மையிலேயே கண்கள் திறந்��ன. என் கண்களைத் திறப்பதற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள் இவற்றையெல்லாம் அவர்களிடம் ஒளியாது எடுத்துச் சொன்னேன். அவர்கட்குத் துணிவும் தன்னம்பிக்கையும் ஊட்டினேன், எனக்குக் கண்ணிருந்தும் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பதாகச்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/bs4-car-sales-more-than-bs6-models-due-to-festive-offers-in-india-details-019580.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-05T01:40:29Z", "digest": "sha1:FH4KHYUBIAQEBXTG6PXTIR3TMILCPLDV", "length": 23609, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்\nசில மாதங்களுக்கு முன்பு மாசு உமிழ்வு மிக குறைவான வாகனங்களை தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இறக்குமதி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதனால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அடுத்த தயாரிப்பு வாகனங்களை பிஎஸ்6 தரத்தில் வெளியிட முயற்சித்து வருகின்றன.\nஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிஎஸ்4 கார்களை பெரும்பாலும் தீபாவளி உள்ளிட்ட விழாகாலங்களில் விற்று தீர்க்க திட்டமிட்டு அதிரடி சலுகைகள் பலவற்றை அறிவித்து வருகின்றன. கார்ப்பிரேட் தள்ளுபடிகள் மற்றும் இலவச பரிசு பொருட்கள் என அறிவித்துவரும் இந்நிறுவனங்களில் சில ரூ.1.75 லட்சம் வரை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.\nஅந்த வகையில் ஆயுதப்பூஜைக்கு அறிவிக்கப்பட்ட இந்த அதிகப்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் அறிவித்த நிறுவனங்களின் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி நிறுவனம் இந்த பிஎஸ்4 மாடல் கார்களின் விற்பனையில் மட்டும் சுமார் 5லிருந்து 7 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் அடைந்துள்ளது.\nஇதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பார்கவா கூறுகையில், எங்களது பிஎஸ்6 மாடல்கள் இந்த விழாகாலத்தில் விற்பனையாகவில்லை. ஆனால் எங்களிடம் தற்போது எந்த பிஎஸ்4 கார்களும் இல்லை. அதேநேரம் பிஎஸ்6 தயாரிப்புகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அறிமுகப்படுத்திவிடுவோம் என கூறினார்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் கார்கள் பெருமளவில் விற்பனையாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை சுமார் 2 லட்ச யூனிட் பிஎஸ்6 கார்கள் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விற்பனையாகியுள்ளன.\nபிஎஸ்6 கார்களை தயாரித்து வந்தாலும் இந்த கார்களை விட பிஎஸ்4 கார்கள் தான் அதிகம் விற்பனையாகுவதாக ஹூண்டாய் நிறுவனமும் நினைக்கிறது. சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலமே தங்களது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் இந்நிறுவனம், விலை வேறுபாட்டால் சில வாடிக்கையாளர்களே பிஎஸ்6 காரை தேர்ந்தெடுப்பதாகவும் கூறுகிறது.\nடீலர்களும் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 என இரு மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்6 கார்களை விற்க அதன் வெளியிடும் ஆற்றலை மட்டும் தான் கூற வேண்டியதாக இருக்கிறது, சலுகைகள் எதையும் கூற முடியவில்லை என புலம்பி வருகின்றனர்.\nMost Read:கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி\nஎதிர்காலத்தில் பிஎஸ்4 கார்களின் மறு விற்பனை தான் சூடுப்பிடிக்கும் என தெரிகிறது. ஏனெனில் டீலர்ஷிப்களால் பிஎஸ்6 கார்களின் பராமரிப்பிற்கு ஆகும் செலவை கூட சரியாக கூற முடியவில்லை. இதைவிட முக்கிய காரணம், உபயோகிக்கப்பட்ட காரை விற்கும் டீலர்கள் பிஎஸ்6 கார்கள் இந்தியா முழுவதும் பரவும் சமயத்தில் பிஎஸ்4 கார்களை விற்க தயாராக உள்ளனர். இந்த பிஎஸ்4 கார்கள் விரைவில் அதிகம் தேவைப்படும் காராக மாறும் என்பதால் இத்தகைய டீலர்கள் அதிகளவில் சம்பாதிப்பார்கள் என்பது உறுதி.\nபிஎஸ்6 தரத்தில் டீசல் என்ஜினை கொண்ட கார்களின் தயாரிப்பு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 டீசல் என்ஜினை கொண்ட கார்களை தயாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. இதுவரை ஒரு பிஎஸ்6 டீசல் என்ஜின் கார் கூட சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. மேலும் இத்தகைய கார்களின் விலை பெட்ரோல் வேரியண்ட்டை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMost Read:காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம்\nசலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் பிஎஸ்4 கார்களின் விற்பனை பிஎஸ்6 கார்களை விட அதிகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கும் பல சலுகைகள் பிஎஸ்4 கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை இன்னும் உயரும். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பிஎஸ்4 காருக்கு அறிவித்துள்ள இந்த அதிரடி சலுகைகளை அடுத்த ஆண்டு மார் 31ஆம் தேதி வரை தொடரும் என்றே தெரிகிறது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nவிற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார���கள்\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nமெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nஎம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nமோட்டார்சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்... யமஹாவிற்கு பின்னடைவு..\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nஇந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/02/03/", "date_download": "2020-07-05T00:24:36Z", "digest": "sha1:N2OPCFKDWXX4M6YB7YN6NXKINCTBUTAO", "length": 19521, "nlines": 337, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "03 | February | 2004 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nஆட்டோகிராஃப் – திரைப்பாடல் விமர்சனம்\nநட்சத்திரங்கள்: சேரன், கோபிகா, ஸ்னேஹா\nஇயக்கம் & தயாரிப்பு: சேரன்\n1. ஞாபகம் வருதே – பரத்வாஜ் – 2.5 / 4\n‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்களை’ப் பிடித்தவர்களுக்கு, இந்தப் பாடலும் பிடிக்கும். பட்டியலிடுவது கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், வரிகளை காயப்படுத்தாத இசை.\n‘முதல் ��ுதல் பார்த்த டூரிங் சினிமா\nமுதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு\nமுதல் முதல் அழுத சினேகிதன் மரணம்’\n‘முதல் முதல் குடித்த மலபார் பீடி\nமுதல் முதலாக விரும்பிய இதயம்’\n2. ஜகதோ தாரண – ஸ்ரீவித்யா, ரேஷ்மி – 3 / 4\nஎன்ன ராகம் என்று தெரியாது. ஆனால் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. ஒரு மெல்லிய மாலையில் காபியை வைத்துக் கொண்டு பனி விழுவதை வேடிக்கை பார்க்கும்போது கேட்பதற்கு ஏற்ற பாடல். சரளி வரிசை வந்தாலும் போரடிக்காமல் உள்ளது.\n3. கிழக்கே பார்த்தேன் – யுகேந்திரா, ஃபோனி – 1.5 / 4\nஎதற்காக பாடல் நடுவில் ‘ராப்’ நுழைந்தது என்று தெரியவில்லை. தோழியின் பெருமைகளை அடுக்கும் சாதாரணமான இசை கொண்ட பாடல். கேட்காமலும் விடமுடியாது; கேட்டாலும் மனதில் இடம் கேட்டு ஆக்கிரமிக்காது\n‘என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்\nதோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்\nஇதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவருக்கும்\n4. மனமே நலமா – பரத்வாஜ் – 2 / 4 (பிட் பாடல்)\nகொஞ்சம் பீட்… கொஞ்சம் கொஞ்சல்…\n5. மனசுக்குள்ளே தாகம் – ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி – 2 / 4\nமெலடிக்கு மலையாளம் ரி-மிக்ஸ் கொடுத்த வார்த்தைகள். ஆங்காங்கே எட்டிபார்க்கும் ஸேக்ஸும், மலையாள வாத்தியங்களும் மெருகேற்றுகிறன. ஹரிஷும் ஏமாற்றவில்லை.\nஅனேகமாக மொத்தப் பாடலையும் சொல்ல வேண்டும்.\n6. நினைவுகள் நெஞ்சில் – உன்னி மேனன் – 1.5 / 4\nகாதல் பிரிவில் வரும் துக்கப் பாடல். சோகரசத்தை விட தாலாட்டு போல் தெரிகிறது. இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இன்னும் கொஞ்சம் மனதைப் பிழிந்திருக்க வேண்டிய பாடல்.\n7. ஒவ்வொரு பூக்களுமே – சித்ரா – 2.5 / 4\nநெடுந்தொடர் முன் வரும் பாடல் போல் உள்ளது. (ஆனால், நன்றாகவே உள்ளது). சேரனுக்கு ஸ்னேஹா கொடுக்கும் அட்வைஸ் படலமாக இருக்கலாம். அதை நினைத்தால் பாடல் இன்னும் மெருகேறுகிறது.\n‘மலையோ அது பனியோ நீ மோதி விடு\nசில cliches இருந்தாலும் இனிமையான பாடல்.\n8. மீசை வைச்ச பேராண்டி – கோவை கமலா, கார்த்திக் க்ரூப் – 3 / 4\n‘பார்த்திபன் கனவில்’ கூட குத்தல் பாட்டு வைத்திருக்க வேண்டும். இங்கு பெணகளினால் ஏற்படும் சோகத்தை கூத்தாக சொல்லும் பாடல். ஜாலியாக ஆடிவிட்டு, தெருத்துவத்தை சிலாகிக்கவும் உள்ள ‘பெப்ஸி’ உங்கள் சாய்ஸ் பாடல். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டால் ஒலிப்பேழையோடு சத்தமாகப் பாடி ‘டைம்பாஸ்’ செய்யுங்கள்.\nகாதைக் கிழிக்காத இசையையும், திரைப்பாடல்களில் வைரவரிகளைத் தேடுபவர்களுக்கும் உருப்படியான சமாசாரம் நிறைய இருக்கு. அவசியம் கேளுங்க\nஆட்டோகிராஃப் – திரைப்பாடல் (2)\nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நும் வாழ்வில்\nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nமுயற்சி என்ற ஒன்றை மட்டும்\nமனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்\nஅவமானம் தடுத்தால் நீ எல்லாமே உரமாகும்\nதுக்கம் என்ன என் தோழா\nஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nபொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்\nஏதோ ஒன்றை தொலைத்தது போலே\nஏதோ மீண்டும் பிறந்தது போலே\nதாயே என்னை வளர்த்தது போலே\nகண்களின் ஓரம், கண்ணீர் வருதே\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nமுதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி\nமுதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு\nமுதல் முதல் குடித்த மலபார் பீடி\nமுதல் முதல் சேர்த்த உண்டியல் காசு\nமுதல் முதல் பார்த்த டூரிங் சினிமா\nமுதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி\nமுதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு\nமுதல் முதல் ஆக்கிய கோட்டாஞ்சோறு\nமுதல் முதல் போன சிகு புகு பயணம்\nமுதல் முதல் அழுத சினேகிதன் மரணம்\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nமுதல் முதலாக பழகிய நீச்சல்\nமுதல் முதலாக ஓட்டிய சைக்கிள்\nமுதல் வகுப்பெடுத்த மல்லிக டீச்சர்\nமுதல் முதலாக அப்பா அடித்தது\nமுதல் முதலாக சாமிக்கு பயந்தது\nமுதல் முதலாக வானவில் ரசித்தது\nமுதல் முதலாக அரும்பிய மீசை\nமுதல் முதலாக விரும்பிய இதயம்\nமுதல் முதலாக எழுதிய கடிதம்\nமுதல் முதலாக வாங்கிய முத்தம்\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nசொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் ...\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/06/blog-post_15.html", "date_download": "2020-07-05T00:12:46Z", "digest": "sha1:K3VHABSQCDJQWLS2MZXCYFTO4GYFLDEG", "length": 7050, "nlines": 98, "source_domain": "www.99likes.in", "title": "வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்", "raw_content": "\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nமுழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.\nஅதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.\nFree Video Cutter. இந்த மென்பொருளை https://www.box.com/shared/9g13mxjeuxஇந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.\nமிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும். DOWNLOAD LINK\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nஉங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரி...\nஒரே ஒரு மென்பொருள் கொண்டு நாம் அடிக்கடி பயன்படுத்த...\ngoogle chrome உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் ...\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க ஒரு இணையதளம்\nஇனி எந்த மொழியையும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம்\nYoutube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய...\nபயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள...\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nபாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் (2012) வெளி...\nமுழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அ...\nccleaner உள்ள பயனுள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும...\nfacebook user id இருந்து பயனர் பெயராக எப்படி மாற்...\nகணினியில் நீங்களே தட்டச்சு பயில உதவும் மென்பொருள்க...\nSSLC தேர்வு முடிவுகள் வெளிவரும் முக்கிய இணைய முகவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154881?ref=archive-feed", "date_download": "2020-07-05T00:01:11Z", "digest": "sha1:ZYYUXTDQS35IQBOSTQF76TZ6SV2DZUXW", "length": 6944, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்ச்சையான நேரத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட நகர்வு! பிளான் இதோ - Cineulagam", "raw_content": "\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nஇந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம் எச்சரிக்கை... பேரழிவு நிச்சயம்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nதளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..\nஇது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு வெளுத்து வாங்கிய வனிதா\nபிக்பாஸ், சீரியல், சினிமா பிரபலம் விஜி என்ன செய்திருக்கிறார் பாருங்கள் இவருமா இங்க - ரைட்டு\nசூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசர்ச்சையான நேரத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட நகர்வு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது.\nஏற்கனவே இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தால் சோக மயம் சூழ்ந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nரஜினியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். போராட்ட நேரத்தில் அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்ட போஸ்டரால் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.\nஇந்நிலையில் காலா படத்தின் தெலுங்கு பிரமோஷனை வரும் மே 29 ல் ஹைதராபாத்தில் Pre-Release மூலம் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564350", "date_download": "2020-07-05T01:56:47Z", "digest": "sha1:WF7DIGCPJPFMNJEUBYG6RJL7APHRZJPR", "length": 17143, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "100 ஆட்டோக்களில் வீதி வீதியாக விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\n100 ஆட்டோக்களில் வீதி வீதியாக விழிப்புணர்வு\nகோவை : கோவையில், 'கொரோனா' தொற்று படுவேகமாக பரவி வருகிறது. சமூக பரவலாகி விடுமோ என்கிற அச்சம், சுகாதாரத் துறையினர் மத்தியில் இருக்கிறது. அதேநேரம், மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.\nசமூக இடைவெளி பின்பற்றுவதில்லை; சிலர் முக கவசம் அணிவதில்லை; கைகளை சோப்பு போட்டு கழுவுவதில்லை. நோய் தொற்று நமக்கெல்லாம் வராது என்கிற, அலட்சியம் பலரிடம் இருக்கிறது.இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வார்டுக்கு ஒன்று வீதம், 100 ஆட்��ோக்கள் மூலம் வீதி வீதியாகச் சென்று, ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.இதை, மத்திய மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் மதுராந்தகி ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.\nவிழிப்புணர்வு வாசகங்களுடன், நான்கு வாகனங்கள் இயக்கமும் துவக்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கும் பணியும் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏர்ஹாரன்களால் பொதுமக்களை 'அலற' விடுவோரை அடக்கணும்\nநிதி தணிக்கை பணிகள் அரசுப்பள்ளிகளில் வேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏர்ஹாரன்களால் பொதுமக்களை 'அலற' விடுவோரை அடக்கணும்\nநிதி தணிக்கை பணிகள் அரசுப்பள்ளிகளில் வேகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565241", "date_download": "2020-07-05T01:55:22Z", "digest": "sha1:BTJVBM3IJ6DGYBVXDMXZYCZGD2I22OLL", "length": 16457, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நெசவு பணி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஆர்.கே.பேட்டை : பொதுமக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், நெசவாளர்கள், பாவு மற்றும் ஊடை நுால் இருப்பு சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.\nஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், நெசவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நெசவுக்கு தேவையான பாவு மற்றும் ஊடை நுால் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மேலும், நெசவாளர்கள் அதிகளவில் உள்ள ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், வங்கனுார், மத்துார் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nசில பகுதிகளில் வெளியாட்களின் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வீட்டிலிருந்து தொழிலை மேற்கொள்ள ஏதுவாக, பாவு மற்றும் ஊடை நுால் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்வதில் நெசவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆக்கிரமிப்பு அகற்றிய பின் குளத்தை சீரமைக்க மனு\nவருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ���ுயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆக்கிரமிப்பு அகற்றிய பின் குளத்தை சீரமைக்க மனு\nவருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566132", "date_download": "2020-07-05T01:54:24Z", "digest": "sha1:ZLFKILIBFIOCEVSQZMVREMI5QL76DLPH", "length": 19364, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ. 7 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்; பொள்ளாச்சியில் குடோனுக்கு சீல்| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nரூ. 7 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்; பொள்ளாச்சியில் குடோனுக்கு 'சீல்'\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட, 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளே���்வரன்பட்டி பழனியப்பா நகரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்து இருப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.குடோனில், மூட்டை, மூட்டையாக, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். விசாரணையில், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கடலை மிட்டாய் வியாபாரி காஜா செரீப், 36, திருச்சியில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. பின், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:பொள்ளாச்சி பழனியப்பா நகரில், ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான குடோனில், காஜாசெரீப் கடந்த மூன்று மாதங்களாக ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். ஏழு லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 36 மூட்டைகளில், 600 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.ஆய்வு அடிப்படையில், குற்ற வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு, 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு மக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.விசாரணை தேவை மொத்த விலைக்கு வாங்கும் புகையிலை பொருட்களை, சில்லரை விற்பனையில் விற்று லாபம் பார்ப்பதால், இதை பலரும் மறைமுக தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து விசாரித்து, தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொள்ளாச்சியில் மேலும் மூவருக்கு கொரோனா\nதிருப்பூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்க���ைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொள்ளாச்சியில் மேலும் மூவருக்கு கொரோனா\nதிருப்பூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி���ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/benefits-of-tulasi-QBNSWJ", "date_download": "2020-07-05T00:03:51Z", "digest": "sha1:TQ3FMAWD7PP4S3JYH35JGYS5I5UB4YS2", "length": 8062, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "தினமும் காலையில் துளசி சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.? - Seithipunal", "raw_content": "\nதினமும் காலையில் துளசி சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதுளசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் இதனால் அதிகரிக்கிறது. துளசி இலைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த அந்நீரில் ஒரு கிளாஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nதுளசியில் இருக்கும் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, சளியை குணப்படுத்துகிறது. துளசியை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாக கழவி, நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை தொடர்ந்து அருந்துவதும், அல்லது கொப்பளிப்பதும், சளி மற்றும் கபம் குறைய நல்ல தீர்வாகும்.\nதுளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மையால், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி , கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது. இதனால் கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகள் குறைகிறது. தொடர்ந்து துளசியை உட்கொள்வதன்மூலம் கல்லீரலில் நச்சுகள் வெளியேறி பாதுகாக்கப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/mullangi-soup-preparation-in-tamil", "date_download": "2020-07-05T00:55:14Z", "digest": "sha1:PP4IPTMLKEYE7VTZP6KBTWD25I5IB6XH", "length": 8200, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "குண்டான உடலை ஸ்லிம்மாக மாற்றும் முள்ளங்கி சூப்.! - Seithipunal", "raw_content": "\nகுண்டான உடலை ஸ்லிம்மாக மாற்றும் முள்ளங்கி சூப்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉடலில் தேவையற்ற கொழுப்புக்கள் தங்கி விடுவதே உடல்பருமனிற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த முள்ளங்கி சூப் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால், உடல் எடை குறையும்.\nசிறிய முள்ளங்கி - 1,\nமுள்ளங்கி இலை - 1 கப்,\nசீரகம் - 1/4 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,\nமுள்ளங்கி சூப் செய்முறை :\nமுள்ளங்கியை தோலை சுத்தமாக நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பின்னர் சீரகத்தை போட்டு பொரிந்ததும்,முள்ளங்கி, முள்ளங்கி இலை, இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.\nவதக்கி எடுத்த முள்ளங்கியை ஆறவைத்து பின்னர், மிக்சியில் போட்டு அரைக்கவும். பின்னர் ஒருபாத்திரத்தில், அரைத்த விழுதுடன், தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் நன்றாக கொதிக்கவிடவும்.\nஉடல் பருமனை குறைக்கும் முள்ளங்கி சூப் ரெடி\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/anushka-sharma-wears-kohli-clothes", "date_download": "2020-07-04T23:54:56Z", "digest": "sha1:WCWRWDSKYW5OD7VD2CAKRBXZ7JQ2E664", "length": 9134, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "நான் தவறு செய்வது கோலிக்கு தெரியும், கண்டுக்க மாட்டார்- அனுஸ்கா ஓபன் டாக்.! - Seithipunal", "raw_content": "\nநான் தவறு செய்வது கோலிக்கு தெரியும், கண்டுக்க மாட்டார்- அனுஸ்கா ஓபன் டாக்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய கணவரின் உடைகளை திருடி அணிவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி அவர் செய்வதை கோலியும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், கோலியின் அலமாரியில் இருந்து நான் பலவற்றை பயன்படுத்துவேன். பெரும்பாலும் டீசர்ட் போன்ற துணிவகைகளை திருடி விடுவேன். சில நேரங்களில் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்துக்கொள்கிறேன்.\nநான் இவ்வாறு செய்யும் பொழுது விராட்டும் அதனை வரவேற்கின்றார். மேலும் திருமண நாளில் பிங்க் நிற உடையை அணிய கூடாது என்பதை நான் நம்பவில்லை. எனக்கு அதுபோன்ற விஷயங்களில் எப்பொழுதும் நம்பிக்கை இருப்பதில்லை என கூறியுள்ளார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட இருவரின் புகைப்படங்களும் சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதே குறிப்பிடத்தக்கது. அதில் பிங்க் கலர் உடை அணிந்த அனுஷ்கா மிகவும் அழகாக இருந்த���ர்.\nதற்பொழுது விராட்டும், அனுஷ்காவும் பூட்டானில் தங்களுடைய விடுமுறையை கழிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அந்த புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவேற்றி கொண்டாடி வரும் நிலையில், கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/do-you-know-who-paired-up-with-commander-65-vijay", "date_download": "2020-07-05T00:02:48Z", "digest": "sha1:JWHEGXJK4NJN6BASZHDERGFYFHYVLN6T", "length": 6679, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி 65 விஜய்க்கு ஜோடியாக யார் தெரியுமா..?", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nதளபதி 65 விஜய்க்கு ஜோடியாக யார் தெரியுமா..\nஇதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர்\nஇதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nநடிகர் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவ���ல் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nமேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்பொழுது விஜயின் 65வது படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம் பிரபல நடிகையான மடோனா செபாஸ்டியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும் - கவின் ஆவேசம் ..\nதளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..\nவலிமை \"BGM\" குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.\nவெறித்தனமான சாதனை செய்த \"வாத்தி கம்மிங்\".\nஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல். பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.\nசமந்தாவின் அழகை ரசிக்கும் நாய்..\nகோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nமுத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/saneeswara-bhagavan", "date_download": "2020-07-05T00:38:51Z", "digest": "sha1:IWKIUZS5K3PF4C5MZ32FHDDGSN2SHXKJ", "length": 3941, "nlines": 58, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nகுச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானின் சிறப்புகள்.\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tomoto-rate-very-hike-in-and-around-capital-delhi/", "date_download": "2020-07-04T23:59:14Z", "digest": "sha1:T2F2BIVTP6XBMNO5RMKZNPK3HDXP5NGR", "length": 16095, "nlines": 101, "source_domain": "www.news4tamil.com", "title": "ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஒரு கிலோ தக்காளி ரூ.80\nஒரு கிலோ தக்காளி ரூ.80\nடெல்லி: டெல்லியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது.\nமகராஷ்டிர���, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு தக்காளி விளைகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்தது.\nஅதன்காரணமாக, டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்கப்பட்டது.\nரகம், தரத்துக்கு ஏற்ப தற்போது ஒரு கிலோ தக்காளி 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது குறித்து இல்லத்தரசிகள் கூறியிருப்பதாவது: எங்களின் தினசரி தேவைக்கு தக்காளி ரொம்ப அவசியமாகிறது.\nதற்போது, விலை அதிகரித்துள்ளதால், குறைந்த அளவே தக்காளியை வாங்கி பயன்படுத்துகிறோம் என்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு தக்காளி வினியோகத்தை உயர்த்துமாறு டெல்லி அரசு கூறியிருக்கிறது.\nமேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.\nமேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.\ntomoto exporttomoto pricetomoto rate hikeதக்காளி ஏற்றுமதிதக்காளி விலைதக்காளி விலை உயர்வு\nவாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்\nபதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு\n பப்ஜி கேமில் 16 லட்சத்தை இழந்த சிறுவன்\nஆளில்லா ரயில் பாதையை கடந்த பேருந்து; எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் 19 பேர் பலி\nஅரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை\nரவுடி ராஜ்ஜியமாக மாறிய மாநிலம்.. 8 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புக��ர் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,803)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,065)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/was-mgr-really-attack-rajini-in-ramapuram-garden/", "date_download": "2020-07-04T23:49:08Z", "digest": "sha1:5CK43OEC4VJTROQMOB573P3B4B7XDWVU", "length": 16533, "nlines": 100, "source_domain": "www.news4tamil.com", "title": "ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்\nராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்\nராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்\nரஜினிகாந்தை எம் ஜி ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படும் செய்தியை எம்ஜிஆரின் பாதுகாவலர் கே பி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.\nரஜினிகாந்த் 1980 களில் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் வாய���வழிச் செய்தியாகவும் கிசுகிசுக்களாகவும் பல ஆண்டுகளாக ஒரு தகவல் உலாவந்து கொண்டு இருக்கிறது..அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஇது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கெடுப்பதாக செய்யப்படும் அவதூறு என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை எம் ஜி ஆரிடம் பாதுகாவலராக இருந்த கே பி ராமகிருஷ்ணன் என்பவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் ‘அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஆனால் கோவையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு தொண்டரை தோட்டத்துக்கு அழைத்து எம் ஜி ஆர் அடித்தார்’ எனக் கூறி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇதே போல இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட நடிகை லதாவும் ஒரு நேர்காணலில் இதை மறுத்துள்ளார். அதில் ‘பாவம் ரஜினியைப் பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nlatha rajinikanthMGRஎம் ஜி ஆர் லதா ரஜினிகாந்த் ராமாவரம் தோட்டம்\nதிறக்குமா இந்திய அணியின் கதவு\nஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன் விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\nஅழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்\nநம்ம வீட்டு பிள்ளை பட நாயகியின் பாத்ரூம் செல்ஃபி…..\nநடிகை சமந்தாவை ஸ்பைடர்மேனாக மாற்றிய நெட்டிசன்கள் அதற்கு அவர் செய்த ரியாக்சன்\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,784)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,044)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/drawing-2020/", "date_download": "2020-07-05T00:54:48Z", "digest": "sha1:HMBWHBWJTWHWBERIFI5KQQS3HNA2XGTO", "length": 4650, "nlines": 62, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஓவியப்போட்டி 2020 - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > படிவங்கள் > முக்கியத்தகவல் > ஓவியப்போட்டி 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும்.\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nUBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/thala/", "date_download": "2020-07-05T00:20:20Z", "digest": "sha1:XG762S5L7UFEGSIPQEDD2KLJI6EOMXM2", "length": 13255, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Thala Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nதல 61 இந்த இயக்குனர் தானா\nதமிழ் சினிமா தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரின் வலிமை படத்திற்கு தான் தற்போது அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இதனால் இவரை இயக்க பல இயக்குனர்கள்...\nவிஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே த���ரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா\nநடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்களால் தான் பலரும் பல வகையில் பயனடைந்து வருகிறார்கள். இருவரும் அவர்களுக்கான ஸ்டைலில் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\n500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்\nநடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅனைத்து சாதனைகளையும் அடித்து நொறுக்கிய தல ரசிகர்கள், நம்பர் 1 இடத்தில்\nதல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனுஷ், சிவகார்த்திகேயன், யுவன், அனிருத் என பல நட்சத்திரங்கள் வாழ்த்தில் தல அஜித், இதோ…\nதல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தியளவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து தல அஜித் ரசிகர்கள், தல-க்கு செம்ம கிப்ட்\nதல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்\nநடிகர் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகபட்சமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிய, மீதி படப்பிடிப்பு கொரோனா பிரச்சினைகள்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅது வேண்டாமே…. ரசிகர��களுக்கு அன்பு கோரிக்கை விடுத்த அஜித்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் (மே 1-ந் தேதி) நெருங்கி வருவதால், அவரது ரசிகர்கள் தற்போதிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஹைதராபாத் டூ சென்னை பைக் பயணம் செய்த தல அஜித்\nஅஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக வலிமை படத்தின் மூலம் இணைந்து நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கொரானாவால் படப்பிடிப்பு நின்றுவிட்டன. இந்நிலையில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித் பாணியில் அசத்தும் மாஸ்டர் பட நடிகை\nதமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பதையும் தாண்டி பைக் ரேஸ் கார் ரேஸ் என கலந்துகொண்டு தனித் திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இவரது...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/velvet-nagaram/", "date_download": "2020-07-05T00:17:03Z", "digest": "sha1:MXNWQRPPGDGPEOLLVF4LUQAPTHM3ADFM", "length": 5719, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Velvet Nagaram Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nநடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கிறார்கள்....\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் க��ர்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206545?ref=archive-feed", "date_download": "2020-07-05T00:26:59Z", "digest": "sha1:BIDSNFPO3EIAFBXCRRFDXMY3RVF63EOF", "length": 8513, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nதிருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சேருவில - சிறிதுவ பகுதியை சேர்ந்த எச்.கே.அபேரத்ன (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாகவும், மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.\nஇதனடிப்படையில் பொலிஸார், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை கைது செய்துள்ளனர்.\nகாயங்களுக்குள்ளான மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபரை இன்று மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்ப��்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ego-is-solved-in-sisters-rajni-family-happy/", "date_download": "2020-07-05T00:06:33Z", "digest": "sha1:ZE74AOAES6CPN2PQ2IUEEJYPZLD3WWKA", "length": 12786, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "தீர்ந்தது ஈகோ! சேர்ந்தனர் சகோதரிகள்! ரஜினி பேமிலியில் கலகலப்பு! - New Tamil Cinema", "raw_content": "\nஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது. இன்னும் நூறு வருஷங்களுக்கு ரஜினி பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது ஊர் உலகத்திற்கே அப்படியிருக்கும் போது, ரஜினியின் வாரிசுகளுக்கு இருக்காதா என்ன\nகலையுலகத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற அவர்களது நினைப்பு, ஒரு கட்டத்தில் ஈகோவாக தலை தூக்க, ஐஸ்வர்யா ஒன்று செய்தால், அதைவிட டாப்பாக நான் ஒன்று செய்வேன் என்று முரட்டு கரம் தூக்கினார் சவுந்தர்யா. முடிவு பயங்கரமானதுதான் மிச்சம். கோச்சடையான், அதற்கு முன்… சுல்தான் தி வாரியர், அது தவிர சில தமிழ் படங்களை நேரடியாக தயாரித்த அனுபவம் என்று கோடிகளை நாசமாக்கினார். பிள்ளைகள் வைத்த கடனை அப்பா சுமந்தார். எப்படியோ எல்லாம் ‘கபாலி’யால் சுப மயம்.\nஇந்த நேரத்தில்தான் நான் ஒண்ணு நீ ஒண்ணு என்று தனித்தனியாக யோசித்த சகோதரிகள் ஒன்று சேர்ந்து சித்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இணைந்து பணியாற்றவும் முடிவெடுத்திருக்கிறார்கள். முதல்கட்டமாக சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் படத்தில் தனது கணவர் தனுஷ் ஹீரோவாக நடிக்க பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதுமட்டுமல்ல, தனுஷ் தயாரிக்கும் வேறொரு படத்தில் ரஜினி நடிக்கிறார் அல்லவா அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் போகிறார் ஐஸ்வர்யா. அந்தப்படத்தின் கதை விவாதம், மற்றும் ஷுட்டிங் விவகாரங்களிலும் தனத��� பங்களிப்பை செய்ய முன் வந்திருக்கிறாராம் சவுந்தர்யா.\nபெண் குழந்தைகள் இரண்டும் ஒரே விஷயத்தில் ஒன்றிணைந்துவிட்ட சந்தோஷத்தை ஒரு சின்ன புன் முறுவலோடு கடந்து கொண்டிருக்கிறார் பாசக்கார அப்பாவான ரஜினி\nரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்\nரஜினி விஜய் இனி ஒரே மேடை சாத்தியமா\nகபாலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் என்னய்யா சம்பந்தம்\n ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்\n500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம் மீண்டும் வாயை திறக்க அஞ்சிய ரஜினி\n அடுத்த கொசுக்கடிக்கு தயாராகிறார் ரஜினி\n கபாலி திருடர்களுக்கு தாணு சுளுக்கு\nகபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்\nமீண்டும் ரஞ்சித்துக்கு ஒரு படம்\nகொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு\nஇருமுகன் 92 கோடி வசூல் கடும் குழப்பத்தில் விக்ரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:54:17Z", "digest": "sha1:W2TPJJABVTE4Z27HQCQ726SOFOL4LCTF", "length": 11232, "nlines": 196, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நீதிமன்ற வழக்குகள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\n காவி உடுத்தினால் துறவறம் ஆகும��\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nநிலம் (9) மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா\nவெகு நீண்ட நாட்களாகி விட்டன. தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும் பணிச்சுமை அதிகமானதால் இந்தத் தாமதம். நிலம் தொடரைப் படித்து பல நண்பர்கள் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஒரு சில விஷயங்களுக்கு ஆலோசனை சொல்லலாம். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை சொல்ல இயலாது. ஏனென்றால் தகுந்த ஆவணங்கள் இன்றி ஆலோசனை சொல்வது பெரிய துன்பத்தைக் கொண்டு வந்து விடும். ஆகவே என்னை ஆலோசனைக்காக அணுகும் நபர்கள் தகுந்த ஆவணங்களை அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு ஆலோசனை கேட்கவும்.\nமூதாதையரிடமிருந்து பாகமாக வந்த சொத்தினை தந்தை ஒருவர் காலமான பிறகு, அந்தத் தந்தையின் வாரிகளுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது. இந்தச் சொத்தில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு என்கிறது இந்து வாரிசுரிமைச் சட்டம். தந்தையின் ஆண் வாரிசுகளுக்கும், பெண் வாரிசுகளுக்கும் மேற்படிச் சொத்தில் முழு உரிமை உண்டு. அது தான் உண்மை என்றாலும் கூட ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.\nசமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு நபர் என் தங்கை என் மீது வழக்குப் போட்டிருக்கிறார். அவரின் கல்யாணத்துக்கு தந்தை தன் சொத்தை விற்று தான் செலவு செய்தார். தந்தை இறப்புக்குப் பிறகு, என் பங்குச் சொத்திலும் அவருக்கு பங்கு வேண்டுமென்று கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார் என்று கண்ணீர் மல்க பெருத்த சோகத்துடன் சொன்னார். என் தங்கை பெரிய பணக்காரி. நானோ மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். வழக்கு நடத்தக்கூட வசதியில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்ல தங்கம் என்று புலம்பினார்.\nஅவரின் சொத்து பத்திரங்களை அனைத்தையும் கொண்டு வரச் சொன்னேன். கொண்டு வந்து கொடுத்தார். அனைத்தையும் படித்தேன். இதுவரை நீதிமன்றங்களில் நடந்து பாகப்பிரிவினை வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தேன். அதில் ஒரு தீர்ப்பில், ஒரு கூட்டுக்குடும்பச் சொத்தை குடும்பத்தலைவர் என்கிற முறையில் குடும்பத்தின் நியாயமான தேவைகளுக்காக விற்பனை செய்தால் அந்த விற்பனை, அனைத்து பங்கு உரிமை உள்ளவர்களையும் கட்டுப்படுத்தும் என்றுச் சொல்லப்பட்��ிருந்தது.\nஎன்னிடம் வந்த நபரின் தந்தை சொத்தினை விற்கும் போது வெகு தெளிவாக தன் மகளின் பங்கினை அவரின் திருமணத்திற்காகத்தான் விற்பனை செய்கிறேன் என்று தெளிவாக எழுதியிருந்தார். அந்தப் பாயிண்டைக் குறித்து வைத்துக் கொண்டு அவரிடம் தெளிவாக, உங்கள் தங்கைக்கு உங்கள் சொத்தில் பங்கு இல்லை என்று சொன்னேன். எனது வழக்கறிஞர் நண்பரிடம் அனுப்பி ஒரே ஒரு நோட்டீஸில் பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன்.\nஇப்போது தெரிந்திருக்கும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதில் இருக்கும் விதி விலக்கு.\nLabels: அனுபவம், நிலம், நீதிமன்ற வழக்குகள், பெண்கள் பங்கு, வாரிசு வழக்குகள்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341074.html", "date_download": "2020-07-05T01:21:38Z", "digest": "sha1:U5GX3GPWQOZWUSB5I36KIH5GYTA3DHYB", "length": 13121, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கல்பேட்டா பகுதியில் நடைபெற்ற படை வீரர்கள் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.\n”நாட்டில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கற்பழிப்பு, வன்கொடுமை என செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.\nபழங்குடியினர், தலித்துகள் என சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாட்டின் நிர்வாக கட்டமைப்பு உடைந்துவிட்டது. மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.\nஇதற்கு காரணம் என்னவென்றால் இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் நபர் (பிரதமர் மோடி) வன்முறை மற்றும் பிரிவினைவாத சக்திகளை நம்புகிறார். உலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா மாறிவிட்���து.\nபெண்களை இந்தியாவில் உள்ளவர்கள் ஏன் மகள்கள், சகோதரிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க மறுக்கிறார்கள் என வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஉத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பாஜக எம்.எல்.ஏ. பெண்ணை கற்பழித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை’’ என தெரிவித்தார்.\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை முயன்ற குற்றவாளி ..\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார் ..\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப��படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-05T00:56:28Z", "digest": "sha1:OYE6ZMVEZ43UU7SRDLOIDQLTK3QEJOJ4", "length": 6522, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் தடை! | Chennai Today News", "raw_content": "\nஅருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் தடை\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஅருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் தடை\nசென்னையில் உள்ள சங்கீத வித்யாலயா பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசென்னையி உள்ள சங்கீத வித்யாலயா பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இன்றைய விசாரணையில், ‘தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி\nரஜினிக்கு இன்னும் மனம் வரவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=18", "date_download": "2020-07-05T01:20:15Z", "digest": "sha1:2BK45IADG2LMGKP2VA3AKEXW42VA37JT", "length": 23042, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kilakku Oliputhagam(கிழக்கு ஒலிப்புத்தகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nலக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை ம���யாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal\nஇந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லஷ்மி மிட்டல் எனும் ஓர் இந்தியரது நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்.உலகின் ஐந்தாவது பெரிய கோடீஸ்வரராக அடையாளம் காணப்படும் வெற்றியாளரின் சாதனைச் சரித்திரம் இந்நூல்.\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஅடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi\nஒலிப்புத்தகம்: அடுத்த விநாடி [மேலும் படிக்க...]\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : நாகூர் ரூமி (Nagore rumi)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nமிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி, ரிலையன்ஸ் எனும் மாபெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. எப்படி முடிந்தது இவரால் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; கடந்த நாற்பதாண்டுக் கால இந்தியத் தொழில்துறையின் வரலாறும் கொண்டது இந்த [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy\nஇந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால், அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும். ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ.10,000 கோடி டேர்ன்-ஓவரைத் தொட்டிருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\n'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்\nஅது ஏன் இதுவரை அமையவில்லை நீங்கள் திறமைசாலி [ம��லும் படிக்க...]\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஇரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) - Iravukku munbu varuvadhu malai\nஇரவுக்கு முன்பு வருவது மாலை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆதவன் (Aadhavan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nகிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna\nஇந்திரா பார்த்தசாரதியின் \"கிருஷ்ணா கிருஷ்ணா', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nஉலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல \"ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, \"அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என \"லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார். இந்த ஒலிப் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமலை வாழ், Learning and teaching, உடல் பாகம், ஜக மோகன், வே. சுமதி, உ வே சாமிநாதையர், இலக்கியத் தடம், PHRASES, ஜெயபாரதன், ஹோமரின் இலியட, திருக்குறள் பரிமேலழகர் உரை, நீட், ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை, சா.அனந்தகுமார், மு va\nஉலகம் போற்று���் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal\nஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் -\nதலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை - Talit Prachanai Munokkiya Paathai\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - The Power of Positive Thinking\nசொன்னால் முடியும் - Sonnaal Mudiyum\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை -\nஎளிய செலவில் சித்த மருத்துவம் -\nபெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் எளிய உரையுடன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29246.html?s=0f5ddafba388f9842201cf9a8141765b", "date_download": "2020-07-05T00:41:23Z", "digest": "sha1:CB3G7OGZNGSJHF7DYOVYUW5J77JB47EN", "length": 9543, "nlines": 60, "source_domain": "www.tamilmantram.com", "title": "யூரிபிடீசின் எலெக்த்ரா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > யூரிபிடீசின் எலெக்த்ரா\nView Full Version : யூரிபிடீசின் எலெக்த்ரா\n( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர் . அவள் வருவது தெரிகிறது )\nஒரேஸ்தஸ் - அன்னை ..நாம் என்ன செய்யவேண்டும் \nஎலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து \nஒ - இல்லை , ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை \nஎ - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை .\nஒ - அப்பொல்லோ , எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் \nஎ - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி \nஒ - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக \nஎ - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க \nஒ - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு\nஎ - தெய்வக் குற்றம் ஆகும் , தந்தைக்கு உதவாவிட்டால் .\nஒ - அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும் .\nஎ - என்ன விலை தந்தைக்கு , பழி தீர்க்காவிடில் \nஒ - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு , கடவுளின் பெயரில் .\nஎ புனித முக்காலியில் அமர்ந்தா \nஒ - ஒரு நாளும் ஒப்பமாட்டேன் , அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை .\nஎ - ஆக , கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை .\nஒ ( நீண்ட யோசனைக்குப் பின்பு)\nஅப்படியானால் சரி , எப்படிச் செய்வேன் இவளுக்கும் அதே பொறியை வைப்பதா \n( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர் .)\nதாயின்பால் கொண்ட பாசமா ஈர்ப்பா, ஒரேஸ்தஸை அவளைக் கொல்லவிடாமல் தடுக்கிறது. ஏலெக்த்ராவுக்கோ, தந்தையிடமிருந்த பாசமும் ஈர்ப்பும் தம்பியின் முலம் தாயைப் பழிவாங்கத் தூண்டுகிறது. தயங்கும் தம்பியைத் உசுப்பிவிடு���் வார்த்தைகளில் தென்படும் சாமர்த்தியம் வியக்கவைக்கிறது..\nபுகழ்பெற்ற கிரேக்க நாடகங்களின் வசனங்களைப் பற்றியறியும் அருமையான வாய்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு மிகவும் நன்றியும் பாராட்டும்.\nஇந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியாக ஒரே திரியின்கீழ் தொடர்ந்தால் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமென்பது என் கருத்து.\nதாயின்பால் கொண்ட பாசமா ஈர்ப்பா, ஒரேஸ்தஸை அவளைக் கொல்லவிடாமல் தடுக்கிறது. ஏலெக்த்ராவுக்கோ, தந்தையிடமிருந்த பாசமும் ஈர்ப்பும் தம்பியின் முலம் தாயைப் பழிவாங்கத் தூண்டுகிறது. தயங்கும் தம்பியைத் உசுப்பிவிடும் வார்த்தைகளில் தென்படும் சாமர்த்தியம் வியக்கவைக்கிறது..\nபுகழ்பெற்ற கிரேக்க நாடகங்களின் வசனங்களைப் பற்றியறியும் அருமையான வாய்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு மிகவும் நன்றியும் பாராட்டும்.\nஇந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியாக ஒரே திரியின்கீழ் தொடர்ந்தால் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமென்பது என் கருத்து.\nதிறமையான விமர்சனத்துக்குப் பாராட்டு . அதிகம் பேர் விரும்பாமையால் இதை நான் தொடரப்போவதில்லை .\nஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா\nபலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)\nஉங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)\nஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா\nபலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)\nஉங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்களைப் போலப் பலரது விருப்பமாக இருக்கக்கூடும் . எனவே தொடர்வேன் .\nஅமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.\nஉலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.\nஅமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.\nஉலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.\nஉங்களைப் போன்ற ஓர் அறிஞரின் பாராட்டைப் பெறுவது என் அகம் குளிரவைக்கிறது . நன்றி . தொடர்வேன் .\nபாடசாலைக்காலங்களில் கலை பயிலும் மாணவர்கள் நாட்டியநாடகம் என்று செய்துகாட்டுவது ஞாபகம் வந்தது. பெயர் தான் உச்செரிக்க முடியவில்ல��. பரசுராமன் கதை (கொஞ்சம்) போல் இருந்தது. தொடருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2020-07-05T02:02:18Z", "digest": "sha1:P4OIS4KLYTJO4GYAGABULJYBDMVEADDU", "length": 7025, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 55\nசில நாடுகளில் மாடுகளிடமிருந்து பால் கறந்து அதைக்\nகாய்ச்சாமல் குடிக்கிற குழந்தைகளுக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறதென்றும் கூறுகின்றார்கள்.\nஉடலுருக்கி நோய் உடல் முழுவதும் உள்ள உறுப்புக்களைப் பாதித்து உருக்கி விடுகிறது. நுரையீரல் உடலுருக்கி நோய் (Lung Tuberculosis) என்பது பொதுவாக ஏற்படுகிற நோய்.\nஆனாலும் ஒவ்வொரு முக்கிய உறுப்பையும் பாதிக்கிற போது, அதன் பெயர் வேறுபடுகிறது. சான்றாகக் குடலில் பாதிப்பு ஏற்படுத்துகிறபோது அதற்கு குடலுருக்கி நோய் (intestine tuberculosis) என்றும் எலும்பைப் பாதிக்கிறபோது அதற்கு எலும்புருக்கி நோய் (Bone tuberculosis) என்றும் பெயர் பெறுகிறது.\nநுரையீரல் உருக்கி நோய் பொதுவாக எல்லோருக்கும் எளிதாகப் பரவி விடுகிறது என்பதால், பரவும் வழிகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nஉருக்கி நோய்க்கு ஆளான ஒருவர், இருமி கோழையைத் தரையில் துப்புகிறார். இவர் டம்போல் எங்கு வேண்டு மானாலும் அவர் துப்பித் தொலைக்கிறார்.\nஅந்தக் கோழைக்குள் ஆயிரக்கணக்கான உருக்கிக் கிருமிகள் ஒளிந்து கிடக்கின்றன. வெயில் அடித்துக் கோழை காய்கிற போது, அங்கு அடிக்கிற காற்றோடு உருக்கிக் கிருமிகள் பறந்து போய், எதிரே வருகிற மனிதர்களின் சுவாசத்தின் போது உடலுக்குள் புகுந்து கொள்கின்றன.\nகிருமிகளை சுவாசித்த மனிதன் பலஹlனமாக இருக்கிற போது, அவனது நுரையீரல்களை எளிதில் ஆக்ரமித்துக் கொண்டு அரிக்கத் தொடங்குகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-k-veeramani-not-accused-vp-duraisamy/", "date_download": "2020-07-05T01:30:30Z", "digest": "sha1:SD7QT3AQPTPPGELGDNZ3EOX6RWTVDPGV", "length": 15313, "nlines": 108, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "வி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\n‘’வி.பி.துரைசாமி எனக்கு உணவு வாங்கித் தரவில்லை,’’ என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ட்வீட் வெளியிட்டதாக பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.\nஇந்த பதிவில், கி.வீரமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் போன்ற ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இது பார்க்க உண்மையானதைப் போன்று உள்ளதால், பலர் குழப்பமடைந்துள்ளனர்.\nதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இந்த விசயம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக, திமுகவில் இருந்து விலகினால், அதிமுக போன்ற கட்சிகளில்தான் இணைவார்கள். ஆனால், தற்போது பாஜகவில் இணையும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கூட விவாதித்து வருகின்றனர்.\nஇந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. வி.பி.துரைசாமி, திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த நிகழ்வு, மே 21, மே 22 ஆகிய தேதிகளில் நடந்ததாகும். அன்றைய நாட்களில் வீரமணி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (@AsiriyarKV) ஏதேனும் ட்வீட் வெளியிட்டுள்ளாரா என விவரம் தேடினோம்.\nஅப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஃபோட்டோஷாப் செய்துள்ளதாக தெரியவருகிறது.\nகி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றவர்களை, ஓசி சோறு என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட சுப.வீரபாண்டியன் பற்றி இதுபோன்ற வதந்தி ஒன்று பகிரப்பட்டிருந்தது. அதனைக் கூட நாம் ஆய்வு செய்து, இது தவறான தகவல் என நிரூபித்திருந்தோம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்த வரிசையில் பகிரப்பட்ட மற்றும் ஒரு வதந்திதான் மேலே உள்ள தகவலும்…\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோன்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் கண்டால் எமது வாட்ஸ்ஆப் எண��ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:வி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது\nஇந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ\nபீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjg3ODE3MjU1Ng==.htm", "date_download": "2020-07-05T00:37:48Z", "digest": "sha1:OJSEV72COHKHVEKX6KQOB7JUKXX5UYFY", "length": 9320, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "முன் தலை மொட்டையாக இருந்த இளைஞனின் பரிதாப நிலைமை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமுன் தலை மொட்டையாக இருந்த இளைஞனின் பரிதாப நிலைமை\nமுன் தலையில் முடி குறைவாக இருக்கும் ஓர் இளைஞன் படும் அவஸ்தைகளை நகைச்சுவையோடு சொல்கிறது இந்த “வச்சாக் குடும்பி”.\nஎல்லோருக்கும் முன்பாக, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முன்னால் ஸ்டைலிஷ் ஆக இருக்க விரும்பும் இளைஞர்களுக்கு முன் தலை மொட்டையாக இருந்தால் அதை பெரிய அவாமானமாகவே எடுத்துக்கொள்வார்கள்.\nஅதே போல் தான் நம்ம ஹீரோ முடி வளர்க்க பார்மசியில் உள்ள மருந்தை எல்லாம் தன் தலையில் பரிசோதிக்கிறார். கூகிளில் தேடுகிறார், ஆனால் முடிதான் வளரவே மாட்டேன் என்கிறது. கடைசியில் ஹீரோவின் முறைப்பெண் வீட்டுக்கு வரப்போவதாக சொல்ல அவஸ்தை மேலும் அதிகரிக்கிறது.\nபெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் கவனத்திற்கு\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nஅண்ணே குமர் பிள்ளை இருக்கோ....\nயாழில் தந்தை செய்த செயல் - மகனிற்கு நேர்ந்த கதி\nயாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/husband-killed-wife-in-kerala.html", "date_download": "2020-07-05T01:00:21Z", "digest": "sha1:FLYS5M2DLHD7Q6ONZKDE4UIWHNDQIKKU", "length": 9174, "nlines": 109, "source_domain": "www.tamilxp.com", "title": "மனைவியை கொலை செய்தது எப்படி-? கணவன் கொடுத்த வாக்குமூலம் - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nமனைவியை கொலை செய்தது எப்படி-\nமனைவியை கொலை செய்தது எப்பட��-\nகேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.\nஉத்ராவின் பெற்றோர் அவருடைய திருமணத்தின்போது 784 கிராம் தங்க நகைகளும் ஒரு காரும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் சூரத் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nகடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சூரஜ் வீட்டிற்கு வெளியே பாம்பு ஒன்று உத்ராவை கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல நாட்கள் உயிருக்கு போராடி ஏப்ரல் 22 ஆம் தேதி டிச்சார்ஜ் செய்யப்பட்டு கொல்லம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.\nமே 7ம் தேதி உத்ரா தனது பெற்றோர் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து உத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் டாக்டர்கள் விஷப்பாம்பு கடித்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.\nபிறகு அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையில் ஒரு விஷப் பாம்பு இருந்ததை கண்டனர். இந்நிலையில் உத்ராவின் பெற்றோர்கள் தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் உத்ராவின் கணவர் சூரஜை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.\nசூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளைத் தேடி உள்ளார். அதன்மூலம் அந்த பாம்பை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.பிறகு அந்த விஷப் பாம்பை உத்ரா மீது வீசியுள்ளார்.\nஅந்தப் பாம்பு இரண்டு முறை கடித்ததில் உத்தரா மரணமடைந்துள்ளார் மித்ராவை கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஇருட்டு கடை அல்வா கடையின் உரிமை��ாளர் தற்கொலை..\nஅரை நிர்வாண சாமியார் ஆபாச வழக்கில் கைது\nசேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதலைமுடியை பாதுகாக்கும் செர்ரி பழம்\nகாலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\n பாடகி சுஜித்ரா பதிவிட்ட அதிர்ச்சிகர டுவீட்..\nமகள் நடிக்கும் அழகை ஓரமாக உட்கார்ந்து பார்க்கும் தல..\nபாபநாசத்தில் நடித்த மீனு குட்டியா இது..\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=50712", "date_download": "2020-07-05T00:38:33Z", "digest": "sha1:DZ6ELL5T352QCLKKFC3LIZHZ4N4OUAQM", "length": 20443, "nlines": 85, "source_domain": "www.paristamil.com", "title": "ஆட்சியைக் கவிழ்க்க சீனா செல்கிறாரா மஹிந்த? - Paristamil Tamil News", "raw_content": "\nஆட்சியைக் கவிழ்க்க சீனா செல்கிறாரா மஹிந்த\nசீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.\nஇவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n2014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கவும், விரிவுரை ஆற்றவும் சென்றிருந்தார்.\nரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கான தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பில் நடத்திய ஊடாக மாநாடு ஒன்றில், அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான மூலோபாயங்கள் தொடர்பாகக் கற்பதற்காகவே தான் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅமெரிக்காவின் Massachusetts தொழினுட்ப நிறுவகத்தில் ஒரு மாதம் கற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார். காலத்தை விரயமாக்காது, சஜித் பிறேமதாசவுடன் ஒன்றிணைவதற்கான பேச்சுக்களை அவர் மேற்கொண்டார். இதன் பின்னர் இடம்பெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி சிறியளவு வேறுபாட்டில் தோல்வியுற்றது.\nஅதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச விடுத்த போது, அவரை எதிர்த்து மைத்திரி தேர்தலில் களமிறங்கினார்.\nதற்போது மகிந்த சீனாவிற்கான இரண்டு வார காலப் பயணத்தை ம��ற்கொள்வதற்குத் தயாராகிறார். ஒரு மாத காலம் சீனாவில் தங்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச முன்னர் அறிவித்த போதிலும் தற்போது இதை இரண்டு வாரங்களாகக் குறைத்துள்ளார்.\nமகிந்தவின் சீனா நோக்கிய பயணத்தின் இரகசியம் இன்னமும் வெளியிடப்படவில்லை. மகிந்த விடுமுறையைக் கழிப்பதற்காகவே சீனா செல்வதாக சிலர் கூறுகின்றனர்.\nஆனாலும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகத் தான் சீனாவிற்கான பயணத்தை மகிந்த முன்னெடுக்கிறாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.\nஅண்மையில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சிறிலங்காவிற்கான ரஸ்யத் தூதுவரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் நிதி மோசடிப் பிரிவைச் சேர்ந்த புலனாய்வாளர்களால் தான் எவ்வாறு மோசமாக நடாத்தப்பட்டேன் என்பதை பீரிஸ், ரஸ்யத் தூதுவரிடம் விவரித்திருந்தார்.\nசிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பேராசிரியர் பீரிசும் ரஸ்ய உதவியை நாடியிருந்தாரா என சந்தேகிக்கப்படுகிறது.\nஎனினும், மகிந்தவும் ஜி.எல்.பீரிசும் இது தொடர்பில் விழிப்பற்றவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. தமது பிராந்தியத்தில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு சீனாவும் ரஸ்யாவும் ஒருபோதும் நிதியை அள்ளிவீசமாட்டார்கள் என்பது நடைமுறை உண்மையாகும்.\nஇவ்விரு நாடுகளும் எப்போதும் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கே ஆதரவு அளித்து வருகின்றன. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்கின்ற பழமொழி போன்றே சீனாவும் ரஸ்யாவும் தருணங்கள் வாய்க்கும் போது அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்புடைய நாடுகளாகும்.\nஅமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முயற்சிக்கும் அதிகாரத்துவ ஆட்சியை நடத்தும் நாடுகளுடன் நட்பைப் பேண விரும்பும் இயல்பை சீனாவும் ரஸ்யாவும் கொண்டுள்ளன. இவ்வாறான நாடுகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழ வைப்பதற்கு சீனாவும் ரஸ்யாவும் தமது ஆதரவை வழங்குகின்றன.\nஅதிகாரத்துவ நாடுகளுக்கு ரஸ்யா ஆயுதங்களை விற்கின்றது. இது போன்று எக்சிம் வங்கி போன்ற தனது வங்கிகளின் ஊடாக அதிக வட்டியுடன் சீனா கடன்களை வழங்குகின்றது. ஆகவே, சீனா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதன் மூலம் மகிந்தவும் அவரது சகாக்களும் ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது.\nமறுபுறத்தே, இந்தியாவுடன் ஆலோசிக்காது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ரஸ்யா ஒருபோதும் தலையீடு செய்யாது. பல பத்தாண்டுகளாக ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்று சார் தொடர்புகள் பேணப்படுகின்றன.\nஇதற்கும் அப்பால் ராஜபக்சாக்களை இந்தியா அடியோடு வெறுக்கிறது. இதுவே அப்பட்டமான உண்மையாகும்.\nமைத்திரி-ரணில் அரசாங்கத்துடன் சீனா சில முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது சீன அதிபரால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியதானது சீனா சந்தித்த மிகப்பாரிய பிரச்சினையாகும்.\nஎனினும், இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை மைத்திரி-ரணில் அரசாங்கம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இடைநிறுத்தப்பட்ட போது மைத்திரியை சீனாவிற்கு வருமாறு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. தற்போது இத்திட்டத்தைத் தொடர்வதற்கு பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.\nஆகவே, மகிந்தவின் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் என்பது சீனாவைப் பொறுத்தளவில் குறைவானதாகவே உள்ளது. இவ்வாறான முன்னேற்றங்களை நோக்கும் போது, மகிந்தவால் திட்டமிடப்பட்டுள்ள சீனாவிற்கான பயணமானது தனித்துவமான ஒன்றல்ல.\nமகிந்தவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ரணில் நீண்ட விடுமுறையை சீனாவில் கழித்தார்.\nமகிந்த அரசாங்கத்தின் பிரச்சினைகளை ரணில், சீனாவிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இவை சீனாவின் நலன்களுக்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன.\nமகிந்தவின் மீதான பிடியை சீனா அவ்வளவு இலகுவில் கைவிடமாட்டாது. சிறிலங்காவில் பல சீனத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மைத்திரியும் ரணிலும் இத்திட்டங்களைக் குழப்ப முயற்சித்தால், சீனா ‘மகிந்த அட்டையைப்’ பயன்படுத்தத் தொடங்கலாம்.\nஇந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைப் போல, சிறிலங்காவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் காவற்துறை போன்றவற்றுடன் சீனா நெருக்கமான உறவைப் பேணவில்லை.\nஇலங்கையர்களுக்கு சீனா தனது நாட்டில் புலமைப்பரிசில்களை வழங்கி உயர் கல்வி கற்பதற்கான அனுமதியை மட்டும் வழங்கியுள்ளது. இவ்வாறான புலமைப்பரிசில்களை இலங்கையர்களுக்கு வழங்கும் போது அவர்கள் சீன ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள் என சீனா கருதுகிறது.\nஎனினும், சிறிலங்கா அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு முன்னர் உதவிய நாடுகளுள் சீனாவும் ஒன்றாகும்.\n1960 தொடக்கம் 1965 வரையான காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தைக் காப்பாற்ற சீனா உதவியது. அந்தவேளையில், சிறிலங்காவின் அனைத்துலக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியது.\n1965ல், சிறிமாவோ அரசாங்கத்தை ஐ.தே.க ஆட்சிக் கவிழ்ப்புச் செய்தது. சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக சீனா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புத்தபிக்குவான வணக்கத்திற்குரிய கென்பிற்றகெதர ஞானசீச தேரர் என்பவருடன் தொடர்பைப் பேணியதாக 1965ல் பதவியேற்ற டட்லி சேனநாயக்கவின் அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டது.\n1970ல் சீனாவுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் நெருக்கமான உறவைப் பேணியது. ஆனால் 1971ல் தனது அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கிளர்ச்சி இடம்பெறுவதற்கு சீனா துணைபோனதாக குற்றம் சுமத்திய சிறிமாவோ அரசாங்கம் சீனாவை இடைநிறுத்தியது.\nஜே.வி.பி கிளர்ச்சிக்கு ஆதரவாக சீனாவால் கொழும்பிற்கு கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது என சிறிமாவோ அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.\nசீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.\nஇருப்பினும் சீனா தனது பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான அரசாங்கங்களுடனேயே நெருக்கமான உறவைப் பேணுகின்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளதே தவிர அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்குத் தனது ஆதரவை வழங்கவில்லை.\nசீனாவின் உண்மையான நலனை மகிந்த அறியாமற் செய்யப்படுகிறார் போல் தோன்றுகின்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2020-07-05T02:19:18Z", "digest": "sha1:VEV3GYSFBXT5DCURTYTUMKR3LU423G2W", "length": 6306, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆரம்பத்தில் உள்ளே நுழைந்த உருக்கிக் கிருமிகள், நுரையீரலின் ஒரு பகுதியில் கூடுகட்டிக் கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்தக் கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலின் மற்ற பகுதிகளுக்கும் உறுதியாகப் பற்றிக் கொண்டு பரவி அந்த மனிதனைப் பாழடித்து விடுகின்றன.\nநுரையீரலுக்குள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் கிருமிகள் சில சமயங்களில், இரத்தக் குழாய்களை அறுத்து வெட்டி விடுகிறபோது இரத்தக் கசிவு ஏற்படுகிறது.\nஅதனால் இரத்த இழப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து\nநேரிடுகிறது. இதற்கு ஹேமோப்டிசிஸ் (Hemoptysis) என்று பெயர்.\nசில சமயங்களில் இருமுகிறபோதும் இரத்த வாந்தி ஏற்படுவது உண்டு.\nமாலை நேரத்தில் காய்ச்சல் வருதல்\nஇருமல் வந்து ஒரு மாதம் வரை தொடர்தல்\nகுழந்தைகளுக்கும் அடிக்கடி இருமல் வந்து தாக்கி காய்ச்சலையும் ஏற்படுத்துகிறபோது ஆரம்பநிலை உருக்கிநோய் என்று தெரிந்து கொள்ளலாம். அதை Primar Complex 6TeuTLumirseiT.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554219", "date_download": "2020-07-05T00:48:30Z", "digest": "sha1:JIQ7FKCNJBGO3R34JWQMLPYQBIUKBTVS", "length": 22766, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயத்தம்! புதிய நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை...கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவியை பெற ஆர்வம்-| Dinamalar", "raw_content": "\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\n புதிய நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை...கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவியை பெற ஆர்வம்-\nசென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை ... 21\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 14\n'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; ... 42\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 12\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 142\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமனம் செய்ய அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருவதால் பதவியைப் பிடிக்க கட்சியினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடந்த ஜனவரி 8ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வார்டு வரையறைகள் முடிந்து அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் நடைபெறுமா என கேள்விக் குறியாகி உள்ளது.\nஇந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., தலைமை தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யவதற்கான பட்டியல் ரகசியமாக தயாராகி வருகிறது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தவரை வடக்கு, தெற்கு என இரு மாவட்டமாக பிரித்து நிர்வாகிகள் செயல்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் இதனை பிற மாவட்டங்களைப் போன்று இரண்டாக பிரித்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅவ்வாறு பிரிக்கப்பட்டால் கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய மாவட்ட செயலாளர் குமரகுரு தொடர வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல் பாபு ஆகியோர் மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க போட்டியில் இறங்குவார்கள்.முதல்வர் பழனிசாமிக்கு உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு நெருக்கமாக உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரிக்காமல் ஒரே மாவட்டமாக கொண்டு அதன் மாவட்ட செயலாளராக குமரகுரு செயல்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவை அனைத்தும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.\nஇதில் தற்போதுள்ள ஒன்றிய செயலாளர்கள் ஒரு பகுதிக்கு தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.மற்றொரு பகுதிக்கு புதியவர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாராகி வருகிறது. இதனால் பதவியைப் பிடிக்க பலரும் மாவட்ட செயலாளர் குமரகுருவை சந்தித்து தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பதவியை பிடிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.\nதற்போதைய கொரோனா பாதிப்பால் மேல்மட்ட நிர்வாகிகளை நேரில் சந்திக்க முடியாத நிலை உள்ளதால் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, ஒன்றியங்களை இரண்டாக பிரித்து புதிய செயலாளர்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இப்பட்டியலை கட்சித்தலைமை விரைவில் அறிவிக்கும் என்பதால் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலஞ்சம் வாங்கிய டி.இ.ஓ., கைது(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலஞ்சம் வாங்கிய டி.இ.ஓ., கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565406", "date_download": "2020-07-05T01:34:30Z", "digest": "sha1:BPTIWUTD2H2XLCFJDEWBC2UYDY4UZVLL", "length": 19456, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் பொருள் இறக்க கூலி கொடுக்கும் கிராம மக்கள்| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹண��்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nரேஷன் பொருள் இறக்க கூலி கொடுக்கும் கிராம மக்கள்\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டியில் செயல்படும் பகுதிநேர ரேஷன்கடைக்கு பொருட்களை இறக்க கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணம் கொடுத்து வருகின்றனர்.\nகாப்பாரப்பட்டி தங்கம் கூறியது: சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தில் கண்ணமங்களப்பட்டி ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. 2014ல் கண்ணமங்களப்பட்டி சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கடையில் கண்ணமங்களப்பட்டி, காப்பாரப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி உள்ளிட்ட 7 ஊர்களை சேர்ந்த 685 குடும்பகார்டு தாரர்கள் பொருட்கள் வாங்கினர்.\nஇதில் காப்பாரப்பட்டி, சூரம்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி ஆகிய ஊர்கள் இங்குள்ள ரேஷன் கடையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ளதால் பேருந்து போக்குவரத்தும் இல்லாததால் நடந்து வந்து பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்பட்டனர்.இந்நிலையில் 2015ல் சிறப்பு அனுமதியுடன் காப்பாரப்பட்டியில் செயல்படாத பள்ளிக்கட்டடத்தில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட துவங்கியது.\nஅப்போது ரேஷன் கடைக்கான செலவுகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்பதாக கூறியது. சில காலம் கழித்து அந்த தொகையை ஊராட்சி வழங்காததால் ஐந்து ஆண்டுகளாக கடைக்கு வரும் பொருட்களை இறக்குவதற்கு கூலியாக கிராம மக்களிடம் குடும்ப அட்டைக்கு 10 ரூபாய் வீதம் மாதந்தோறும் விற்பனையாளர் மக்களிடம் வசூலிக்கிறார்.தற்போது ஊரடங்கால் பணம் கொடுக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர், என்றார்.\nவிற்பனையாளர் கண்ணன் கூறியது: 500 கார்டுகளுக்கு குறைவாக இருந்தால் தாய் கடையில் இருந்து பகுதிநேரக்கடையை பிரிக்க முடியாது. ஆனால் அப்போதைய ஊராட்சி தலைவர் காப்பாரப்பட்டிக்கு பகுதிநேரக்கடையை பழைய ஓட்டு பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தி உள்ளார். அங்கு இறக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அவர்களால் வசூல் செய்து கொடுக்க முடியாததால் நானே அட்டைக்கு 10 ரூபாய் வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசூலித்து கொடுத்து வந்தேன்.\nஆனால் கடந்த மாதம் முதல் பணம் வாங்காமல் பொருட்கள் இறக்கப்பட்டு விநியோகிக்கப் பட்டு உள்ளது. இது சம்மந்தமாக கிராக மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவால் வாகன விற்பனை, பதிவு சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள�� கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் வாகன விற்பனை, பதிவு சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565901", "date_download": "2020-07-05T01:12:22Z", "digest": "sha1:2GVD6IWAMUTRLLI7M2QE6UBYAHLTEKOG", "length": 18347, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரி நீர் வெளியேறி விளைநிலங்கள் வீண் நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nஏரி நீர் வெளியேறி விளைநிலங்கள் வீண் நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிட்டக்குடி : திட்டக்குடி அருகே மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை விளைநிலங்களில் திறந்து விட்டு வீணாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் 136 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் விவசாயம் மற்றும் ், குடிநீருக்காக தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மீன்வளத்துறை சார்பில், பெருமுளை ��ரியில் மீன்வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஏரியின் அருகில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை விவசாயிகள் உழுது, ஆடி பட்டத்திற்கு விதைப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர், ஏரியின் மதகை நான்கு புறங்களிலும் திறந்து விட்டதால் ஏரி நீர் விளை நிலங்களில் பாய்ந்து விவசாயம் செய்ய முடியாமல் பாழடைந்தது.\nநேற்று அதிகாலை, இதைப் பார்த்த விவசாயிகள், மதகில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், பொதுப் பணித்துறை உதவிபொறியாளர் சோழராஜன் சென்று விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அனைத்து மதகுகளையும் மூடி தரவும், மீன்பிடி குத்தகைதாரர்களை அழைத்து அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி மீன் பிடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் பிரச்னை தீருமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு���்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் பிரச்னை தீருமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/dr-ramadoss/", "date_download": "2020-07-05T00:22:26Z", "digest": "sha1:YEYV7LSLFQDCOJOGO5OUIRVIRIB7OGCR", "length": 16745, "nlines": 130, "source_domain": "www.news4tamil.com", "title": "Dr Ramadoss Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நட���நிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்\nதமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்\nஇளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் இதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்\nஇளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் இதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்\nஇவர் தான் அந்த அதிசய மனிதர்\nஇவர் தான் அந்த அதிசய மனிதர்\nகொரோனா உயிரிழப்புகளை தடுக்க மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் மருத்துவர் செவி சாய்க்குமா தமிழக அரசு\nகொரோனா உயிரிழப்புகளை தடுக்க மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் மருத்துவர் செவி சாய்க்குமா தமிழக அரசு\nகருணாநிதியின் சாதிக்கும் சமாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததே பாமக தான்\nகருணாநிதியின் சாதிக்கும் சமாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததே பாமக தான்\nசமூக நீதியை உறுதி செய்ய எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பாமக தயங்காது-ராமதாஸ் அறிக்கை\nசமூக நீதியை உறுதி செய்ய எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பாமக தயங்காது-ராமதாஸ் அறிக்கை\nசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராமதாஸ் கூறிய காரணம் ஒப்பு கொண்ட மருத்துவ குழு\nசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராமதாஸ் கூறிய காரணம் ஒப்பு கொண்ட மருத்துவ குழு\nகுவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nகுவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nஊரக வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nஊரக வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என மரு��்துவர் ராமதாஸ் கோரிக்கை\nபொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க பிரதமருக்கு மருத்துவர் ராமதாஸ்…\nபொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க பிரதமருக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,839)\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஎன்னுடைய ஆலோசனையை அரசு கேட்பதே இல்லை. ஸ்டாலின் புலம்பல் குற்றச்சாட்டு (2,101)\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\n முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு\nமடியில் லேப்டாப் வைத்து மணமேடையில் அலுவலக வேலை பார்த்த மணப்பெண்\nதமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு\nபடைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்\n கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/arrest_15.html", "date_download": "2020-07-04T23:37:13Z", "digest": "sha1:ZT4QY3SOXDWBYW2BILQLNOSFWKQCZ3QU", "length": 10195, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "நால்வர் கைது; பொலிஸாரால் தாக்கப்பட்டனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / நால்வர் கைது; பொலிஸாரால் தாக்கப்பட்டனர்\nநால்வர் கைது; பொலிஸாரால் தாக்கப்பட்டனர்\nயாழவன் October 15, 2019 வவுனியா\nவவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (14) இரவு இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட நிலையில், போத்தல் ஒன்றினால் ஒருவர் தனது கையை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் காயமடைந்தவரை புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஏனைய இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nஇந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்ட வைத்தியருக்கும், குறித்த இளைஞர்களிற்கு���் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கபட்டது.\nஇந்த முறைப்பாட்டுக்கு அமைய வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார், அங்கு நின்ற இளைஞர்கள் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் மேலும் இருவர் உட்பட நான்கு பேரை கைது செய்திருந்தனர்.\nஇதன்போது கைது செய்யபட்டவர்களை பார்பதற்காக இளைஞர்களின் உறவினர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது, பொலிஸார் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் எமது பிள்ளைகளை பொலிஸார் கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.\nகைது செய்யபட்டவர்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர் அப்படியானால் மது போதையில் நிற்பவர்களை அழைத்து சென்று பொலிஸார் கடுமையாக தாக்குவது சரியா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇதனால் சிறிது நேரம் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி ��ந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/breakfast-tips-for-health-body", "date_download": "2020-07-04T23:57:11Z", "digest": "sha1:MHBTXKOOGJPUQZSEM7ROJRJZZUV444NU", "length": 9450, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்.?! - Seithipunal", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே கிடைக்கின்றன.\nஅதற்காக கிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள் போட்டுத் திணிக்கக்கூடாது. கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில் சாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஅமிலச் சுரப்பை அதிகம் தூண்டும் உணவுகளைக் காலையில் அறவே தவிர்க்க வேண்டும். காலை நேரத்தில், வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய மற்றும் உண்ணக்கூடாத உணவுகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் :\nகாலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இது வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில் முட்டை சிறந்தது. இதில் புரதங்களும் வளர்சிதை மாற்றத்தைத் (மெட்டபாலிசம்) தூண்டி, ஆற்றலைத் தரும் இதர ஊட்டச் சத்துக்களும் ஏராளமாக உள்ளன.\nதர்பூசணியில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அத்துடன், இதயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஊட்டச்சத்துக்கள் அதிகம் ��ிரம்பிய பழம் தர்பூசணி. இதனைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீரடையும். வளர்சிதை மாற்றமும், நினைவுத்திறனும் மேம்படும்.\nகாலையில் தேனை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும், மனநிலை மேம்படும். இதனால் அன்றைய நாளில் ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.\nமேலும் காலை உணவில் பாதாம், நிலக்கடலை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றில் அமில அளவு சமநிலையாக்கப்படும். செரிமானம் சீராக இருக்கும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vanipedia.org/wiki/TA/Prabhupada_0097_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:36:04Z", "digest": "sha1:I6DUFRLX22JJVHW6DATRLZXSQTT526VQ", "length": 11959, "nlines": 132, "source_domain": "www.vanipedia.org", "title": "TA/Prabhupada 0097 - நான் வெறுமனே முழுச்செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள் - Vanipedia", "raw_content": "TA/Prabhupada 0097 - நான் வெறுமனே முழுச்செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள்\nமுந்தைய பக்கம் - வீடியோ 0096\nஅடுத்த பக்கம் - வீடியோ 0098\nநான் வெறுமனே முழுச்செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள்\nநாம் கடினமாக போராடி இந்த இயக்கத்தை வளர தூண்டுதலாக இருந்தும், நமக்கும், உங்களுக்கும் தொண்டர்கள் கிடைக்கவில்லை என்றால், கிருஷ்ணர் திருப்தியாக இருப்பார். நம்முடைய வேலை கிருஷ்ணரை திருப்திபடுத்துவதாகும். அதுதான் பக்தி. ரிஷிகென ரிஷிகெஸ-சேவனம் பக்திர் உச்யதெ. (சி.சை.மத்ய 19.170). பக்தி என்றால் ஒருவர் தன் புலன்கள் அனைத்தையும் அவர் திருப்திக்கு ஈடுபடுத்த வேண்டும். பௌதிக வாழ்க்கையென்றால் புலன்களின் திருப்தி தனக்கே: \"எனக்கு இது பிடிக்கும். எனக்கு இது பிடிக்கும். நான் ஏதாவது செய்யவேண்டும்.\" நான் ஏதாவது பாட வேண்டும் அல்லது ஏதாவது ஜெபிக்க வேண்டும், ஏதாவது உண்ண வேண்டும், அல்லது எதையாவது தொடவேண்டும், அல்லது ஏதாவது ருசிக்க வேண்டும். இந்த ஏதாவது என்றால், அப்படி என்றால் இந்த புலன்களை பயன்படுத்தல். அதுதான் ஜட வாழ்க்கை. \"நான் அப்படிப்பட்ட மென்மையான தோலைத் தொட வேண்டும். நான் அப்படிப்பட்ட, சுவையான உணவு என்றழைக்கப்படுவதை, ருசிக்க வேண்டும். நான் இவ்வாறு நுகர வேண்டும். நான் இவ்வாறு நடக்க வேண்டும்.\" அதே மாதிரி - நடப்பது, ருசிப்பது, தொடுவது, அல்லது வேறு ஏதாவது - கிருஷ்ணருக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். வேறு எதையாவது தொடுவதற்கு பதிலாக, பக்தர்களின் புனிதமாக்கப்பட கமலப் பாதங்களை தொட்டால், அந்த தொடுதல் பயன் அளிக்கும். பயனற்றதை உண்பதற்கு பதிலாக, நாம் ப்ரசாதம் உண்டால், அது நன்மை அளிக்கும். வேறு எதையாவது நுகர்வதைவிட, கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட மலரை நாம் முகர்ந்தால், எதுவும் தடைப்படாது. நீங்கள் உங்கள் பாலின்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்பினால், ஆம், நீங்கள் கிருஷ்ணர் உணர்வு குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஈடுபடலாம். எதுவும் தடுக்கப்படாது. வெறுமனே தூய்மைப் படுத்தப்படும். அவ்வளவுதான். இதுதான் முழு நிகழ்ச்சி நிரல். \"இதை நிறுத்துங்கள்\" என்ற கேள்விக்கு இடமே இல்லை. நிறுத்த முடியாது. எவ்வாறு நிறுத்த முடியும் ஒருவேளை நான் மனித இனமாக இருந்து, யாராவது இவ்வாறு கூறினால், \"ஓ, நீங்கள் சாப்பிடக் கூடாது,\" அது சாத்தியமா ஒருவேளை நான் மனித இனமாக இருந்து, யாராவது இவ்வாறு கூறினால், \"ஓ, நீங்கள் சாப்பிடக் கூடாது,\" அது சாத்தியமா நான் கண்டிப்பாக உண்ண வேண்டும். ஆகையால் அங்கே நிறுத்த வேண்டும் என்கிற கேள்வி���்கே இடமில்லை. அதை தூய்மைப்படுத்துவதே கேள்வியாகும். மேலும், மற்றொரு தத்துவம் யாதெனில், நான் சொல்வதாவது, வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக அதை நிராகரிக்க வேண்டும், அதை வெறுமையாக்குங்கள், எவ்வாறு என்றால், அவர்கள் சொல்வது போல், \"சும்மா எதிர்பார்ப்பு இல்லாதவராகுங்கள்.\" அவர்கள் ஆதரிப்பார்கள். நான் எவ்வாறு எதிர்பார்ப்பு இல்லாதவராக முடியும் நான் கண்டிப்பாக உண்ண வேண்டும். ஆகையால் அங்கே நிறுத்த வேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை. அதை தூய்மைப்படுத்துவதே கேள்வியாகும். மேலும், மற்றொரு தத்துவம் யாதெனில், நான் சொல்வதாவது, வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக அதை நிராகரிக்க வேண்டும், அதை வெறுமையாக்குங்கள், எவ்வாறு என்றால், அவர்கள் சொல்வது போல், \"சும்மா எதிர்பார்ப்பு இல்லாதவராகுங்கள்.\" அவர்கள் ஆதரிப்பார்கள். நான் எவ்வாறு எதிர்பார்ப்பு இல்லாதவராக முடியும் எதிர்பார்ப்பு அங்கே இருக்க வேண்டும். ஆனால் நான் எதிர்பார்ப்பது கிருஷ்ணரை. ஆகையால் இது சிறந்த முறை. மேலும் மற்றவர்கள் இதை கருத்தூன்றி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அல்லது அவர்கள் நம் தத்துவத்தை ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் அதற்கு முயற்சி செய்தால், அது உங்கள் வேலை. கிருஷ்ணர் திருப்தி கொள்வார். நம் ஆச்சார்யர்கள் திருப்தி அடைவார்கள், குரு மஹாராஜ் திருப்தி அடைவார். மேலும் யஸ்ய ப்ரசாதாத் பகவத், அவர்கள் திருப்தி கொண்டால், பிறகு உங்கள் வேலை நிறைவு பெறும். மற்றவர்கள் திருப்தியடைந்தார்களா இல்லையா என்பது தேவையில்லை. நீங்கள் ஜெபிப்பதால் சில பொதுமக்கள் திருப்தி அடைகிறார்கள் - இல்லை, அதில் நாம் அக்கறை கொள்ளவில்லை. அவர் திருப்தி கொள்ளலாம் அல்லது அதிருப்தி கொள்ளலாம். ஆனால் நான் முறைப்படி ஜெபித்தால், பிறகு என் முன்னோர்கள், ஆச்சார்யர்கள் திருப்தி கொள்வார்கள். அதுதான் என் வேலை, முடிந்துவிட்டது, நான் என் சொந்த முறையில் புனையவில்லை. ஆகையால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் கிருஷ்ணர் பல நல்ல ஆண்களையும் பெண்களையும் எனக்கு உதவி செய்ய அனுப்பியுள்ளார். இந்த மங்களகரமான நாளில் ஆசீர்வாதம் பெறுங்கள். மேலும் என்னுடையது என்று எதுவும் இல்லை. நான் வெறுமனே முழுச் செய்திகளையும் தெரிவிக்கும் ஒரு பணியாள். நான் உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் என் குரு மஹ���ராஜிடமிருந்து கேட்டு அறிந்துவை. நீங்களும் வெறுமனே அதே வழியை பின்பற்றுங்கள், பின் நீங்களும் ஆனந்தம் அடைவீர்கள், மேலும் உலகமும் ஆனந்தமாக இருக்கும், கிருஷ்ணரும், அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32586-23", "date_download": "2020-07-05T00:31:51Z", "digest": "sha1:BR3IYI6U7FGV47CQZN2SJQJK5HLGC3AK", "length": 15333, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "குற்றம் 23 - பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஜெய்ராம் எதிர்ப்பும் தமிழ் தாக்கரேக்களும்\nசேரனின் முத்தையாவும் என் முத்துவும்\nஅப்பா – சமூக மாற்றத்திற்கான விதை\nபணப் பேய் பிடித்தாடும் தமிழ் சினிமா\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்கு\nமரகத நாணயம் - ஒரு சீன்கூட போரடிக்காத ஹாரர் ஃபேன்டசி காமெடி\nசராசரி மனித வாழ்க்கையே என் இயக்கம்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2017\nகுற்றம் 23 - பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர்\nஅருண்விஜய் நடிப்பில் ஈரம், வல்லினம் படங்களின் இயக்குனர் அறிவழகன் இயக்கியிருக்கும் படம் குற்றம் 23. தனது முந்தையப் படமான ஆறாது சினம் (மலையாள 'மெமரீஸ்') படத்தின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு அவுட்லைனையும் எடுத்துக்கொண்டு, இதில் ரசிகர்களை திருப்திபடுத்த முயன்றிருக்கிறார்.\nசில கொலைகள், அதை விசாரிக்கும் ஒரு கெத்தான போலிஸ் அதிகாரி - இதுதான் கதை. அதில், இன்று மருத்துவத் துறையில் நடந்து கொண்டிருக்கும் சில முறைகேடுகளை இணைத்து நீட்டாக எடுத்திருக்கிறார்கள். ஒரு த்ரில்லர் இன்வெஸ்டிக்கேஷன் படத்திற்கு சில கொலைகள் நடக்க வேண்டும், அந்தக் கொலைகளின் காரணத்தைக் கண்டறிய ஓரு போலிஸ் அதிகாரி இருக்க வேண்டும், அந்தக் கொலைகளை அவர் கண���டறிவதற்கு வசதியாக கொலையுண்டவர்களை இணைக்க ஒரு இணைப்புப் புள்ளி இருக்க வேண்டும். இவையெல்லாம் இந்தப் படத்திலும் தப்பாமல் இருக்கிறது. ஆனால் இந்த அம்சங்களை சரிவர இயக்குனர் கையாண்டிருக்கிறார். திரைக்கதை வடிவமைப்பும் அது தரும் சின்னச் சின்ன திருப்பங்களும் நல்ல திரைப்படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஅருண்விஜய், ஒரு போலிஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என தமிழ் சினிமா போட்டு வைத்திருக்கும் வட்டத்துக்குள் செம ஃபிட்டாக பொருந்துகிறார். திறமைசாலி. அவர் இன்னும் பெரிய இடங்களுக்கு சென்றே தீரவேண்டும். இயக்குனர் கேட்டுக்கொண்டதை செய்திருக்கிறார். \"மலை மலை\", \"மாஞ்சா வேலு\" போன்ற குப்பைகளில் நடிப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற படங்களிலேயே தொடர்ந்து நடிக்கலாம்.\nகதாநாயகியின் கதாபாத்திரத்தைத் தனியாகப் பிரித்து சலிப்படையச் செய்யாமல் அந்த விசாரணைக்குள்ளாகவே கொண்டுவந்தது நன்றாக இருந்தது. அவரும் குறையின்றி நடித்திருக்கிறார். அபிநயாவின் நடிப்பு அபாரம். ஆனால் முக்கியமான எமோஷனல் காட்சிகளில் லிப் சிங்க்கில் சொதப்பி விடுகிறார். ஒரே ஒரு மான்டேஜ் பாடல். தடையை ஏற்படுத்தவில்லை.\nசில விசயங்கள் குறைகளாகத் தெரிந்தன. இறுதிக்காட்சி வரை கொலையாளியைப் பற்றிய பிம்பத்தை அதிகரித்துக் கொண்டே சென்று, முழுமையாக நமக்கு அனைத்து விவரங்களும் தெரியும்போது ஒரு திருப்தியின்மை ஏற்படுகிறது. இந்த வில்லனை இதே போன்ற கதாபாத்திரத்தில் பார்த்து சலிப்படைந்து விட்டதா எனத் தெரியவில்லை. கொலையின் ஆரம்புப்புள்ளியான ஃப்ளாஷ்பேக்கிலும் நம்பகத்தன்மை இல்லை. படத்தை முடிப்பதிலும் ஒரு அவசரம் தெரிந்தது.\nஇருந்தாலும் பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் இந்த \"குற்றம் 23\".\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/diwali-release/", "date_download": "2020-07-04T23:53:51Z", "digest": "sha1:NT7DKLKOJ6WCNTQBI6NDQ4VN7EO3SBAS", "length": 12267, "nlines": 189, "source_domain": "newtamilcinema.in", "title": "Diwali Release Archives - New Tamil Cinema", "raw_content": "\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\nதாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று... இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும்.\nரஜினி அஜீத் விஜய்க்கு பிறகு அதிகாலை 4.30 மணி ஷோ\nஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல....” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக்…\nதனுஷுக்கும் கார்த்திக்கும் போட்டி இல்லையாம்\nஇப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய () ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது\nதனுஷும் த்ரிஷாவும் ஜோடியா வர்றாங்க\nபடத்தை எடுத்தோம்... நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே... அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ... போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில்…\nகோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்\n விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி\nஇன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே... ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து…\nவிதையை பார்த்தே, ‘அது விளையுமா... அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில்…\n தூங்காவனத்தை ஓடவைக்க கமல் ட்ரிக்\n“மனுசன கூட அடிச்சுத் தின்னு. ஆனா மாட்டுக்கறிய தொட்ட மவனே... நாஸ்திதான்” என்று கறி விவகாரத்தை குறி வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். நான் தேவைப்பட்டால் மாட்டுக்கறி தின்பேன். அதை யாராலும் கேட்க முடியாது என்று கர்நாடக…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10700", "date_download": "2020-07-05T00:42:52Z", "digest": "sha1:JXJ3BDAXONFGGALOOJMSNOCOKSGZN5Z6", "length": 19438, "nlines": 381, "source_domain": "www.arusuvai.com", "title": "புளிக்காய்ச்சல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுளி - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 100 -150 மில்லி\nமிளகாய் வற்றல் - 10\nமுழுமல்லி - 2 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 4 இணுக்கு\nபுளியை நன்கு ஊறவைத்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.\nமல்லி, வெந்தயம், பெருங்காயம் வறுத்து பொடி செய்யவும்.\nபுளிக்கரைசலில் வறுத்த பொடியை மிக்ஸ் செய்யவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை வெடிக்க விட்டு வறுத்த பொடி மிக்ஸ் செய்த புளிக்கரைசல் விடவும்.\nநன்றாக வற்றி எண்ணெய் தெளியும். இதனை ஆறவைத்து ஒரு பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து சுடு சாதத்தில் மிக்ஸ் செய்தும் சாப்பிடலாம், கட்டுசாதம் கட்டி செல்லவும் இ���னை பயன்படுத்தலாம்.\nகுறிப்புக்கு மிகவும் நன்றி. மிகவும் சுவையாக இருந்த்து. புளி காய்ச்சல் நிறைய செய்து வைத்துள்ளேன்(குறைந்த்து 2 – 3 நாட்கள் சாப்பிடலாம்..) அப்படியே அம்மா செய்வது போல சுவையாக இருந்த்து..(எங்கள் வீட்டில் அம்மா கடைசியில் தான் பொடி சேர்ப்பாங்க..ஆனாலும் சுவை அப்படியே தான் இருக்கும்)\nமிக்க நன்றி பா,ஹஜ் செய்யப்போகும் போது என் மாமாவிற்கு செய்து அனுப்பினேன்,அதன் நினைவாகத்தான் இந்த ரெசிப்பி கொடுத்தேன்,எனக்கு சரோஜான்னு என் கணவருடன் தூத்துக்குடியில் வேலை பார்த்தவங்க சொல்லி கொடுத்தாங்க.\nஇன்று உம்ரா செல்பவர்களுக்கு இரவு கட்டி கொடுக்க தான் போய் தான் சாப்பாடு கிளறனும்.\nசெய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.மைல்டாக இருக்கும்.டேஸ்ட் செய்தீங்களா\nஆசியா டேஸ்ட் பார்த்தேன் நேற்று இரவு அவர்களுக்கு கட்டி கொடுத்தேன், நல்ல இருந்தது எட்டு பேர் சாப்பிடும் அளவிற்கு செய்தேன் ஒன்றும் மிஞ்சல எனக்கு டேஸ்ட் பார்க்க மட்டும் கிடைத்தது.\nகூட என் பாம்பே டோஸ்டும்,(குழந்தைகளுக்கு) வருத்த கறியும் செய்து கொடுத்தேன்.\nமிகுந்த சுவையாக இருந்தது ஆசியா. என்னவருக்கு சற்று காரம் குறைவா இருந்தா பிடிக்கும். இது அவருக்கு பிடித்தது. மிக்க நன்றி. :)\nநேற்று இந்த புளிக்காய்ச்சல் செய்தேன். சூப்பரா இருந்தது. எங்கம்மாகூட எதோ பொடித்து கடைசியில் போட்டு செய்வார்கள். ரொம்ப நன்றாக இருக்கும். நானும் அப்பப்ப, அடுத்தமுறை அம்மாவிடம் பேசும்போது கேட்டுக்கனும்னு நினைப்பேன். அப்புறம் மறந்திடுவேன். இன்று உங்க ரெஸிப்பிபடி செய்தது அதே டேஸ்ட்டில் ரொம்ப அருமையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி\np.s.கொஞ்சம் தாமதமான பின்னூட்டம்தான், தவறா நினைக்கவேண்டாம்.\nபின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி.பரவாயில்லைபா.எப்ப கொடுத்தாலும் பார்க்கலாம் தானே.\n ஜுரம் வந்து நாக்கில் எந்த சுவையும் தெரியவில்லை. உங்களின் புளிக்காய்ச்சல் சுள்ளென்று நல்ல வாசனையோடு இருந்ததில், அன்றைக்கு கொஞ்சம் ஒழுங்கா சாப்பிட வந்துச்சு :) நன்றி ஆசியாக்கா\nமிக்க மகிழ்ச்சி.என் சமையலில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.\nஇந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த புளிக்காய்ச்சலின் படம்\nபடம் எடுத்து அனுப்பி அசத்தீட்டீங்க.மிக்க மகிழ்ச்சி,நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_426.html", "date_download": "2020-07-05T00:30:15Z", "digest": "sha1:JVHJW3THQ3AR2DDM7YNYLZFVAPBPLHGD", "length": 10811, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "පොහොට්ටුවේ මහනුවර රැළිය හුලං ගිය රැළියක් - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன ��ெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4135", "date_download": "2020-07-05T00:50:23Z", "digest": "sha1:MHAFOCGW2X5CJMX4P7C6VJGRBVV6OAFC", "length": 9393, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Cuba: Seyalpadum Purachi - கியூபா: செயல்படும் புரட்சி » Buy tamil book Cuba: Seyalpadum Purachi online", "raw_content": "\nகியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi\nஎழுத்தாளர் : ரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி\nஅடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள் நினைவாற்றல் மேம்பட வழி\nகியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nமக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் புரட்சியுடன் என்னை இணைத்துக்கொண்டிருப்பதால் அதன் திட்டங்களையும் செயல்பாடுகளையும் விமர்சனப் பூர்வமாக அணுகியாக வேண்டும்...\nகியூப மக்களிடம் உரிமை இருந்திருந்தால், நிச்சயமாக தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கு எதிராகவோ அல்லது அன்றாடம் அம்மக்கள் பட்டினியாலும் இன்னபிற கொடுமைகளாலும் கொடுஞ்சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கில் பலியாவதையோ கண்டுகொள்ளாமல் இலங்களை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்க மாட்டார்கள்...\nஇந்த நூல் கியூபா: செயல்படும் புரட்சி, ரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்\nதமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்\nவிடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nசிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum\nதமிழகக் கல்வி வரலாறு சீர்காழி கல்வி நிறுவனங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை - Udhippadhum Illai Marippadhum illai\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா ஒரு மார்க்சிய ஆய்வு\nவேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்\nதமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum\nஅமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum\nஇலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/orupaper_eight/", "date_download": "2020-07-05T00:14:40Z", "digest": "sha1:TKAUY4ZIR3WRS4LHZTVVZS2XCAJ7ELXG", "length": 20431, "nlines": 195, "source_domain": "orupaper.com", "title": "ஒரு பேப்பர் - எட்டு ஆண்டுகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome Blogs ஒரு பேப்பர் – எட்டு ஆண்டுகள்\nஒரு பேப்பர் – எட்டு ஆண்டுகள்\nஎட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலையிருந்தும் போன் கோல்கள் வருது.\nசரி எட்டுவருசமாய் பேப்பர் அடிக்கிறது என்ன பெரிய விசயம், மற்றாக்கள் பத்துப் பதினைஞ்சு வருசமாய் மணியாய், பஞ்சாங்கம் போலை பேப்பர் நடத்தேல்லையோ எண்டு கேட்கப்படாது. ஏனெண்டால் அவையள் எல்லாம் என்னாம் பெரிய ஆட்கள். ஊடகத்துறையை கரைச்சு குடிச்சாக்கள். நாங்கள் அப்பிடியே\nவிசயம் தெரிஞ்ச ஆட்கள், இவனுகள் தமிழை கொலை செய்யிறாங்கள், இலக்கண சுத்தமாய் எழுதிறாங்கள் இல்லை எண்டு நெடுக குறைபடக் கூடாது, நாங்கள் ஒரு பக்கமாய் இருந்து பேப்பர் அடிச்சிட்டு போறம்.நீங்கள் இலக்கணச் சுத்தமான பேப்பருகளை வாசியுங்கோ.\nதொடங்கேக்க 32 பக்கத்தில தொடங்கி பிறகு 42 பக்கத்துக்குப் போய் பிறகு 52 ப��்கமாகி பரந்து நின்றவேளையிலைதான் உலகத் தமிழரையெல்லாம் உச்சந்தலையில் அடித்து உறைய வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தது அதிலை நாங்களும் தான் கலங்கிப்போய் வழிதெரியாமல் சிலகாலம் முடங்கிப் போயிட்டம். ஆனால் முடக்கமே முடிவாகிப் போயிடக் கூடாது எண்டதற்காகவும் ஏதோ பம்பலுக்காக தொடங்கிய ஒரு பேப்பர் சனங்களிட்டை ஏற்படுத்தின தாக்கத்தையும் அதனாலை எங்களிட்டையும் சில பொறுப்புக்கள் இருக்கெண்டும் புரிஞ்சு கொண்டம் அதாலை மீண்டும் 20 பக்கத்திலை தொடங்கி இப்ப 32 பக்கத்திலை வந்து நிக்கிறம். ஆரம்பத்திலை லண்டனுக்கு எண்டு மட்டும் தான் தொடங்கினம். பிறகு எங்கட விலாசத்தை எட்டிக் கனடா பிரான்ஸ் சுவிஸ் எண்டும் காட்ட வேணும் எண்ட ஆசைவந்து போய் விலாசமும் காட்டினம். இப்ப திரும்பவும் இலண்டனுக்குள்ளையே வந்திட்டம்.அது முன்னையதை போல 50 அல்லது அதுக்கும் கூடுதலான பக்கங்களோடு பரந்து நிற்பது வாசகர்களின் கைகளிலும் முக்கியமா விளம்பரதார்களின் கைகளிலுமே உள்ளது.\nஇந்த எட்டு வருசத்தைத் திரும்பிப் பாக்கிறபோது எத்தனபேர் வந்தவையள். எத்தனை பேர் போனவையள். எத்தனை பேர் இண்டை வரைக்கும் நிண்டு பிடிக்கினம். இப்பிடி ஒரு ஆயிரம் கதையள் சொல்லாம். ஒரு பேப்பர் தப்பாமல் இரண்டு கிழமைக்கு ஒருக்கால் உங்கடை கைக்கு வருகிறது எண்டால் அந்தக் கைங்கரியத்தை செய்து முடிக்கிற ஆக்களைப்பற்றி கொஞ்சம் சொல்லவேணும்\nமுந்தி எழுதிய ஆட்;களிலை சிலர் இப்ப எழுதிறதை நிறுத்தியிட்டாலும், வேல் தர்மா, ச.ச.முத்து, மௌலி, சுபேஸ் எண்டு புது ஆட்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்….\nமட்டைக்கிளப்பான், உமா மகாலிங்கம், மாசிலாமணி, பா.வை. ஜெயபாலன் ஆகியோர் தொடர்நதும் சளைக்கமால் எழுதி வருகிறார்கள்….\nசாத்திரியின் எழுத்துக்கு உங்கிளிடத்திலை தனியான ஆர்வம் இருக்கிறது. (கூடவே வேண்டாத வில்லங்கங்களையும் இணைப்பாக எங்களுக்கு தந்திருக்கிறார்)….\nஒரு பேப்பரின் வளர்த்தெடுக்கிறதுக்கு இரவியண்ணை செய்த பணிகள் பல. அவர் எங்களிடமிருந்து சற்று விலகியிருந்தாலும் நாங்கள் அவரை விடுறதாய் இல்லை…..\nஇத்தோடு நின்று விடவில்லை பணியகத்தில் குவிந்துகிடக்கும் வேலைகளையும், விளம்பரதாரங்களுடனான தொடர்பாடல்களை கச்சிதமாக செய்து முடிக்கிற சோபனா, அஜந்தா..\nபேப்பர் விநியோகத்தில் உதவுகிற பிர��ாஸ், உதயகுமார், சிவகுமார்…கணக்கு வழக்கிலை நாங்கள் கவனக்குறைவாயிருந்தாலும் அதை சீர்திருத்தி கொம்பனி கவுஸ் ஐ திருப்திப்படுத்திற மீரா அக்கா …\nஎல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவிதமான உதவிகளையும் செய்கிற பாலா அண்ணா, குருநாதன் அண்ணா ..\nஐயோ, வேறை யாரையும் விட்டுட்டமோ தெரியாது .. ஆனால், இவர்கள் இல்லாமல் ஒரு பேப்பர் இல்லை.அடிச்சம். அடிச்சுக் கொண்டும் இருக்கிறம். இது நாங்க எங்கெங்க ஒரு பேப்பர் அடிக்கிறம் எண்ட விபரம். யார் எங்களோட வேலை செய்யினம் எங்களுக்காக வேலை செய்யினம் எண்டெல்லாம் விபரம் இருக்கு.\nஆனால் இப்பிடி ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு கதையா சொல்ல வெளிக்கிட்டா விடியும். சும்மா பாருங்கோ முகப்புப் பக்கத்துப் படத்தில இருந்து முடிவுப் பக்கம் வரைக்கும் ஒவ்வொருத்தரின்ர பங்களிப்பையும் சொல்ல வெளிக்கிட்டா இந்தப் பேப்பர் காணுமே\n“தம்பிமார் பேப்பர் அடிக்கிறயள் ஆனால் எங்கை வைக்கிறியள் ஒரு இடமும் காணேல்லை” எண்ட குற்றச்சாட்டுகள் இன்றைக்கு வரைக்கு வந்து கொண்டிருக்கும். எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எப்பிடி விநியோகிக்கிறது எண்ட ரெக்னிக் எங்களுக்கு பிடிபடுதில்லை. ஒரு வேளை நாங்கள் இந்த விசயத்திலை வீக்காய் இருக்கிறமோ தெரியாது.உண்மையச் சொல்லப் போனால் எட்டு வருசம் உருண்டு ஓடிப் போட்டுது. ஆனால் நாங்கள் உந்தப் பத்திரிகை விசயம் அதின்ர இலக்கணம் வரைவிலக்கணம் எண்டு ஒரு மண்ணும் தெரியாமத்தான் ஓடிக் கொண்டு இருக்கிறம்.\nஅதைவிட சத்தியமா அந்த விசயங்களில அக்கறையும் இல்லை எமக்கு ஒரு பேப்பர் உங்களை மகிழ்வித்துதோ, அறிவூட்டியதோ, அல்லது இரத்த அழுத்தத்தை கூட்டியதோ நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எண்டது மட்டும் உண்மை.\nபோங்கள் மகா பெரிய வாள் நீங்கள்.\nNext articleஅடுத்து யாருக்கு படையலும், குளுத்தியும் வைக்கலாம்…\nபிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/268", "date_download": "2020-07-05T00:36:56Z", "digest": "sha1:56GBGTSKLBZEXFSNPH47ML4DT37WBOMD", "length": 8411, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/268 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n25;} அகத்தினனக் கொள்கைகள் தமிழகம் இயற்கையாகவே கடல் சூழ்ந்திருத்தலின் தமிழர்கள் தொன்று தொட்டே கடல் வணிகர்களாகத் திகழ்ந்தனர். சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும் கடல் வாணிகத்தைக் குறிப் பிடுகின்றன. கண்ணகியின் தந்தை மாநாய்கனைக் கடல் வாணிகன் எனவும், கோவலனது தமப்பன் மாசாத்துவானை நில வணிகன் எனவும் கருதலாம். 'தமிழகம் கடலகமாக இருந்தும், தமிழர்கள் கடலர்களாக இருந்தும் வருணன்மேயபெருமனலுலகம். என்று தொல்காப்பியம் கடற்றிணை (நெய்தற்றிணை) வகுத்திருந் தும், அகத்திணையியலின்கண் முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை எனக் காதலனது கடற்செலவை நூற்பித்திருந்துப் ஏனோ சங்கச் சான்றோர்கள் பாலைத்திணையில் நீர்வழிப் பிரிவுகளைப் பாடிற்றிலர். அப்பிரிவுக்கு ஆற்றாத தலைவியர் தம் இரங்கல்களை நெய்தற்றிணையிலும், கடல்வினை முற்றிய தலைவர் தம் வரவு களை முல்லைத் திணையிலும், அவ்வழிப் புணர்ச்சிகளைக் குறிஞ்சித் திணையிலும் தொடர்ந்து பாடிற்றிலர் இற்றைச் சங்க விலக்கியத்து வரும் பாலைத்திணைச் செய்யுட்களும் பிற திணைச் செய்யுட்களும் எல்லாம் நிலவழிப் பிரிவுகளையும் வரவுகளையும் புணர்வுகளையுமே கூறுவன. அகத்திணை என்பது ஒரு பால் நிலத் திணையாகவே உள்ளது. நிர்த்திணை மேலும் அகத்திணைப் பாடல்கள் பாடவேண்டும், பாடியிருத்தல் வேண்டும். சங்கப் புலவோர் நீரகப்பாடல்களை யாக்கத் தவறிவிட்டனர்; தமிழ் மன்பதையின் கடல் வாழ்க்கைமேல் காதற் கவிதை புனையா தொழிந்தனர்' ஆயினும், அத்தி பூத்தமாதிரி ஒரே ஒரு நீர்வழிப் பாடல் சங்கக் கடலில் காணப்பெறுகின்றது. அகப்பாடல்கள் எழுபத்து நான்கினை யாத்த மருதன் இளநாகனார் என்றப்புலவர் தலைவன்தன் நாவாய்ச் செலவையும் அப்பிரிவுக்குத் தலைவியின் ஆற்றா மையையும் பொருளாகக்கொண்டு ஒரு பாடல் இயற்றியுள்ளார். இவர் பாடிய பாலைப் பாடல்: உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் AMMAAAASASASS 4. தமிழ்க் காதல் - பக் 184\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-07-05T01:05:39Z", "digest": "sha1:GDLPGUHJISEH7OMHUVBX657R7W4QY3OI", "length": 5895, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 57\n1. நோய் ஆரம்பநிலையில் மருத்துவரிடம் காட்டித் தெரிந்து கொண்ட பிறகு, முக்கியதடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.\n2. நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த\n3. B.C.G. ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.\n4. சுற்றுப்புற சூழ்நிலை, நோயாளியின் அறை முதலியன\n5. புகை, புழுதி, அழுக்கு எல்லாம் அங்கே அணுகக்\n6. நோயாளியின் எச்சிலையும் அவரிடம��ருந்து வெளியாகும் எதையும் நெருப்பு மூலம் எரித்துவிட வேண்டும்.\n7. நோயாளிகள் கடினமான வேலைகள் செய்யக்கூடாது.\n8. நோயாளியை மருத்துவமனையில் சேர்த்துவிடுவது\n9. சத்துள்ள உணவு தரப்படல் வேண்டும்.\n10. தூய காற்றோட்டமான பகுதியில் நடந்து செல்வது\nபிறர் மனம் நொந்து, இந்த நோயாளிக்காக இறை வனிடம் தொழுது, நோய் தீர வணங்கி விண்ணப்பித்ததால்\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-2020-tata-tigor-facelift-spotted-testing-again-019558.html", "date_download": "2020-07-05T00:02:29Z", "digest": "sha1:BXYS3Q7VYSIUJCNEUPXS53EA2VINADLQ", "length": 23501, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின... - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n5 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n9 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n10 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n11 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோத��ை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nவிரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற புதிய டாடா டிகோர் 2020 காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.\nடாடா டிகோரின் முன்பக்க டிசைன் விரைவில் வெளியாகவுள்ள அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கில் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் புதிய கூர்மையான ஹெட்லைட்ஸ், புதுமையாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்ஸ் மற்றும் வித்தியாசமான டிசைனில் ஃபாக் விளக்கு போன்றவையும் இந்த காரின் புதிய மாற்றங்களில் அடங்கும்.\nபெட்ரோல் பவர்ட்ரெயினுடன் விற்பனையாகவுள்ள 2020 டாடா டிகோர் காரில் கொடுக்கப்பட்டு உள்ள குறைந்த ஆற்றல் திறன் கொண்ட டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவில்லை என நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் 2020 டாடா டிகோர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சிலிண்டர் அமைப்புகளில் இந்த பெட்ரோல் 84 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் தற்சமயம் விற்பனையாகி வரும் டாடா டிகோரில் காரில் வெளிப்படுத்தி வருகிறது.\nபிஎஸ்6 தரத்திற்கு இந்த பெட்ரோல் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டாலும் இதே ஆற்றலையும் டார்க் திறனையும் தான் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.\nபெட்ரோல் என்ஜினை தவிர்த்து டாடா மோட்டார்ஸ் டிகோர் மாடலை எலக்ட்ரிக் இவி வேரியண்ட்டிலும் விற்பனை செய்யவுள்ளது. இந்த டிகோர் இவி கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nடாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nவிரைவில் வெளியாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட இருக்கை துணிகளின் டிசைன், முழு திருப்தியான கேபினை உணர மிருதுவான பிளாஸ்டிக்கா���் செய்யப்பட்ட கேபின் பாகங்கள் போன்றவை இந்த உட்புற மாற்றங்கள் ஆகும்.\nஎட்டு ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே தொழிற்நுட்பங்களை கட்டுப்படுத்தும் 7 இன்ச் தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இந்த 2020 டாடா டிகோர் காரில் தொடரவுள்ளது.\nமேலும் 2020 டிகோர் காரில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாதசாரிகள் மீது மோதாமல் தடுக்கும் விதியும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த 2020 டிகோரில் முந்தைய மாடலில் இருந்த பாதுகாப்பு அம்சங்களான டிரைவர் மற்றும் சக பயணிகளுக்கான காற்று பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க கண்ணாடி மற்றும் பார்க்கிங் சென்சார் போன்றவை அப்படியே தொடரவுள்ளன. 360 டிகிரி கேமிரா மட்டும் கூடுதல் அம்சமாக இடம் பெறலாம்.\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிக்கு உட்பட்ட கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இத்தகைய எலக்ட்ரிக் கார்களில் ஸிப்ட்ரான் என்கிற தொழிற்நுட்பத்தையும் அந்நிறுவனம் பயன்படுத்தவுள்ளது. இந்த ஸிப்ட்ரான் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nடாடா நிறுவனம் 2020ல் அறிமுகப்படுத்தவுள்ள டாடா டிகோர் காரின் புதிய பிஎஸ்6 மாடலை தனது வழக்க பாணியில் அப்டேட் செய்துள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டரை டாடா நிறுவனம் வழங்கியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எப்படியிருந்தாலும் டாடா டிகோர் 2020 பிஎஸ்6 மாடல் அதன் போட்டி மாடல்களுக்கு கடுமையான போட்டியினை அளிக்கும் என்பது உறுதி.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nதோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nவிற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nசீனாவிற்கு எதிராக துணிச்சலுடன் டாடா எடுத்த முடிவு யாருமே இத எதிர்பார்க்கல செம்ம கெத்து சார் நீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபோட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mintly.in/blog/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T23:44:49Z", "digest": "sha1:ET7UF26EHQQYVIC2QBQJYIT3LLTWRBHI", "length": 3439, "nlines": 55, "source_domain": "www.mintly.in", "title": "மென்பொருள் உருவாக்குனர்கள் Archives - Mintly", "raw_content": "\nமென்பொருள் உருவாக்குனராகுவது எப்படி : அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன மற்றும் நேர்காணல் அணுகுவது எப்படி\nஇந்தியர்கள் பெரும்பாலானோர் தொழில்நுட்பத்தின் மேல் நாட்டம் செலுத்தி வருகின்றனர். அதன் விளைவாக அநேகர்கள் தொழில்நுட்பம் பிண்ணனி உள்ள கல்வியையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். பள்ளி கல்வியிலும் அறிவியல் மற்றும் கணினி சார்ந்த படிப்பை மாணவர்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருப்ப பாடமாக தேர்வு செய்து வருகின்றனர். இதற்கு காரணம், இதன் வளர்ச்சியே. தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் பெரும் நிறுவனங்களும் கணினி பிண்ணனி உள்ளவர்களையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். ஆனால் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் வெறும் […]\nவீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/?reff=fb", "date_download": "2020-07-05T01:36:10Z", "digest": "sha1:CFEGUOJ2K4VF52OII6P6YKRXNUEMFAIZ", "length": 18387, "nlines": 268, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஎங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிட்டது இந்தியா\nஎங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்\nஅண்மைக்காலமாக தமிழருக்கு தொடரும் அவலம்\nதிருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற வெவ்வேறு மூன்று விபத்துக்களில் 9 பேர் படுகாயம்\nவிடுதலைப் புலிகள் தற்போது இல்லை\nதலைமை பதவியிலிருந்து விலகுவேன் - மைத்திரி அறிவிப்பு\nகொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம்\nகொரோனா வைரசின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய நான்கு ஆபத்தான இடங்கள்\nமட்டக்களப்பில் உட்செல்ல தடைவிதிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்திற்கு நுழைந்த பெளத்த பிக்குகள்\n3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்\nகார் கதவினை திடீரென சாரதி திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nசுற்றிவளைப்புத் தேடுதல்களில் 2 ஆயிரத்து 165 பேர் கைது\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதலைமை பதவியிலிருந்து விலகுவேன் - மைத்திரி அறிவிப்பு\nசஜித்தை பிரதமராக்குவோம் : அமீர் அலி சூளுரை\nஎங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிட்டது இந்தியா\nகொரோனா தாக்கம்: அவுஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்\nபொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை : சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீட்\nமாற்றுத்திறனாளி வாக்காளர்களுடன் வரும் நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு\n3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்��ட்ட கட்டுப்பாடுகள்\nதமிழ் மக்கள் அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல - சிறீதரன்\nசிறைச்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு\nபிரச்சாரத்திற்கு தடைவிதிக்காமல் கதிர்காம பாதை யாத்திரைக்கு தடைவிதிப்பது ஏன் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி\nஇலங்கையின் ஊவா லீக் கிரிக்கட் என கூறி இந்தியாவில் போலியாக நடத்தப்பட்ட கிரிக்கட் போட்டி\nவன்னியில் தயவுசெய்து இனவாதம் கக்காதீர்கள் - காதர் மஸ்தான் கோரிக்கை\nமட்டக்களப்பில் உட்செல்ல தடைவிதிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்திற்கு நுழைந்த பெளத்த பிக்குகள்\n இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய படகுகள் பயணிக்க தடை\nசுற்றிவளைப்புத் தேடுதல்களில் 2 ஆயிரத்து 165 பேர் கைது\nTMVP இன் படுகொலைப் பட்டியல் பாகம் - 02\nவிடுதலைப் புலிகள் தற்போது இல்லை\nஆயுதங்கள் கொண்டு சென்ற விவகாரம் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை\nபொதுஜன பெரமுன இனவாதத்தையும் தனி நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சி : இம்ரான் மஹ்ரூப்\nயுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கின்றனர்\nராஜபக்ச குடும்பத்தினர் ஆறு மாதம் களவில் ஈடுபட்டிருந்தனர் - அஷாத் சாலி குற்றச்சாட்டு\nதொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பது எனும் போர்வையில் தொடரும் தமிழின அழிப்பு ; ஐ.நாவில் எடுத்துரைப்பு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் நேபாளத்தில் தங்கியிருந்த மகிந்தானந்த\nகாயமடைந்த பெண் உயிரிழப்பு: தீமூட்டி எரிக்கப்பட்டதாக சாட்சியம்\n தந்திரமாக மடக்கிய பொலிஸார்- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nபௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் நான்\nதேர்தலில் தோல்வியடையும் எவரும் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட மாட்டார்கள் - பொதுஜன பெரமுன\nயாழில் சோசலிஸ சமத்துவக்கட்சியின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்\nபோதைவஸ்து தடுப்பு காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சட்டமா அதிபர்\nகொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 22 பேர் வீடு திரும்பினர்\nவாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு விட்டன: அரச அச்சக அதிபர்\nகொரோனா வைரசின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய நான்கு ஆபத்தான இடங்கள்\nகடும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மகிந்தானந்த அளுத்கமகே\nதிருகோணமலை யார��க்கு சொந்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்\nவெளிநாட்டவருக்கு இந்த நடைமுறை இல்லை பிரித்தானியா அதிரடி அறிவிப்பு - திண்டாடும் அமெரிக்கா\nபொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளபோகும் புதிய மாற்றங்கள்\nஎந்த அடிப்படையில் பொலிஸார் வீரர்களை விசாரணைக்கு அழைத்தனர்: மஹிந்தானந்த கேள்வி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களிடம் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும் - நவீன் திஸாநாயக்க\nஉயர் தரப் பரீட்சைகளை நடத்த கருத்து கணிப்பை நடத்தும் கல்வியமைச்சு\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nலண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்... விளையாட்டு மைதானம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது இளைஞன்\nவலியால் கதறி அழுதேன்... காவல்நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம் அவர் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்\nகனடாவில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்\nமுன்னமே கொலை மிரட்டல் விடுத்தவர்: இரு பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நபர் தொடர்பில் வெளிவரும் தகவல்\nதிருமண ஏற்பாடு செய்த ஒரு பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை\nபிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து...மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23784&page=2&str=10", "date_download": "2020-07-05T00:55:47Z", "digest": "sha1:LWUGEPSXQTRQWMCYZPDYSFYBMOJWGMVL", "length": 5515, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஎம்.பி.,கள் சம்பளம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்\nபுதுடில்லி: எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை நிர்ணயிக்க, நிரந்தர வழிமுறையை உருவாக்குவது தொடர்பான தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்தது.\n'எம்.பி.,க்களுக்கான சம்பளத்தை, எம்.பி.,க்களே நிர்ணயிக்கக் கூடாது. 'சம்பளம் மற்றும் படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக நிரந்தர வழிமுறையை உருவாக்க வேண்டும்' என, 'லோக் பிரஹாரிக்' என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அமர்வு கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு செப்டம்பரில் அளித்த பத��லில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக இல்லை. இந்த விஷயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/08/blog-post_99.html", "date_download": "2020-07-05T00:17:13Z", "digest": "sha1:HQEM2KH7JLOB4KJ27O25PV4PIU47HFEV", "length": 54581, "nlines": 455, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை மரத்தில் கட்டப்பட்டிருந்தன. உதடு வெடிக்க அவனையும் குளிர் பற்றிக் கொண்டிருந்தன. உறக்கமற்ற வான்கோழியொன்று கவக் கவக் என்றபடி தெருவில் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். வான்கோழியின் அசைவு தெருவையே சலனம் கொள்ளச் செய்கிறது.\nநீளும் பின்னிரவில்தான் நிலா வெளிப்பட்டிருக்கின்றது. முகத்தில் சரியும் தலைமயிரை நீக்கக்கூட கைகளை அசைக்க முடியாது. வெகு வலுவாகவே கட்டியிருந்தார்கள். புங்கை மரத்தில் காய்கள் சடை சடையாகத் தொங்குகின்றன. பூக்களின் வாடை வேறு. மூன்று தெருவினுள்ளும் தன் போக்கில் அலைகிறது காற்று. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. வானம் நீலம் இருண்டு கருத்து வெடித்தபடியே நகர்கிறது. புங்கை மரத்தின் பட்டையைப் போல அவனும் மரத்தோடு சேர்ந்து போயிருந்தான். மரத்தின் இலைகள் விரலை அசைத்தபடியிருந்தன. உடம்பின் அடிபட்ட காயங்களில் ஈரக்காற்று புகுந்து வேதனை கொள்ள வைக்கின்றது. தன் கால்களைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். காற்று தூக்கி எறியப்பட்ட ஓலைப்பெட்டியை அறுக்கும் சப்தம் கேட்டபடியே இருந்தது. வ���சாளியின் இருமலும், தொடர்ந்த புலம்பலும் கேட்கின்றன. அவன் உடம்பில் இரண்டு எறும்புகள் இறங்கத் தொடங்கி இருந்தன. புங்கை மரத்தின் பூக்களின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஜோடி எறும்புகளாக இருக்கக்கூடும். கறுத்த, கட்டுகட்டான வயிற்றோடு எறும்புகள் அவன் நெற்றியில் வந்து நின்று மரத்தின் உருவம் திடீரென மாறிவிட்டது போலத் திகைப்படைந்து, கீழே இறங்க வழியின்றி அலையத் தொடங்கின. வெகுவேகமாக முகத்தின் பரப்பில் எறும்புகள் ஊர்ந்து காது வழியே தோளில் இறங்கி, திரும்பவும் முகத்துக்கே வந்தன. எறும்பினை ஒருபோதும் இத்தனை அருகில் கண்டதேயில்லை. நுட்ப வசீகரமும், உருண்ட கண்களுமாக அவற்றின் அலைச்சல் தீவிரமாகின்றது. உடல் முழுவதும் எறும்பின் பிடியில் சிக்கி சிலிர்த்தது போலாகியது. அவன் இச்சையின்றியே முகம் சுருங்கி விரிகின்றது. இரண்டு எறும்புகளும் நுண்ணிய கால்களால் முகத்தைப் பற்றிக்கொண்டு நகர்கின்றன. வழியின்றி மீண்டும் மரத்தின் கிளைகளை நோக்கி நகர்ந்தன எறும்புகள்.\nஇந்த இரவின் சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் கூட ஈர ஓடுகளைப் பற்றி இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தான். அப்போதே காற்றில் குளிர் இருந்தது. சுவர் சுவராகக் கடந்து மேற்கு வளைசலில் அவன் இரவில் போய்க்கொண்டிருக்கும் போது பூசணிக் கொடிகளில் பூக்கள் இரவில் பூத்துவிடுவதைப் பார்த்தான். பின்பனிக் காலத்தில் கேட்பாரற்ற பூசணிக் காய்களின் மீது இலைகள் படர்ந்து மறைக்கின்றன. நாய்களும் கூட அடங்கி மண்ணில் முகத்தைப் புதைத்து உறங்குகின்றன. அவன் இடுப்பில் இருந்த சூரிக் கத்தியை உருவி சுவரில் படர்ந்த கொடிகளை வெட்டியபடியே நடந்தான். சுவர்கள் பொதுமியிருந்தன. பின்கட்டில் உலர வைத்த தானியங்கள், கொத்த கோழிகள் அற்றுக் காய்கின்றன. நீர்த்தொட்டிகளின் சலனமற்ற நீர், நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தன் முகத்தையும் அதில் பார்த்துக்கொண்டான். சாக்குப் படுதாக்கள் தொங்கும் தொழுவத்தில் இறங்கும்போது மாடுகள் விழித்துக்கொண்டுதான் இருந்தன. தாங்கு கல் வழியே ஏறி ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டான். மெல்ல நகர்ந்து ஏறியதும், மைதானத்தின் புங்கை மரங்களும், வேதக் கோயிலின் மணிக்கூண்டும், கண்ணாடி ஜன்னல்களும் தெரிந்தன. இரண்டடுக்கு ஓட்டுச் சரிவினுள் புறாக்கள் இருக்கின்றதா எனப் பார்த்தான். ஓட்டை மிதித்து நடந்தால் புறாக்கள் விம்மி குரல் எழுப்பிவிடும். மரத்தூசுகள் அடர்ந்த அந்தப் பொந்தில் புறாக்கள் இல்லை. குருவி முட்டை தென்பட்டது. வெகு அலட்சியமாகவும் தைரியமாகவும் ஓட்டின் மீது உட்கார்ந்திருந்தான்.\nஅவன் ஏறியிருந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த வீட்டில் கொடுக்கல் வாங்கல் ரொக்கம் எப்போதும் உண்டு. ஆண்கள் மாதம் ஒரு நாள் வசூலுக்குப் போய்விடுவார்கள். இன்று அது தெரிந்துதான் வந்திருந்தான்.\nகுனிந்த கண்ணாடி ஓடு வழியாக உள்ளே பார்த்தான். கறுப்பேறிய தரை தெரிந்தது. அறையின் ஒரு மூலையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது போலும்; வெளிச்சம் தரைக்கு வருவதும் போவதுமாக இருந்தது. கிழக்கு ஓடு ஒன்றை எடுத்துவிட்டால் உள்ளே இறங்கிவிடலாம். ஓடு சரியாகச் சொருகப்பட்டிருந்தது. கத்தியைக் கொடுத்து நெம்பினான். ஓடு உடைபட்டது. பாதி ஓட்டைக் கையில் எடுக்கும்போது எதிர் மாடியிலிருந்து பூனை தாவி அடுத்த ஓட்டில் நடந்தது. வாலைச் சுருட்டியபடியே அவனைப் பார்த்தபடியே போனது. உடைபட்ட ஓட்டின் வழியே காற்று குபுகுபுவெனப் புகுந்து வீடெங்கும் நிறைகிறது. விளக்கின் வெளிச்சமில்லை. அவன் ஈர ஓடுகளைப் பற்றி உள்ளே இறங்க வழி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கை வைத்திர்நுத ஓடு உடைந்தது. எழும் முன்பு வரிசையாக ஓடுகள் உடையும் சப்தத்துடன் உயரத்திலிருந்து வீட்டினுள் விழுந்தான்.\nபெண்கள் சப்தத்துடன் எழுந்து கொண்டார்கள். மூத்தவள் கதவைத் திறந்து தெருவில் கத்தியபடி ஓடினாள். தெருவில் அரவம் கேட்கும் முன்பு எழுந்து ஓட முயன்றான். யாரோ அவன் கால்களைக் குறி வைத்து ஊனு கம்பை வீசினார்கள். கால்கள் மடங்கத் தெருவில் விழுந்தான். நாய்களின் தூக்கம் கலைந்த கரைப்பும், குழந்தைகளின் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின.\nஅவன் தலைமயிறைப் பற்றியிருந்த கரம் ஒரு வயசாளியினுடையதாக இருந்தது. அரிக்கேன் விளக்குகளுடன் வந்த சிலர் தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெரியவள் ஓடும் போது தள்ளிய கோழிக்கூட்டிலிருந்த குஞ்சுகள் எதையும் அறியாது மேயத் தொடங்கியிருந்தன. முகத்துக்கு எதிராகத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டியதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓங்கி அறை விழுந்தது. ஆள் அடையாளம் சுலபமாகக் கண்டுவிட்ட��ர்கள். பெண்கள் கலையாத உறக்கத்துடன் அவிழ்ந்த சேலைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிடரியைப் பிடித்துத் தள்ளியபடி அவனை மைதானத்திலிருக்கும் புங்கை மரத்தில் கட்டி வைக்கக் கூட்டிப் போனபோது, எப்போதுமே உறங்கிக்கொண்டிருக்கும் குருடன் எழுந்து எதையோ விசாரித்தபடி அருகில் வந்துகொண்டிருந்தான். அவன் குரல் இரவுப் பூச்சிகளின் அறுபட்ட சப்தத்தை ஞாபகப்படுத்தின. உறங்கிய நாய்களைத் திட்டியபடியே வந்தான் குருடன்.\nநிறைய பணமும், தங்கமு வைத்திருப்பதாக எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த அந்தக் குருடன், தன் படுக்கையிலேதான் எல்லாவற்றையும் வைத்திருந்தான். எப்போதும் உறங்கியபடிக் கிடக்கும் அவன் குரல் கசப்பும் பிசுபிசுப்பும் கொண்டிருந்தது. அருகில் வந்து அவன் முகத்தில் விரல்களைப் பதித்து அலையும் குருடனின் விரல்கள் மண்புழுவின் நெளிவைப் போல இருந்தன. அசூசையாக இருந்தது. பெருமூச்சு விட்டபடியே திட்டினான் குருடன். தனியே வீட்டுக்குப் போகும்வரை பேசியபடியே நடந்த குருடனுக்குப் பின்னால் அவனைத் தள்ளிக் கொண்டு வந்து புங்கை மரத்தில் கட்டினார்கள்.\nஅம்மாவின் பின் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளில் ஒருத்தியை அவன் பார்த்தபடியே இருந்தான். அவள், அம்மாவிடம் “கள்ளப்பய, என்னயவே பாக்கான்” எனச் சிணுங்கினாள். சிறுமியின் முகத்தை சேலை மறைத்துக் கொண்டது. உறக்கம் கலைந்த இரண்டு சிறுவர்கள் மரத்தின் எதிரேயிருந்த கல்லில் உட்கார்ந்து அவனைப் பார்த்தபடியே இருந்தார்கள். ஒடிசலான, கன்னம் ஒட்டிய உருவத்தை கள்ளன் என அவர்கள் ஒருபோதும் நினைவு கொண்டதில்லை. அவன் தலைமயிர் சரிய குனிந்திருந்தான். காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிப் போகும்போது உடன் போக வேணுமென சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். கூட்டம் கலைந்திருந்தது. அந்தச் சிறுவர்களை வீட்டுக்குள் விரட்டிவிட்டுப் பெரியவர் கல்லில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டுப் பெண்கள் அலுத்தபடியே கலைந்து போகும்போது அவன் மனைவியின் சாயல் கொண்ட ஒருத்தி கூட அந்தக் கூட்டத்தில் கலைந்துபோனாள். வீட்டில் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டு உறக்கம் வரும்வரை அவர்கள் இனிப் பேசிக்கொண்டிருப்பார்கள் எனத் தோணியது.\nசிகரெட் புகை அவன் முகத்தைச் சுற்றியது. நாக்கி��் சிகரெட் சுவை தானே ஊறியது. காற்றைக் கிழித்துக்கொண்டான். வீட்டில் இந்நேரம் மனைவி உறங்கியிருப்பாள். அவளுக்குக் குழந்தைகள் மேல் எப்போதும் ஆசைதான். எட்டு வருசமாகியும் குழந்தையில்லை. இப்போதும் சிறு பெண்ணைப் போல யாரு வீட்டிலாவது திருகைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மிகச் சிறிய கண்கள். அவள் பெட்டியில், உலர்ந்த தாழம்பூ மடல் கிடப்பது கூட ஏனோ ஞாபகம் வருகிறது.\nதிடீரென ஏற்பட்ட அதிர்வென்று ஊர் அடங்காமலேதான் இருந்தது. அந்த இரண்டு எறும்புகள் அவன் தலைக்கு வருவதும், மேலேறுவதுமாகவே அலைந்தன. பனி கால்களின் அடியில் இறங்குவதை உணர்ந்தான். பறவைகள் எதுவும் அடையாத மரமாக இருந்தது.\nகட்டி வைக்கப்பட்ட அவனுக்குக் காவலாக யாராவது ஒருவர் மட்டும் மைதானத்தில் இருக்கலாம் எனப் பேசிக் கொண்டார்கள். எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு பிடிபட்டு கட்டி வைக்கப்பட்ட கள்ளன் ஒருவன் உதடுகள் வெடித்து, குளிர் தாங்காது செத்துக் கிடந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. அந்த மரம் இப்போதில்லை. பெண்களின் பயத்தால் வெட்டுப்பட்டுப் போனது.\nஆனால் இறந்துபோன கள்ளன் இரவெல்லாம் கடுமையாக முனங்கினான். திடீரென வெறி வந்தது போலக் கத்துவான். மரத்தையே சாய்த்துக்கொண்டு ஓடுபவன் போல மூர்க்கம் கொள்வான். சமயங்களில் தானே பலருடன் பேசிக்கொண்டது போல பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் நல்ல பனிக்காலம். நடமாட்டம் அற்ற தெருக்கள். அவன் குளிரை பேயை விரட்டுவது போல இரவெல்லாம் திட்டியபடி இருந்தான். அவன் சப்தம் ஓய்ந்து இறந்துபோனபோது ஊரில் வெம்பா அடர்ந்து போயிருந்தது. மூன்று நாள்களுக்கு அவன் உடல் ஊரிலே கிடந்தது. ஆள் அடையாளம் தேடி தெற்குப்பக்கம் போனவர்களும் திரும்பிவிட்டார்கள். அவன் முதுகில் தேளின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான். அந்தக் கள்ளன் யாரென்று தெரியவே இல்லை. அவனை அந்த ஊர்க்காரர்களே சேர்ந்து எரித்து வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த வருடம் ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், ஊரின் பல வீடுகளில் தேள் உதிர்ந்ததையும் கண்டார்கள். அந்த மடங்கிய கால்கள் பெண்களின் ஞாபகத்தினுள் புதையுண்டிருந்தது நெடுங்காலமாய்.\nஅதன்பிறகு இப்போதுதான் அவர்கள் இன்னொருவனைப் பிடித்திருக்கிறார்கள். காவலுக்காயிருந்து ஓர் இடத்தில் நிற்காமல் நடப்பத���ம், கைகளை சொடுக்கிக்கொள்வதுமாக இருந்தான். அவன் விரல்களில் பாம்பு மோதிரமிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. காவலுக்கு இருந்தவன் சமயங்களில் அவன் அருகில் வந்து தலைமயிரைப் பற்றித் தூக்கி மூச்சு வருகிறதா எனப் பார்த்துக்கொண்டான். பனி அதிகமானதும் காவல்காரனும் போய்விட்ட பின்பு அவன் மட்டும் நின்றிருந்தான்.\nவிழித்திருக்க இருக்க பசியும் தாகமும் அதிகமாகிக்கொண்டே போனது. அந்தச் சிறுவர்கள் இன்று இரவு உறங்க மாட்டார்கள் என்றே தோணியது.\nஅவன் சிறுவனாகயிருந்தபோது உறங்குவதை விடவும் ஊர் சுற்றுவதிலேதான் விருப்பப்பட்டான். உறங்குவதாயினும் காட்டுவெளியின் கோயில் படிகளிலோ, வைக்கோல் போரில் புரண்டோ உறங்க விரும்பினான். அய்யாவின் பழக்கமும் அப்படியே இருந்தது. ஊரில் கிடைபோடும் கீதாரிகள் வரும் காலத்தில் அய்யா அவர்களோடு காட்டில்தான் தங்குவார். அவனும் உடன் போவான். கீதாரிகளுடன் காட்டில் உறங்கும்போது அதிசயக்கனவுகளின் ஊற்று கசிந்து பெருகத் தொடங்கும். கீதாரிகள் அய்யாவுக்குப் பயந்தார்கள்.\nகாட்டில் சாப்பாட்டு ருசி மாறிவிடும். நிலா வெளிச்சத்தில் மணலில் அய்யா பதினெட்டாம் புலி கட்டம் வரைவார். மணல் கோடுகள் கட்டமாகும். கீதாரிகள் அவரோடு விளையாட பயந்தார்கள். சிவக்குளம் கீதாரி அய்யாவோடு விளையாடினான். அய்யாவுக்குப் புலிகள். கீதாரிக்கு ஆடு. புலியாட்டம் தொடங்கியது. அய்யாவின் புலிகளால் ஒரு ஆட்டைக் கூட தொட முடியவில்லை. ஆடுகள் புலியை அடைத்துவிட்டன. ஏழு ஆட்டம் தொடர்ந்து புலிகளே அடைபட்டன. கீதாரி ஜெயித்துக் கொண்டே இருந்தான். எட்டாவது ஆட்டத்தில் கீதாரி தற்செயலாக அய்யாவின் கண்களைப் பார்த்தான். கோபமும் குரோதமும் கொண்ட அந்த கண்கள் புலியை ஞாபகப்படுத்தின எட்டாவது ஆட்டத்தில் வேண்டுமென்றே புலி, ஆடுகளை வெட்ட வழி பண்ணி ஆடினான் கீதாரி. அய்யாவுக்குக் கோபம் அதிகமானது. “விட்டுக் கொடுத்து விளையாட வேண்டியதில்லை” என அதட்டினார். அடைபட்ட ஒரு புலி மட்டுமே மிஞ்சியபோது கீதாரி ஆட்டத்தை நிறுத்திவிட்டு மல்லி காபி போடத் தொடங்கினான்.\nதூரத்தில் கிடை ஆடுகள் தரை பார்த்து அசைவற்று நின்றன. அய்யா அடைபட்ட புலிகளைப் பார்த்தபடியே இருந்தார். நெருப்பு கல்லி நின்று வெடித்து செத்தைகளில் தாவியது. பூதாகரமான நிழல்கள் தோன்றி மறைந்தன. மல��லி வாடை கொதித்தது. சூடாக மல்லி காப்பியைக் குடித்துவிட்டும் அய்யா தோற்றுத்தான் போனார். கீதாரி ஆடுகளுக்கு நடுவில் உறங்கப் போனான். அவனும் அய்யாவும் புலிக்கட்டத்தின் பக்கமே படுத்துக் கிடந்தார்கள். விளையாட்டில் புலியாக மாறியிருந்த கற்கள், இப்போது வெறும் கற்களாக இருந்தன. அய்யாவுக்கு உறக்கம் கொள்ளவே இல்லை. புரண்டுகொண்டே இருந்தார்.\nகீதாரி ஆடுகளுக்குள் பதுங்கி வரும் உருவத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான். அய்யாதான் கையில் கத்தியோடு ஆடுகளுக்குள் பதுங்கி கீதாரி படுத்துக் கிடந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். ஆடுகள் உடம்பை நெளித்துக் கொண்டன. கோழை ஒழுகும் மூக்கை அய்யா மேல் உரசி நின்றன ஆடுகள். அய்யா அருகில் வந்து எழும்போது, கீதாரி ஆடுகளை விரட்டுவது போல எதிர்ப்பக்கம் சூ சூ எனக் குரல் கொடுத்தான். கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அய்யா, தீப்பெட்டி கேட்டபடியே, இன்னொரு ஆட்டம் போடலாமா எனக் கேட்டார். அவன் அந்த இடத்திலே அய்யா காலில் விழுந்து, “எதும் தப்பா நடந்திருந்தா... மன்னிச்சிருங்க. பிழைக்க வந்தவன்” எனக் கும்பிட்டு எழுந்தான். அய்யா அவனோடு உட்கார்ந்து கொண்டார். விடியும்வரை கீதாரி தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஆற்று மணலில் படுத்துக் கிடந்தபோது அடித்த ஆட்டுக் குட்டிகளின் பால் வாடை அவனுக்குப் பிடித்திருந்தது.\nசிகரெட் புகையும் அடங்கிவிட்டது. அவன் மரத்தோடு சரிந்து நின்றுகொண்டிருந்தான். வெம்பா படர ஆரம்பித்து, அடுத்திருக்கும் மரம், வீடுகள், வேதக் கோயில், வான்கோழி எதுவும் தெரியவில்லை. எல்லாமும் வெம்பாவினுள் போய் விட்டன. மரத்தின் இலை இலையாக வெம்பா படிகிறது. குளிர்ச்சி கொண்ட மரம் அசைவற்று நின்றது. அவன் எதையும் பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான். பட்டை உதிர்ந்த மரத்தில் ஈரம் குபுகுபுவென ஊருகின்றது.\nஅடைக்காமல் விட்டுப்போன கோழிக் குஞ்சுகள் வெம்பாவில் மாட்டிக்கொண்டு சப்தமடைகின்றன. அவன் தளர்ந்து போயிருந்தான். மெல்ல தான் மரத்தினுள் புகுந்துவிட்டது போலவும், எல்லாக் கிளைகளும் தன்னிடமிருந்தே கிளைக்கின்றன எனவும் உணர்வு கொண்டான். இப்போது மரத்தின் முண்டுகளும், வெடிப்பும், அசைவற்ற தன்மையும் அவனுக்கு துக்கத்தையே தந்தன. தன் கைகள் கட்டப்படாமல் உயரே அசைத்துக்கொண்டிருப்பதாகத் தோணியது.\nமரத்தின் வயிறு திறந்து அதனுள் புகுந்துகொண்டது போன்றும், பசுமைச் சாறுகள் தன் உடலெங்கும் ஓடுவதாகவும், வெகு பாதுகாப்பான இடத்தினுள் தான் பதுங்கியுள்ளதாகவும் உணர்ந்தான். உடல் பருமன் அழிந்து மரமெங்கும் நீண்டது. ஊரின் உயரத்துக்கு வியாபகம் கொண்டிருந்தது மரம். அண்ணாந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான இலைகளும், காய்களும் விநோதமாகத் தோன்றின. புங்கை இலைகளைச் சொருகிக்கொண்டு வேட்டைக்குப் போனதன் ஞாபகம் திரும்பியது.\nவேட்டைக்குச் செல்லும் அய்யாவின் பின்பு உடம்பில், தலையில் இலைகளைக் குத்திக்கொண்டு துணை வேட்டையாடி, தெருச் சுற்றி வரும்போது அறுபட்ட கோழியின் ரத்தம் தெருவெங்கும் திட்டுதிட்டாகப் படியும்.\nஆகாசம் கூட இப்போது கலங்கிய ரத்தத் திட்டைப் போலச் சிதறிக் கொண்டிருந்தது. ஈரம் நிரம்பத் தொடங்க, உடல் துவண்டு உறக்கத்தினுள் இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் பனி சில்லிட அவன் உறக்கம் கொண்டான். எதுவும் அப்போது நினைவில் இல்லை. வெயில் பட்டபோதே நினைவு வந்தது.\nஅந்தச் சிறுவர்கள் இருவரும் எதிரில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களில் ஒருவனிடம் அவனின் சூரிக் கத்தி இருந்தது. அதைக் காட்டி மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான். மைதானம் பிரகாசமாகி, மரம் அவனை வெளியேற்றியது போல் திமிறி நின்றது. ஊரின் அமைப்பே மாறியிருந்தது. அவனைக் கூட்டிப் போக வந்திருந்த ஆட்கள் குளித்து, படியத் தலை வாரியிருந்தார்கள். மரத்தில் சரிந்திருந்த அவன் தலையை நிமிருந்து பார்த்தபடி பேசிக்கொண்டார்கள்.\n“கிறங்கிப் போயி கிடக்கான். கஞ்சித் தண்ணி கொடுத்துத்தான் கூட்டிட்டுப் போகனும்.”\nசிறுவர்களில் ஒருவன் வேகமாக ஓடி தண்ணீர் செம்பும், கஞ்சியுமாக வந்தான். எதையும் குடிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டியது. பெண்கள் சிறு குழந்தைகளுக்குக் கள்ளப் பயல் காட்டிக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறியிருந்தது. இரவில் பார்த்த முகங்கள் எல்லாம் மாறியிருந்தன. அவனை தெரு வழியாக நடத்திக் கூட்டிப்போகும் போது நாய்கள் குலைத்தபடி பின்தொடர்ந்தன. அவன் தெரு தாண்டும்போது திரும்பி வந்த மைதானத்தைப் பார்த்தான்.\nமரம் வெயிலில் நின்றிருந்தது. இரவிலிருந்து கீழே இறங்க வழியற்றுத் திரிந்த இரண்டு எறும்புகள் வேக��ாக மரத்தில் இறங்கத் தொடங்கின. அவன் தலை இருந்த இடம் வந்ததும் திகைப்படைந்து நின்று மெல்லக் கால்களை நகர்த்தி ஊர்ந்தன. மரம் தன் உருவில் இருப்பதாக உணர்ந்ததும் வேகமாக இறங்கித் தரையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் ஊரைக் கடந்து போயிருந்தார்கள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.\nஅடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின...\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\nUSB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுட...\nகுல தெய்வம் என்பது என்ன பிரிவு\nஇரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்கு...\nஅமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில...\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nகம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா\nநெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்\nஎம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நா...\nகிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர...\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஎபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...\nதிருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு\nபாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்...\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணியம்\nஏழு யாளிகள் பூட்டிய தேர்\nகாமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ..........\nஉனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர்...\nஇளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான \"கோமாளிகள...\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணியம்\nஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்பட...\nகணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/06/blog-post_96.html", "date_download": "2020-07-05T02:19:55Z", "digest": "sha1:BCYJFVTAZHPS6JHC2NTYMDAMAK7JYUOS", "length": 27407, "nlines": 466, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..", "raw_content": "\nகவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..\n'பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்\nவிகடன் பொக்கிஷம் - 30.05.1965)\nகவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..\nபுதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.\nஅவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.\nஇப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.\nராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.\n'' பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.\nகண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி.. படத்தின் பெயர் : 1964ஆம் ஆண்டு வெளிவந்த \"கருப்பு பணம்\"\nகண்டிப்பாக அனைவரும் ஒருமுறை இந்த முழு வீடியோ பாருங்கள்.\nஅஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட்கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்கமும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித்தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய 'சண்டமாருதம்' பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக்கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''\nஇன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\n''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது\n''டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு\n'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம் திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.\n''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட்டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதிதாசன், கம்பதாசன்... அவ்வளவுதான் அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதிதாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்\nகல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலையிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லற ஜோத��'.\n1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.\nஅரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலையிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.\n''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்\nகண்ணதாசன் ஒரு முறை அவர் அலுவலகம் வந்தபோது கரண்ட் இல்லை... ஏசி , மின் விசிறி இல்லாமல் அவரால் எதுவும் எழுத முடியவில்லை..கோபமாக மின் வாரிய அலுவகம் சென்று முறையிட்டார்.\nஅப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் இதை கேள்விப்பட்டு , இனி ஒரு கணம்கூட அவருக்கு மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கோபமாக அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.\nகவிஞர் அலுவலகத்துக்கு ஒரு தனி இணைப்பு கொடுக்கப்பட்டு , அவருக்கு மின் தடை வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது\nஇவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா\nகவியரசர் கண்ணதாசன் தன்னுடைய வாழ்க்கையை பற்றி அவரே எழுதிய கவிதை இதோ,\n\"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிருப்பு\nஇசை பாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nகாவியத் தாயின் இளைய மகன்\nகாதல் பெண்களின் பெருந்தலைவன்- நான்\nகாவியத் தாயின் இளைய மகன்\nபாமர ஜாதியில் தனி மனிதன்- நான்\nபடைப்பதனால் என் பேர் இறைவன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிருப்பு\nஇசை பாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்\nமாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்\nமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்\nமாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்\nநிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிர���ப்பு\nஇசைபாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு… \"\nEMI என்கிற பிரபல ஆடியோ நிறுவனம் கண்ணதாசனின் விருப்ப பாடல்களை தொகுத்து வெளியிட்டது. அதன் அட்டைப்படத்தில் கவியரசர் கண்ணதாசனும் அவருடைய கையெழுத்தும்\nசினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோ...\nபெண்களை புரிந்து கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் செல்...\nஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து த...\nகாமராசர் தூய்மை, வாய்மை, நேர்மை\nதானியங்கி லிப்ட்களைக் கண்டுபிடித்தவர் first safety...\nநீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-\nஇந்த உலகம் எப்படி உண்டானது\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...\nஅஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்..வீடியோ வடிவில் ...பார்க்...\nஅரபு நாட்டில் அரபி தெரியாமல் கஷ்டப்படும் என் தமிழ்...\nஓம் தேரைய சித்தரே போற்றி\nநல்ல ஒரு மருத்துவக் குறிப்பு. உங்கள் கிட்னி நல்ல ...\nகவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/page/2/", "date_download": "2020-07-05T00:42:07Z", "digest": "sha1:PI4XSIELZO63PA6N4YRXEXI4WVPDMQQ2", "length": 16128, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "சசிகலா – Page 2 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை:-\nசொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மன்னிப்பு கேட்க முடியாது – டிஐஜி ரூபா:-\nசசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது:-\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்���னை பெற்று பரப்பன அக்ரஹாரா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை – பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்:-\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அதிமுக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை:-\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி...\nசசிகலாவை மகளிர் சிறைக்கு மாற்றக் கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன சர்ச்சை ஏப்ரல் 17ம் திகதிக்கு பின்னர் விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு:-\nசசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன சர்ச்சை ஏப்ரல் 17ம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா நியமனத்துக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு\nபொதுச்செயலாளராக சசிகலா நியமித்தமைக்கு எதிரான புகார்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா பதில்\nஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா உள்ளிட்ட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது- ஆம் ஆத்மி கட்சி:-\nசொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா உள்பட 3...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை சிறைக்கு மாற்றக்கோரி, தமிழகம் மற்றும் கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத சசிகலா முடிவு:-\nசென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரி, தமிழகம் மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் கோரி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்\nஅதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன்- டாக்டர் வெங்கடேஷ் நீக்கம் – நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை- வைகைச்செல்வன்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்\nஉடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்\nசொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் சர்சைக்குரிய கூவத்தூர் சொகுசு விடுதி\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – சென்னையில் விடிய விடிய சோதனை\nதமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை\nசசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுதல்வர் பதவியை சசிகலாவுக்கு வழங்கக் கூடாதென ஆளுனருக்கு உத்தரவிடுமாறு வழக்கு – ஆளுநர் விரைவில் முடிவெடுக்குமாறு ஸ்ராலின் கோரிக்கை\nமுதல்வர் பதவியை சசிகலாவுக்கு வழங்கக் கூடாது என தமிழக ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா பதவி ஏற்பு – தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு:-\nசசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர...\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம�� – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:05:57Z", "digest": "sha1:MTJBJVKSBNRPTLC3PS5CV7U2AJZ7KLRT", "length": 14098, "nlines": 214, "source_domain": "globaltamilnews.net", "title": "முள்ளிவாய்க்கால் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி.\nமுள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடையை மீறி சுடரேற்றிய சிவாஜி.\nயாழ்.செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் சென்ற விக்கி திருப்பி அனுப்பப்பட்டார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் – குமுதினிபடகு படுகொலை நினைவு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நாகர்கோவில் பகுதியில்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் தடையை மீறி யாழ்.பல்கலைமாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்\nயாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்த்தின் இரண்டாவது நாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக நடந்து கொண்ட காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ‘பயன்தரு மர நடுகை’ செயற்திட்டம்\nஎதிர்வரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் தொடரும் காவற்துறையினரின் அட்டகாசங்கள் – அரசியல் பிரமுகர்கள் கொரோனா தனிமைப்படுத்தலிலா\nமுள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக்கடல் பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது…\nமுல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில், ப.ஜ.க – தமிழக இந்துமக்கள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி….\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இந்து மக்கள்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்”\nஇலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைகழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/aahaa-kalyanam-7.12314/page-4", "date_download": "2020-07-05T00:17:07Z", "digest": "sha1:H2N36UTTDEXBY26L55ILDGXKAVXAEMGC", "length": 7811, "nlines": 254, "source_domain": "mallikamanivannan.com", "title": "Aahaa..!! Kalyanam - 7 | Page 4 | Tamil Novels And Stories", "raw_content": "\nசாப்பாடு போடுற கல்யாணம்னு நினைச்சேன்......\nஇப்போ தான் தெரியுது சண்டை போடுற கல்யாணம்னு.....\nபாவம் ரெண்டு பேரையும் ரொம்ப படுத்துறீங்க......\nAlliance விஷயத்தில் அக்கா தங்கையை சேர்க்காதீங்கப்பா.....\nParents and பொண்ணு மாப்பிள்ளை decide பண்ணட்டும்......\nஇந்த பாட்டு தான் நியாபகம் வருது......\nகன்றும் உண்ணாது கலத்தினும் படாது\nநல்லான் தீம்பால் நிலத்து உக்காந்கு\nஎனக்கும் ஆகாது எனைக்கும் உதவாது\nதிதலை அல்கும் என் மாமைக் கவினே......\nதீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்.......\nவீடுகளிலும் இப்படி நொட்டை சொல்ல 2 பேர் இருப்பாங்க......\nஇருவர் மனமும் வெற்று காகிதம் போல்............ super சிலநேரம் அப்படித்தான்\nகல்யாணம் அதுவும் arrange mrge ரொம்ப ஈசி னு நினைக்கிறீங்க .... அது லவ் மர்ஜ் விட ரொம்ப கஷ்டம் .... எல்லாமே ஆளு ஆளுக்கு முடிவு சொல்லுவாங்க.... ரொம்ப கொடுமையோ கொடுமை அது\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஅன்புடன் அதியமான் அண்ணாமலை- அத்தியாயம் 19(1), 19(2)\nஉன்னாலே என் விடியல் இறுதி அத்தியாயம் - 24\nபூவே வாய் திறவாயோ 10\nலயம் தேடும் தாளங்கள் - 10\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 25 (Last episode)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/30621", "date_download": "2020-07-05T00:08:56Z", "digest": "sha1:COII342EEPWWEXVGLHQQPPVMHWGCY3NN", "length": 7955, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "sumibabu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 10 months\n\"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங்கள்\"\nஅம்மா, பெரியம்மா சமையல் எதுவாகிலும் ....\nகுழந்தைகளுடன் விளையாடுவது,பாட்டு கேட்பது, இணையத்தில் தோழிகளுடன் பேசுவது,நாவல்கள் படிப்பது,அறுசுவை குறிப்புகளை முயற்சி செய்வது...\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nஜிஞ்ஜ‌ர் மின்ட் ப்ளாக் டீ\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nசுவர்ணாக்கு (சுவா)பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க ...\nஇன்று நமது குணா தம்பிக்கு பிறந்தநாள்...:)\nநமது தோழி .எஸ்.ரேவதியின் அன்பு மகனுக்கு பிறந்தநாள்....:)\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=25280", "date_download": "2020-07-05T00:04:41Z", "digest": "sha1:BSVW4WVLYOMMICE4YURKRRPU43DDNXJP", "length": 9319, "nlines": 60, "source_domain": "www.paristamil.com", "title": "ராஜபக்‌ஷேவை டிவிட்டரில் வரவேற்போம்- Paristamil Tamil News", "raw_content": "\nஅட, போனால் போகட்டும் போய்யா, யார் மேலும் கொண்டிருக்கும் எந்த வன்மத்தையும் காலத்தால் நீர்த்துப் போகவைத்துவிட்டு, பெருந்தன்மைக் காட்டும் பெரும்பான்மையான தமிழர்களுக்குக் கூட, ராஜபக்‌ஷே என்றப் பெயரை எந்த நேரத்தில் கேட்டாலும், இருபது நாட்களாக கழுவப்படாத கழிப்பறையில் உள்ளே நுழைந்தால் என்ன ஓர் அசூசையான உணர்வைத் பெறுவோமோ, அந்த குமட்டல் உணர்வு கிடைக்கும்.\nஹிட்லரின் கொடுமைகளை வரலாற்றில் படிக்கும் பொழுது அதன் தாக்கம் அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் சமகாலத்தில், என் மொழியைப் பேசும், என் உற்றார் உறவினர் போல் நிறத்தாலும் பண்பாட்டாலும் இருப்பவர்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டு ,ஈழத்தில் அழிக்கப்பட்டதைக் கண்கூடாக பார்க்கையில் ஹிட்லரின் கொடுமைகள் கூட இப்படித்தான் இருந்திருக்கும் என உணர முடிகிறது. ஹிட்லரை ராஜபக்‌ஷேவில் பார்க்கிறார்களோ இல்லையோ, நான் ஹிட்லரில் ராஜபக்‌ஷேவைப் பார்க்கின்றேன்.\nவெறுப்பிற்குரிய ராஜபக்‌ஷே , டிவிட்டர் என்கின்ற சமூக இணையத் தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கின்றார். எனக்கு தெருவில் இறங்கிப் போராட வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இந்த டிஜிட்டல் சமரில் என்னால் செய்ய முடிந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், என்னுடைய கண்டனங்களை அவரைக் குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டேன். டிவிட்டர் இணையத் தளத்திற்கும் ராஜபக்‌ஷேவை நீக்க வேண்டி , வேண்டுகோள் வைத்துவிட்டேன்.\nஒற்றை தாவீதுகளால் கோலியாத்துகளையும் கொடூரர்களையும் விரட்ட முடியாது. ஒன்று பத்தாக , பத்து நூறாக, நூறு நூறாயிரம் ஆகும் பொழுது கோலியாத்துகளைக் கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்கலாம்.\nவன்முறையற்ற வார்த்தைகளைக் கொண்ட, அஹிம்சா முறையில் நமது கடும் கண்டனங்களை திருவாளர் ராஜபக்‌ஷேவின் டிவிட்டர் ஹேண்டிலில் பதிவு செய்யலாம். லண்டனில் விடுதியைவிட்டு கீழிறங்காமலேயே காணமல் போகச் செய்ய செய்தப் போராட்டத்தை ஒத்ததுதான் , இந்த டிவிட்டர் முற்றுகைப் போராட்டமும். சமூகவலைத் தளங்களில் மனிதாபிமானம் மிக்க , தமிழுணர்வுள்ள மக்கள் தொடர்ந்துப் போராடிக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள். இந்த டிவிட்டர் முற்றுகை, அதுவும் அலுவலகப்பூர்வமான டிவிட்டர் கணக்கை முற்றுகை செய்யும்பொழுது, பாராமுகம் காட்டும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். 140 எழுத்துகளில் நமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.\nராஜபக்‌ஷேவின் டிவிட்டர் கணக்கு - https://twitter.com/PresRajapaksa\nநீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால், கவனத்தில் கொள்ளவும். நீங்கள் இந்திய இறையாண்மையைக் கூட எதிர்த்து எழுதிவிடலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக எழுதிவிட முடியாது. அத்தகைய வகையில் இலங்கை இறையாண்மை இந்திய இறையாண்��ையைவிட , சில சமயங்களில் அதிகமாகப் போற்றப்படுகின்றது. ஆகையால் வன்முறையற்ற வார்த்தைகளையும், சபைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளுடன் கண்டனங்களைத் தெரிவியுங்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46588/A-Man-filed-a-nomination-papers-for-10-rupees-coins-in-each-and-every-citizen-in-Sulur-constituency", "date_download": "2020-07-05T02:03:09Z", "digest": "sha1:JHLRBETBS2YVPJBMJ47YB4FOPSQRAWKW", "length": 8530, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் | A Man filed a nomination papers for 10 rupees coins in each and every citizen in Sulur constituency | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\nசூலூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட சமூக ஆர்வலர் பிரபாகரன் என்பவர் 10 ரூபாய் நணயங்களால் 10 ஆயிரம் ரூபாயினை தட்டில் ஏந்திய படி வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி திங்கள் கிழமை முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக கருமத்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 10 ரூபாய் நணயங்களால் 10 ஆயிரம் ரூபாயினை தட்டில் ஏந்திய படி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nசுயேட்சை வேட்பாளர் கொடுத்த டெபாசிட் தொகையை 6 அலுவலர்கள் சேர்ந்து எண்ணி சரிபார்த்த பின்னர், மனுவை பெற்றுக்கொண்டனர். சாதாரண மனிதர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதை வலியுறுத்தி, பொது மக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு ரூபாய் களாகவும், சிலர் விரும்பி கொடுத்த தொகையை பெற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார். பேருந்துகளில் 10 ரூபாய் நணயங்களை பெற மறுக்கின்றனர், அதனால் 10 ரூபாய் நணயங்கள் செல்லும் என்பது குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் வசூல் செய்த தொகையை 10 ரூபாய் நணயங்களாக மாற்றி டெபாசிட் தொகையாக வழங்கியதாக பிரபாகரன் தெரிவித்தார்.\n“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்\nபீகாருக்கு ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு\nRelated Tags : சூலூர், சமூக ஆர்வலர் பிரபாகரன், 10 ரூபாய் நணயம், நூதன முறையில் வேட்பு மனு தாக்கல், Sulur constituency, kovai,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்\nபீகாருக்கு ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2019/04/25/", "date_download": "2020-07-05T01:52:05Z", "digest": "sha1:WJRKT6IHWDXQNXGZ6KJ24HNGQNY6LDND", "length": 8952, "nlines": 142, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tamil Drivespark Archives of April 25, 2019: Daily and Latest News archives sitemap of April 25, 2019 - Tamil Drivespark", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 04 25\n11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nடீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி\nமிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nமாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்\nபவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்\nடீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மலிவான விலை கார் தமிழகத்தில் உலாவுகிறது... முதல் முறையாக வீடியோ\nபுல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்\nஎன்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nமலிவான விலையில் பாதுகாப்பு வசதிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்\nவிரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nயூஸ்டு பைக் விற்பனையில் இறங்குகிறது ட்ரையம்ஃப் நிறுவனம்\nபுதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்\nஅமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\n2 புதிய ஸ்கூட்டர் மாடல்களுடன் இந்தியாவில் களமிறங்கும் லம்ப்ரெட்டா\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gouravam-movie-now-available-online-for-price-of-5-doll-005191.html", "date_download": "2020-07-05T01:41:28Z", "digest": "sha1:VYYXS6XFTHHY3DX2JZ36WURNWPXE7ZSF", "length": 16828, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gouravam movie now available in online for a price of 5 dollars | 'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது...கௌரவத்தின் விலை 5 டாலர்..?! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n43 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n16 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் ���திகம் தேடியவை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது...கௌரவத்தின் விலை 5 டாலர்..\n'கெளரவம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை. அதனால் எற்படும் நஷ்டத்தை சரிசெய்ய கௌரவத்தை ஆன்லைனில் பணம் கட்டி பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறார் நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ்.\nகெளரவைக்கொலை என்ற விவகாரத்தை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கும் படம் தான் ‘கெளரவம்'.\nபிரகாஷ்ராஜின் ஆஸ்த்தான இயக்குனரான ராதாமோகன் தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். தெலுங்கு நடிகரான அல்லு சிரிஸ் தமிழில் முதன்முதலில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாமி கெளதம் நடித்திருக்கிறார்.\nபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான இந்தப்படம் சுவாரஷ்யமில்லாத திரைக்கதை அமைப்பால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டது. அதனால் இந்தப்படத்தை பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.\nஅதன்விளைவாக பல தியேட்டர்களிலிருந்து ‘கெளரவம்' படத்தை தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படத்தின் மூலம் வரும் நஷ்டத்தை முடிந்த அளவுக்கு சமாளிக்க திட்டமிட்ட பிரகாஷ்ராஜ் மேற்படி படத்தை ஆன்லைனில் பார்க்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறார்.\nwww.prakashrajlive.com என்ற இணையதளத்தில் 5 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.275 மட்டும் செலுத்தினால் உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் ‘கெளரவம்' படத்தை பார���க்கலாம். மேலும் மே 1ம் தேதிக்கு முன்னரே நீங்கள் பணம் செலுத்தினால் இவரின் 'தோணி' படமும் இலவச இணைப்பாக கிடைக்கிறதாம்.\nதொழில்நுட்ப விரும்பிகளுக்கான 10 சிறந்த திரைப்படங்கள்...\nஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் யு.கே ஆகிய நாடுகளில் உள்ளவர்களைத் தவிர மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மேற்படி முறையில் பணத்தை கட்டி கெளரவம் படத்தை ஆன்லைனில் பார்க்கலாம். மேலும் படத்தை நீங்கள் பணம் செலுத்திய 24 மணி நேரத்துக்குள் பார்த்து விட வேண்டுமாம்.\nஎப்படியோ 'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-07-05T01:10:07Z", "digest": "sha1:JXSSPG7K6E7WGZMLVT7CUXPEMD3WAIHV", "length": 9027, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nவணங்க கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்துவிடலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரம். அதன் அடியில் உத்தண்ட வேலாயுதமும் ஆதிமூல நிலையமும் இருக்கும். அங்கு நம் வணக்கத்தைச் செலுத்திவிட்டு அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்துவிட்டு, கோயிலைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிரகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச்செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத்தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள். ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம் பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு துணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும். அதற்கு எதிர்ப்பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கின்றானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிரகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும். வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.\nதிருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலாவிக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்புவேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம். அதனால் தானே அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினன். அவனுக்கு அவன் துணைவியருக்கும் ஆடைகள் உடுத்து அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்க்சகர்கள். அவன் மஞ்சம் மிக்க சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப்பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பர். இப்படி இலை வ���பூதி கொடுப்பதற்கு என்றே சொக்கம் பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/04/facebook-messanger-new-tips.html", "date_download": "2020-07-05T01:02:20Z", "digest": "sha1:P3IVQP6MWGRF72ERGJQDAX7QAA3ILQGM", "length": 7521, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "பலரும் அறிந்திராத ஃபேஸ்புக் மெசன்ஜர் அருமையான விஷயம்.!!", "raw_content": "\nபலரும் அறிந்திராத ஃபேஸ்புக் மெசன்ஜர் அருமையான விஷயம்.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் பல்வேறு மாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஏதேனும் ஒரு அம்சம் நிச்சயம் இருக்க தான் செய்கின்றது எனலாம்.\nமெசன்ஜர் செயலியை குறுந்தகவல் அனுப்ப மட்டுமே பயன்படுத்துபவர் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெசன்ஜர் செயலியில் பலரும் அறிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nஃபேஸ்புக் மெசன்ஜரின் புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதை செய்ய டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்களை மெசன்ஜர் செயலியில் பதிவு செய்தால் போதும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமெசன்ஜர் செயலியில் பாஸ்கெட் பால் கேம் விளையாட நண்பர் ஒருவருக்கு பாஸ்கெட் பால் ஸ்மைலியை அனுப்பி, அதனினை க்ளிக் செய்ய வேண்டும். களைப்பாக இருக்கும் போது கேம் விளையாடி மனதை மகிழ்ச்சியாக்கி கொள்ளலாம\nமெசன்ஜர் செயலியின் புதிய அப்டேட் மூலம் டிராப் பாக்ஸ் ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.\nவீடியோ சாட் வீடியோ சாட் ஹெட்ஸ் எனும் புதிய அம்சம் மூலம் வீடியோ கால் செய்யும் போதும் சாட் ஹெட் இன்டர்ஃபேஸ் தெரியும்.\nஃபேஸ்புக் டெஸ்க்டாப் செயலி மூலம் கணினியில் ஃபேஸ்புக் செயலியை பதிவிறக்கம் செய்து நேரடியாக பயன்படுத்தலாம். எனினும் இந்த செயலியில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலியான ஹெல்லோ டையலர் அறிவீர்களா. இந்த செயலியை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது மொபைலில் பதிவு செய்யப்படாத காண்டாக்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கு அந்நிறுவனம் ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகின்றது.\nபின் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் உறையாடல்களை பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை எனேபிள் செய்ய க்ரூப் சாட் சென்று வலது பக்கம் க்ளிக் செய்து மோர் என்ற ஆப்ஷனில் பின் டூ க்ரூப்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nநண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கடந்த ஆண்டு மெசன்ஜர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/malayalam-artistes-and-alcohol/", "date_download": "2020-07-05T00:10:22Z", "digest": "sha1:TYXGAAQNOMPYYLUOBUU225HFOZYEMH4P", "length": 17481, "nlines": 87, "source_domain": "www.heronewsonline.com", "title": "எச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது! – heronewsonline.com", "raw_content": "\nஎச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது\nபிரபல நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் இயற்கையானதல்ல என்றும், அந்த துயர மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமணியின் மரணத்துக்கான காரணம் எதுவாக இருப்பினும், அவரது குடிப்பழக்கமும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.\nஅவர் நிறைய குடிப்பார் என்பதை நானே நன்கறிவேன். சுமார் 13 ஆண்டுகளுக்குமுன் மணி நடித்த ஒரு தமிழ்ப்படத்துக்கு நான் எழுதிய சில காட்சிகளும், அவற்றில் இடம் பெற்ற வ��னங்களும் அவரது மனதை மிகவும் நெகிழச் செய்துவிட்டன. படப்பிடிப்பில் கிளிசரின் போடாமலே இயற்கையாக கண்கலங்கி உருக்கமாக வசனம் பேசி நடித்த அவர், ஷாட் முடிந்தவுடன், “கொஞ்சம் வா சார்…” என்று என்னிடம் சொல்லிவிட்டு தன் வாகனத்துக்குள் போய் அமர்ந்தார். ஏதாவது குறை சொல்லுவாரோ அல்லது எதையாவது மாற்றச் சொல்லுவாரோ அல்லது எதையாவது மாற்றச் சொல்லுவாரோ என்ற அச்சத்துடன் நானும் அவரது வாகனத்துக்குள் போய் அமர்ந்தேன். அப்போது மணி என் கையை பற்றிக்கொண்டு, நான் எழுதிய காட்சிகளையும், வசனங்களையும் நெக்குருகி உணர்ச்சிகரமாக பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.\nஇங்கு விஷயம் அதுவல்ல. என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பாட்டிலை எடுத்தார் மணி. அதில் சுத்தமான தண்ணீர் போல் ஒரு திரவம் இருந்தது. அதை ஒரு கிளாஸில் ஊற்றி என்னிடம் நீட்டினார். “என்ன இது” என்று நான் கேட்க, “ஒயின் சார்” என்றார். “எனக்கு பழக்கமில்ல சார்” என்று நான் சொல்ல, “பரவாயில்ல, குடி சார். இது கடையில் வாங்கின சரக்கு இல்லே. வீட்டில் நானே தயார் பண்ணிய ஒயின்” என்றார். அவர் எவ்வளவோ சொல்லியும் நான் பிடிவாதமாக மறுக்கவே, அவர் மட்டும் குடித்தார். அவர் குடித்த அளவைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘ரொம்ப குடிக்கிறீங்க சார். உடம்புக்கு ஏதாவது ஆயிடப் போகுது” என்றேன் நான். அவர் சிரித்தார்: “இது முரட்டு உடம்பு சார். ஆட்டோ ஓட்டியிருக்கேன். விறகு உடைஞ்சிருக்கேன். இந்த உடம்பை இது ஒண்ணும் செய்யாது சார்” என்றார். ஆனால், அந்த வைரம் பாய்ந்த உடம்பையே சோளத்தட்டையை உடைப்பது போல் இன்று உடைத்துப் போட்டுவிட்டது குடி.\nமணியை மட்டும் அல்ல, கடந்த சில வருடங்களில் பல மகத்தான திரைக்கலைஞர்களை மலையாள திரையுலகம் இழந்திருக்கிறது. அந்த மரணங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் குடிப்பழக்கத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. கொச்சின் ஹனீபா, ராஜன் பி.தேவ், முரளி போன்ற பல கலைஞர்களின் அகால மரணத்துக்குப் பின்னால், அவர்களின் குடிப்பழக்கம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.\nமலையாளத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஜான்சனின் மரணத்துக்கும் அவரது அபரிமிதமான குடியே காரணமாக இருந்தது. தேசிய விருது பெற்ற ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற தமிழ் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர��� ஜான் ஆபிரகாமின் கோர முடிவும் குடியால் விளைந்ததே.\nஇன்று மலையாளத்தில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழும், தேசிய விருது பெற்ற சலீம் குமாரின் தற்போதைய சுகவீனத்துக்கும் குடியே காரணம் என்று கூறப்படுகிறது.\nமணியின் குடி சமீபகாலமாக மேலும் அதிகரித்திருந்தது. அளவுக்கு மீறிய குடியில் அவரது கட்டுமஸ்தான உடல் உருக்குலைய ஆரம்பித்தது. ‘பாபநாசம்’ படத்தில் பலவீனமான அவரது உடலை பார்த்திருக்கலாம். சோர்வு, கவலை என்று பலவித சங்கடங்களை குடி அவரிடம் சேர்த்திருந்தது.\nமலையாளிகளின் குடிப்பழக்கம் பிரசித்தமானது. மது விற்பனை செய்யும் கேரள அரசின் பிவரேஜ் கடைகள், தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகமிக குறைவு. பத்துக்கு ஒன்று என்ற விகிதம்கூட இல்லை. பார்களின் எண்ணிக்கையும் அப்படியே. இருந்தும் தமிழர்களைவிட குடியில் முன் நிற்கிறார்கள் மலையாளிகள்.\n“கேரள சாகித்யகாரர்கள் (இலக்கியவாதிகள்) பாருக்கு சென்றால், பைண்ட் (ஆஃப் பாட்டில்) ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் குவார்டருக்கே தள்ளாடுகிறார்கள்” என்ற ரீதியில், மலையாள இலக்கியவாதிகளின் குடியை சிலாகித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒருமுறை எழுதினார். மலையாள இலக்கியவாதிகளின் குடிக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை மலையாள திரையுலகினரின் குடி.\nமலையாள சினிமாக்கள் குடியை கொண்டாடுகின்றன. குடியை மட்டுமே கதையாகக் கொண்டு ‘சேட்டாயிஸ்’, ‘ஹனி பீ’ போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன. கேரளாவில் குடி ஒரு சாதாரண நிகழ்வு, வீட்டில் குடிப்பதும், கொண்டாடுவதும் அங்கு இயல்பானது என்ற மனப்பதிவை தருபவையாகவே உள்ளன மலையாள திரைப்படங்கள். ஒரு படத்தில் மோகன்லாலும், அவரது மகளும் ஒன்றாக சேர்ந்து குடிப்பதுபோல் வரும் காட்சியை பெரிதாக சிலாகித்த சில தமிழ் சினிமாக்காரர்களையும், பத்திரிகையாளர்களையும் நான் அறிவேன்.\nஉம்மன் சாண்டி தலைமையிலான கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கேரளாவில் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. பிவரேஜ் கடைகளும், மிலிட்டரி மதுபானங்களும், கள்ளுக்கடைகளும் மட்டுமே நடப்பில் உள்ளன. குடி குறைந்திருக்கிறது. ஆனால், இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதை மணியின் மரணம் அறிவுறுத்தியிருக்கிறது.\nதமிழ்த்திரையுலகமும், தமிழ��மும், மணியின் மரணத்தை ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, குடியை திரையிலும், திரைக்கு வெளியிலும் வெகுவாக குறைக்க வேண்டியதன் அவசர அவசியத்தை உணர்ந்து, உடனடி நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது.\n← “தேமுதிக, பாமகவுடன் இனி பேச வேண்டாம்”: அமித்ஷாவிடம் தமிழக பாஜக முறையீடு\nதிருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி\nஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கும் விஷாலுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n“தேமுதிக, பாமகவுடன் இனி பேச வேண்டாம்”: அமித்ஷாவிடம் தமிழக பாஜக முறையீடு\nவிஜயகாந்த்தின் தேமுதிக, அன்புமணி ராமதாஸின் பாமக ஆகிய கட்சிகளை பாஜக கூட்டணியில் சேர்க்க பெருமுயற்சிகள் செய்தபோதிலும் அவை இதுவரை பலனளிக்காததால், தமிழக பாஜக தலைவர்கள், ‘ச்சீ... ச்சீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/here-is-the-song-flowers-of-war-from-ponnamma-vandal", "date_download": "2020-07-05T01:38:46Z", "digest": "sha1:EMULRPF4J4VJEEHXSRV2CZG7EQSGZA4G", "length": 6615, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள \"பூக்களின் போர்வை\" பாடல் இதோ.!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nபொன்மகள் வந்தாள் படத்திலுள்ள \"பூக்களின் போர்வை\" பாடல் இதோ.\nபூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.\nபூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்த இனிமையான பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\n2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்\nஇந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள \"பூக்களின் போர்வை\" பாடலின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது . தற்போது பூக்களின் போர்வை பாடலின் லிறிக்கல் வீடியோவை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்த இனிமையான பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n மிரட்டலாக வெளிவந்த IPC376 டிரைலர்.\nஅழகான வீடியோ:கியூட்டான சிரிப்புடன் லேடி சூப்பர் ஸ்டார்.\nடிடியை கன்னத்தில் அறைந்த தீனா. என்ன தம்பி தீனா...வைரல் வீடியோ உள்ளே.\nTakiTaki பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா .டேன்ஸ்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல.\nஷார்ட் டிரஸ்ஸில் கவர்ச்சி நடனமாடும் வேதிகா.\nநடிகை ஸ்ரீப்ரியாவின் 'யசோதா' குறும்படம் இதோ.\nடேய்... முகேனு, கவிணு, தர்ரு போர் அடிக்குதடா - சாண்டி.\nகொரோனா பரவாமல் தடுக்க தனுஷின் சகோதரியின் விழிப்புணர்வு வீடியோ.\nபோதைப் பொருட்களுக்கு எதிர���க விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜி. வி. ராஜீவ் மேனன் இயக்கிய \"Say No To Drugs\".\n56வயதிலும் கை, கால்களை வளைத்து யோகா செய்யும் பிக்பாஸ் பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000028414_/", "date_download": "2020-07-05T01:45:09Z", "digest": "sha1:DSY5BLM5HE6YKGBF5PBJSI3SVIGVVEV2", "length": 3413, "nlines": 111, "source_domain": "dialforbooks.in", "title": "ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி quantity\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி, வடகரை செல்வராஜ், ரேவதி புக் ஹவுஸ்\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nYou're viewing: ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி ₹ 420.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/199066?ref=archive-feed", "date_download": "2020-07-05T01:35:23Z", "digest": "sha1:7KGD3V52NV2SG47RX4TF4F3FONRGNNHA", "length": 12514, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள பிரான்ஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள பிரான்ஸ்\nபாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குள், தங்கள் மீதான தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காகவும், அந்த தீவிரவாத அமைப்பு மீது நடத்திய தாக்குதலுக்கு ஆதரவை பெறும் நோக்கிலும், பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்காமல் தடுப்பதற்காகவும் இந்தியா தனது சர்வதேச கூட்டாளிகளை தொடர்பு கொண்டது.\nவெளியுறவுச் செயலரான விஜய் கோகலேயும் வெளி விவகார அமைச்சகத்தில் உள்ள பிற செயலர்களும் டெல்லியில் இருக்கும் அமெரிக்க, ரஷ்ய, சீன, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய தூதர்களிடம் இந்தியா தற்காப்புக்காக நடத்திய வான் வழித் தாக்குதல் குறித்து விளக்கினர்.\nஇவ்வாறு பிற நாட்டு தூதர்களுக்கு, தாக்குதல் குறித்து இந்திய செயலர்கள் விளக்குவது 15 ந��ட்களுக்குள் இது இரண்டாவது முறையாகும்.\nஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படைமீது புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், இந்தியா தனது சர்வதேச கூட்டாளி நாடுகளின் தூதர்களுக்கு தாக்குதல் குறித்து விளக்கியது.\n70க்கும் மேற்பட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.\nநேற்று வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவரித்தார்.\nஇந்தியாவுக்கு பல நாடுகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் தலைவரான மசூத் அஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவுடன் இணைந்து மும்முரம் காட்டி வரும் பிரான்ஸ், எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கெதிரான பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் உண்மைத் தன்மையை அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, தனது நாட்டுக்குள் அமைந்திருக்கும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.\nஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கண்டனங்களை உறுதியாக தெரிவித்துக் கொண்டது.\nஎல்லா விதத்திலும் தீவிரவாதத்திற்கெதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்கும் பிரான்ஸ், இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்பு மீது சர்வதேச சமுதாயம் தடைகளை விதிப்பதற்கு முழு மூச்சாக முயற்சி எடுத்து வருவதோடு, அந்த அமைப்பின் நிதி அமைப்பையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, பிரான்ஸ் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.\nஇந்திய பாகிஸ்தான் பகுதியில் அமைதி நிலவுவதற்காகவும் போரைத் தவிர்க்கும் வகையிலும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என மனமார கேட்டுக் கொள்வதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.\nவேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் பிரான��ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2010/11/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:22:43Z", "digest": "sha1:EIMRHKOQPIB2T6ZW3RAYZ22UZE6V4LDT", "length": 18058, "nlines": 188, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "விடியல் | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« செப் டிசம்பர் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosted: நவம்பர் 8, 2010 in சிறுகதை\nகுறிச்சொற்கள்:atheism, கடவுள் நம்பிக்கை, சிறுகதை, தமிழ், God\n“வேலை எல்லாம் முடிஞ்சது மா… நான் அப்ப கெளம்பறேன்”, என்று உரைத்தபடி சமயலறை வாசலில் நின்றாள் செவ்வந்தி.\n“நல்லது செவ்வந்தி நாளைக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்துடு…வீடு ஒட்டடை அடிச்சு clean பண்ணனும்”, என விடையளித்தாள் பிரேமா.\n“பசங்கள இஸ்கூலுக்கு கெளப்பிட்டு ஒரு 10 மணி மாதிரி வரேன் மா”, என கூறிக்கொண்டே வாசல் நோக்கி நடந்தாள் செவ்வந்தி.\n“ஆமாம் செவ்வந்தி என்ன படிக்கறாங்க உன் பசங்க உனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும்ல”, என்ற பிரேமாவின் கேள்விக்கு,\nமுகம் மலர, “பெரியவன் சந்தோஷ் பதினொன்னாவது படிக்கறான் மா; சின்னவ ரம்யா அஞ்சாவது. ரெண்டும் இந்த பஸ் ஸ்டாப் பக்கத்துல கீற இஸ்கூல்ல தான் படிக்குதுங்க. கெட்டிக்கார பசங்க மா”, பெருமிதத்துடன் பதிலளித்தாள் செவ்வந்தி.\n“அட என் பையன் கிஷோர் கூட அஞ்சாவது தான் படிக்கிறான்”, என கூறியபடி, “வாடி கன்னுக்குட்டி”, என கிஷோரை அள்ளி அணைத்தாள் பிரேமா.\n“எங்க வெள்ளையும் சொள்ளையுமா விளையாட கிளம்பீட்டாரா தம்பி”, என செவ்வந்தி கேட்டு முடிப்பதற்குள்,\n“இல்ல…sloka கிளாஸ்”, என சோகம் படர்ந்த முகத்துடன் விடை அளித்தான் கிஷோர்.\n“கண்ணா நீ உள்ள போய் ஸ்��ோரி புக் படிச்சிட்டு இரு…boost சாப்பிட்டு கெளம்பலாம்”, என கிஷோரை பக்கத்து அறைக்கு அனுப்பிவிட்டு, “சாமி பாட்டு செவ்வந்தி..நமக்கு எங்க இதெல்லாம் சொல்லி கொடுக்க டைம். ஆமாம் உன் பசங்களுக்கு சாமி பாட்டெல்லாம் சொல்லி கொடுப்பியா”, என வினவினாள் பிரேமா.\n“இந்த சாமி பாட்டு, கோயில் போற பழக்கம் எல்லாம் இல்லமா..பசங்க இஸ்கூல் வுட்டு வந்தா கொஞ்சம் விளையாடுங்க, அப்பறம் படிக்கும், சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் இருக்கும். நான் வேலை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு போக 10-10:30 ஆகும். அவரும் அப்பத்தான் வருவாரு”, என எதார்த்தமாய் பதிலளித்தாள் செவ்வந்தி.\nபக்கத்து அரை கதவு மூடி உள்ளதா என உறுதி செய்து கொண்டு, “கடவுள் நம்பிக்கை இல்லியா..என்ன சொல்ற செவ்வந்தி, நீங்க அப்ப நாத்திகவாதிகளா”, என அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டாள் பிரேமா.\n“நாத்திகவாதினா கடவுள் நம்பிக்கை இல்லாதவன்னு அர்த்தம்”, என விளக்கினாள் பிரேமா.\n“அதெல்லாம் ஒன்னும் இல்லமா…நாங்க ரெண்டு பேரு உழைச்சா தான் வூட்ல சோறு, பசங்க படிப்பு எல்லாம்; பசங்களும் படிப்புல பிஜியா கீதுங்க; இதுக்கு நடுவுல சாமி, கோயிலுக்கெல்லாம் நேரம் எங்க…சொல்லுங்க”, என்றாள் செவ்வந்தி.\n“புரியலியே…உன்னை முதல நான் சந்திச்சது கூட அந்த அம்மன் கோயில்ல தான; நேரம் கெடைச்சா கோயிலுக்கு போவீங்க..அவ்வளவுதான”, என நிம்மதி பெருமூச்சு விட்டாள் பிரேமா.\n“அட அதுவாம்மா..கோயில் திருவிழா, கூழ் காச்சினாங்க, பாத்திரம் கழுவ ஆள் வேணும்னு கேட்டாங்க…புவனா அக்காதான் அனுப்பி வச்சாங்க”, என புன்னகைத்தாள் செவ்வந்தி.\n“எப்படி சரியா வருது செவ்வந்தி அப்பறம் பசங்களுக்கு சாமி பயம் இல்லேனா எப்படி நல்லது கெட்டது எல்லாம் சொல்லி கொடுப்ப… பயம் இல்லாம போயிடுமே”, என கேள்விக்கணைகளை தொடுத்தாள் பிரேமா.\n“நல்லது கெட்டது சொல்லி தரத்தான் நாம இருகோம்மேமா; நமக்கு பயப்படுவாங்களா இல்ல கண்ணுக்கே தெரியாத சாமிக்கு பயப்படுவாங்களா; உழைச்சா தான் முன்னுக்கு வர முடியும்னு சொல்லி கொடுத்திருக்கோம்; முன்னுக்கு வரணும்னு ஆசை அதுங்களுக்கு இருக்கு…அதுதான வேணும்”, என தெளிவாய் புட்டு புட்டு வைத்தாள் செவ்வந்தி.\nசிந்தனையில் மூழ்கி இருந்த பிரேமா சட்டென, “அப்ப உன்னையும் இப்படி தான் வளத்தாங்களா செவ்வந்தி\n“அத ஏன்மா கேக்கறீங்க..எங்க ஆத்தாவும��� நைனாவும் சாமினா உசுரையே கொடுப்பாங்க. ஒரு 10 வயசுல என்ன கூட தீமிதிக்க வச்சாங்கனா பாத்துக்குங்க; அவங்களுக்கு எது சரின்னு பட்டதோ அப்படி வளத்தாங்க. அப்ப எங்க பசங்கள எங்க இஷ்டபடி தான வளக்கணும். எங்களுக்கு சாமி கும்பிட நேரமும் இல்ல, பெருசா நம்பிக்கையும் இல்ல…அதுனால பசங்க மேல அத திணிக்க நாட்டமும் இல்ல. என் ஆத்தாவுக்கு செம காண்டு, “சாமிக்கு பயந்தா தான் தப்பு செய்ய மாட்டனுங்க…இப்படியே போனா கெட்டு குட்டிசுவருதான்”, னு சொல்லிக்கிட்டே இருக்கும்.\nஎங்களுக்கு “சாமி கண்ண குத்துவாறு, காத திருகுவாறு” னு சொல்லி வளக்க புடிக்கல. எது தப்பு எது சரின்னு சொல்லி தறோம். அதையும் மீறி செஞ்சா திட்டியோ மிரட்டியோ திருத்த வேண்டியது தான்”, என கூறிய படியே சுவர் கடிகாரத்தை பார்த்தாள் செவ்வந்தி.\n“அய்யயோ பேசிக்கிட்டு இருந்ததுல மறந்தே பூச்சு; இன்னிக்கி பசங்க சீக்கிரம் வந்துடுங்க. நான் கெளம்பறேன் மா”, என விரைந்தாள் செவ்வந்தி.\n“பால் காச்சிட்டேன் காபி வேணும்னா சாப்பிட்டு போயேன்”, என பிரேமா கூற,\n“வூட்ல போய் பாத்துக்கறேன்மா”, என விடை பெற்றுக்கொண்டாள் செவ்வந்தி.\n“கண்ணா boost ரெடி…sloka கிளாஸ் போறியா விளையாடனுமா”, என செல்லமாய் கிஷோரின் கன்னத்தை கிள்ளினாள் பிரேமா.\n“விளையாட போறேன் மா ப்ளீஸ். sloka கிளாஸ்ல ஒன்னுமே புரியல. 7:00 மணிக்கு வந்துடுவேன். அப்பறம் homework பண்றேன். சரியாப்ளீஸ் மா”, என மகிழ்ச்சியும், கொஞ்சலும் கலந்த தோரணையில் கெஞ்சினான் கிஷோர்.\n“ஒ.கே, ஆனா 7:00 மணிக்கு கரெக்டா வந்துடனும்”, என பிரேமா கூற, “thanks மா”, என்று கூதுகலத்த்துடன் வாசலுக்கு விரைந்தான் கிஷோர்.\n“கிஷோர்…பாத்து”, என முகத்தில் புன்னகையுடன் அவனை வழி அனுப்பினாள் பிரேமா.\n1:33 முப இல் ஜனவரி 28, 2011\n//சாமி கண்ண குத்துவாறு, காத திருகுவாறு” னு சொல்லி வளக்க புடிக்கல. எது தப்பு எது சரின்னு சொல்லி தறோம்//\n9:05 பிப இல் ஜனவரி 29, 2011\n‘விடியல்’ சிறுகதை – podcast வடிவத்தில்… | பிதற்றல்... சொல்கிறார்:\n2:13 பிப இல் மார்ச் 1, 2016\n[…] கதையின் எழுத்துவடிவம் – இங்கே […]\n8:45 பிப இல் மார்ச் 1, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/04/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-663-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-05T01:11:05Z", "digest": "sha1:6BENEEWSVBULC5W5VUPDCHNS6PJAN7VS", "length": 10796, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்\n1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்…..சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி….. நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.\n எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் ஆனால் என்ன நடந்தது அவன் வாழ்க்கையில் ஆனால் என்ன நடந்தது அவன் வாழ்க்கையில் அவனுடைய முடிவு எப்படியாயிற்று பாருங்கள்\nஅவனுடைய வாழ்க்கையை சற்றுத் திரும்பி பார்ப்போமானால், அவன் அமலேக்கியருடன் செய்த யுத்தத்தில் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனது நமக்கு ஞாபகத்துக்கு வரலாம். அங்கிருந்து அவன் ஒரேயடியாக சறுக்கிக் கீழே வந்து கொண்டிருந்தான்\nசவுல் வெகு சீக்கிரமாகவே மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளானான். ஏனெனில் அவன் தன்னை மிகப்பெரியவனாகக் கருதினான். அந்த எண்ணம்தான் அவனை கீழே தள்ளிவிட்டது.\nஏதேன் தோட்டத்தில் இருந்த ஆதாமும் ஏவாளும்தங்களுக்கு கடவுளைவிட அதிகமாக எல்லாம் தெரியும் என்று எண்ணியதுபோல, சவுலும் எண்ணினான் நான்கூட சிலவேளைகளில் முட்டாள்தனமாக அவ்வாறு எண்ணியதுண்டு நான்கூட சிலவேளைகளில் முட்டாள்தனமாக அவ்வாறு எண்ணியதுண்டு அந்த எண்ணம் எப்பொழுது வரும் தெரியுமா அந்த எண்ணம் எப்பொழுது வரும் தெரியுமா என் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக செல்லும்போதுதான் என் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக செல்லும்போதுதான் அந்த சமயத்தில், நான் எல்லாவற்றையும் எளிதாக செய்துவிடுவேன், என் வாழ்க்கையை என்னால் நடத்த முடியும் என்று எண்ணியிருக்கிறேன்\nஅப்படியாக நினைத்த சவுல் ஒருநாள் பெலிஸ்தியர் பாளையம் இறங்கியதைக் கண்டவுடன் நடுங்கிப் போய்விட்டான்\nஇப்படி என்றாவது உங்கள் வாழ்க்கையில் நடந்தது உண்டா உங்கள�� வாழ்க்கைக்கு நீங்கள்தான் மாலுமி, எல்லாமே நன்றாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று வீசிய ஒரு புயல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் மாலுமி, எல்லாமே நன்றாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று வீசிய ஒரு புயல் உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று உணர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நடுங்கிய அந்த வேளை\nகடைசியில் சவுல் என்ற திறைமைசாலி, கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன், சாமுவேலால் அபிஷேகிக்கப்பட்டவன் எப்படி முடிவடைகிறான் என்று பாருங்கள் ஒருகாலத்தில் ந்மிர்ந்து நின்ற இஸ்ரவேலின் முதல் ராஜா, இன்று பட்டயத்தின் மேல் விழுந்து தன் வாழ்வை முடிக்கிறான் ஒருகாலத்தில் ந்மிர்ந்து நின்ற இஸ்ரவேலின் முதல் ராஜா, இன்று பட்டயத்தின் மேல் விழுந்து தன் வாழ்வை முடிக்கிறான் தேவனை மறந்ததால் சவுல் மரணத்தை ஆதாயமாக்கினான்.\nகர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவரை நாம் ஏமாற்றுவதாக நினைத்தால், நாம் அவரையல்ல, நம்முடைய ஆத்துமாவைத்தான் ஏமாற்றுகிறோம் என்பதை மறக்கவேண்டாம்\nTagged 1 சாமுவேல் 31, சவுல், புயல், மாலுமி\nPrevious postஇதழ்: 662 பொய்யரின் உலகம்\nNext postஇதழ்: 664 தடைகள் யாவும் நீங்கும்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:10:44Z", "digest": "sha1:5JBGK4MTKEVZC7V2WIE7P7TKFJZZOSI7", "length": 19383, "nlines": 481, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக ம��ற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றே\nபொ. திருகூடசுந்தரம் எழுதிய நூல்கள்\nபொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல்.\nசென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர்\nசென்னை அரசாங்கக் கல்வி மந்திரியா யிருந்த\nதி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், பி.ஏ., பி.ல்., எம்.பி.\nதியாகராய நகர் — சென்னை-17\nபொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல்.\n1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றர். எம். ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகர சபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குந் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பதினைந்து நூல்களும் மொழிபெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர் படிக்கவேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்குப் பரிசு அளித்துள்ளார். சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையு முடையவர்.\nதமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர்\nதிரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,\nபி. ஏ., பி. எல். எம். பி.\nஉலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன.\nஸ்ரீ திருகூடசுந்தரம் இத்தகைய சிறந்த மொழிகளைத் திரட்டி தமிழ் மக்களுக்கு இப் புத்தகத்தின் மூலம் வழங்கி யிருக்கிறார். அவருக்கு நம் நன்றி உரியது. இப் புத்தகத்தைப் பயின்று பலரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.\nகோவை, 21-11-52. ⁠ தி. சு. அவினாசிலிங்கம்.\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2020, 07:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:21:02Z", "digest": "sha1:RW4RGJV2FBSXTFGIYIEKU6QK2OIRBGNS", "length": 19754, "nlines": 253, "source_domain": "ta.wikisource.org", "title": "தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/உயிர் மயங்கியல் - விக்கிமூலம்", "raw_content": "\nஅகர இறுதிப் பெயர் நிலை முன்னர்\nவேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்\nதம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே. 1\nஎன என் எச்சமும் சுட்டின் இறுதியும்\nஆங்க என்னும் உரையசைக் கிளவியும்\nஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. 2\nசுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்\nஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும். 3\nய வ முன் வரினே வகரம் ஒற்றும். 4\nஉயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 5\nநீட வருதல் செய்யுளுள் உரித்தே. 6\nசாவ என்னும் செய என் எச்சத்து\nஇறுதி வகரம் கெடுதலும் உரித்தே. 7\nஅன்ன என்னும் உவமக் கிளவியும்\nஅண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்\nசெய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்\nஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்\nஅம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்\nபலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட\nஅன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 8\nவாழிய என்னும் செய என் கிளவி\nஇறுதி யகரம் கெடுதலும் உரித்தே. 9\nஉரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். 10\nபலவற்று இறுதி நீடு மொழி உளவே\nசெய்யுள் கண்ணிய தொடர்மொழியான. 11\nதொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்\nலகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே. 12\nவல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். 13\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 14\nமரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 15\nமகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. 16\nஅத்து அவண் வரினும் வரை நிலை இன்றே. 17\nபலவற்று இறுதி உருபு இயல் நிலையும். 18\nஆகார இறுதி அகர இயற்றே. 19\nஅவ் இயல் திரியாது என்மனார் புலவர். 20\nஉம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி\nமெய்ம்மையாக அகரம் மிகுமே. 21\nஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்\nயா என் வினாவும் பலவற்று இறுதியும்\nஏவல் குறித்த உரையசை மியாவும்\nதன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு\nஅன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 22\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 23\nகுறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்\nஅறியத் தோன்றும் அகரக் கிளவி. 24\nஇரா என் கிளவிக்கு அகரம் இல்லை. 25\nநிலா என் கிளவி அத்தொடு சிவணும். 26\nயாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்\nஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. 27\nவல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28\nமாமரக் கிளவியும் ஆவும் மாவும்\nஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன\nஅகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா\nனகரம் ஒற்றும் ஆவும் மாவும் 29\nஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. 30\nஆன் முன் வரூஉம் ஈகார பகரம்\nதான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. 31\nகுறியதன் இறுதிச் சினை கெட உகரம்\nஅறிய வருதல் செய்யுளுள் உரித்தே. 32\nஇகர இறுதிப் பெயர்நிலை முன்னர்\nவேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 33\nஇனி அணி என்னும் காலையும் இடனும்\nவினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன. 34\nஇன்றி என்னும் வினையெஞ்சு இறுதி\nநின்ற இகரம் உகரம் ஆதல்\nதொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. 35\nசுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. 36\nபதக்கு முன் வரினே தூணிக் கிளவி\nமுதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. 37\nஉரி வரு காலை நாழிக் கிளவி\nஇறுதி இகரம் மெய்யொடும் கெடுமே\nடகாரம் ஒற்றும் ஆவயினான. 38\nபனி என வரூஉம் கால வேற்றுமைக்கு\nஅத்தும் இன்னும் சாரியை ஆகும். 39\nவளி என வரூஉம் பூதக் கிளவியும்\nஅவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 40\nஉதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41\nபுளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 42\nஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43\nவல்லெழுத்து மிகினும் மானம் இல்லை\nஒல்வழி அறிதல் வழக்கத்தான. 44\nநாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு\nஆன் இடை வருதல் ஐயம் இன்றே. 45\nதிங்கள் முன் வரின் இக்கே சாரியை. 46\nஈகார இறுதி ஆகார இயற்றே. 47\nநீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்\nமீ என மரீஇய இடம் வரை கிளவியும்\nஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 48\nஇடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்\nஉடன் நிலை மொழியும் உள என மொழிப. 49\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 50\nநீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்\nஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 51\nஉகர இறுதி அகர இயற்றே. 52\nசுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். 53\nஏனவை வரினே மேல் நிலை இயல்பே. 54\nசுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. 55\nஅன்று வரு காலை ஆ ஆகுதலும்\nஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்\nசெய்யுள் மருங்கின் உரித்து என மொழிப. 56\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 57\nஎருவும் செருவும் அம்மொடு சிவணி\nதிரிபு இடன் உடைய தெரியும் காலை\nஅம்மின் மகரம் செருவயின் கெடுமே\nதம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. 58\nழகர உகரம் நீடு இடன் உடைத்தே\nஉகரம் வருதல் ஆவயினான. 59\nஒடுமரக் கிளவி உதி மர இயற்றே. 60\nசுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்\nஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை. 61\nஊகார இறுதி ஆகார இயற்றே. 62\nநினையும் காலை அவ் வகை வரையார். 63\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 64\nகுற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்\nநிற்றல் வேண்டும் உகரக் கிளவி. 65\nபூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே\nஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 66\nஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். 67\nஅக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே\nதக்க வழி அறிதல் வழக்கத்தான. 68\nஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்\nஇன் இடை வரினும் மானம் இல்லை.- 69\nஎகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா\nமுன்னிலை மொழிய என்மனார் புலவர்\nதேற்றமும் சிறப்பும் அல் வழியான. 70\nதேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்\nமேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா. 71\nஏகார இறுதி ஊகார இயற்றே. 72\nமாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்\nகூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 73\nவேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 74\nஏ என் இறுதிக்கு எகரம் வருமே. 75\nசே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. 76\nபெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். 77\nஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்\nவேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 78\nசுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். 79\nவிசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்\nஆ முப் பெயரு��் சேமர இயல. 80\nபனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்\nநினையும் காலை அம்மொடு சிவணும்\nஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே\nமெய் அவண் ஒழிய என்மனார் புலவர். 81\nபனையின் முன்னர் அட்டு வரு காலை\nநிலை இன்று ஆகும் ஐ என் உயிரே\nஆகாரம் வருதல் ஆவயினான. 82\nகொடி முன் வரினே ஐ அவண் நிற்ப\nகடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி. 83\nதிங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. 84\nமழை என் கிளவி வளி இயல் நிலையும். 85\nசெய்யுள் மருங்கின் வேட்கை என்னும்\nஐ என் இறுதி அவா முன் வரினே\nமெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்\nடகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். 86\nஓகார இறுதி ஏகார இயற்றே. 87\nமாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்\nகூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 88\nஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. 89\nஒகரம் வருதல் ஆவயினான. 90\nஇல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். 91\nஉருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே\nஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 92\nஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்\nவல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே\nஅவ் இரு ஈற்றும் உகரம் வருதல்\nசெவ்விது என்ப சிறந்திசினோரே. 93\nஇப்பக்கம் கடைசியாக 19 நவம்பர் 2013, 11:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/104", "date_download": "2020-07-05T01:58:04Z", "digest": "sha1:SQNYCO3DTYJWJSOSSPLNOJDVJ2765XFN", "length": 8083, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/104 - விக்கிமூலம்", "raw_content": "\nநிலங்களை மானியமாக விட்டிருக்கிறாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூசை நடக்கிறது. ஒவ்வொரு பூசைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள் உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப்பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே.\nமுருகனையும் சண்முகனையும் வணங்கிவிட்டு, உட்பிரகாரத்தைச் சுற்றினால் ஈசான்யமூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனே என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த வடிவம் சிவனது பைரவமூர்த்தம் என்பார்கள் அதற்குரிய கணங்கள் அங்கிருக்க மாட்டா. அந்த பைரவன் ம���க்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள். மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி இரவில் வாயில்களை எல்லாம் பூட்டி சாவியை அவர் முன்பு கொண்டுபோய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துக்களையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலைவிட்டு வெளியே வரும் போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக்குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்துவிட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம் தான் என்றாலும், மிக்க அழகான வடிவம். இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால முருகன் ஆனதால் வள்ளி தெய்வானை சந்நிதிகளும் கிடையாது.\nதிருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களால் அருணகிரியார் பாடி இருக்கிறார்.\nஎனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா\nஎன்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இள வயதினன் என்றாலும் அவனுக்க அவளே உரியவள் என்று கோடி\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/honda-city-petrol-manual-model-gets-bs6-emission-certificate-019560.html", "date_download": "2020-07-05T01:49:02Z", "digest": "sha1:QPESQYFIP5KI3RHUZZZSXQ3PCMHBWLPA", "length": 22482, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ��ாசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nமிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான எஞ்சின் தேர்வுகளுடன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.\nகடந்த சில மாதங்களாக இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்திய மண்ணில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலுக்கு பிஎஸ்-6 சான்றை பெற்றிருக்கிறது.\nதற்போது வெளியான இதற்கான ஆவணங்களின்படி, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலானது எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.\nதற்போது விற்பனையில் உள்ள இதே பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளானது ரூ.10.03 லட்சம் முதல் ரூ.13.09 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், விரைவில் வரும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் விலை அதிகபடச்மாக 10 சதவீதம் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nஅதேநேரத்தில், ஹோண்டா சிட்டி காரின் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் மாடலானது இதுவரை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கான சான்றை இதுவரை பெறவில்லை என்பதும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் இதுவரை பிஎஸ்-6 சான்று பெறவில்லை என்றும் தெரிகிறது.\nதற்போது இருக்கும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், பிஎஸ்-6 மாடலானது 117.6 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. டார்க் திறன் இப்போது உள்ள அளவே இருக்கும்.\nMOST READ: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து\nதற்போது வழங்கப்படும் 1.5 லிட்டர் பிஎஸ்-4 டீசல் மாடலானது 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டும் வழங்கப்படுகிறது. எனினும், பிஎஸ்-6 டீசல் மாடலிலும் ஹோண்டா சிட்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nபுதிய ஹோண்டா சிட்டி கார் உருவத்தில் பெரிதாக மாறி இருப்பதுடன், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.\nMOST READ: இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்\nஇந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், சில்வர் அலங்கார பாகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும்.\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் ஓட்டுனர், முன் இருக்கை பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. மொத்தத்தில் அதிக பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது.\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அடுத்த மாதம் தாய்லாந்தில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்��ு கடும் போட்டியை வழங்கும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nடீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nபுது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\n2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்.. பதில், இந்த டீசர் வீடியோவில்...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nஎம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/20094-2012-06-14-15-34-08", "date_download": "2020-07-05T00:52:15Z", "digest": "sha1:F6RPQZSLQZQTOYOMUWPRVN4ZAY3AFNG3", "length": 20129, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமுத்துக்குமார் நினைவு நாளில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு\nதிப்புசுல்தான், ஷாஜஹான், சனதருமம் போதிக்கும் கருப்புப் பூச்சாண்டிகள்\nகாங்கிரசுக்கு போஃபார்ஸ் - பா.ச.க விற்கு ரஃபேல்\nதாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிகைச் செல்வனின் கட்டு��ைக்கான மறுப்பு\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன்\nமனித வாழ்க்கையை வளமாக்கும் காப்பியங்கள்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2012\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஉணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 20 வயதிலிருந்தே கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசித்தவர். பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக கடமை புரியும் இவர், வை.எம்.எம்.ஏ, ஆர்.டீ.எஸ், இளைஞர் சேவைகள் மன்றம், சர்வோதயம் போன்றவற்றிற்கு தலைவராகவும், ஜாவா ஜும்மா மஸ்ஜித், ஸஹீஹுல் முஸ்லிம் சங்கம், வாசகர் வட்டம் போன்றவற்றுக்கு செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய இவர் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அந்த ஒன்பது படைப்புக்களுள் ஒன்றுதான் இந்த உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதி. சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமிய, நாட்டார் பாடல்கள், மாண்புறும் மாநபி ஸலவாத்து புகழ் பாடல், கிண்ணிய முஸ்லீம்களின் கல்விக் கண் திறந்த காசிநாதர், சிறுவர் பாடல் இறுவட்டு, கிராமியக் கவி இறுவட்டு போன்றவை இவரது ஏனைய படைப்புக்களாகும்.\nஉணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியானது 83 பக்கங்களில் சிறியதும், பெரியதுமான 73 கவிதைகளை உள்ளடக்கி பாத்திமா ருஷ்தா பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ளது. ஸலவாத்து, ஈமான், ஆட்சிகள் அமைந்திட வழிகள் செய்திடுவோம், இளைஞர் தலைமைத்துவம், மகிழுவோம், உத்தம நபி, தலை குனிந்து போற்றுவோம், அருள் தந்த நபி, அனைத்தும் அறிந்தவன் போன்ற ஆண்மீகம் சார்ந்த பல கவிதைகளையும், மங்கை உன்னை அடைந்திடுவேன், புறந்தள்ளிப் போட்டிடுவேன், ஏக்கம் நீங்கிட, தாங்க மாட்டாய், தவிக்கின்றாய், எகிறிடும் நெஞ்சம், அழித்துவிட நினையாதே, பொழிவாய், நந்தவனம், ஒளி பரவும், தவிப்பு, தாகம், குடும்பத்தைத் தாங்கி நின்றாய், தெவிட்டாத இன்பங்கள், தேன் கொண்ட மங்கை, வந்திடுவாய் போன்ற அகம் சார்ந்த பல கவிதைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுதி வெளிவந்திருக்கிறது.\nமனிதநேயம் என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் மருவி மக்கள் காழ்ப்புணர்ச்சியோடும், நயவஞ்சக உள்ளத்தோடும் பழகுகின்றனர். வார்த்தைகளினால் அடுத்தவர் மனதை வதைத்து அதில் இன்பம் காணும் இழிகுணம் படைத்தவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். தன்னைவிட எவரும் நல்ல வசதியுடன் வாழக்கூடாது அல்லது எல்லோரையும் விட நானே உயர்ந்தவன் என்ற அகம்பாவத்தில் பலர் காணப்படுகின்றனர். அடுத்தவர் மகிழ்ச்சியாயிருப்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகின்ற பல வஞ்சக நெஞ்சங்கள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் பற்றி நேர்மையில்லா மானிடம் என்ற கவிதையில் (பக்கம் 08) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\nமனிதர்கள் மதிக்கப்படாத இந்தக் காலத்தில் காலுக்குப் போடும் செருப்பையா யாரும் மதிக்கப் போகின்றார்கள் மதிப்பு என்ற கவிதையினூடாக செருப்பின் பரிதாபகரமான நிலையைப் பற்றி மாத்திரம் கவிஞர் குறிப்பிடவில்லை. அதனூடாக இன்னொரு தத்துவத்தையும் கூறுகிறார். அதாவது காலம் செல்லச்செல்ல அனைத்து விடயங்களுமே மதிப்பற்றப் போகும் என்பதுதான். (பக்கம் 25)\nநாட்டார் பாடலாக புனையப்பட்டிருக்கும் சில கவிதைகள் மனதில் ரம்மியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. வாசிக்கும் போது கிராமிய மணம் கமழ்கின்றது. வந்திடுவாய்; என்ற கவிதையில் (பக்கம் 70) அதை தரசிக்கலாம்.\nஇவ்வாறான பல்வேறு கருப் பொருட்களுடன் உள்ளடங்கிய பல அழகிய கவிதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு பல புத்தங்களைத் தந்துள்ள நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்\nநூலின் பெயர்; - உணர்வூட்டும் முத்துக்கள் (கவிதைத் தொகுதி)\nநூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்\nவெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்\nமின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்��டுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ([email protected])\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semiloose.blogspot.com/2011/02/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1109635200000&toggleopen=MONTHLY-1296518400000", "date_download": "2020-07-05T01:24:06Z", "digest": "sha1:YEOQVGQAG5PT5FKWOTLOZLAGMMM4YLSQ", "length": 7853, "nlines": 209, "source_domain": "semiloose.blogspot.com", "title": "Insignificant View: February 2011", "raw_content": "\nஇது யுத்தம் அல்ல, முடியா பித்தம்\nதேளிடம் முத்தம் கேப்பது பித்தம் தான்\nநீல ரெத்தம் கொண்ட பெண்ணிடம் எதிர்பாக்கும் சித்தன் நான்\nகல் நெஞ்சு கொண்டால் அது தண்ணீரில் மூழ்கிவிடும்\nநெஞ்சு பஞ்சு என செய்தால் அது காற்றோடு பறந்துவிடும்\nகடலுக்கு படகாகி, காற்றுக்கு மரமாகி\nபூ அழகு என்று கூறியது எவன்\nவண்டுகள் பூவின் அழகு தேடி போவதில்லை\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் தேனை தேடி\nஅது போல் பெண்ணின் அழகை தேடி போகாதே\nஅவளுக்குள் ஒளிந்திருக்கும் இனிமையை தேடு.\nகவிதை எழுத ஒரு தயக்கம்\nகண்ணில் உன் முகம் தெரியும்போல் ஒரு மயக்கம்\nநீ பேசுவதுபோல் ஒரு கனவு\nநீ பேசுவது மட்டும் தான் நினைவு\nடி ராஜேந்திரன் மாதிரி கவிதை எழுதுகிறேன்\nகண்ணதாசன் எழுதின கவிதை போல் புளுகுகிறேன்\nகொஞ்சம் சிரிப்பாய் என நம்புகிறேன்\nகண்ணில் நீ சிரிப்பதை காண்கிறேன்\nமனம் மறக்கத்துடித்தலும் பழைய ஞாபகம்\nநன் செய்த லீலைகளின் சம்பவம்\nஅது எல்லாமே என்னக்கு ஒரு பொற் காலம்\nபாடகர்: யுவன் ஷன்கர் ராஜா\nவெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்\nangelo வண்ணங்கள் நம் காதல் ரேகைகள் தானே\nI have a dream கடல் காதல் ஆகுமா\nI have a dream நிலம் அன்பால் பூக்குமா\nநாளெல்லாம் தேடினேன் காதலை பாடினேன்\nயாரென்னை கேட்பினும் நல்ல பாடல் சொல்ல வந்தேனே\nகாதலின் சாலைகள் பூமியை கோர்க்கும\nஎல்லைகள் வேண்டுமா ஏன்டா கேள்வியை கெட்கும\nI have a dream கடல் காதல் ஆகுமா\nI have a dream நிலம் அன்பால் பூக்குமா\nயாரோ நதியினில் போகும் வழிகளில் எங்கும் உள்ளதே காதல்\nஒரு பூவின் தலையினில் ____ பூத்திடும் மாயம் செய்யுமே காதல்\nvernes'இன் கடிதங்கள் keats'இன் கவிதைகள் எழுதசொன்னதே காதல்\nநம் ____ காதில் சொல்லிட வரங்கள் தந்திடும் காதல்\nI have a dream கடல் காதல் ஆகுமா\nI have a dream நிலம் அன்பால் பூக்குமா\nI have a dream கடல் காதல் ஆகுமா\nI have a dream நிலம் அன்பால் பூக்குமா\nBoss என்கிற பாஸ்கரன் (1)\nஇரும்பிலே ஒரு இருதயம் (1)\nஎதோ ஒன்று என்னை தாக்க (1)\nகாதல் சொல்ல வந்தேன் (2)\nநான் மகான் அல்ல (1)\nயார் இந்த பெண் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_184464/20191012201538.html", "date_download": "2020-07-05T00:21:56Z", "digest": "sha1:CKMQXGC6LLYELZL3A2BXHEMI3PUFUEMB", "length": 6440, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:4 பேர் பலி", "raw_content": "அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:4 பேர் பலி\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:4 பேர் பலி\nஅமெரிக்காவில் உள்ள புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில் இன்று அக்டோர் 12) மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்‍ : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத�� தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\nபாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் பலி\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் நீடிக்கிறது அமெரிக்கா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post.html?showComment=1235998440000", "date_download": "2020-07-05T01:01:25Z", "digest": "sha1:56Z432JSSWEBY7WNUEVLEDHFYPSGWQUE", "length": 41693, "nlines": 453, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நான் கடவுள்", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.\nஇசை பற்றி மிகவும் நுணுக்கமாகவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் கேட்டமட்டில் ஒரிஜினல் பாடல்களுக்கு இளையராஜாவின் இசை நன்றாகவே இருந்தது. குருட்டுப் பிச்சைக்காரி அம்சவல்லி பாடும்போது குரல் இயற்கையாக இல்லாமல் இருந்ததை நன்றாக இல்லை என்று சொல்லலாம் அல்லது பின்நவீனத்துவ அமர்க்களம் என்று சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் பார்வை.\nதிராவிடக் கருத்தாக்கத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது பலருக்கு இந்தப் படத்தின்மீது கோபம் வரும். நுணுக்கமான சில அரசியல், சமூகக் கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளனவோ என்று. உடனே பாலா, ஜெயமோகன் ஜாதிகள் பார்க்கப்படலாம். உதாரணத்துக்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்களுக்குள் ஒருவரையே - உடல் ஊனமில்லாதவரையே - சாமி என்று விழுந்து வேண்டுவார்கள். ஆனால் அந்த ‘சாமி’யே ஒரு கட்டத்தில், அம்சவல்லி வந்து கதறும்போது, ‘நான் சாமி இல்ல, அவந்தான் சாமி’ என்று வடநாட்டிலிருந்து வரும் ருத்ரனை (ஆர்யா - என்ன நகைமுரண்:-) காண்பிப்பார். நாட்டார் தெய்வங்கள் காணாமல் போய், நாடு முழுமைக்குமான ஒற்றைக் கடவுள் வருவதைக் காண்பிப்பதாக ஆகுமல்லவா இது\nபலரும் சொல்வதைப் போல, இதை விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு கதை என்று என்னால் பார்க்கமுடியவில்லை. பிச்சைக்காரர்கள் இந்தப் படத்தைப் பொருத்தமட்டில் ஒரு prop. இதே இடத்தில் சராசரி தமிழ்ப் படம்/ ஹிந்திப் படத்தில் கிட்னி திருடுபவர்கள் (தி கிரேட் கஜினி), கஞ்சா கடத்துபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தீவிரவாத (பெரும்பாலும் முஸ்லிமாக இருக்கவேண்டும்) பதர்கள் என்று இருக்கலாம். என்ன, கடைசியில் அவர்களை வதம் செய்யவேண்டும். அது போதும்.\nஆனால், இதனால் இந்தப் பிரச்னைக்கு எந்த விடிவும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் வாழும் ஊரில் இந்தக் கூத்து நடந்துகொண்டே இருக்கிறது. அந்த ஊரில் அரசியல்வாதிகள் யாருமே காணப்படவில்லையே ஒன்று, அந்த ஊரில் அரசியல்வாதிகள் இருந்து அவர்களும் இதற்குக் கையாக இருக்கவேண்டும். அல்லது இதற்கு எதிராக இருக்கவேண்டும். அரசாங்கம் என்ற அமைப்பை இல்லாமல் காட்டும் சராசரித் தமிழ்ப் படமாகத்தான் இதுவும் இருக்கிறது.\nகாவலர்கள் யாரை எந்தப் பிரிவின்கீழ் கைது செய்து எந்த நீதிமன்றத்தின்முன் ஆஜர் செய்யலாம் யார் அந்த வழக்குக்காக வாதாடவேண்டும் யார் அந்த வழக்குக்காக வாதாடவேண்டும் நீதிமன்றக் காவல் (Judicial Custody) என்றால் என்ன நீதிமன்றக் காவல் (Judicial Custody) என்றால் என்ன போலீஸ் கஸ்டடி என்றால் என்ன போலீஸ் கஸ்டடி என்றால் என்ன போலீஸ் இன்ஸ்பெக்டர் கோர்ட் வந்து, பார்க்க செஷன்ஸ் நீதிபதி போலக்கூடத் தோற்றமளிக்காத ஒருவரிடம், “ஐயா, பாடி கிடைக்கலை, அதனால இந்தக் குத்தமே நடக்கலை” என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கலாமா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோர்ட் வந்து, பார்க்க செஷன்ஸ் நீதிபதி போலக்கூடத் தோற்றமளிக்காத ஒருவரிடம், “ஐயா, பாடி கிடைக்கலை, அதனால இந்தக் குத்தமே நடக்கல���” என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கலாமா ஏன் விவாதங்களெல்லாம் நீதிபதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நடைபெறுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்பவர் டம்மியாகக் கூடக் கண்ணில் தென்படுவதில்லையே\nஏதோ ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரை சும்மா போலீஸ் கையில் தூக்கிக்கொடுக்கிறார். போலீஸ் துணையோடு அந்த ஆசாமி ஜாலியாக தீர்த்தாடனம் போய், தலைகீழாக தவம் செய்து, தூள் கிளப்புகிறார். இந்தியாவில் எந்த ஊரில் இதெல்லாம் நடக்கும். பீகாரில்கூட கஷ்டம்.\nபல நேரங்களில் இதுபோன்ற அபத்தக் காட்சி அமைப்புகள் ஒரு சீரியசான படத்தின்மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன. அந்த ஊரில் அந்தப் பத்து நாள்களில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் எந்த செய்தித்தாளின் நிருபரும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தினத்தந்தி நிருபர்கள் செய்தி சேகரிக்காத ஊரே கிடையாது. அதுவும் கொலை என்றால் அவர்களுக்கு அல்வா. படம் நடந்த காலகட்டத்தைச் சரியாக நான் கவனிக்கவில்லை. ஆனால் சிவாஜி கணேசன் இறப்புக்குப் பின் என்று புரிகிறது. அவர்கள் போட்ட ஆண்டுகளை சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் எப்படியும் 2001-க்குப் பிறகு. கேபிள் டிவி ஆசாமிகளே களத்தில் இறங்கி, “ஊரில் பயங்கரம். இமயமலைச் சாமியார் பிச்சைக்கார மாஃபியா ஆசாமிகளைக் கொன்று தண்டனை” என்று தலைப்புச் செய்தி சொல்லியிருப்பார்களே\nஎனக்கு இவையெல்லாம்தான் எரிச்சல் தருகின்றன. என்னவோ “இவையெல்லாம் தமிழ் தெண்டப் பசங்களுக்குத் தேவையில்லை; நான் என் ‘கலை/வணிக’ காரணங்களுக்காக படம் எடுக்கிறேன். இஷ்டமிருந்தால் பார். லாஜிக்கெல்லாம் எதிர்பார்க்காதே. அந்த ஷாட் எப்படியிருந்தது. அதைப் பார்த்து அதிசயித்துவிட்டுப் போ. ஆஸ்கார் கொடு” என்ற ரேஞ்சுக்குத்தான் இவர்கள் நினைப்பார்கள் போல.\nபடத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.\nடைரக்டர்கள், ஸ்லம்டாக் மில்லியனர் டேனி பாயிலைப் போல, தத்தம் திறமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம்மூரில் ஒரு ஃபேஷன். இது எந்தக் கலைப்பிதா சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்ச்சேர்ந்தார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் கதை/திர��க்கதை/இயக்கம் என்றாவது ஓர் இயக்குனர் போட்டுக்கொள்ளவில்லை என்றால் அவர் பூஜ்யம் என்று தமிழர்கள் நினைத்துவிடுவார்கள் எனும் எண்ணம்.\nவேறு யாராவது தேர்ந்த ஆளின் திரைக்கதையில் ஓட்டைகளை அடைத்து (என்ன அரசியல் இருந்தாலும் சரி), மேலும் நல்ல படமாக இதனை பாலா எடுத்திருக்கலாம்.\nபொதுவாக, பகுத்தறிவுக்கு உட்படாத விஷயங்களைப் பற்றிச் சொல்லும் படங்களை அனைவரும் கவனத்துடனே அணுகவேண்டும். பிணத்தைப் புசிக்கும் அகோரிகள் எனக்கு அறுவருப்பை மட்டுமே உண்டுபண்ணுகிறார்கள். இதுபோன்றவை இன்னும் தொடர்ந்தால் அதை உடனடியாகத் தடுக்கவேண்டியது அரசின் கடமை. இறந்த உடலை இப்படி யாராவது தின்னப் போகிறார்கள் என்றால் அது இறந்தவரின் நினைவுக்குச் செய்யும் அவமரியாதை. பார்ஸிக்கள் உடல்களை பறவைகள் தின்ன என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் இது சுற்றுப்புறத்தைக் கேடு செய்வது. அந்தப் பழக்கத்தையும் நிறுத்தவேண்டும். இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.\nகாசி போன்ற திறந்தவெளிச் சுடுகாடு எனக்கு அசிங்கத்தை மட்டும்தான் நினைவூட்டுகிறது. இந்தியா எங்கிலும் உள்ள மக்கள் பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் என்ற சில கட்டுக் கதைகளை நம்பி காசியில் போய்ச் சேர்ந்து புண்ணியம் தேடிக்கொள்வதாக நினைத்து, அந்த நகரத்தை ஒரு வசிக்கமுடியாத கேவலமான இடமாக மாற்றியுள்ளனர். என்றாவது ஒரு நாள், ஏதாவது ஓர் அரசு இந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் தைரியத்தைப் பெறும் என்று நம்புவோம். காசிக்குச் சென்று ‘காரியம்’ செய்து முன்னோர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் அப்பாவிகளையும் அந்த தட்சணை கிடைத்தாலும் வாழ்வில் அதிகம் முன்னேறாத தரகர்களையும் பற்றி இங்கே பேசிப் பிரயோசனமில்லை.\nகங்கை போன்ற நீர் ஆதாரத்தை - வாழ்வாதாரத்தை - அசிங்கமாக்கும் எந்தச் செயலையும் நாம் நிறுத்தவேண்டும்.\nநல்லவேளையா அடிக்கடி சினிமா மூலமா வரும் சிந்தனைகளையோ, விமர்சனங்களோ எழுதறது இல்ல பத்ரி நீங்க :)-\n//படம் நடந்த காலகட்டத்தைச் சரியாக நான் கவனிக்கவில்லை.//\n//படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.//\nசாமி கும்பிடாதவர் பிரார்த்தித்தால், சாமி கேட்குமா\nஜெயமோகன் விடாமல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ( தொப்பி தொந்தி விகடன் மறக்கவில்லை போல) ... இப்போ ரஜினி .. அப்புறம் சின்ன பசங்க போடுற ஆட்டம் ( சிம்பு) என்று சாடுவது, நல்லாவே இல்லை.\nவாசித்தேன். நல்ல நுட்பமான பார்வை.\nநிறைய பேர் படித்துப்பார்க்கும் உங்கள் தளத்தில் இப்படி ஒரு கருத்து வந்திருப்பது மகி்ழ்ச்சியாக இருக்கிறது பத்ரி\nஇந்தப் படத்தில் கலைநுணுக்கங்கள் பிரமாதமாக இருப்பது உண்மை தான்.ஆனால் சமூகப் பொறுப்பில்லையே \nஎன் கவலை எல்லாம் இதற்கு நாலு அவார்டு வேறு கொடுத்து விடுவார்கள்,இப்படி படம் எடுத்தால் தான்அவார்டு கி்டைக்கும் என்று பல இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்களே என்பதுதான் \n//“இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.”//\n//“இந்தியா எங்கிலும் உள்ள மக்கள் பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் என்ற சில கட்டுக் கதைகளை நம்பி காசியில் போய்ச் சேர்ந்து புண்ணியம் தேடிக்கொள்வதாக நினைத்து, அந்த நகரத்தை ஒரு வசிக்கமுடியாத கேவலமான இடமாக மாற்றியுள்ளனர். என்றாவது ஒரு நாள், ஏதாவது ஓர் அரசு இந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் தைரியத்தைப் பெறும் என்று நம்புவோம். //\n//கங்கை போன்ற நீர் ஆதாரத்தை - வாழ்வாதாரத்தை - அசிங்கமாக்கும் எந்தச் செயலையும் நாம் நிறுத்தவேண்டும்.//\n மூட நம்பிக்கைகளும் காட்டுமிராண்டித்தனமும் எப்பொழுது ஒழியும்.\nகூவத்தை விட கங்கையை கேவலமாக ஆக்கியிருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்டோர் இருக்கும் வரை, குடிதண்ணீருக்கு பெட்ரோலை விட அதிக விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும் \nநீங்கள் சொல்லுவது போல பாலா தன்னுடைய பங்கின் மீது அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்..\nஇருந்தாலும் \"அகோரி என்பவன் கொடூர செயல் உடையவன் என்றும்,இந்த நவீன யுகத்திலும் பலவீனமான மக்கள் அடிமை படுத்த படுகிறார்கள்\" என்றும் ஓர் நிமிடத்தில் மனதில் ஆழமாக பதித்துள்ளார். இப்படிப்பட்ட கதா பாத்திரங்களை\nதிரையில் கொண்டு வந்தந்தர்க்காகவே பாலாவை பாராட்ட வேண்டும்..\nகாசி பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சிந்திக்கத்தக்க விஷயம்.\nஆனால் அந்த ‘சாமி’யே ஒரு கட்டத்தில், அம்சவல்லி வந்து கதறும்போது, ‘நான் சாமி இல்ல, அவந்தான் சாமி’ என்று வடநாட்டிலிருந்து வரும் ருத்ரனை (ஆர்யா - என்ன நகைமுரண்:-) காண்பிப்பார். நாட��டார் தெய்வங்கள் காணாமல் போய், நாடு முழுமைக்குமான ஒற்றைக் கடவுள் வருவதைக் காண்பிப்பதாக ஆகுமல்லவா இது\nஓ. திராவிட பிச்சைக்காரர்கள் ஆர்யா வைக் கும்பிடுவது பிரச்சனை என்கிறீர்களா வைக் கும்பிடுவது பிரச்சனை என்கிறீர்களா என்ன கன்றாவி சார் இது.\nஇந்தப் படத்தில் கலைநுணுக்கங்கள் பிரமாதமாக இருப்பது உண்மை தான்.ஆனால் சமூகப் பொறுப்பில்லையே \nசமூகத்தைப் பற்றிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா \nபடத்தில் சொல்லித்தான் மக்கள் உணரவேண்டும் என்ற அளவுக்கு மக்கள் என்ன முட்டாள்களா \nஒரு ரூபாய் போட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகும் நமக்குப் பிச்சைக்காரர்களுக்கும் ஒரு உணர்வுண்டு, அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் ஆசா பாசம் உண்டு போன்ற விஷயங்களை புரியவைக்கிறார். எட்டாங்கிளாஸ் கூட தேர்ச்சிபெறாதவார்களுக்குப் புரியும் அளவுக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் படித்த படிப்பு உங்களை எப்படி முட்டாளாக்கியிருக்கிறது என்பதை உணரவும்.\nிணத்தைப் புசிக்கும் அகோரிகள் எனக்கு அறுவருப்பை மட்டுமே உண்டுபண்ணுகிறார்கள். இதுபோன்றவை இன்னும் தொடர்ந்தால் அதை உடனடியாகத் தடுக்கவேண்டியது அரசின் கடமை.\nஅரசுக்கு வேறு வேலையே இல்லையா \nஎனக்குப் பல்லிகளைக் கண்டாலே அறுவருப்பாக இருக்கிறது. அரசு பல்லிகளை எல்லாம் கண்ட இடத்தில் சுட உத்தரவு போடவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nபிணங்களை கங்கையில் கொண்டு போய் ஆரைவேக்காடாக எரித்து நதியில் வீசுவது தவறு. அதை மக்கள் நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் தேவலை.\n//இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.//\n//டைரக்டர்கள், ஸ்லம்டாக் மில்லியனர் டேனி பாயிலைப் போல, தத்தம் திறமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.//\nமிகவும் குழம்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்கார் என்பது அமெரிக்கர்களால் தயாரிக்கப்படும் படங்களுக்கு அளிக்கப்படும் விருது. சிறந்த வேற்று நாட்டு படத்துக்கு ஒரே ஒரு விருது தான், அதுவும் சிறந்த வேற்று நாட்டு படம் என்ற ஒரு விருது மட்டுமே.\nபாலாவின் திறமையை Danny Boyle அவர்களின் திறமையோடு ஒப்பிட்டிருப்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் கடவுள் போன்றதொரு காவிய படைப்பை SDM போன்றொரு சாதாரண மசாலா படைப்போடு ஒப்பிடுவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.\nthoughtsintamil என்றொரு தலைப்பை வைத்துவிட்டு இப்படி ஒரு விமர்சனமா\nஉங்க விமர்சனம் நன்றாக இருந்தது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/20822", "date_download": "2020-07-05T01:42:55Z", "digest": "sha1:QY4GZF6LKPCSRHAXD7SYUC6TMG3VST2I", "length": 4880, "nlines": 134, "source_domain": "www.arusuvai.com", "title": "SubathraNeil | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 10 months\n\"2 - இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nபட்டிமன்றம்- 16 \"உணவில் ருசியானது சைவமாஅசைவமா\nஇளவரசியின் மகள் \"சுசாந்தி\"க்கு இன்று பிறந்த நாள்\nமனது மிகவும் கவலையாக இருக்கும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148611/news/148611.html", "date_download": "2020-07-05T01:52:28Z", "digest": "sha1:W2I2DMBUSB4F6K3PHKGGMTJPSIC2VVHF", "length": 7564, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை க���ைப்பிடிப்பதுடன், சர்வதேச அநீதிகளை உதாசீனம் செய்யும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.\nஎனினும் அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் உலகளாவிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை விசாரணையொன்றை மனித உரிமைகள் ஆணையத்தில் வலியுறுத்தியிருந்தது.\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக நியாயமான விசாரணையொன்றை மேற்கொள்ள வலியுறுத்தும் நோக்கில் இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்துக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த விசாரணை தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான போக்கை சாதகமாக கையாண்டு, குறித்த பிரேரணையை கிடப்பில் போடும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.\nஇதன் ஒரு கட்டமாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், இன்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50564/UK-High-Court-to-hear-Vijay-Mallya's-appeal-against-extradition-on-Tuesday", "date_download": "2020-07-05T01:58:58Z", "digest": "sha1:V2NDZJTH6GNAAOWUR2PHBR2TMFPLC5WZ", "length": 7846, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர வாய்ப்பு? | UK High Court to hear Vijay Mallya's appeal against extradition on Tuesday | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவிஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர வாய்ப்பு\nவங்கிக் கடன் மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. இருப்பினும், மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.\nஇந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில், அவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுபோன்‌ற வழக்குகளை அந்‌நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாது எனக் கூறப்படுகிறது. அப்படி ஏற்றுகொள்ளாதபட்சத்தில், விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என ‌எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநிலங்களவைக்கு வைகோ போட்டி - மதிமுக கூட்டத்தில் முடிவு\nபோதையில் இ-செல்லான் மிஷினை திருடிய இளைஞர் மீது வழக்கு\nRelated Tags : Vijay Mallaya, London, UK High Court, Extradition request, appeal in Court, விஜய் மல்லையா, பிரிட்டன், லண்டன், நீதிமன்ற விசாரணை, இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கு,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலு��்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவைக்கு வைகோ போட்டி - மதிமுக கூட்டத்தில் முடிவு\nபோதையில் இ-செல்லான் மிஷினை திருடிய இளைஞர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Indian%20Railways?page=1", "date_download": "2020-07-05T00:28:03Z", "digest": "sha1:KUCUNGOOC4SLE5Z5OAAVTA5CUDWUKQPR", "length": 4792, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Railways", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ர...\nசிறப்பு ரயில்களில் பயணம் செய்பவர...\nரயில்களில் பயணிகளுக்கு கம்பளி வழ...\nகொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்...\nமுதற்கட்டமாக 100 பாதைகள்.. 150 ர...\nஅமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்...\nரயில் கட்டணம் உயர்வு - நள்ளிரவு ...\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப...\nவெள்ள நிவாரண பொருட்களை சலுகை கட்...\n''அவரது புகார் குறித்து கவனியுங்...\nதனியார் மையமாகிறதா ரயில்வே துறை \nரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய...\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/the-lion-king-movie-news/", "date_download": "2020-07-04T23:36:06Z", "digest": "sha1:5FZSAFJLRXNJYANG4RE22L7N6IXNBEET", "length": 15333, "nlines": 70, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிரபல நடிகர்களின் குரலில் திரைக்கு வரும் ‘தி லயன் கிங்’ திரைப்படம்", "raw_content": "\nபிரபல நடிகர்களின் குரலில் திரைக்கு வரும் ‘தி லயன் கிங்’ திரைப்படம்\nஅதிநவீன தொழில் நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' திரைப்படம் வரும் ஜூலை 19-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம்.\nஇந்தப் படத்தில் இடம் பெற்ற சில விலங்குகளுக்கு பிரபல தமிழ் நடிகர்களான அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, நடிகைகள் ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சில நாட்களுக்கு முன்பு தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர்.\nநிகழ்ச்சியில் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிக்ரம் துக்கல் பேசும்போது, “1994 அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்புதான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் படம். கதை சொல்லும்விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம்தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியை எடுத்திருக்கிறோம்.\nஇதன் தமிழ் பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.\nஜங்கிள் புக் படத்தின் இயக்குநரான ஜான் ஃபேவரூ மிகச் சிறந்த தொழில் நுட்பத்தில் இந்தக் கதையை படமாக கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம்...” என்றார்.\nநடிகர் சிங்கம் புலி பேசுகையில், “நேற்றுவரை ‘சிங்கம் புலி’யாக இருந்த என்னை ‘லயன் கிங்’காக மாற்றிய டிஸ்னிக்கு நன்றி. டிஸ்னி என்னை டப்பிங் பேச அழைத்தபோது முதலில் சிரமமாக நினைத்தேன். நிறைய முன் தயாரிப்புகளுடன��� படக் குழுவினர் இருந்ததால், என்னால் முழுமையான உழைப்பை தர முடிந்தது. ஒரே நாளில் என் வேலையை செய்ய முடிந்தது. இந்தப் படத்துக்கு டப்பிங் செய்யும்போது நிறைய விதிமுறைகள் இருந்தன, அதனால்தான் இந்த படம் மிக தரமாக இருந்தது. தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யும்போது நிறைய சமாளிப்புகள் செய்வோம். ஆனால் இங்கு அதெல்லாம் இல்லை. எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது...” என்றார்.\nநடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “நான் முதலில் வெளியான ‘லயன் கிங்’ படத்தையே பார்த்ததில்லை. ஒரு அனிமேஷன் படத்துக்கு டப்பிங் பேச கூப்பிடுறாங்களேன்னுதான் அங்கு போனேன். அதனாலேயே இந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது.\n‘வழக்கமான ஆங்கில பட டப்பிங் போல பேச வேண்டாம். ரோபோ சங்கர் குரல்தான் எங்களுக்கு வேண்டும். உங்கள் குரலிலேயே பேசுங்கள்’ என்றனர். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது..” என்றார் நடிகர் ரோபோ சங்கர்.\nநடிகர் அரவிந்த்சாமி பேசு்போது, “25 வருடங்களுக்கு முன்பு சிம்பாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். ஒரு புதுமையான அனுபவத்துக்காக அப்போது டப்பிங் செய்தேன். ஸ்கார்தான் கதையை சுவாரஸ்யமாக்கும் ஒரு கதாப்பாத்திரம். நிறைய கலவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.\nஒரு நடிகன் என்றாலே எல்லா விதமான விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். நிறைய கற்றுக் கொள்ள முடியும். வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசும்போது குரலில், பேச்சுவழக்கில் நிறைய வித்தியாசங்களை செய்ய முடியும். நிச்சயம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் போய் பார்க்கும் படமாக இது இருக்கும்...” என்றார்.\nநடிகர் சித்தார்த் பேசும்போது, “இந்த ‘தி லயன் கிங்’ திரைப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரணமான ஒரு கதையை மிகச் சிறப்பாக சொல்லும்போது அது மிகப் பெரிய வெற்றியைப் பெறுகிறது. அந்த வகையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும்.\nஎன் முகத்தை மட்டுமே பார்த்து, பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம், தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச் சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.\n‘தி லயன் கிங்’ கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச் சிறந்த தொழில் நுட்பங்களை கொண்டு பெரிய திரையில் மிக பிரம்மாண்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ‘ஜங்கிள் புக்’ படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்த படத்தில் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.\nடப்பிங்கில் எப்போதுமே நாம்தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் ஆகியோர் டப்பிங் பேசுவதை பார்க்கவே மிகச் சிறப்பாக இருக்கும். ஜூலை 19-ம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்...” என்றார்.\nPrevious Postஆக்சன் நாயகியாக திரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம் Next Post“களவாணி-2’ எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது” – நடிகர் துரை சுதாகர் பெருமிதம்..\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\nஅருவம் – சினிமா விமர்சனம்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/2641.html", "date_download": "2020-07-04T23:40:49Z", "digest": "sha1:EMHJIYLQCQIF3YOJGVDHXDH6RHH5H4TS", "length": 21280, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "பஞ்சாப் 29 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபஞ்சாப் 29 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது\nதிங்கட்கிழமை, 16 மே 2011 விளையாட்டு\nதர்மசாலா, மே. - 16 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 29 ரன் வித்தியாசத்தி ல் டெல்லி அணியை வீழ்த்தி இந்த���் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி, ஷான் மார் ஷ் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.\nபின்பு பெளலிங்கின் போது, பையூஸ் சாவ்லா மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் நன்கு பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரவீன் குமார், ஹாரிஸ் மற்றும் வல்தாட்டி ஆகியோர் அவர்களுக் கு பக்கபலமாக பந்து வீசினர்.\nஐ.பி.எல். டி - 20 போட்டியில், இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசா லா நகரில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கத்தில் 60 -வ து லீக் ஆட்டம் நடந்தது. இதில் கிங்ஸ் லெவன் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.\nமுன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் ஆடம் கில்கிறிஸ் ட் மற்றும் வல்தாட்டி இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.\nமுதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 170 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.\nதுவக்க வீரர் வல்தாட்டி அதிகபட்சமாக, 50 பந்தில் 62 ரன்னை எடுத் தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் இர்பான் பதான் வீசிய பந்தில் கிளீன் போல்டானார்.\nஅடுத்தபடியாக, ஷான் மார்ஷ் 28 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, திணேஷ் கார்த்திக் 19 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். மந்தீப் சிங் 11 ரன்னை எடுத்தார்.\nடெல்லி அணி சார்பில் இர்பான் பதான் 28 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். ஏ. எம்.சால்வி 40 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, மார்கெல் 1 விக்கெட் எடுத்தார்.\nடெல்லி அணி 171 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்னை எடுத்தது.\nஇதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தர்மசாலாவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 29 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.\nடெல்லி அணி தரப்பில், துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 29 பந்தி ல் 28 ரன்னை எடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஓஜா 28 பந்தில் 28 ரன்னை எடுத்தார். தவிர, வேணுகோபால்ராவ், மார்கெல் மற்றும் பிர் ட் மூவரும் தலா 16 ரன்னையும், நாகர் 10 ரன்னையும் எடுத்தனர்.\nபஞ்சாப் அணி சார்பில், பையூஸ் சாவ்லா 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஸ்ரீவத்சவா 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரவீன் குமார், ஹாரிஸ் மற்றும் வல்தாட்டி ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக சாவ்லா தேர்வு செய்யப்பட்டார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.07.2020\nமதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி: பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரூ. 3 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்த மராட்டிய செல்வந்தர்\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக���கபட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஐ.ஜி. சங்கர் பேட்டி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nமேலும் 4,280 பேருக்கு கொரோனா: இதுவரை 60,592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை : பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்\nகனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் கைது\nவெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை : இங்கிலாந்து அதிரடி முடிவு\nகென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு இடம்\nமகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை ...\nகட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய ...\nகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழங்கினார்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் அசீம் குப்தாவின் குடும்பத்தினரை, முதல்வர் ...\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.செவ்வாய் ...\nஇந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 ��ட்சம் பேர் ...\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\n1கென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\n2வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு...\n3மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\n4லா லிகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=2%203505", "date_download": "2020-07-05T00:06:27Z", "digest": "sha1:7C52LCE7X7XNTJR4SYGGREXRENQMHDAH", "length": 5217, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "தாராபாரதி கவிதைகள் தொகுப்பு", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவள்ளுவரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும்\nகுறள் வழிச் சிந்தனைகள் -ஒரு புதுப்பார்வை\nபட்டுக் கோட்டையாரின் பாட்டுத் திறம்\nஜென் - புத்தர் - தாயுமானவர்\nதயவு செய்து இதைப் படிக்காதீர்கள்\nடாக்டர் அ.சிதம்பரநாதன் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள் - 1\nடாக்டர் அ.சிதம்பரநாதன் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள் - 2\nநந்தியாற்றங்கரையும் கரை சேரும் ஓடங்களும்\nநாகானந்தம் - கவிதை நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:34:17Z", "digest": "sha1:FLQY42NE2BSASVKC46HMLGAVSUGM4IPT", "length": 11424, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "கரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி வெற்றி | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன���னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nகரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி வெற்றி\nகரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி வெற்றி\nமட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு கலையரசி அணி தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nகடந்த 10ம் திகதி மோகனதாஸ் விளையாட்டுகழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற ஆட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணியை எதிர்த்து புத்தூர் சரஸ்வதி அணி மோதியது.\nஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு கலையரசி அணி 25:13, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமலையக மக்களுக்கு சம உரிமை வழங்கி அங்கீகரிப்போம் – அநுர\n“இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை\nஇறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்\nகாதலர் தின விருந்து தருகிறார் விஜய்\nவடக்கில் இருவாரங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nகூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்\nபாண்டிய இளவரசியை திருமணம் செய்ததால் உருவாகியதே சிங்கள மொழி – துரைராசசிங்கம்\nஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் மட்டுவில் வெல்ல முடியாது\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nகூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்\nபாண்டிய இளவரசியை திருமணம் செய்ததால் உருவாகியதே சிங்கள மொழி – துரைராசசிங்கம்\nஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் மட்டுவில் வெல்ல முடியாது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக ப��ரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nபோரின் வெற்றிக் கருவி கருணாவின் விலகலே; அவர் மன்னிக்கப்பட்டவரே – எஸ்பி\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-05T01:53:07Z", "digest": "sha1:XTDZAACHWZF27GHOG7ESQVNEF2I77NSB", "length": 6752, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டக்கயிறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்டக்கயிறு என்பது ஒரு கருதப்படும் ஒரு பரிணாம தோற்றம் கொண்ட அண்டவியல் கோட்பாடு ஆகும். இந்த அண்டக்கயிறு பல்லண்டங்களை இணைப்பதாக கருதப்டுகிறது. சில திரைப்படங்களில் இதன் மூலம் பல்வேறு அண்டங்களுக்கு மானிடர்கள் பயணிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் விஞ்ஞானிகள் இதன் அளவற்ற ஈர்ப்புவிசையின் படி இது சாத்தியமற்றது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதை ஏதேனும் ஒரு முடிவடையாத விண்மீன் பேரடையைக் கண்டால் வானியலார் இதை உறுதிப்படுத்துவர். ஆனால் அப்படி ஏதும் இதுவரை அகப்படவில்லை.[1]\n↑ வான சாஸ்திரம், விகடன் பிரசுரம், பிரபஞ்சக்கயிறு, ISBN 978 8189936228\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/105", "date_download": "2020-07-05T02:08:09Z", "digest": "sha1:J6LFMNN6JIWMSYPHL6M6PW3SA6TIJI3G", "length": 7339, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nகாட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை தெரிவை என்று சொல்வானேன் இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி நொண்டி நாடகம், பள்ளு, காதல் பிரபந்தங்களும் இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.\nஎன்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடியிருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.\n எங்கள் குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறியிருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார். மலைமீதிருந்தே கீழே உடலை உருட்டியிருக்கிறார். குமரனும் அந்து உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாவண்ணம் காத்திருக்கிறார். இதை அவரே பாடுகிறார்.\nவட திசையில் தலை வைத்து\nஉடலை அந்தத் திரு மலையின்\nஉச்சியில் நின்று உருட்டி விட்டேன்\nவிடலை இடும் தேங்காய் போல்\nமட மடெனக் கொண்டு ஆங்கோர்\nஇந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்ட தைரியமில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 13:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2018/09/india-voters-list-tamilnadu-2018.html", "date_download": "2020-07-04T23:59:58Z", "digest": "sha1:IYQFLLAH4ZEF5J4Q5F4LFXRQNJUZHFLM", "length": 4141, "nlines": 87, "source_domain": "www.99likes.in", "title": "தொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி ? India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]", "raw_content": "\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். India Voters list 2018 Android Application தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇந்த India Voters list 2018 அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்க���ுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ்\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-23.html", "date_download": "2020-07-05T00:40:29Z", "digest": "sha1:JZTSAB4VSODBRF6SVGIRHNLKIUPEQZFR", "length": 53316, "nlines": 451, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 23 - படைகள் வந்தன! - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nதஞ்சைமா நகரம் அன்று முழுதும் ஒரே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. புயலையும், மழையையும் அவற்றினால் நேர்ந்த சேதங்களையும் மக்களை அடியோடு மறந்துவிட்டார்கள். \"ஈழங்கொண்ட வீராதி வீரரும், சோழ நாட்டு மக்களின் இதயங்கொண்ட இளவரசருமான பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று வெளிப்பட்டு விட்டார்; பின்னர் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்; அவரைச் சிங்காதனத்தில் ஏற்றி வைத்துச் சக்கரவர்த்தியாக முடிசூட்டும் நோக்கத்துடன் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்\" என்னும் செய்திகள் முதலியன வதந்திகளாகக் காற்று வாக்கில் வந்தன. பின்னர், நேரில் இளவரசரை நாகைப்பட்டினத்தில் பார்த்தவர்களே வந்து சொன்னார்கள். இந்தச் செய்தி காரணமாக, இரண்டு தினங்களுக்கு முன் வெளியிலே அடித்த புயலைப் போலவே தஞ்சை நகர மாந்தரின் உள்ளத்தில் உத்வேகப் புயல் அடிக்கத் தொடங்கியது. தஞ்சை நகரம் என்றும் கண்டறியாத அளவில் இளவரசருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானம் செய்தார்கள். கோட்டைக்கு வெளியிலேயிருந்த புறநகரத்தின் வீதிகளை அலங்கரிக்கத் தொடங்கினார்கள். கூட்டம் கூட்டமாகத் தெருக்களிலே நின்று பேசலானார்கள். மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முதலிய வாத்தியங்கள் சேகரிக்கப்பட்டன. ஆடல் பாடல்களில் தேர்ந்தவர்கள் இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் ஆற்றல்களையெல்லாம் காட்டிவிடுவது என்று எண்ணி ஆயத்தம் செய்யலானார்கள். மாந்தர்களும் இளஞ்சிறார்களும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் விதங்களைப்பற்றிச் சிந்தித்தார்கள். மற்றும் பல அவசரக்காரர்கள் இளவரசரை வரவேற்பதில் தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து நாலா திசைகளிலும் சென்ற சாலைகளில் கொஞ்ச தூரம் முன்னதாகச் சென்று காத்திருக்கத் தொடங்கினார்கள். அப்படி முன்னதாகச் புறப்பட்டவர்களை வேறு சிலர் பார்த்துப் பரிகசித்தார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nநாட்டுக் கணக்கு – 2\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nபுறநகரம் இந்தப் பாடுபட்டதென்றால், கோட்டைக்குள்ளேயும் ஏதோ முக்கியமான சம்பவங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதற்கு விரைவிலேயே அறிகுறிகள் தென்பட்டன.\nகாலையில் வழக்கம்போல் கோட்டை வாசல் திறந்தது. கறிகாய், தயிர், மோர் விற்பவர்களும் அரண்மனைகளில் அலுவல்களுக்குச் செல்வோரும் வழக்கம்போல் கோட்டைக்குள் சென்று கொண்டிருந்தார்கள். புயல் - மழையினால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி முறையிட்டுக்கொள்ள விரும்பியவர்கள் இன்று ஒருசிலர்தான் வந்தார்கள். அவர்களும் கோட்டைக்குள் சென்றார்கள். வழக்கம் போல வேளக்காரப் படையும் கோட்டைக்குள் பிரவேசித்தது.\nபின்னர், கோட்டை வாசற் கதவுகள் எல்லாம் சடசடவென்று சாத்தப்பட்டன. பெரிய பெரிய இரும்புத்தாழ்களைக் கொண்டு கதவுகளை இறுக்கும் சத்தமும் பூட்டுக்களை மாட்டிப் பூட்டும் சத்தமும் கேட்கத் தொடங்கின. பிற்பாடு வந்தவர்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். முற்பகல் நேரத்தில் இம்மாதிரிக் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாழிடும் காரணம் என்னவென்று ஜனங்கள் பேச ஆரம்பித்த சமயத்தில் இன்னொரு அதிசயம் நடந்தது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழியைக் கடப்பதற்கு ஏற்பட்ட பாலமும் தூக்கப்பட்டது. அதற்குப் பிறகு யாரும் கோட்டை வாசலை நெருங்குவதற்கே முடியாமல் போய்விட்டது.\nகோட்டையின் பிரதான வாசலாகிய வடக்கு வாசலுக்குச் சமீபமாக இருந்தவர்கள் மேற்கு வாசலையும் தெற்கு வாசலையும் பற்றி விசாரித்தார்கள். அந்த வாசல்களும் வடக்கு வாசலைப் போலவே சாத்திப் பூட்டப்பட்டன என்றும், பாலங்கள் தூக்கிவிடப்பட்டன என்றும் அறிந்ததும் மிக்க வியப்படைந்தார்கள்.\n பகைவர்களின் சைன்யங்கள் படை எடுத்து வருவதாகத் தெரியவில்லையே அப்படிப் படையெடுத்து வருவதற்கு ஆற்றல் வாய்ந்த பகைவர்கள் வடக்கே, தெற்கே, மேற்கே, கிழக்கே, எங்கும் சமீபப் பிரதேசத்தில் இல்லையே அப்படிப் படையெடுத்து வருவதற்கு ஆற்றல் வாய்ந்த பகைவர்கள் வடக்கே, தெற்கே, மேற்கே, கிழக்கே, எங்கும் சமீபப் பிரதேசத்தில் இல்லையே அப்படி ஒருவேளை வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து பகைவர்கள் திடீர்ப் பாய்ச்சலில் வந்து விடுவதாக இருந்தாலும் கொள்ளிடத்தையும் காவேரியையும் மற்றுமுள்ள நதிகளையும் தாண்டி இப்போது எப்படி வர முடியும் அப்படி ஒருவேளை வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து பகைவர்கள் திடீர்ப் பாய்ச்சலில் வந்து விடுவதாக இருந்தாலும் கொள்ளிடத்தையும் காவேரியையும் மற்றுமுள்ள நதிகளையும் தாண்டி இப்போது எப்படி வர முடியும் அந்த மாநதிகளில் வெள்ளம் பூரணப் பிரவாகமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது அந்த மாநதிகளில் வெள்ளம் பூரணப் பிரவாகமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது\" இவ்விதமெல்லாம் தஞ்சைக் கோட்டையின் புற நகரத்தில் வசித்��� ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். ஒருவேளை பொன்னியின் செல்வரைக் கோட்டைக்குள் பிரவேசியாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றனவோ என்று சிலர் கேள்விகளைப் போட்டுக்கொண்டு, \"அப்படித்தான் இருக்கவேண்டும்\" என்று மறுமொழி கூறிக்கொண்டார்கள். இந்த வதந்தி பரவப் பரவ, நகரமாந்தரின் உத்வேகம் அதிகமாயிற்று. \"விஜயாலய சோழரின் வம்சத்தில் வழிவழியாக வந்த இளவரசரைக் கோட்டைக்குள்ளே வராமல் தடுப்பதற்கு இந்தப் பழுவேட்டரையர்கள் யார்\" இவ்விதமெல்லாம் தஞ்சைக் கோட்டையின் புற நகரத்தில் வசித்த ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். ஒருவேளை பொன்னியின் செல்வரைக் கோட்டைக்குள் பிரவேசியாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றனவோ என்று சிலர் கேள்விகளைப் போட்டுக்கொண்டு, \"அப்படித்தான் இருக்கவேண்டும்\" என்று மறுமொழி கூறிக்கொண்டார்கள். இந்த வதந்தி பரவப் பரவ, நகரமாந்தரின் உத்வேகம் அதிகமாயிற்று. \"விஜயாலய சோழரின் வம்சத்தில் வழிவழியாக வந்த இளவரசரைக் கோட்டைக்குள்ளே வராமல் தடுப்பதற்கு இந்தப் பழுவேட்டரையர்கள் யார் அப்படிப் பழுவேட்டரையர்கள் உண்மையில் முயல்வதாயிருந்தால் கோட்டை மதில்களையே இடித்துத் தகர்த்துவிட வேண்டியதுதான் அப்படிப் பழுவேட்டரையர்கள் உண்மையில் முயல்வதாயிருந்தால் கோட்டை மதில்களையே இடித்துத் தகர்த்துவிட வேண்டியதுதான்\" என்ற தோரணையில் பேசுவோரும் இருந்தனர்.\nவதந்தி என்றும் மாயா பூதம் எப்படிக் கிளம்புகின்றது, எப்படி அவ்வளவு விரைவில் பிரயாணம் செய்கின்றது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான காரியம்தான். திடீரென்று இன்னொரு பயங்கரமான வதந்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுந்தர சோழசக்கரவர்த்தியின் மரணம் நேர்ந்துவிட்டது என்பது தான் அவ்வதந்தி. \"சக்கரவர்த்தி காலமாகி விட்டாராமே அது உண்மையா\" என்று முதலில் கேட்டார்கள். அன்று அதிகாலையில் வால் நட்சத்திரம் ஒரு நிமிடம் ஜோதி மயமாக ஒளி வீசிவிட்டுப் பூமியை நோக்கி விழுந்து மறைந்ததைப் பார்த்தவர்கள் சிலர், அதையே அத்தாட்சியாகக் கொண்டு சுந்தர சோழர் காலமானதை ஊர்ஜிதம் செய்தார்கள். \"இது உண்மையாயின், மேலே என்ன நடக்கப் போகிறது\" என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்���ேயல்லவா\" என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்பேயல்லவா இராஜ்ய உரிமை சம்பந்தமாகத் தகராறுகள் ஏற்படுமா இராஜ்ய உரிமை சம்பந்தமாகத் தகராறுகள் ஏற்படுமா சிற்றரசுகள் இரு கட்சியாகப் பிரிந்து நின்று சண்டையிடுவார்களா சிற்றரசுகள் இரு கட்சியாகப் பிரிந்து நின்று சண்டையிடுவார்களா இத்தகைய உள் நாட்டுச் சச்சரவுகள் காரணமாகச் சோழ சாம்ராஜ்யமே சின்னாபின்னமாகி விடுமா இத்தகைய உள் நாட்டுச் சச்சரவுகள் காரணமாகச் சோழ சாம்ராஜ்யமே சின்னாபின்னமாகி விடுமா நூறு ஆண்டுகளாகத் தழைத்து ஓங்கி வளர்ந்து வந்த சாம்ராஜ்யத்தில் மீண்டும் பகைவர்களின் படைகள் உட்புகுமா\nஇவ்விதமெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே \"அதோ படை வருகிறது\" என்று கூக்குரல் ஒன்று எழுந்தது. பலரும் அங்குமிங்கும் ஓடிச் சென்று பார்த்தார்கள். உயர்ந்த கட்டடங்களின் மீதும், உயரமான மரங்களின் மீதும் ஏறிப் பார்த்தார்கள். அவ்வாறு பார்த்தவர்கள் கண்ட காட்சி ஒரேயடியாக வியப்பையும், திகைப்பையும் அளிப்பதாக இருந்தது.\nதஞ்சையிலிருந்து மேற்கேயும், தென்மேற்குத் திசையிலேயும் புறப்பட்டுச் சென்ற மூன்று பெரிய சாலைகள் அக்காலத்தில் இருந்தன. ஒன்று கொடும்பாளூர் வழியாக இராமேசுவரம் போகும் சாலை; மற்றொன்று மதுரை வழியாகத் தென்பாண்டிய நாட்டுக்குச் சென்ற சாலை; இன்னொன்று உறையூர் வழியாகக் கரூருக்கும், சேர நாட்டுக்கும் சென்ற நீண்ட அகன்ற சாலை.\nஅன்று பிற்பகலில் மேற்கூறிய மூன்று சாலைகள் வழியாகவும் படைகள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. அவற்றில் முன்னால் வந்த அணிகள் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர, பின்னால் அந்த அணிவரிசைகள் எங்கே முடிகின்றன என்பதே தெரியவில்லை. அவ்வாறு அப்படை வீரர்களின் அணிகள் பின்னால் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.\nநல்ல வேளையாக, அப்படைகளின் முன்னணியில் பெரிய புலிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தபடியால் பகைவர்களின் படைகள் என்று சந்தேகிக்க இடம் ஏற்படவில்லை. சோழ சாம்ராஜ்யத்துச் சைன்யங்கள்தான் அவை ஆனால் எதற்காக வருகின்றன\nஇன்னும் சற்று அருகில் அப்படைகள் நெருங்கி வந்தபோது புலி உருவம் தாங்கிய கொடிகளில் சிறிய அளவில் பதித்திருந்த இலச்சினைகளும் கண்ணில் பட்டன. அவற்றிலிருந்து, கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிந்த கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் சேர்ந்து வந்துகொண்டிருந்தனவென்று தெரியவந்தது. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம், தென்திசைச் சேநாதிபதியான பூதி விக்ரம கேசரியே மேற்கூறிய படைகளுடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தஞ்சை நகர மாந்தர்களுக்குத் தெரிந்துபோய்விட்டது. இதிலிருந்து, சைன்யங்கள் எதற்காக வருகின்றன என்பதை ஊகித்து உணர்வதும் எளிதாயிற்று. கொடும்பாளூர் பெரிய வேளாரான பூதி விக்கிரம கேசரி, ஈழத்துப்பட்ட சிறிய வேளாரின் திருமகளாகிய வானதியைப் பொன்னியின் செல்வருக்கு மணம் புரிந்து கொடுத்து, அவரையே சோழ நாட்டுச் சிம்மாதனத்தில் ஏற்றிவைக்க விரும்புகிறார் என்பது சோழ நாட்டில் எல்லாருக்கும் தெரிந்திருந்த செய்தியேயாகும். கிழக்கேயிருந்து இளவரசர் அருள்மொழிவர்மர் பொது ஜனங்களின் ஆரவாரத்துடன் அழைத்து வரப்படுவதும், மேற்கேயிருந்து சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்துடன் அதே சமயத்தில் தஞ்சையை நோக்கி வருவதும் ஒன்றுக்கொன்று பொருத்தமாயிருந்தன.\nபழுவேட்டரையர்களும், அவர்களுடன் தோழமை பூண்ட சிற்றரசர்களும் மதுராந்தகருக்குப் பட்டம் சூட்டப் பிரயத்தனம் செய்கிறார்கள் என்பதை ஏற்கெனவே மக்கள் அறிந்திருந்தார்கள். ஆதலின் அவர்களுடைய அன்புக்கு உகந்த அருள்மொழிச் செல்வரைச் சிங்காதனம் ஏற்றுவதற்காகவே கொடும்பாளூர்ப் பூதிவிக்கிரம கேசரி தமக்கு உட்பட்ட மாபெரும் தென்திசைப் படைகளுடன் வருகிறார் என்று தஞ்சை நகர மக்கள் ஊகித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய உற்சாகம் மேலும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. சமுத்திரம் போல் பொங்கிவந்த படை வீரர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்கவும் விருந்து அளிக்கவும் அவர்கள் சித்தமானார்கள்.\nதஞ்சை நகரில் அக்காலத்தில் பல பெரிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்கள் இருந்தன. கொடும்பாளூர் மணிக்கிராமத்தார், திருப்புறம்பயம் வலஞ்சியர், ஊறையூர்த் தர்ம வணிகர், நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்களில் அன்று பிற்பகலிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.\nஇதை அறிந்ததும் நகர மாந்தர்களின் உல்லாசம் அதிகமாகி விட்டது. அங்குமிங்கும் திரிவதும், கூடிக்கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களில் நூற்றுக்கு நூறு பேரும் அருள்மொழிவர்மரின் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தபடியால், வரப் போகும் சம்பவங்களைப் பற்றிப் பேசுவதில் ஒளிவு மறைவு ஒன்றும் அவசியமாகக் கருதவில்லை. படை வீரர்கள் தஞ்சையை அணுகி வந்து ஆங்காங்கே கூடாரம் அடித்து முகாம் போடத் தொடங்கியதும், நகரமாந்தர்கள் அந்த முகாம்களுக்கே சென்று வீரர்களுடன் சல்லாபம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.\nசூரியன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள்ளே தஞ்சை நகரின் மூன்று பக்கங்களையும் சேனா வீரர்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். நாலாவது பக்கத்தில் வடவாறு தஞ்சைக் கோட்டையையொட்டிச் சென்றபடியாலும், வடவாற்றில் பெரு வெள்ளம் போய்க் கொண்டிருந்தபடியாலும், அந்தப் பக்கம் வீரர்கள் போவதற்கு வசதியாக இல்லை. அதற்கு அவசியமுமில்லையென்று கருதி விட்டு விட்டார்கள். தஞ்சைக் கோட்டையின் பிரதான வடக்கு வாசலை முன்னம் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா முதன் முதலாக, நந்தினி தேவியைத் தொடர்ந்து வந்தியத்தேவன் கோட்டைக்குள் பிரவேசித்த வாசல் அதுவன்றோ முதன் முதலாக, நந்தினி தேவியைத் தொடர்ந்து வந்தியத்தேவன் கோட்டைக்குள் பிரவேசித்த வாசல் அதுவன்றோ அதன் கோட்டை வாசல் கண்ணுக்குத் தெரியும்படியான இடத்தில் சேனாதிபதி பூதி விக்கிரம கேசரியின் ஜாகை அமைக்கப்பட்டது.\nஇருட்டி ஒரு ஜாமம் ஆனபிறகு சேனாதிபதி கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது ஜாகைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு முன்னாலேயே அங்கே ஏறக்குறைய நூறுபேர் வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் வேளிர் படைத்தலைவர்களும், கைக்கோளர் படைத்தலைவர்களும், பாண்டிய மண்டலத்தின் தலைவர்களும், கொங்கு நாட்டுத் தலைவர்களும் இருந்தார்கள். ஈழ நாட்டுப்போரில் வெற்றி கண்ட சோழர் படைத் தலைவர்களும் பலர் இருந்தார்கள். இவர்களைத் தவிர பற்பல வர்த்தக மகாசபைகளின் தலைவர்கள் இருந்தார்கள்: முக்கியமாக 'நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்' என்று உலகமெல்லாம் புகழ்பெற்ற வர்த்தக மண்டலத்தின் தலைவர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அயல் நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்யும் பெரும் தனவந்தர்கள். வர்த்தகப் பொருள்களை ஏற��றிச் செல்லும் கப்பல்களைக் காவல் புரிவதற்காகத் தாங்களே யுத்தக் கப்பல்களை அனுப்பக் கூடிய வசதி வாய்ந்தவர்கள். இவர்களைத் தவிர, தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்த ஐம்பெருங் குழுவினரும், எண்பேர் ஆயத்தின் தலைவர்களும் அழைக்கப்பட்டு அந்தக் கூடாரத்தில் வந்து கூடியிருந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்க��ாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/16143623/1256555/police-punishment-new-method-without-wearing-helmet.vpf", "date_download": "2020-07-04T23:48:33Z", "digest": "sha1:7Y3VPGOPYIUXJDXBZXI3L2VIEBTZ64CN", "length": 6520, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: police punishment new method without wearing helmet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை\nதிண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.\nதிண்டுக்கல் மாவட்ட போலீஸ் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் அதே இடத்தில் ஹெல்மெட் விற்பனை போன்றவை நடைபெறுகிறது.\nஅதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் - திருச்சி சாலையில் டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தன்னை விட குறைந்த வயதுடைய சிறுவர்கள் தங்களுக்கு அறிவுரை கூறுவதை பார்த்தாவது இனிமேல் ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும் தற்காலிகமாக தயார் செய்து வைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து சுற்றி வர வேண்டும் என போலீசார் கூறினர்.\nஇதனால் ஒரு சில வாகன ஓட்டிகள் மிகுந்த வெட்கம் அடைந்தனர். இனிமேல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பண்ணை மெட்ரிக் பள்ளி முதல்வர் வேணுகோபால், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் - 60 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nசென்னையில் ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் தமிழகம்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 45 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்\nமார்த்தாண்டத்தில் லாரி மோதி ஒருவர் பலி\nகுமரியில் கொரோனா தடுப்பு பணியில் அச்சமின்றி பணியாற்றும் இளைஞர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/author/vinoth/", "date_download": "2020-07-04T23:47:05Z", "digest": "sha1:Y3UAL7JIB3BAWXEXLWNLRNHEGYPCCGXC", "length": 18857, "nlines": 130, "source_domain": "www.news4tamil.com", "title": "V K Samy, Author at News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபர���்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஇனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை \nஇனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை மாற்றிக்…\nஇதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்\nஇதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபு தமிழ்…\nசந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் \nசந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் தான் நடித்து வரும் பிஸ்கோத் என்ற திரைப்படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். 2004 ஆம் ஆண்டு…\nமாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி\nமாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு…\nயாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் \nயாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் தோனி பெருமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழக ரசிகர்கள் தன்னை தல என்று அழைப்பது பற்றி பெருமையாகப்…\nவீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா \nவீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் த��டரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் மட்டுமே…\nஇலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா \nஇலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா இலங்கையில் நடக்க இருக்கும் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்க மாட்டோம் என…\n37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா \n37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய…\n8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்\n8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வொயிட் வாஷ் அவமானத்தை சந்தித்துள்ளது. …\nபெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி \nபெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி விரைவில் வெளியாக இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கூட நடிக்கவில்லை என அதன்…\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,780)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,041)\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\n முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு\nமடியில் லேப்டாப் வைத்து மணமேடையில் அலுவலக வேலை பார்த்த மணப்பெண்\nதமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு\nபடைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்\n கொசுக்கடியில் உறங்கு���் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-theni-new-married-girl-attempt-suicide-police-invest", "date_download": "2020-07-05T00:51:41Z", "digest": "sha1:JG2FJPYYYW3GGWJS4E56VZ2MQCKTZA7K", "length": 9191, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "திருமணம் முடிந்த ஐந்து நாட்களில் மணப்பெண்ணின் விபரீத முடிவு..! மனைவியின் உடலை கட்டியணைத்து கதறிய கணவன்.!! - Seithipunal", "raw_content": "\nதிருமணம் முடிந்த ஐந்து நாட்களில் மணப்பெண்ணின் விபரீத முடிவு.. மனைவியின் உடலை கட்டியணைத்து கதறிய கணவன்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் சேதுபதி (வயது 22). இதே பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் சிவசக்தி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.\nதிருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் சேதுபதியின் இல்லத்தில் உள்ள மாடியில் தங்கியிருந்த நிலையில்., கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த தருணத்தில்., இன்று நீண்ட நேரம் கடந்தும் சிவசக்தி கீழே வராமல் இருந்துள்ளார்.\nஇதனையடுத்து தனது மருமகளை அழைப்பதற்காக மேல்தளத்திற்கு சென்ற நிலையில்., காற்றாடி மாற்றும் கொக்கியில் சிவசக்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு பதறிப்போன சேதுபதியின் தாயார் அலறியுள்ளார்.\nஇவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பதறியபடி வந்து., வீட்டின் கதவை உடைத்து சிவசக்தியை மீட்டுள்ளனர். பின்னர் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் சிவசக்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து குடும்பத்தினர் கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவி��்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23778&page=465&str=4640", "date_download": "2020-07-05T00:45:00Z", "digest": "sha1:DYT3UOERETZSLBVRYPJPMPSMRH7ZIZFU", "length": 6516, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : கமல்\nராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர் மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nமீனவர்களிடம் கமல் பேசுகையில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதை கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமை பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.\nவெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வ��ண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றார். மீண்டும் வேறு ஒரு நாளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_1999.04.04&action=history", "date_download": "2020-07-05T00:27:29Z", "digest": "sha1:6TKWBKY66WF6V2ZFRJ7XSRMM3VLCMRC5", "length": 2956, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"உதயன் 1999.04.04\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"உதயன் 1999.04.04\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:40, 3 சூன் 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (764 எண்ணுன்மிகள்) (+212)‎\n(நடப்பு | முந்திய) 18:05, 21 டிசம்பர் 2017‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (552 எண்ணுன்மிகள்) (+552)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 47682| வ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:35:20Z", "digest": "sha1:X3RUIDKTLKTKB664YN7FCY6LDAMC4AJP", "length": 13469, "nlines": 240, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/பிளந்து போதல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nதனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-\nஅது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-\nதனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.\n நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவன��ச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.\nஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,\nஅவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.\nஇன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.\nஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-\nஅவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-\nநிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.\nநிச்சயமாக, தான் (இறைவன் பால்) \"மீளவே மாட்டேன்\" என்று எண்ணியிருந்தான்.\nஅப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.\nஇன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.\nமேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,\nபூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).\nநீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.\nஎனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.\nமேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.\nஅன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.\nஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.\n) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.\nஎவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 08:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/157496?ref=archive-feed", "date_download": "2020-07-05T01:58:31Z", "digest": "sha1:3AHLP53Y3RHC7AXRBDOYRW42FLT52VFC", "length": 7589, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே நாளில் 3 மரணம்.. WWE ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தற்கொலை சம்பவம் - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nவனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\n1 மாதத்திலேயே 50 சிம் கார்டு மாத்திருக்காரு.. சுஷாந்த் சிங் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் நடிகர்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஒரே நாளில் 3 மரணம்.. WWE ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தற்கொலை சம்பவம்\nஉலகம் முழுவதும் பிரபலமான WWE-யில் போட்டியிடும் சண்டை வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்துவருகிறது.\nபிரபல வீரர் Jerry Lawlerன் மகனான Brian Christopher Lawlerயும் சிலகாலம் WWEல் பங்கேற்று வந்தார். அவர் குடித்துவிட்டு வண்டிஒட்டியது, போலீசிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தது ஆகிய குற்றங்களுக்காக Tennessee சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅவர் நேற்று சிறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரது உயிர் பிரிந்தது. குடும்ப உறுப்பினர்கள் அப்போது உடன் இருந்தனர்.\nஇவரின் இறப்புக்கு உலக அளவில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகிறது. மேலும் ஒரே நாளில் 3 முன்னாள் சண்டை வீரர்கள் இறந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/09195441/Brotherbrother-to-Thoothukudi-Knife-Poke.vpf", "date_download": "2020-07-05T00:36:36Z", "digest": "sha1:IS6A32K3DFP3WXZ3HPOAB3SN53JBLX5Q", "length": 12989, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brother-brother to Thoothukudi Knife Poke || தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து + \"||\" + Brother-brother to Thoothukudi Knife Poke\nதூத்துக்குடியில் அண்ணன்–தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–\nதூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பீட்டர் மகன்கள் ஜோசப் (வயது 52), சகாயராஜ் (45). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பூபால்ராயர்புரம் சாலமன் தெருவில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் என்பவர் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களிடம் தகராறு செய்தார்.\nஇதனை ஜோசப் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜோசப்பை குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகாயராஜ் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் விஜய் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி; வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்\nதூத்துக்குடி அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n2. தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 ���ொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n3. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பதவி ஏற்கிறார்\nசாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று திடீரென்று மாற்றப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜெயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பொறுப்பு ஏற்கிறார்.\n4. தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nதூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\n5. தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளைசிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு நடத்தினர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு\n3. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n4. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n5. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-05T00:04:40Z", "digest": "sha1:2X6WYWU56YLGIODJR5PLHCV73WFMAF4L", "length": 4353, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nTag results for உடல் எடை அதிகரிக்க\nஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்\nசுக்கு போல காய்ந்து ஒல்லியாக இருப்பவர்கள் பச்சை இஞ்சி போல வளப்பமாய் மாற வேண்டுமா\nபலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பது பிரச்னை என்றால் ஒரு சிலருக்கு உடல் எடை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4486", "date_download": "2020-07-05T01:55:00Z", "digest": "sha1:XCDO7RJJZBGVBBFK7UMCDPRU6JUSG6OV", "length": 12625, "nlines": 160, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி அனுப்பியவை யாவும் திருப்பிவரும் தமது மூல இடத்துக்கு நீ பட்ட துயரங்கள் களிப்பிடத்துக்குத் திரும்பிவரும், மேலுலக விதிப்படி. எதிர்காலத்தின் பல பிறவிகளில் நேசம், சமத்துவம் ஆகிய இரண்டால் கற்ற பாடங்கள் துயரம், வறுமை என்பது தெரியவரும்.”\nகலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)\nசெம்மை யாக அவர் செய்தால்\nஆத்மா சொல்லும் என்னிடம் :\nஉன் ஆத்மா அது போல் \nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9\nNandu 1 – அல்லிக் கோட்டை\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nஅந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை\nஇறப்பு முதல், இறப்பு வரை\nஜென் ஒரு புரிதல் – பகுதி 12\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)\nதமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்\n(77)\t– நினைவுகளின் சுவட்டில்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)\nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nமுன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nஇஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nNext Topic: மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/introduce/", "date_download": "2020-07-05T00:28:28Z", "digest": "sha1:VITBLVYIDC42UTTYNFAM7KEFTBT4QMFB", "length": 9960, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "introduce – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nடுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\nசான்பிரான்சிஸ்கோ:சமூக ஊடகத்தில் முன்னணியாக திகழும் டுவிட்டர் செய்திகளை நேரலையாகத்தரும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. செய்தி, நிகழ்ச்சி,சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும், நிகழும்போதே தெரிந்துகொள்வதிலும் மக்களுக்கு ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள்...\nசிம் விற்பனை தொடங்கினார் பாபா ராம்தேவ்\nஹரித்வார்: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்துள்ளது. சுதேசி சம்ரிதி சிம் கார்டு என்ற பெயரில் சிம்கார்டுகள் விற்பனையை பதஞ்சலி தொடங்கியுள்ளது.இதற்காக பதஞ்சலி பிஎஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம்...\nசவுதி அரேபியா புதிய நாணயங்கள் வெளியீடு\nசவுதிஅரேபியா: சவுதியில் கரன்சி நோட்டுக்கு பதிலாக நாணயங்கள் அதிகளவில் புழக்கத்துக்கு விடப்படுகின்றன. அந்நாட்டு ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒரு ரியால், 2ரியால் மதிப்புள்ள நாணயங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 50ஹலாலா, 25ஹலாலா, 10ஹலாலா,...\nடெல்லி: இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தை இழந்துள்ளது சாம்சங். தற்போது முதலிடத்தில் உள்ள சியோமி புதுப்புது ம���டல்களை அறிமுகப்படுத்துகிறது.இதனால் அதன் பிராண்ட் இமேஜ் மற்றும் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மீண்டும் இந்தியாவில் முதலிடம் பிடிக்க...\nமும்பை: ஜியோ நிறுவனம் தினமும் 5ஜிபி டேட்டா வழங்கும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.509, ரூ.799 ஆகிய இரு ரிசார்ஜ் திட்டங்களை கொண்டுவந்துள்ளது.இவ்விரு திட்டங்களும் 28நாட்கள் வேலிடிட்டி உடையன. ரூ.509 திட்டத்தில்...\nநான்காயிரம் ரூபாயில் 4ஜி போன்\nமும்பை: பானசோனிக் பி95 மாடல் போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போன் ப்ளிப்கார்ட்டில் மே.13முதல் மே16வரை விற்பனைக்கு கிடைக்கும்.ரூ.4,999மதிப்புள்ள இந்தபோன் அறிமுக சலுகையாக ரூ.3,999க்கு விற்பனையாகிறது. 3வர்ணங்களில் கிடைக்கும் பானசோனிக் பி95, குறைந்தவிலையில் செல்போன்களை விற்பனை செய்துவரும்உள்நாட்டு...\nஅமெரிக்கா: பேஸ்புக் நிறுவனம் க்ரிப்டோகரன்சிகளை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.கரன்சிக்கு மாற்றாக க்ரிப்டோ கரன்சிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வருகின்றன. இளைஞர்கள் இக்கரன்சிகளை வாங்குவது, முதலீடு செய்வது. அவற்றை பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.உலகின் பல நாடுகளில்...\nமும்பை: ஜியோ நிறுவனம் ரூ.199க்கான போஸ்ட் பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி சேவையில் ஜியோ இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது.இந்நிறுவனம் மாதம் ரூ.199க்கான போஸ்ட் பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் மாதம் 25ஜிபி டேட்டா இலவசம். அழைப்புகள்,...\nவாட்ஸ் ஆப்பில் விடியோ கான்பரன்சிங் வசதி\nமும்பை:வாட்ஸ் ஆப் வழியாக பலபேருடன் ஒரேநேரத்தில் விடியோவில் பேசும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. அதன்பின்னர் பல்வேறு வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.வாட்ஸ் ஆப் வாயிலாக தற்போது ஒருவரிடம்...\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விசில் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி துவங்கும்போதே விசில் ஆப் குறித்து கமல் தெரிவித்திருந்தார்.மக்கள் பிரச்சனையை இணையத்தில் பதிவுசெய்து அதன் மீது நடவடிக்கை எடுக்க விசில் உதவியாக...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_49.html", "date_download": "2020-07-05T00:37:33Z", "digest": "sha1:PO5YMV5BEXASNKP7GTRVFADG5EDJPKCH", "length": 9434, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை..\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு கிடைக்கும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணியினதும் சிவில் அமைப்புகளினதும் முழுமையான ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது, வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராயும் வகையில் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினர்களும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கூடி கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇன்று பிற்பகல் 5.30 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்தே கலந்துரையாடப்பட்டிருந்தது, சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை..\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வட��வமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/07/blog-post_9.html", "date_download": "2020-07-05T00:22:25Z", "digest": "sha1:4NOJZRIHZKSSDTSQO6HRUJM5Z3WNVTKT", "length": 18650, "nlines": 187, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: காதலும் பின்விளைவுகளும்", "raw_content": "\n''முளச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா.\n''அந்த புள்ளையோட ��ன்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா.\nவைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத் திரிகிறார்கள்.\n''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன்.\n''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார்.\n''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார்.\n''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.\nஎனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது.\n''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன்.\n''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார்.\n''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள்.\n''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்.\nஇந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம் காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது.\nகாதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன்.\nசத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன்.\nஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன்.\n''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன்.\n''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள்.\n''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன்.\n'' என அழுகையின் ஊடே கேட்டாள்.\nநான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள்.\nஇரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம்.\nஎனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை.\nகாதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல் பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்\nபாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.\nஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும்.\nரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி இதுதான்.\nஎன் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை.\nஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது.\nகாதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை. காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை.\nகாதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .\nகாதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. //\nஉண்மைதான்... விட்டுக்கொடுக்க மறுக்கின்றனர் பல காதலர்கள்...\nகாதலின் சுகமான தருணங்களை காதலர்கள் அவ்வப்போது உணர்வதைப் போல, அந்த தருணங்களுக்காக அனேக கசப்புகளை அதீத கனவுகளாக புறந்தள்ளிவிட்டு, அந்த நினைவுகளையும் மீண்டும் அந்த தருணங்களின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து வாழ்க்கையில் கரை சேர அருமையான யோசனைதான்...\nஅழகா சொல்லியிருக்கீங்க.. எனக்கு இந்த பதிவு ரொம்ப புடிச்சிருக்கு..\nயோசனைகளை எளிதாக செயல்படுத்த இயல்வதில்லை சிவாஜி.\nகாதல் அனைவருக்கும் பிடிக்கும் அன்பு துரை.\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nபேனை பெருமாள் ஆக்கும் ப���ண்கள் 15\nபரிணாமத்தில் ராமர் போட்ட கோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149685-vijay-sethupathy-talks-about-controversy-first-look-poster", "date_download": "2020-07-05T01:56:26Z", "digest": "sha1:5BOCQE4KV3SKSJBDF3ULIVRMYG3DMZYS", "length": 11635, "nlines": 154, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..!’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி | vijay sethupathy talks about controversy first look poster", "raw_content": "\n``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி\n``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி\nபெண்களை இழிவுபடுத்திய சர்ச்சைக்குரிய போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி விளக்கம்\nசாதாரண வார்த்தைகளாகவே இருந்தாலும், சில வாக்கியங்களைக் காலப்போக்கில் அர்த்தம் மாற்றி அபத்தமாக்கிவிடுகிறோம். யார் இந்த வேலையைச் செய்வது என ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது விரயம். அப்படியான வாக்கியங்களைக் குறைந்தபட்சம் யாரும் உச்சரிக்காமல் இருத்தலே போதுமானது. ஆனால், `நெகட்டிவ் பப்ளிசிட்டி' என்கிற ஒரு வாதத்தை வைத்துக்கொண்டு சிலர் செய்கிற செயல், பலரையும் முகம் சுளிக்கவைக்கிறது. காதலர் தினமான இன்று, காலை கண்விழிக்கிறபோதே சென்னை இப்படியொரு முகச் சுளிப்புடனேயே கண் விழித்தது.\nதயாரிப்பில் இருக்கிற ஒரு படத்தின் `ஃபர்ஸ்ட் லுக்'கிற்கான கவன ஈர்ப்பு போஸ்டர் அது. அச்சிட்ட அச்சகம்குறித்த விவரம் எதுவும் அதில் இல்லை. `போஸ்டரை போலீஸாரே கிழிக்கத் தொடங்குகிறார்கள்' எனத் தெரியவந்ததும், `11 மணிக்கு படத்தின் `ஃபர்ஸ்ட் லுக்'கை விஜய் சேதுபதி வெளியிடுவார்' என அவசரமாக படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு. படத்தின் பெயர், `கடல போட ஒரு பொண்ணு வேணும்'.\nஎந்த வார்த்தையைத் தூக்கிவிட்டு அப்படியொரு போஸ்டரை வெளியிட்டிருப்பார்கள் என யாருக்கும் விளக்கத் தேவையில்லை. படத்தின் இயக்குநர் புதுமுகமாக இருக்கட்டும்; தயாரிப்பாளர் புதுமுகமாக இருக்கட்டும்; நடிகர் நடிகைகள் அனைவருமேகூட புதியவர்களாக இருக்கட்டும். ஆனால், மொத்த மக்களையும் ஒரு நிமிடம் நிறுத்தி முகம் சுளிக்க வைப்பதன்மூலம் இவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்\n`போஸ்டர் ஒட்டும்போது, அதில் அச்சகத்தின் விவரம் இருக்க வேண்டும்' என்பது சட்டம். `கம்ப்யூட்டரில் ஒரு பிரின���ட் அவுட்டை எடுத்து பெரிய போஸ்டராக்கி ஒட்டி, பெண்கள் மனதைப் புண்ணாக்கி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெண்கள் பலரும் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாக, `விஜய் சேதுபதி பெயர் இதில் அடிபடலாமா' எனக் கேட்கிறார்கள்.\nஇந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஆனந்தராஜைத் தொடர்புகொண்டோம்.\n``படம் ரிலீஸாகிறதுக்கு முன்னாடி, அதப்பத்தி மக்களைப் பேசவைக்க, தயாரிப்பு தரப்புல செஞ்ச ஒரு சிறு முயற்சி எதிர்வினையை உண்டாக்கி, பலரையும் வருத்தப்பட வச்சிடுச்சு. உண்மையிலேயே வருத்தமா இருக்கு. மக்கள்கிட்ட இதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்' என்றார்.\n``அந்த டைரக்டர் எங்கூட `பெண்' சீரியல்ல வொர்க் பண்ணின பையன். ரெண்டு படங்கள் பூஜை போட்டான்; ரிலீஸாகலை. மூணாவது இந்தப் படத்தைத் தொடங்கியிருக்கிறதா சொல்லி, `அண்ணே, ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ண முடியுமா'ன்னு கேட்டான். `நல்லா வரட்டுமே'ன்னு நினைச்சுப் பண்ணினேன். ஆனா, அப்படியொரு போஸ்டர் ஒட்டப்படும்னு எனக்குத் தெரியாது. அவனைக் கூப்பிட்டுத் திட்டினேன். இனி, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுறதையே நிறுத்திடலாமான்னும் தோணுது. சிலர் வியாபாரத்துக்காகச் செய்கிற வேலை, எத்தனையோ பேரை புண்படுத்தறது உண்மையிலேயே வருத்தப்படவேண்டிய விஷயம். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறவர்கள் இருந்துட்டேதான் இருக்காங்க. நாளைக்கும் இருப்பாங்க’' என்கிறார் வருத்தத்துடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-people-who-make-the-film-that-plays-the-commanders-son-are-selvan", "date_download": "2020-07-05T00:33:17Z", "digest": "sha1:ZVNLVU2EHJ3Y3BF3LETRH42LGYEGRLAU", "length": 6070, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மக்கள் செல்வன்.!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nதளபதி மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மக்கள் செல்வன்.\nஇந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ்\nஇந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்க��டிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nமேலும் தற்பொழுது தளபதி விஜய் அவர்களின் மகன் தற்பொழுது சினிமாவில் களமிறக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் ஒரு பேட்டியில் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கான வேலைகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என கூறியுள்ளார்.இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும் - கவின் ஆவேசம் ..\nதளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..\nவலிமை \"BGM\" குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.\nவெறித்தனமான சாதனை செய்த \"வாத்தி கம்மிங்\".\nஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல். பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.\nசமந்தாவின் அழகை ரசிக்கும் நாய்..\nகோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nமுத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/203668?ref=archive-feed", "date_download": "2020-07-05T00:09:21Z", "digest": "sha1:EEMXHZTW65UUNMHRLMMAR2667LDHWG6F", "length": 8370, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குப்பையில் வீசப்பட்ட குழந்தை: தாயை கைது செய்த பொலிசார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குப்பையில் வீசப்பட்ட குழந்தை: தாயை கைது செய்த பொலிசார்\nசீனாவில் குப்பை அகற்றும் ஊழியர் ஒருவர் குப்பைகளுக்கிடையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் கிடந்த குழந்தை ஒன்றைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்தார்.\nமருத்துவர்களுடன் வந்த பொலிசார் அந்த குழந்தையை மீட்டபோது, அதன் முகம், காது, மூக்கு மற்றும் தலை முடி முழுவதும் ஈக்கள் முட்டையிட்டு வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.\nஅத்துடன் அந்த குழந்தையின் தலையில் ஒரு துவாரம் இருந்தது, அதன் வழியே குழந்தையின் மண்டை ஓடு தெரியும் அளவுக்கு அந்த துவாரம் ஆழமாக இருந்தது.\nநீலம் பாரித்துப்போயிருந்த குழந்தையை மீட்ட மருத்துவர்கள், உடனடியாக அங்கேயே அந்த குழந்தைக்கு முதலுதவி செய்தனர்.\nபின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அந்த பெண் குழந்தையின் நிலைமை சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த குழந்தையின் தாய் லீ (17) மற்றும் பாட்டி ஸாங் (46) ஆகியோரைக் கைது செய்தனர்.\nதாங்கள் குழந்தையை குப்பையில் வீசியதை அந்த பெண்கள் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஏன் வீசினார்கள் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-05T02:02:35Z", "digest": "sha1:LSVDH6LODUURYGNSEXQRZHNXJZNGDSLG", "length": 21019, "nlines": 205, "source_domain": "ta.wikisource.org", "title": "என் தமிழ்ப்பணி - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் புலவர் கா. கோவிந்தன்\n424712என் தமிழ்ப்பணிபுலவர் கா. கோவிந்தன்1997\nஉலகளளாவிய பொதுக்கள உரிமம் ( 0 1.0 ) CC இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை ,// . / / /1.0/ https creativecommons org publicdomain zero legalcode என்ற முகவரியில் காணலாம். == பதிப்புரிமை அற்றது ==\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஎழிலகம் 46. செல்வ வினாயகர் கோயில் தெரு, திருவத்திபுரம் (செய்யாறு) 604407\nநூலின் பெயர் : என் தமிழ்ப்பணி\nஆசிரியன் : புலவர் கா.கோவிந்தனார்\nமுதற்பதிப்பு : டிசம்பர், 1997\n46, செல்வ வினாயகர் கோயில் தெரு,\nசென்னை முகவரி: 17:12 பீட்டர்ஸ் சாலைக் குடியிருப்பு\nநூலின் அளவு : கிரவுன் 1x8\nதாளின் தன்மை: 10.5 வெள்ளைத்தாள்\nஅச்சுப்புள்ளி : 10 புள்ளிகள்\n91, டாக்டர் பெசன்ட் சாலை,\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப்\nபடைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என\nபல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கி\nபுலவர் கா. கோவிந்தனார் அவர்கள்\n“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர்,\nபைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்\nஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்\nகொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை\nசுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை\nபுலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.\nபுலவர்களுள் பெரும் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் ‘புலவரேறு’ பட்டம், தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் போன்றச் சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களின் ‘தமிழ்ப்பணி’ பொன்விழாக் கண்ட பெ���ுமையினையுடையது.\n‘என் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில், புலவர் எழுதிய கடைசி கட்டுரையில், “என் எழுத்துப் பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில, கற்பவர் நாள் சில” காலம் இடம் தந்தால், என் எழுத்துப் பணி தொடரும்” என்று அவர் தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால், காலம் இடம் தரத் தவறிவிட்டதனால், முற்றுப்பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப் பணி எச்சமாகவே நின்று போயிற்று காலம் செய்த கொடுமை அது\nதமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும். உயர்வு தேடித் தரும் வகையில் எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார். அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று,\nதமிழக வரலாறு-வரிசை என்ற தலைப்பில்,\nஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.\nபுலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத அவருடைய இலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து இன்று,\nஎன்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம். .\n“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்\nதம் புகழ் நிற்இத் தாம் மாய்ந்தனரே”\nஎன்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்றுவிட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்துவிட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.\n“தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப் பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்; அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்; தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம் ��ிலைத்து வாழ்வார் என்பது உறுதி\nஅறா அலியரோ அவருடைக் கேண்மை\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2019, 09:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:09:25Z", "digest": "sha1:2C7C4OF37EKTOPETZ7CCPSAI6D7KYA6R", "length": 15726, "nlines": 112, "source_domain": "tamilpiththan.com", "title": "பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் \nபருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் \nடீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.\nசந்தன ஃபேஸ் பேக் :-\nசிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\nவெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :-\nசிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.\nவெந்தய ஃபேஸ் பேக் :-\nசிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படிய�� காற்றினால் உலரவிடுங்கள்.\nஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.\nகருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.\nஎலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.\nசிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.\nஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.\nஉடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள் :-\nஎப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.\nஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.\nஉடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.\nஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.\nசிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.\nகொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.\nமுகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :-\nவெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம் மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்\nNext articleபருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்\nநம்முடைய‌ முன்னோர்கள் அந்த விஷய(த்திற்காக)‌ வயா(கராவாக) இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/sports/richardson-heading-home-due-to-injury/", "date_download": "2020-07-05T01:28:20Z", "digest": "sha1:42B2TTTRAZNPGDYKZ3SZR5SUDAR634DW", "length": 9424, "nlines": 117, "source_domain": "www.cinemamedai.com", "title": "சற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்!! ரசிகர்கள் கவலை!! | Cinemamedai", "raw_content": "\nHome Sports சற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்\nசற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்\nஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் நூலிழையில் வெற்றியை ஆஸ்திரேலியாவிடம் தாரைவார்த்தது இந்தியா.\nஇந்நிலையில் தொடரின் 2வது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வாழ்வா சாவ��� போராட்டத்தில் களமிறங்க உள்ளது\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேள்வி கேட்பேன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு கணுக்கால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது இது தற்போது வரை சரியாகவில்லை இதன் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் மேலும் அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் அழைக்கப்பட்டுள்ளார்\nகொதிச்சு போன ஹர்பஜன் சிங்..\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்..\nஊரடங்கை மீறி காரில் வெளியே வந்த கிரிக்கெட் வீரர் ‘ராபின் சிங்கின்’ கார் பறிமுதல்…\nஎன்னோட பயோபிக்ல “துல்கர் சல்மான் இல்லனா இந்த பிரபல ஹிந்தி ஹீரோ..மனம் திறந்த சின்ன தல..\n“கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் “தோனிதாங்க”…\nரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் ஐ.பி.எல்: அதிரடி முடிவு\nகொரோனா அச்சத்தால் பந்தில் பவுலர் எச்சில் தடவினால்…ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள்\nலாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல்..\nகிறிஸ் கெயில் கூறியதால் பரபரப்பு \nரகசியமாக நடந்த ஹர்திக் பாண்டியா திருமணம்..இது தெரியாம ட்ரோல் செய்த நெட்டிசென்கள் வருத்தத்தில்…\nலாக்டவுனில் திருமணம், இப்ப மனைவி கர்ப்பம்..அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹர்டிக் பாண்டியா…\n‘அது வெறும் வதந்தி தான்லாக்டவுன்-ல வீட்லயே இருக்காங்கல்ல.. சாக்‌ஷி தோனி வெளியிட்ட ட்வீட்\nமாஸ்டர் ”விஜய் சேதுபதி” தனது அப்பா, கடவுள் மற்றும் கொரோனா வைரஸ் பற்றிய உணர்வுபூர்வமான...\nதமிழகத்தில் ஊரடங்கு தொடர வேண்டும்…மருத்துவ குழு பரிந்துரை\nகணவர் என்ன பன்றார் என கேட்டதற்கு நடிகை கஸ்தூரி ஓப்பனாக கொடுத்த இரட்டை அர்த்த...\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இத்தனை பில்லியன் டாலர்கள் அதிகரித்ததா\nதனது தம்பியை தூங்க வைக்கும் கேஜிஎஃப் யாஷின் குட்டி இளவரசி..\nமடோனா செபஸ்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇணையத்தில் புதிய சாதனை படைத்த தல அஜித்தின் “அடிச்சி தூக்கு” பாடல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பொது போக்குவரத்து முறை ரத்து..\nஇரண்டாவது டி20 போட்டி இந்திய அணி பந்துவீச்சு…. வீரர்கள் விவரம் உள்ளே…\nஅடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: முக்கிய வீரர் வெளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/video/?filter_by=popular7", "date_download": "2020-07-04T23:32:32Z", "digest": "sha1:YS56EAU2HKYNVMFL5GQQUW7L34SCOHFY", "length": 3459, "nlines": 73, "source_domain": "www.cinemamedai.com", "title": "Video | Cinemamedai", "raw_content": "\n2019 -ல் மட்டுமே 2455 ரன்களை விளாசிய கோலி…\n#HappyBirthdaySaiPallavi தேசிய அளவில் ட்விட்டர் ட்ரெண்டு…குவியும் நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசென்னை போட்டிக்கு பிறகு ஷாருக் கான் – அட்லீ மீட்டிங்\nகரகாட்டக்காரன் 2 ஆம் பாகம்—- மீண்டும் நடிக்க போகும் அதே நடிகர்கள்..\nபிரபலமாகும் விக்ரமின் கடாரம் கொண்டான் ஹேர் ஸ்டைல்…\nபெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுதே – சரமாரியாக கேள்விகளை முன்வைக்கிறார் கமலஹாசன் – சரமாரியாக கேள்விகளை முன்வைக்கிறார் கமலஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.mintly.in/blog/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T01:25:28Z", "digest": "sha1:GDLAVK4RD5AKV55NITZ6LIQ2KELGGHKZ", "length": 3102, "nlines": 54, "source_domain": "www.mintly.in", "title": "மனித வளக் கொள்கை Archives - Mintly", "raw_content": "\nஇந்தியாவில் மனித வளங்கள் கொள்கைகளை ஒருவர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன\nமனித வளம் தற்போதைய நிறுவனங்களின் முதுகெலும்பாக இருக்கிறது. மனித வள துறை இல்லாமல் நிறுவனங்கள் கட்டமைக்க முடியாது என்றளவிற்கு இதன் பங்கு மற்றும் செயல்பாடு அதிக முக்கியத்துவம் அடைகிறது. நிறுவன முதலாளிகள் இந்த மனித வள கொள்கையை‌ பற்றி அறிந்திடாமல் வளர்ச்சியை பரப்பிட முயற்சிப்பது இயலாத காரியம். அதனால் நிறுவன முதலாளி முதல் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இதன் கொள்கைகள் இந்தியாவில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. மனித வளம் […]\nவீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/nallavanuku-nallavan-songs-lyrics", "date_download": "2020-07-05T02:24:06Z", "digest": "sha1:JVSBCHQRX4NVPHNIZLPWT5B6BUDWZ5HE", "length": 3791, "nlines": 89, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nallavanuku Nallavan Songs Lyrics | நல்லவனுக்கு நல்லவன் பாடல் வரிகள்", "raw_content": "\nநல்லவனுக்கு நல்லவன் பாடல் வரிகள்\nVechukava Onna ( வச்சிக்கவா ஒன்ன மட்டும் )\nUnnaithane ( உன்னைத்தானே தஞ்சம் )\nMuthaduthey ( முத்தாடுதே முத்தாடுதே )\nChittuku Chella Chittuku ( சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு )\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nAayiram Jenmangal (ஆயிரம் ஜென்மங்கள்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nVaanam Kottattum (வ���னம் கொட்டடும்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/09/26/data-science-1/", "date_download": "2020-07-05T02:07:21Z", "digest": "sha1:MCAVCIUFMVMQHMBO6W256U3MEQHUB4C5", "length": 35669, "nlines": 256, "source_domain": "xavi.wordpress.com", "title": "Data Science 1 :தகவல் அறிவியல் 1 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← சிறுகதை : அது… அவரே தான்….\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nபாய்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் தகவல் அறிவியலின் தேவையை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சுஜாதா.\nசெந்தில் ஒரு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருப்பார். அவரது கையில் ஒரு குட்டி புக் இருக்கும். அதில் நாள், கிழமை வாரியாக எந்தக் கோயிலில் எப்போது என்ன சாப்பாடு போடுவார்கள் எனும் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்துக் கொண்டு ஹாயாக சாப்பிட்டு காலத்தை ஓட்டுவார் அவர். அவரிடம் வந்து கேட்பவர்களுக்கும் புக்கைப் புரட்டிப் பார்த்து, “இந்த கோயிலுக்கு இத்தனை மணிக்கு போ.. ஓட்டை போட்ட வடை தருவாங்க” என அனுப்பியும் வைப்பார். அந்த தகவல்களை வைத்துக் கொண்டு “இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த்” என அவர் சொல்லும் டயலாக் பிரபலமானது \nதகவல்களை சேமித்து வைத்து, அதைப் பயன்படுத்த வேண்டிய வகையில் பயன்படுத்துவது ரொம்பவே பயனளிக்கும் என்பதை சுஜாதா இந்த குட்டி காட்சியின் மூலம் இயல்பாக விளக்கியிருப்பார்.\nஇந்த சின்ன சிந்தனையை, பரந்து பட்ட தொழில்நுட்ப வெளியில் ஆழமாகவும், நீளமாகவும், பெரிய அளவிலும் அலசி ஆராய்ந்தால் அதை தகவல் அறிவியல் என்று சொல்லலாம்.\nஉதாரணம் ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனம் இருக்கிறது. அதன் மேலதிகாரி தன்னுடைய அக்கவுன்டிங் துறையைக் கூப்பிட்டு, “நம்ம கம்பெனில போன வருஷம் நடந்த செலவுகளோட ஒட்டு மொத்த டேட்டாவையும் கொண்டு வாங்க” என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். ஊழியர்கள் உடனே போய் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடந்த செலவுகளின் பட்டியலை எடுப்பார்கள். சின்னச் சின்ன செலவு முதல், பெரிய பெரிய இன்வெஸ்ட்மென்ட் செலவுகள் வரை அனைத்தையும் கொண்டு வந்து மேலதிகாரியிடம் கொடுப்பார்கள். இது தான் டேட்டா \nஇந்தத் தகவலை அப்படியே வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. செயல்படாத தகவல் செத்த தகவல் என சொல்லலாம். அது வெறுமனே இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கும் அவ்வளவு தான். ஆனால் மேலதிகாரி அத்துடன் நின்று விடுவதில்லை. மீண்டும் அவர்களைக் கூப்பிட்டு,\n“என்னப்பா இப்படி கொண்டு வந்தா நான் என்ன பண்றது ஒவ்வொரு மாசம் எவ்வளவு செலவாச்சு ஒவ்வொரு மாசம் எவ்வளவு செலவாச்சு என்ன டிப்பார்ட்மென்ட்க்கு எவ்ளோ செலவாச்சு என்ன டிப்பார்ட்மென்ட்க்கு எவ்ளோ செலவாச்சு சம்பளம் எவ்ளோ குடுத்திருக்கோம் இப்படி பிரிச்சு குடுப்பா” என்பார்.\nஊழியர்கள் போய் அந்த தகவல்களையெல்லாம் திருப்பிப் போட்டு, அலசி அதை முறைப்படுத்தி மேலதிகாரி கேட்ட வடிவத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள். இது தான் கட்டமைக்கப்பட்ட அல்லது வகைப்படுத்தப்பட்ட தகவல். ஸ்ட்ரக்சர்ட் டேட்டா \nஇப்போது அந்தத் தகவல்களைப் புரட்டிப் பார்க்கும் மேலதிகாரி ஊழியர்களை அழைத்து,\n“யப்பா… மார்ச் மாசம் ஏகப்பட்ட செலவாகியிருக்கு சேல்ஸ் டீம்ல செலவு அக்டோபர் மாசம் எகிறியிருக்கு சேல்ஸ் டீம்ல செலவு அக்டோபர் மாசம் எகிறியிருக்கு மாசா மாசம் பெட்ரோல் செலவு ராக்கெட் மாதிரி ஏறியிருக்கு..” என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லு” என்பார்.\nஅப்போது ஊழியர்கள் அந்த தகவலை மேலும் அலசி ஆராய்ந்து அதற்குரிய பதிலோடு வருவார்கள். அக்டோபர் மாதம் போனஸ் என்றோ, மார்ச் மாதம் அட்வான்ஸ் பேய்மென்ட் என்றோ தங்கள் கண்டுபிடிப்பைச் சொல்வார்கள். இது தகவல் அலசல் \nஇப்போது மேலதிகாரி தன்னுடைய திட்டமிடல் குழுவை கூப்பிடுவார். கூப்பிட்டு தன்னிடம் இருக்கின்ற இந்த தகவல்களை எல்லாம் கொடுப்பார். “இதோ பாருங்க, இதான் கடந்த வருஷத்தோட செலவு. இதுல எல்லா விவரங்களும் இருக்கு. அடுத்த வருஷம் இந்த செலவில 10 சதவீதம் கம்மி ஆகணும். எல்லா மாசமும் செலவு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கணும், அதுக்கு என்ன பண்ணணுமோ அதை கண்டுபிடிச்சு சொல்லுங்க” என்பார். இப்போது திட்டக் குழுவினர், கடந்த ஆண்டின் தகவலை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்தால் மேலதிகாரி சொன்னதை நிறைவேற்றலாம் என்பதை முடிவுசெய்வார்கள். இது தான் டேட்டா அனாலிடிக்ஸ். பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில் டேட்டா சயின்ஸ். தகவல் அறிவியல்.\nதுவக்கத்தில் ஏனோதானோவென கிடந்த தகவல்கள், ஒன்று சேர்க்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டு, பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்���ட்டு, எதிர்காலத்துக்கான முடிவுகளை நிர்ணயிக்கும் காரணியாக உருமாற்றம் அடைகிறது. இது தான் தகவல் அறிவியல் என்பதன் ஆகச் சுருக்கமான விளக்கம்.\nஇந்த தகவல்களெல்லாம் நாம் நினைப்பது போல அழகாக கணினியில் டைப் செய்து சேமிக்கப்பட்டிருப்பவை மட்டுமல்ல. பல்வேறு விதமான தகவல்கள், பல்வேறு விதமான வடிவங்களில் கிடைக்கின்றன. கணினியிலோ, காகிதத்திலோ நாம் தெளிவாக எழுதி வைத்திருக்கும் தகவல்கள் முறைப்படுத்தப்பட்ட தகவல்கள். அல்லது ஸ்ட்ரக்சர்ட் டேட்டா. இதைக் கையாள்வது எளிது. இந்த தகவல்களை அலசி ஆராய்வதும், அதன் மூலமாக புதிய முடிவுகளை எடுப்பதும் மிக எளிது.\nஆனால் முறைப்படுத்தப்படாத தகவல்கள் விஷயத்தில் அது கடினம். அதென்ன முறைப்படுத்தப்படாத தகவல் அலுவலகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அந்த கேமராக்கள் 24 மணி நேரமும் கண்சிமிட்டி காட்சிகளைப் பதிவு செய்து கொண்டே இருக்கும். கார் பார்க்கிங்கிலும், அலுவலகத்தைச் சுற்றியும் இதே போல பல கேமராக்கள் சுற்றிச் சுற்றி காட்சிகளை தனக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கும் அலுவலகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அந்த கேமராக்கள் 24 மணி நேரமும் கண்சிமிட்டி காட்சிகளைப் பதிவு செய்து கொண்டே இருக்கும். கார் பார்க்கிங்கிலும், அலுவலகத்தைச் சுற்றியும் இதே போல பல கேமராக்கள் சுற்றிச் சுற்றி காட்சிகளை தனக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் முறைப்படுத்தப்படாத தகவலின் ஒரு உதாரணம் \nஅலுவலகத்தில் தலைமை அதிகாரி ஒருமணி நேர உற்சாக உரையாற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். அதில் பல விஷயங்கள் இருக்கும். பல திட்டங்களின் துவக்க நாட்கள் இருக்கும். அந்த உரை ஒரு கட்டமைக்கப்படாத தகவல். அதிலிருந்து தேவையான தகவல்களை பிரித்தெடுக்க வேண்டும்.\nஒரு அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் இத்தகைய தகவல்கள் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கும். நீண்டு கொண்டே இருக்கின்ற அனுமர் வால் போல அவை பயம் காட்டும். நெருங்கிச் செல்லச் செல்ல விலகி ஓடும் தொடுவானம் போல களைப்பை ஏற்படுத்தும்.\nஅன்னியன் திரைப்படத்தில் வருகின்ற காட்சி நினைவுக்கு வருகிறதா ஐந்து பைசா திருடுவது தவறில்லை. ஆனால் ஐந்து இலட்சம் பேர், ஐந்து ஐந்து பைசாவாக‌, ஐந்து இலட்சம் தடவை திருடினால் அது மிகப்ப��ரிய திருட்டாய் முடியும் இல்லயா ஐந்து பைசா திருடுவது தவறில்லை. ஆனால் ஐந்து இலட்சம் பேர், ஐந்து ஐந்து பைசாவாக‌, ஐந்து இலட்சம் தடவை திருடினால் அது மிகப்பெரிய திருட்டாய் முடியும் இல்லயா அதே போல தான் கட்டமைக்கப்படாத தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து மலைபோல மாறிவிடும்.\nஆயிரம் பேர் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு நபருக்கு தினம் பத்து அலுவல் சார்ந்த‌ மின்னஞ்சல் வரும் என வைத்துக் கொண்டாலும், மொத்தக்கணக்கு தினசரி பத்தாயிரம் மின்னஞ்சல்கள் என்றாகிறது. அது ஒரு மாதத்திற்கு மூன்று இலட்சம் என மிரட்டும் எண்ணிக்கையில் வந்து முடியும். அப்படி ஒரு ஆயிரம் நிறுவனங்களில் எவ்வளவாகும், தினசரி வருகின்ற மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகமானால் என்னவாகும் என்பதையெல்லாம் மனக்கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதே போல புகைப்படங்கள், டாக்குமென்ட்கள், ஆடியோ ஃபைல்கள், டெக்ஸ் ஃபைல்கள், பிரசன்டேஷன்கள், வலைத்தளங்கள், போன் கால்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டால் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு’ என்று நம்மையறியாமலேயே சொல்வோம்.\nநமக்குக் கிடைக்கின்ற தகவல்களில் 70 முதல் 90 விழுக்காடு தகவல்களும் கட்டமைக்கப்படாத தகவல்கள் தான் அப்படிக் கிடைக்கின்ற தகவல்களை கட்டமைக்கப்பட்ட தகவல்களாக மாற்றுவது எப்படி என்பது தான் தொழில்நுட்பம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப நுணுக்கங்களை தகவல் அறிவியல் தன்னகத்தே முக்கிய இடத்தில் வைத்திருக்கிறது.\nஅலுவலகம் எனும் எல்லையைத் தாண்டினால் சமூக வலைத்தளங்கள், வாட்சப் போன்ற குறுஞ்செய்தி செயலிகள், வலைத்தளங்கள், வீடியோ கால்கள், மின்னஞ்சல்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், சிக்னல் வீடியோக்கள் என இந்த தகவல்களின் வகைகளும், அளவுகளும் கோடி கைகளுடன் மனுக்குலத்தை இறுக்கப் பிடிக்கின்றன \nஇந்த சவாலை, சாதகமாய் மாற்றும் வேலையைத் தான் தகவல் அறிவியல் செய்கிறது. இன்றைய தேதியில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இடம் ‘டேட்டா சயின்ஸ்’ எனும் தகவல் அறிவியல் தான்\n← சிறுகதை : அது… அவரே தான்….\n என்பதை எல்லோரும் எளிதி புரியும் வண்ணம் அருமையாக இருக்கிறது முதல் கட்டுரை தொடர்……வாழ்கக உங்கள் எழுத்து பணி…..\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/15/student-tryto-molest-headmaster-arrest/", "date_download": "2020-07-05T01:21:55Z", "digest": "sha1:H6YTI3QREXRUM64U2YUQ7KBXDJ5TX5NA", "length": 5832, "nlines": 85, "source_domain": "tamil.publictv.in", "title": "மாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமாணவியை ��ூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது\nமாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nமாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது\nசண்டிகர்: தேர்வு எழுதவந்த மாணவியை பலாத்காரம் செய்யமுயன்ற பள்ளி தலைமையாசிரியர் கைதானார்.\nசண்டீகர் சோனிப்பேட்டையில் உள்ள பண்ணையார் ஒருவரின் மகள் சுமாராக படிப்பவர். அவர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று பண்ணையார் நினைத்தார்.\nஅருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியரிடம் நிலைமையை விளக்கினார்.\nபத்தாயிரம் ரூபாய் தருகிறேன். என்மகளை பத்தாம் வகுப்பில் பாஸ் செய்ய வையுங்கள் என்று கெஞ்சினார். அதற்கு பள்ளித்தலைமையாசிரியர் உங்கள் மகளை எனது உறவினர் வீட்டில் தங்க வையுங்கள் என்று கூறினார்.\nபத்தாம் வகுப்பு தேர்வு ஆரம்பித்த நாளன்று அம்மாணவியை அழைத்தார் தலைமையாசிரியர்,உனக்கு பதில் நன்றாக படிக்கும் மற்றொரு பெண்ணை தேர்வு எழுத வைத்துள்ளேன்.\nநீ எப்படியும் பாஸ் ஆகிவிடுவாய் என்று கூறி வரம்புமீறி நடந்துகொண்டுள்ளார்.\nஅவரிடமிருந்து தப்பிச்சென்ற அப்பெண் தந்தையிடம் நடந்ததை கூறினார்.\nபண்ணையார் கொடுத்த புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் கைதாகி உள்ளார்.\nவாட்ஸ் ஆப் விடியோவில் பேச்சு காதலி கண்முன் காதலன் தற்கொலை\nகாப்பீட்டு பணத்துக்காக கணவர் கொலை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nஓடும் காரில் மேக்கப் போட்டதால் விபரீதம் பெண்ணின் கண்ணில் சொருகிய பென்சில்\n ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/suicide/page/5/", "date_download": "2020-07-05T01:45:15Z", "digest": "sha1:ECMKDY424GJIXTMFBKLW3NDIVCHWKGBN", "length": 6353, "nlines": 64, "source_domain": "tamil.publictv.in", "title": "suicide – Page 5 – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nதற்கொலைக்கு முன் பெண்ணின் கதறல் விடியோ\nவேலூர்:கணவரிடமிருந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று பெண் ஒருவர் கெஞ்சும் விடியோ வெளியாகி உள்ளது. அப்பெண் 2நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட விப��ம் தெரியவந்துள்ளது.வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி அருகே ஜெயந்திபுரத்தை சேர்ந்தவர் சத்யா(29). 25ம் தேதி அவரது...\nகாதலை ஏற்க மறுத்த மாணவி கொலை தற்கொலைக்கு முயன்ற மாணவன் கைது\nகர்நாடகா:காதலை ஏற்க மறுத்த மாணவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கர்நாடகாவில் உள்ள சூள்யா நகரில் பட்டப்பகலில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. சூள்யாவில் உள்ளது நேரு நினைவு கல்லூரி. அங்கு...\nமணமேடை ஏறவேண்டியவர் மனம் மாறி தற்கொலை\nநெல்லை:திருமணத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னர் தூக்குப்போட்டு மாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). அதே ஊரைச்சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்திருந்தார்.கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து...\nபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை\nகியூபா: பிடல்காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. இவரது மூத்தமகன் டியாஜ் பலார்ட்(68). இவரும் தந்தையைப்போன்ற முகத்தோற்றத்தை கொண்டிருந்தார். இவரை பிடலிடோ என்று...\n பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி\nடெஹ்ராடன்: ஜிஎஸ்டி வரியை கண்டித்து பாஜக அலுவலகத்தில் விஷம்குடித்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 6ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடந்தது. அதில் டிரான்ஸ்போர்ட் நடத்தி...\nதலைமுடி வளரவில்லை என ஏக்கம்\nமதுரை: தலைமுடி வளரவில்லையே என்ற ஏக்கத்தால் கம்ப்யூட்டர் இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்டார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வந்தவர் மிதுன்ராஜ்(28). பெங்களூரில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே தோலில் பிரச்சனை இருந்துவந்தது. அதற்காக...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/03/", "date_download": "2020-07-05T00:35:14Z", "digest": "sha1:3WOB5QNWKPX6SMTNU65YWU4CCOGABKV3", "length": 61176, "nlines": 353, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: March 2016", "raw_content": "\n [ ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் ]\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்...\nஅதிரை அருகே வாகனம் மரத்தில் மோதி டிரைவர் பலி: 6 பே...\nமுத்துப்பேட்டை லகூன் குட்டித் தீவிற்கு சுற்றுலா பய...\nஅஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான...\nஅனைத்து அவசர உதவிக்கும் 112 விரைவில் அமல் \nபட்டுக்கோட்டை கரிக்காடு அருகே அடுத்தடுத்து 2 பெண்க...\nஅஜ்மான் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத...\nஅதிரையில் 'தீயணைப்பு நிலையம்' அமைக்க கோரி பேராசிரி...\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட...\nகுடிபோதைக்கு எதிராக அதிரையில் வீடு, வீடாக துண்டு ப...\nவாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி...\nதிமுக மாவட்ட செயலாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்தி...\nமணமக்களுக்கு அதிரை சேர்மன் வாழ்த்து\nதிமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nஅதிரையில் உப்பு உற்பத்தி தொடங்கியது \nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nஎஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்கு...\nஅல் ஷனா பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனையாளர்க...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்...\nதுபாய் – திருச்சி விமான சேவையில் இன்று முதல் நேர ம...\nமரண அறிவிப்பு [ சம்சுனார் அவர்கள் ]\nஉலகின் சிறந்த வணிக வளாகமாக 'துபாய் மால்' தேர்வு \n [ ஹாஜி சி.செ.மு சுல்தான் இபுராஹிம்...\nஉங்களது ஒரு ஓட்டின் மதிப்பு ரூ 87,210, அப்துல்கலாம...\nமனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் \nவளைகுடா நாடுகளில் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் குறைப்...\nகல்லூரி ஆண்டு விழாவில் 'அறிவியல் வழிகாட்டி அல் குர...\nதமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: ஜெயலலிதாவை...\nஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமாருக்கு 'மதச்சா...\nமார்க்க கல்வி - உலக கல்வியில் சாதனை நிகழ்த்திய கல்...\nபணி ஓய்வு பெரும் கல்லூரி முதல்வர் - பேராசிரியர் ஆண...\nகாதிர் முகைதீன் கல்லூரி 61 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்ச...\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு பிராச்சார நிகழ்ச்சி \nசிகரெட் பிடிப்பதை கட்டுப்படுத்த நூதன முயற்சியில் இ...\nதிமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள்\nஅதிரை பேரூந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ...\nஉலகின் விலை உயர்ந்த ���ீன்\nவிஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிக 124;...\nஅதிரையில் 'வட்டியில்லா வங்கி' அமைப்பதில் ஆர்வம் கா...\n'ஸ்டைலிஸ் ரெடிமேட்ஸ்' நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபட...\nதுபாயில் நடந்த பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புண...\nபட்டுக்கோட்டையில் நடந்த வேகநடை போட்டியில் M.M.S சஹ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'அஹ்சன் டிடிபி ஒர்க்ஸ்' \nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் கனிவான வேண்டுக...\nஉலகின் மிக நீளமான விமானம் \nவாக்காளர் சேவை மையத்தில் பெயர் சேர்த்தல்-நீக்குதல்...\nதுபாயில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தமிழக மாணவ...\nதஞ்சையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்கு...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில மாநாடு,...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு யார...\nதுபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு \nமுன்பு நினைத்திருந்ததைவிட 10 மடங்கு அதிக நினைவுகளை...\nரஷ்யா விமான விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 61 பேர் பலி\nசோப், யூரியா கலந்த பாலை குடிக்கும் இந்தியர்கள்: அம...\nH1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு\nதேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கு...\nஅதிரை செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழக அரச...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிக்கு ஜித்தா அய்டா கூட்ட...\nதேர்தல் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி ஒளிப்பரப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமத்திய அரசின் 602 பணியிடங்களுக்கு யூபிஎஸ்சி தேர்வு...\nஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச்செயலா...\nஅஜ்மானில் நடந்த கல்லூரிகள் இடையேயான விளையாட்டுப் ப...\nமுஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்\nவிக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம்\nஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்\nதேர்தல் விழிப்புணர்வு பிராச்சார பணி: மாவட்ட ஆட்சிய...\nவாகன சோதனையில் ரூ 37.5 லட்சம் பணம் பறிமுதல் \nஹாஜி AL முத்தலிப் குடும்பத்தினருடன் ஏனாதி பாலு நேர...\nசென்னையில் அதிரையர் ( ஹாஜி அப்துல் ரவூஃப் நிஸ்டார்...\nகல்லூரி மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் ...\nஅதிரை சேர்மன் திடீர் ஆய்வு \nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ \nசாவில் மர்மம்: குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு \nஈசிஆர் சாலையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விபத்���...\nஅதிரை மீன் மார்க்கெட்டில் அதிசய மீன் \nஹாஜி AL முத்தலிப் குடும்பத்தினருடன் கா. அண்ணாதுரை ...\nஅதிரையில் அஸர் முதல் இஷா வரை நடந்த ஒளிமயமான குடும்...\nபட்டுக்கோட்டையில் தொடரும் நகைக்கடை உரிமையாளர்கள் ப...\nஅதிரை பேரூராட்சி 7 வது வார்டு பொதுமக்கள் எம்.எல்.ஏ...\n அதிரை அன்சாரி கூறும் ஆலோசனை \n [ ஹாஜி AL முத்தலிப் அவர்கள் ]\nஅதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் மீனவர் கத்தார் நாட...\nரிச்வே கார்டனில் நடந்த லயன்ஸ் சங்க கூட்டத்தில் சாத...\nஅதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்\nபோராட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் தலைமையில் திம...\nஅதிமுக பிரமுகர்களுடன் அதிரை சேதுராமன் சந்தித்து வா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உமறுப்புலவர் தமிழ்ப்பே...\nஅதிரை பைத்துல்மாலில் பெண்களுக்கான சிறப்பு தையல் பய...\nஅமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச...\nவிழுப்புரம் மாநாட்டில் பங்கேற்க அதிரையர்கள் ரயிலில...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா முஹம்மது அலி பாத்திமா அவர்க...\nஅமீரகத்தில் பலத்த காற்றுடன் மழை \nஅதிமுக நியமித்த புதிய பொறுப்பாளர்களுக்கு அதிரை பேர...\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற...\nபட்டுக்கோட்டையில் அரசு பேருந்து - லாரி மோதி விபத்து \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\n [ ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் ]\nபுதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும், அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும், முஹம்மது சாலிஹ், அஹ்மது அன்சாரி, முஹம்மது மொய்தீன், அஹ்மது உதுமான் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை [ 01-04-2016 ] காலை 8 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா [ படங்கள் இணைப்பு ]\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 31-03-2016 ] காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், எம்.கே.என் ட்ரஸ்டின் நிர்வாகியுமான நீதிபதி கே. சம்பத் அவர்கள் தலைமையுரையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக பதிவாளர் முனைவர் சி. திருச்செல்வம் வாழ்த்துரையும் வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர். பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 650 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nபட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக மாணவ மாணவிகளுக்கான உறுதிமொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் எடுத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் உதுமான் மொய்தீன், துறை சார்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.\nமுன்னதாக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ. கலீலுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரி தமிழ்துறை பேராசிரியை சாபிரா பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.\nவிழாவில் ஊர் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅதிரை அருகே வாகனம் மரத்தில் மோதி டிரைவர் பலி: 6 பேர் காயம் \nதிருவாரூர் மாவட்டம், தில்லை விளாகம் அருகே உள்ள செங்கங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 40 ). சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு அழைத்து வர நேற்று இரவு இவரது தந்தை பக்கரிசாமி ( வயது 65 ) தாய் ஜெகதாம்பால் ( வயது 60 ) , மனைவி சுமதி ( வயது 35 ), குழந்தைகள் கனிதா ( வயது 12), சாரதி ( வயது 7 ), வர்ஷினி ( வயது 6 ) ஆகியோர் அம்பாஸ்டர் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை ரகுவரன் ( வயது 22 ) என்பவர் ஓட்டினார்.\nஏர்போர்ட்டில் லோகநாதனை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரை அருகே உள்ள பரக்கலக்கோட்டை சாலையில் வந்த போது எதிரே உள்ள பனை மரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ரகுவரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தில் பயணம் செய்த மற்ற அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் அயர்ந்து தூங்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.\nமுத்துப்பேட்டை லகூன் குட்டித் தீவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு \nமுத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே அது மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகும் அதே போல் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகும், ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் கடுமையான வெப்பம் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே அதிகரித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்திலும் வெயில் தாக்கம் ரொம்பவே அதிகமாக உள்ளது. இருந்தாலும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.\nஇந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், அரசு அலுவலர்கள் உட்பட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்பொழுது கடும் வெப்பத்திலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால்; ஆசாத்நகர் மற்றும் ஜாம்புவானோடை படகு துறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கிறது.\n'நிருபர்' மொய்தீன் பிச்��ை, முத்துப்பேட்டை\nLabels: சுற்றுலா, முத்துப்பேட்டை செய்திகள்\nஅஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான் அரசு உதவி\nநேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 - ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் - 6 லும் பரவியது. உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்த கார்களில் 5 கார்கள் முற்றிலும் தீக்கரையாகின.\nஇந்த விபத்தால் சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். சில பேர் கார்களில் தங்கினர். உடனடியாக அஜ்மான் அரசு தலையிட்டு இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டது. அஜ்மான் சுற்றுவட்டார சில ஹோட்டல்களில் இவர்களுக்கு சலுகை விலையில் ரூம்களும் வழங்கப்பட்டது.\nஅனைத்து அவசர உதவிக்கும் 112 விரைவில் அமல் \nஅனைத்து அவசர உதவிக்கும் மக்கள் ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வகையில் நாடு முழுவதும் விரைவில் எண் ‘112’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவில் காவல்துறைக்கு 100, தீயணைப்பு துறைக்கு 101, ஆம்புலன்ஸ் சேவைக்கு 102, பேரிடர் நிர்வாக உதவிக்கு 108 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.\nஇதுதவிர பல்வேறு மாநிலங் களும் தனித் தனியே அவசர உதவி எண்களை பயன்படுத்தி வருகின்றன.\nஉதாரணத்துக்கு டெல்லியில் அவசர உதவி கோரும் பெண்களுக்கு 181, பெண்கள், குழந்தை கள் காணாமல் போனது தொடர்பான புகார்களுக்கு 1094, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1096 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.\nஇந்நிலையில் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்த எண் நடைமுறைக்கு வந்தபின், இதுகுறித்து விழிப்புணர் வின் அடிப்படையில் ஓராண்டுக்குள் மற்ற அனைத்து எண்களும் முடக் கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.\nபட்டுக்கோட்டை கரிக்காடு அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு\nபட்டுக்கோட்டை அருகே உள்ள நாடியம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி (47). இவர் நேற்று இரவு 7 மணியளவில் பட்டுக்கோட்டை வந்தார். அங்குள்ள கரிக்காடு ஸ்டேட் பாங்க் காலனியில் ஆட்டோவை வாடக��க்கு பேச சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மலர்விழி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.\nபட்டுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவரது மனைவி சந்தார்க் (51). இவர் அங்குள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கடைக்கு நடந்து சென்றார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தார்க் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த இரு சம்பவத்திலும் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு விசாரணை நடத்தி வருகிறார்.\nஅஜ்மான் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nஐக்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் மிகச்சிறியது, அஜ்மான் ஆகும். இது துபாயில் இருந்து 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வானைத் தொடும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டவை ஆகும்.\nஅந்த பிரிவில் ஒன்றின் பக்கவாட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத்தொடங்கியது.\nஉடனடியாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். தீ விபத்து நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர். பல மணி நேரம் போராடிய பின்னர்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.\nஇந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இருந்தபோதிலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர்.\nஅதிரையில் 'தீயணைப்பு நிலையம்' அமைக்க கோரி பேராசிரியர் அனுப்பிய கடிதம் \nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ. ஹாஜா அப்துல் காதர். அதிரை நடுத்தெருவில் வசித்து வருகிறார்.\nபிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்ச��ல்லும் விதமாக அவ்வப்போது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வாசகர் பக்கத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவரது பல கோரிக்கைகள் அவ்வபோது பிரசுரமாகி வருகிறது.\nஇதில் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணியை துரிதப்படுத்தக் கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 17-02-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது. மேலும் அதிரையில் அதிகரித்து வரும் பொதுமக்கள், வர்த்தகம், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக செக்கடி மேடு, மேலத்தெரு, சிஎம்பி லேன், கடற்கரைத்தெரு, முத்துப்பேட்டை ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் ஏடிஎம் சேவையை தொடங்க வலியுறுத்தி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 08-03-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.\nஇந்த நிலையில் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் அடிக்கடி நிகழும் தீ விபத்தை கருத்தில் கொண்டு அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடிதம் இன்று [ 29-03-2016 ] வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு \nதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nபட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறை, செய்தியாளர்களுக்கு ஊடக மையம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nபின்னர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கான சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்கள். மேலும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்த���ல் பொருட்கள் வைப்பறை, சேவை மையத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியினையும், வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தினையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.\nஇந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் திரு.டி.எஸ்.ராஜசேகர், நில அளவை உதவி இயக்குநர் குழந்தைவேலு, வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, ரகுராமன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகுடிபோதைக்கு எதிராக அதிரையில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் \nதமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் குடிபோதைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து, வட்டார குழு உறுப்பினர் முனியாண்டி, வட்டார பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.\nஇதுதொடர்பாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து நம்மிடம் கூறுகையில்...\n'குடிபோதைக்கு எதிராக கடந்த 3 நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குடிபோதைக்கு எதிரானது எங்கள் குடும்பம்' என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீட்டின் முன்புற பகுதிகளில் ஒட்டிக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மேலும் போதையால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி வருகிறோம். மக்கள் அதிகாரம் சார்பில் 'மூடு டாஸ்மாக்கை' போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.\nவாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.\nஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.\nஇப்போது செல்போன், ஐபோன், டேப் போன்ற சாதனங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசும் உணர்வை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் பரிணாமம் பெற்றுள்ளது.\n‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனம் தற்போது உலகம் முழுவதும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து விட்டது.\nஉலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.\nசெல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nவாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.\nதனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.\nதிமுக மாவட்ட செயலாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு \nஎதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளது.\nஇந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியினர் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ்,மாவட்ட பொத��ச்செயலாளர் ஹாஜி சேக், மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் அபுல் ஹசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அசாருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட சட்ட மன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செய்யது முஹம்மது, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் இடம்பெற்றனர்.\nமணமக்களுக்கு அதிரை சேர்மன் வாழ்த்து\nஅதிரை அடுத்துள்ள துவரங்குறிச்சி ஏ.ஆர் பாலகிருஷ்ணன் இல்லத்திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஅப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணா துரை, பட்டுக்கோட்டை திமுக பொறுப்பாளர் மனோகர், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.\nதிமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nதிமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை மேற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. இராமநாதன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி முடிவில் காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.\nஇதில் திமுக அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணை செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, வார்டு பொறுப்பாளர்கள் முஹம்மது செரீப், முத்துராமன், ஜஹபர் அலி, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-07-04T23:40:58Z", "digest": "sha1:7TP5AAD5LLROKZXSJZQRC3WU44QG6ZAI", "length": 18466, "nlines": 65, "source_domain": "www.tamiltradepost.com", "title": "இயற்க��� உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES இயற்கை உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்\nஇயற்கை உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்\n‘சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன், என் தோல்வியில் இருந்து நான் ஒன்றை கற்றுக்கொண்டேன்.\nபலரும் செய்யும் தொழிலை நாமும் செய்தால் வெற்றிபெற இயலாது, நமக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கும் மக்களின் பிரச்சனைகளை நாம் தீர்த்து வைக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன், அதை மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேர்வாக தேர்ந்து எடுத்தேன்….”\nஇப்படியாக தங்கள் தொழிலை மக்களின் ஆரோக்கியத்தை காப்பதற்காக உருவாக்கி இருக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் அவர்கள்.\nநம் பல காலமாக பயன்படுத்தி வந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக இன்றைக்கு எல்லா பொருட்களிலும் இரசாயனங்களின் கலப்பு ஊடுருவிட்டது. மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை நாம் நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மனித சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்.\nஇரசாயன உரம் இல்லாத இயற்கை முறை விவசாயம் ஏற்கனவே பல விவசாயிகளால் தொடங்கப்பட்டுவிட்டது. இதை எல்லா மட்டங்களிலும் கொண்டு செல்லும் போதுதான் இதன் பயனை எல்லோரும் அடைய முடியும்.\nஇந்த வகையில் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்காக HCORANIC.com என்ற இணைய தளத்தை க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர் தொடங்கியிருக்கிறார்.\nஇந்த இளைஞருடனான ஒரு இணைய கலந்துரையாலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சில:\nஉங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்னணி பற்றி குறிப்பிடுங்கள் :\nநான் சேலம் மாவட்டத்தை சார்ந்தவன், நான் BE (இயந்திரவியல்) 2௦13 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் முடித்தேன், அதன் பிறகு மும்பையில் 1 வருடம் பணிபுரிந்துவிட்டு கடந்த 2 வருடங்களாக தொழில் செய்து வருகிறேன்,\nஎன்னுடைய அப்பா பெயர் ப.கருணாகரன் தினக்கூலி அடிப்படையில் டிரைவர் ஆக பணிபுரிகிறார், அம்மா பெயர் க.ராஜாத்தி தினக்கூலி அடிப்படையில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார், என் தங்கை பெயர் க.சந்தியா வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.\nநீங்கள் HcOrganic.com நிறுவனத்தை தொடங்கியதற்கான பின்னணி காரணம் என்ன\nஎங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் நாங்கள் அந்த காலத்தில் அதிகமாக வேலை செய்தோம், 20km என்றாலும் நடந்தே செல்லுவோம், நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம் என்று, இதை ஆழமாக யோசித்து பார்த்தால் அவர்கள் சாப்பிட்ட உணவு பழக்கம் முறையே ஆகும்,.\nஇரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் அவர்கள் சாப்பிட்டார்கள் நோய் இல்லாமல் இருந்தார்கள், ஆனால் நாம் இரசாயனம் உரத்தை கலந்த உணைவை தான் சாப்பிடுகிறோம், இதை மாற்ற வேண்டும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவேண்டும் என்பதே நோக்கம்.\nஇதற்கு இணை நிறுவனர்கள் இல்லை, நான் இதற்கு முன் முயற்சி செய்த தொழிலில் இருந்தார்கள் ஆனால் என்னுடைய இந்த இயற்கை உணவு (Organic Product) பற்றிய தொழிலை செய்யலாம் என்றதும் விலகி கொண்டனர்.\nஉங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றி குறிப்பிடுங்கள் :\nவிளைவிப்பவர்களே விலையை நிர்ணயிப்பவர்கள் என்ற தாரக மந்திரமே எங்கள் குறிக்கோள். எங்கள் நிறுவனம் www.HcOrganic.Com2017 மார்ச் அன்று துவக்க பட்டது, நாங்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த அதே அலுவலகத்தில் 100 சதுர அடியில் துவக்கப்பட்டது, எங்கள் நிறுவனம் ஒரு E-Commerce ஐ அடிப்படையாக கொண்டது.\nஇயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனம் இல்லாத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், Organic பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களும் (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்ற eco product) தயாரிப்பவர்களும் நம் இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கை சார்ந்த பொருள் தேவைப்படும் பொதுமக்கள் நம் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம். இதனால் மக்களுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கு இயற்கை பொருள் பற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.\nஎங்கள் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சியை கொண்டு உள்ளது, இது இன்னும் online மூலம் order செய்யும் வசதி மார்ச் 1 அன்று கொண்டுவரப்படும், மேலும் இது Mobile application வடிவிலும் கொண்டுவரப்படும்,Offline மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.8000 மதிப்புள்ள பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் இந்த இயற்கையான உணவு தேவைபடுகிறது, இதே போன்று உலகில் உள்ள அனைவர்க்கும் இயற்கை உணவு கிடைக்க வேண்டும், அணைத்து மக்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களே\nஉங்கள் நிறுவனத்தை தொடங்கியபோது எந்த மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள் :\nஇதை நான் முதலில் துவங்கும்போது பலரும் சொன்ன வார்த்தை இது தான், இந்த தொழிலை செய்யாதே கம்பு, சோளம், அரிசி, எண்ணைய் எல்லாம் மக்கள் அருகில் உள்ள கடையிலேயே வாங்கிவிடுவார்கள். உன் தொழில் வெற்றிபெறாது என்று, ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுகொள்வேன், ஆனால் அதில் எனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து கொண்டேன்.நான் என்னுடைய கடைசி தொழிலை (Home Appliances sales) தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக என்னுடைய சேமிப்பு என்று ஏதும் இல்லாமல் இருந்தது, ஒரே ஒரு இருசக்கர வாகனம் மட்டும் தான் இருந்தது, ஆனால் என்னிடம் நம்பிக்கை இருந்தது, என்னுடைய அவசர கால பணத்தை கொண்டும், என்னுடன் கூட படித்த நண்பன் எனக்கு சிறு தொகையை முதலீடாக வைத்தும் நான் தொழிலை தொடங்கி இருக்கிறேன்.\nஉங்கள் தொழில்முனைவினால் சமூகத்திற்கு எந்த மாதிரியான தீர்வுகள் கிடைக்கும் :\nஎங்கள் நிறுவனம் மூலம் அனைத்து வித மக்களுக்கும் இயற்கையான ஆரோகியமான உணவு எளிதிலும் விலை குறைவாகவும் கிடைக்கும், மேலும் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும் கிடைக்கும. மக்களின் கருத்துகளை புரிந்துகொண்டு மக்களின் முழு திருப்திக்காக Cash on delivery வசதியும் , பொருளை திரும்ப கொடுக்கும் வசதியும், பணம் திரும்ப பெரும் வசதியும் கொடுத்து உள்ளோம், மக்களின் ஆரோக்கியமும் மேம்படும் இதனால் நோய் இன்றி வாழமுடியும்.\nஅடுத்ததாக உலகின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாய துறை மேம்படும், விவச���யிகள் நேரடியாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும், ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால் உலகின் மண் வளமும் காக்கப்படும்.\nஒரு விவசாயி அவர்களின் பொருட்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்வதால் 20% முதல் 40% வரை அவர்களின் பொருட்களின் விலையை குறைத்து தரவேண்டி இருக்கும், ஆனால் நமது நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பொது மிக குறைந்த சேவை கட்டணம் மட்டுமே பெறபடுகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும். இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடியும், மக்களும் குறைந்த விலையில் இயற்கை பொருட்களை வாங்க முடியும்.\nபுதிய யுக்திகளை கையாண்டு உங்கள் தொழிலை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லுங்கள்\nசிறிய தொழில் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய மார்க்கெட்டிங் உத்திகள்\nகையிலே கலைவண்ணம் செய்யும் இளம் பெண் தொழில் முயற்சியாளர்\nMew Fashions: உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2011/05/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-05T01:32:59Z", "digest": "sha1:QPFUOM3LC7PISLJ7BVPV4RW4JHEXC7OT", "length": 13224, "nlines": 184, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "சிக்கன் போண்டா – இத்தாலிய சமையல்கட்டிலிருந்து… | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« ஏப் ஜூன் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nசிக்கன் போண்டா – இத்தாலிய சமையல்கட்டிலிருந்து…\nPosted: மே 2, 2011 in சாப்பாடின்றி வேறில்லை\nமேற்கத்திய உலகத்துல பிடித்த பல விஷங்கள்ல சாப்பாடும் ஒன்னு. நம்ம ஊர்ல (அதான் சிங்கார சென்னைல) உங்க வீட்ல எப்படின்னு தெரியல…ஆனா எங்க வீட்ல சாப்பிடற சாப்பாடும் ஹோட்டல் சாப்பாடும் என்னைக்குமே ஒரே மாதிரி இருந்ததில்லை.\nவீட்ல அம்மா பண்ற சாம்பார், மோர் குழம்பு எல்லாம் ஒரு மாதிரினா, அதயே ஒரு ஹோட்டல்ல சாப்பிடும்போது ஒரு புது வகை கொழம்ப சாப்பிடற மாதிரிதான் இருக்கும்.\nஅம்மா சமையல விட்டுத்தள்ளுங்க…கொஞ்சம் சூப்பராவே சமைப்பேன் நான் (நக்கல் இல்லீங்க…நெசமாத்தான்). ஒவ்வொரு தடவையும் “இந்த தடவை வந்துடும்…வந்துடும்”னு பாக்கறேன், நம்ம ஊரு ‘கார்த்திக் டிபன் சென்டர்’ வடகறி மாதிரி வீட்ல வர்றதுக்கான சாத்தியகூறுகளே தெரியல:(\nஅதுவும் ஒரு விதத்துல நல்லதுதான் பாருங்க…ஹோட்டல் சுவை வீட்லியே வந்துடுச்சுனா கொஞ்சம் அலுத்து போயிடும். அதுக்கு தீர்வு…வாரத்துக்கு ஒரு தடவை ஒரு சினிமா, முடிச்ச கையோட ஒரு நல்ல ஹோட்டல்ல வீட்ல சமைக்காத ஒரு டிஷ்…\nநம்ம ஊரு சாப்பாடு மட்டும்தான் இப்படி. இங்க ‘Thai’, ‘Chinese’, ‘Mexican’ வகை சாப்பாடுகள் எல்லாம் பாத்தீங்கன்னா, சரியான மசாலா வகைறாக்கள வாங்கி சமைச்சா, அந்த ஹோட்டல்ல கெடைக்கற அதே taste வீட்லயும் கெடைக்கும்.\nஅந்த விதத்துல பிரியாணிக்கு அடுத்தபடியா எங்க வீட்ல சும்மா சும்மா செய்யற டிஷ், ‘spaghetti bolognese ‘(ஸ்பகெட்டி போலோனைஸ்). இது ஒரு இத்தாலிய சாப்பாடு. வீட்ல மாட்டு கொத்திறைச்சி (beef mince) வாங்கினா, கூடவே ஸ்பகெட்டி மற்றும் போலோனைஸ் சுவைச்சாறு (sauce) வாங்கறது வழக்கம்.\nபோன வாரம் கொஞ்சம் மாத்தியோசிக்கலாம்னு நினைச்சு, கோழி கொத்திறைச்சி வாங்கினேன். “உன்னால முடியும்…இன்னும் கொஞ்சம் மாத்தியோசி”னு ஒரு அசரீரி சொல்லிச்சு. சாதரணமா இறைச்சிய வதக்கி, மேல சாஸ் ஊத்துவேன். எத மாத்தலாம்னு யோசிச்சபோது, இன்னொரு இத்தாலிய சாப்பாடு நினைவுக்கு வந்தது. ‘ஸ்பகெட்டி மீட்பால் போலோனைஸ்’ (spaghetti meatball bolognese ). இதுல ஒரேஒரு வேறுபாடு என்னன்னா, கொத்திறைச்சி கறிய பந்து மாதிரி உருட்டி, கொஞ்சம் எண்ணெய்ல வதக்கி, சாஸ்ல போடணும்.\nநம்ப மாட்டீங்க…கண்ணாபின்னான்னு வந்துச்சு. அதுதான் கட்டாயம் என் வலைப்பதிவுல ஒரு சிறிய பகுதிய அர்ப்பணிக்கனும்னு முடிவு பண்ணினேன்.\nஇனி ‘தேவையான பொருட்கள்’ மற்றும் ‘செய்முறை விளக்கம்’ ஆங்கிலத்துல…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_757.html", "date_download": "2020-07-05T00:24:37Z", "digest": "sha1:BCC3N3KHTC5K2CRMLJUTACHNUFJ42DGW", "length": 3956, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு\nநேற்றிரவு களுவாஞ்சிக்குடி கல்லாறில் இடம்பெற்ற விபத்தில், சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் அகால மரணமானார்.\nசாய்ந்ததருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தரான இவர், முச்சக்கர வண்டியொன்றில், தமது நிலையப் பொறுப்பதிகாரியுடன் பிரத்தியேக விஜயம் செய்த வேளையில் இரவு 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹீம் நௌபர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.\nசிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nசிரேஸ்ட சட்டத்தரணி SLA.றசீத் அம்பாரை வலய பிரதித் தலைவரானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/31052917/Tirunelveli-Tuticorin-Tenkasi-to-25-people-in-the.vpf", "date_download": "2020-07-05T00:59:24Z", "digest": "sha1:GDEWGBORKEDR7TKUSRHB5GATS2YOAFSF", "length": 15759, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirunelveli, Tuticorin, Tenkasi to 25 people in the newly Corona || நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்திற்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வருகிறவர்களால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nநேற்று மேலும் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 4 பேர் மாராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வந்தனர். 3 பேர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்து உ���்ளது. இதில் நேற்று மட்டும் 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 179 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர் சென்னையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தென்திருப்பேரை, கோவங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்து உள்ளார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், காயல்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் நேற்று காயல்பட்டினத்தை சேர்ந்த 5 பேர், தென்திருப்பேரையை சேர்ந்த 6 பேர், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், கோவங்காட்டை சேர்ந்த ஒருவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உள்பட மொத்தம் 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை 86 ஆக அதிகரித்து உள்ளது.\nஇந்த 3 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\n2. நெல்லையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி; 45 பேர் பாதிப்பு\nநெல்லையில் நேற்று கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் 45 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 2 தாசில்தார்கள் உள்பட 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\n3. நெல்லையில் காய்கறி, மளிகை கடைகள் அடைப்பு\nநெல்லையில் நேற்று காய்கறி, மளிகை கடைகள் அடைக்கப்பட்டன.\n4. நெல்லை-அம்பையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; 2 பெண் போலீசாருக்கும் தொற்று\nநெல்லை, அம்பையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பெண் போலீசாருக்கும் தொற்று உறுதியானது.\n5. நெல்லை மாநகராட்சி பகுதியில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்- ஆணையாளர் கண்ணன் வேண்டுகோள்\nநெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் குழுவின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n4. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556179", "date_download": "2020-07-05T01:57:15Z", "digest": "sha1:HI5PCRJZ2CNF6NDIXB3FLDB4L22TXDEF", "length": 16303, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மாஸ்க் இல்லையா பைன் போடுங்க| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பண�� ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\n'மாஸ்க்' இல்லையா 'பைன்' போடுங்க\nஅன்னூர்:அன்னூர் ஒன்றியத்தில், பொதுமக்கள் கண்டிப்பாக, முக கவசம் அணிந்து வெளியே வரும்படி தண்டோரா போட்டு அறிவுறுத்தப்படுகிறது.இது குறித்து ஆய்வு செய்ய, கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாதேவி, நேற்று வடக்கலூர் ஊராட்சிக்கு சென்றார்.அங்கு ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்களிடம், \"ஊராட்சியில், தேவையான அளவு முகக்கவசம் வைத்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல், பொது இடங்களுக்கு வருவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்,\" என, அறிவுறுத்தினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்வி கட்டணம் செலுத்த கட்டாயம் பள்ளிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nஇ.எஸ்.ஐ., வருவோருக்கு மாஸ்க் : தொழிலாளர்கள் வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்வி கட்டணம் செலுத்த கட்டாயம் பள்ளிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nஇ.எஸ்.ஐ., வருவோருக்கு மாஸ்க் : தொழிலாளர்கள் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559842", "date_download": "2020-07-05T01:19:59Z", "digest": "sha1:4S3XBQXPUQOETPO6HJMUXITMYN6WUDHS", "length": 15628, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "535 பேருக்கு பரிசோதனை| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண ப��ிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nதேனி:கலெக்டர் பல்லவிபல்தேவ் அறிக்கை:மாவட்ட சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வந்த 167 பேர், கொரோனாபாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறிகுறி இருந்தவர்கள் 170 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.\nமேலும் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 198 பேர் என மொத்தம் 535 பேருக்கு கொரோனாவுக்கான சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n177 பொருட்களுக்கு அடையாளம் அசத்தும் குழந்தை ஆதிரா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n177 பொருட்களுக்கு அடையாளம் அசத்தும் குழந்தை ஆதிரா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564198", "date_download": "2020-07-05T01:21:51Z", "digest": "sha1:QLMOTQCMHSVPWMLJRSMESRGZDCSEHBIN", "length": 16998, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nமாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி\nபுதுச்சேரி : கட்டுமான பணியின்போது, 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.\nமதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கெங்���ராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன் மகன் சிவக்குமார், 32; கட்டடத் தொழிலாளி. நேற்று முன்தினம், முதலியார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டட சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை 4:00 மணியளவில், 3வது மாடியில் இருந்து கால் தவறி சிவக்குமார் கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.\nஇது தொடர்பாக, முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். கட்டுமான பணியின்போது, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், அஜாக்கிரதையாக பணி மேற்கொண்டதாக, சென்ட்ரிங் ஒப்பந்ததாரர் தவளக்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேதனை: ஊரடங்கால் பாதித்த மேடை அமைப்பாளர்கள்: 100 நாட்கள் பயனற்று கிடக்கும் பொருட்கள்\nஅவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்: மருத்துவர்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேதனை: ஊரடங்கால் பாதித்த மேடை அமைப்பாளர்கள்: 100 நாட்கள் பயனற்று கிடக்கும் பொருட்கள்\nஅவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்: மருத்துவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564693", "date_download": "2020-07-05T00:55:11Z", "digest": "sha1:B3FS4WPXIYEZOZJKKGGDYROS3FCCCY2J", "length": 17882, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "வட மாநிலங்களில் கன மழை பீஹாரில், 83; உ.பி.,யில், 24 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரி���்பு\nவட மாநிலங்களில் கன மழை பீஹாரில், 83; உ.பி.,யில், 24 பேர் பலி\nபாட்னா; வட மாநிலங்களில் பெய்த கன மழையால், பீஹாரில், ௮௩ பேரும், உ.பி.,யில், ௨௪ பேரும் பலியாகி உள்ளனர். நாடு முழுதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.\nஇதை ஒட்டி, பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில், இரு தினங்களாக, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பீஹாரில், பல்வேறு பகுதிகளில், நேற்று முன் தினம் இரவு பெய்த மழையின் போது, மின்னல் தாக்கி, ௨௦ பேர் பலியாகினர். நேற்று, இரண்டாவது நாளாக தொடர்ந்த மழையில், இறந்தோர் எண்ணிக்கை, ௮௩ பேராக உயர்ந்துள்ளது.\nகோபால்கஞ்ச் மாவட்டத்தில், அதிகபட்சமாக, ௧௩ பேர் இறந்துள்ளனர். கன மழையால், கோபால்கஞ்ச், நவடா, மதுபானி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.பலியான, ௮௩ பேரின் குடும்பத்தினருக்கு, தலா, ௪ லட்சம் ரூபாய் நிவாரண உதவியை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். உ.பி., மாநிலத்திலும், கன மழை, பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மின்னல் தாக்கியதில், ௨௪ பேர் இறந்தனர். இது குறித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு மாநில அரசுகளும் நிவாரண நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇம்மாநிலங்களை தவிர, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானாவிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் இருவர் பலியாகினர். வட மாநிலங்களில், இன்றும் கன மழைக்கு பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கிறோம்'\nகருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற��றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கிறோம்'\nகருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565089", "date_download": "2020-07-05T01:18:21Z", "digest": "sha1:3X4YPB7PV4M4EQHUOVUR45AXJA5SYG3F", "length": 19007, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "வெறிச்சோடிய புது பஸ் ஸ்டாண்ட்| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nவெறிச்சோடிய புது பஸ் ஸ்டாண்ட்\nசேலம்: வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. தமிழகத்தில், கடந்த முறை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபோது, மண்டலங்களுக்குள், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் வரும் பயணியரை கண்காணிக்க, கட்டுப்படுத்த முடியாததால், கொரோனா எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், வேறு மாவட்டங்களுக்கு செல்ல, இ - பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து, வெளிமாவட்ட போக்குவரத்தை நிறுத்தியது. இதனால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், கோவை மார்க்க பஸ்கள் நிறுத்துமிடம், நேற்று வெறிச்சோடியது. மாவட்டத்துக்குள் சில பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பயணியர் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது.\nதொப்பூரில் எதிர்ப்பு: சேலம் பஸ்கள், மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே நிறுத்தி வைக்கப்படும். அதேநேரம், தர்மபுரியில் இருந்து பயணியரை ஏற்றி வரும் டவுன் பஸ்கள், தொப்பூர் ஊருக்குள் சென்று, ஊராட்சி அலுவலகம் அருகே நிறுத்துவர். ஆனால், சேலம் வர திட்டமிடும் பயணியர், 1 கி.மீ., தூரம் முனியப்பன் கோவில் வழியாக நடந்து வந்து, சேலம் பஸ்சில் ஏறி, எந்த பிரச்னையின்றி வந்தனர். இதனால், 10 நாளாக, தொப்பூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் மக்களால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் குற்றம் சாட்டினர். இதை, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவ��்கள், நேற்று, ஓமலூரில் இருந்து, தொப்பூர் அருகே வரும் அரசு டவுன் பஸ்சை முற்றுகையிட திரண்டனர்.இதையறிந்து, டவுன் பஸ்சை, சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் திருப்பினுப்பினர். மேலும், அப்பகுதியில் இருந்து, ஒரு வாரமாக, சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு இயக்கப்பட்ட, 35 பஸ்களின் இயக்கமும், நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகட்டுப்பாட்டு மையங்கள் 46 இடங்களில் அமைப்பு\nபுள்ளிபாளையம் மக்கள் சற்று நிம்மதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டுப்பாட்டு மையங்கள் 46 இடங்களில் அமைப்பு\nபுள்ளிபாளையம் மக்கள் சற்று நிம்மதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565584", "date_download": "2020-07-05T00:50:46Z", "digest": "sha1:FZHWQ4TC26X47LDSGPKDZ6FU5EFKS64F", "length": 16962, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பைக் மீது கார் மோதல்: இரு வாலிபர்கள் காயம்| Dinamalar", "raw_content": "\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nபைக் மீது கார் மோதல்: இரு வாலிபர்கள் காயம்\nபாகூர் : பைக் மீது கார் மோதிய விபத்தில், இரு வாலிபர்கள் காயமடைந்தனர்.தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன், 36; கிருமாம்பாக்கம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர் திலீப்குமார்.\nஇவரும், கடந்த 20ம் தேதி புதுச்சேரிக்கு சென்று, பிஒய் 05 எக்ஸ் 2430 என்ற பதிவெண் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, ஜெயகாந்தன் ஓட்டிச் சென்றார்.புதுச்சேரி - கடலுார் சாலை இடையார்பாளையம் சந்திப்பு அருகே சென்ற போது, பின்னால் வந்த பிஒய் 01 பிபீ 5116 என்ற பதிவெண் கொண்ட இண்டிகா மான்சா கார் பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த, ஜெயகாந்தன், திலீப்குமார், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.புகாரின்பேரில், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த வேல்முருகன் மீது தெற்கு போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு பணி...நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது\nபுழுதிவாக்கம் சித்தேரிக்கு புத்துயிர்; இந்தாண்டு நீர் தேங்குவது நிச்சயம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்க���ுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு பணி...நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது\nபுழுதிவாக்கம் சித்தேரிக்கு புத்துயிர்; இந்தாண்டு நீர் தேங்குவது நிச்சயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566475", "date_download": "2020-07-05T00:44:43Z", "digest": "sha1:K4C46GCI66RMPZMC5M3SZZIK44ZN23DW", "length": 17907, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா| AP reports 813 new COVID-19 cases | Dinamalar", "raw_content": "\nகட்டுமான திட்டங்களில் காலாவதியான விதிமுறைகள்: ... 1\nவளர்த்த பெண் இறந்த துக்கத்தில் தற்கொலை ... 3\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.4 ...\nகோவை வனப்பகுதியில் 3 மாதத்தில் 12 யானை உயிரிழப்பு: ... 1\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 40\nசீனாவுக்கு நெருக்கடி: அமெரிக்கா நடவடிக்கை 3\n'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு ... 4\nகொரோனா தாக்கத்தில் சென்னையின் வேகத்தில் செல்லும் ... 1\n6 வங்கிகளில் ரூ.350 கோடி மோசடி செய்த தொழிலதிபர் ... 11\nமுலாயம் மருமகளுக்கு பாதுகாப்பு; பா.ஜ.,வில் இணைய ... 4\nஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா\nஅமராவதி : ஆந்திராவில் கொரோனா தொற்றால் புதிதாக 813 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்���ு அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவில் நோய் தொற்றுக்கு அதிகபட்ச பாதிப்பாக இன்று 813 பேர் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின்எண்ணிக்கை 13,098 ஆக உயர்ந்தது. நேற்று 796 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக 12 பேர் பலியாகினர். இதையொட்டி, மாநிலத்தின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது.\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,778 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மாநிலத்தில் தற்போது வரை 8,41,860 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்று 401 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு ஆந்திராவில் இதுவரை 5,908 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 7,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பலியானவர்களில், 6 பேர் கர்னூல், 5 பேர் கிருஷ்ணா மாவட்டத்தையும், ஒருவர் மேற்கு கோதாவரியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஆந்திரா நோய் தொற்று சிகிச்சை பாதிப்பு பலி கர்னூல் குணமடைந்தவர்கள் coronavirus corona covid-19\nபுதிய 3 கொரோனா அறிகுறிகள் அறிவிப்பு(18)\nகொரோனா ரவுண்ட் அப்: கோவையில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா(6)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டு��் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய 3 கொரோனா அறிகுறிகள் அறிவிப்பு\nகொரோனா ரவுண்ட் அப்: கோவையில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/01/mk-stalin-wrote-letters-volunteers-aiadmk-regime-india-tamil-news/", "date_download": "2020-07-04T23:48:14Z", "digest": "sha1:GVSD6F5BTUBJT4K4TIIYOPQRSRUIWK3S", "length": 64329, "nlines": 538, "source_domain": "tamilnews.com", "title": "mk-stalin wrote letters volunteers aiadmk regime india tamil news", "raw_content": "\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\nஅதிமுக ஆட்சியால் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.mk-stalin wrote letters volunteers aiadmk regime india tamil news\nஎன் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே\nதிக்கெட்டும் அதிரும் வகையில் கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைவர்க்கும் நிறைவளிக்கும் வண்ணம் நடைபெற்று வருவதை ஒவ்வொரு மாவட்டக் கழகத்தின் வாயிலாகவும் அறிந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.\nபொதுக்கூட்டங்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டவே இந்த மடல் எழுதுகிறேன்.\nஅக்டோபர் 02, உத்தமர் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள். இந்த நாடு அமைதியும், வளமும் பெற வேண்டும் என மனதார விரும்பிய மகத்தான தலைவர்.\nஆனால், அவரது எண்ணத்தைச் சிதைக்கும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் இந்திய நாட்டையும் அதன் அங்கமான தமிழ்நாட்டையும் கலவரக் காடாக்கி, மதம், கலாச்சாரம், இனம், மொழி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அமைதியைக் குலைத்து; வளர்ச்சியைப் பின்னடையச் செய்து, கஜானாவைக் கொள்ளையடித்து அனைத்து மக்களையும் பட்டப்பகலிலும் ஏமாற்றும் பம்மாத்துப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.\nஅதிலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சியல்ல, வெறும் காட்சி. அதுவும் பொம்மலாட்டக் காட்சி. ஏழாண்டுகளாக தமிழ்நாடு அல்லல்களை அனுபவித்து வருகிற அழிவின் நீட்சி. அதனைக் கண்டித்துதான் உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதிக்கு அடுத்த இரு நாட்களில் அதாவது, அக்டோபர் 3, 4 தேதிகளில் தமிழ்நாட்டில் 120 இடங்களில் கழகத்தின் சார்பில் ஊழல் அரசை உலகுக்குத் தோலுரித்துக் காட்டும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.\nஆட்சியாளர்கள் தங்களின் ஊழலை மறைக்க – நிர்வாகச் சீர்கேட்டை பலவித “மேக்கப்புகள்” போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.\nஅதில் ஒன்றுதான் சென்னையில் நடந்து முடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா.\nஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்திலேயே மறக்கடிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டாமல் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொண்டார் அந்த அம்மையார்.\n1996ல் கழக ஆட்சி மலர்ந்த பிறகே, அந்தத் திரைப்பட நகர் விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கு ‘எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி’ என்ற பெயர் தலைவர் கலைஞர் அவர்களால் சூட்டப்பட்டது.\nஜெயலலிதா அம்மையார் இருக்கும்வரை எம்.ஜி.ஆரைப் புறக்கணித்துவிட்டு, இன்று தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற மேக்கப் போட்டு முதல்வர் – துணை முதல்வர் – பின்னணிப் பாடகரான ஒரு அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேரும் அரசு விழா மேடையில் அசத்தலான நடிகர்களாகியிருக்கிறார்கள்.\nஏதோ எம்.ஜி.ஆருக்கு இவர்கள்தான் பெருமை சேர்க்கிறார்கள் என்பதுபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தலைவர் கலைஞர் அவர்களின் திட்டப்படி – அவரது வழிகாட்டுதல்படி – அவரது மேற்பார்வையுடன் 1996-2001 கழக ஆட்சியில் கட்டடப்பட்டது என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும்.\nஅதற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுகிறார்களாம். ஏன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்தாரே சென்னை வண்டலூர் அருகே மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் உருவாக்கப்படும் என்று\nதங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தங்கள் கட்சியின் நிறுவனர் பெயரைச் சூட்ட வக்கற்ற – வகையற்ற ஆட்சியாளர்கள் தான், கலைஞர் ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்குத் தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்.\nஆட்சியாளர்களின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினால், வாயைத் திறந்தாலே மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என்று அரசு விழாவில் அப்பட்டமான அரசியல் பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஅ.தி.மு.க. ஆட்சியாளர்களெல்லாம் அரிச்சந்திரனின் நேரடி வாரிசுகள் என்பதாக நினைத்துக்கொண்டு பழனிசாமி பேசிய நாளிலேயே, அவர்களின் லட்சணம் என்ன என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டுக்கு “எய்ம்ஸ்” மருத்துவமனையைக் கொண்டுவர வேண்டும் என்பது நீண்டகால முயற்சி. அதனை முறையாக மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்தது அ.தி.மு.க அரசு. மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசும் இதில் அரச��யல் விளையாட்டு ஆடியது.\nஅண்மையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்து, 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தங்களின் சாதனையாக, வழக்கம்போலவே அடுத்தவர் குழந்தைக்குப் பெயர் சூட்டிக் குதூகலம் கொள்ளும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள், சொல்லிக் கொண்டார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை தகவலறியும் உரிமைச் சட்டம் சொல்லியிருக்கிறது.\nமதுரையைச் சேர்ந்த ஹக்கீம் காசிம் எனபவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற விவரங்கள் மூலம், மத்திய – மாநில அரசுகள் பச்சைப் பொய் சொல்லியிருக்கின்றன என்பதும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.\nஇதற்கும் மேலாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறைக்கான அமைச்சகமும் தெரிவித்து விட்டது. அடுத்தவர் குழந்தைக்குப் பெயர் வைக்க ஆசைப்படும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள், பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.\nஇப்படிப் பொய்யும், புரட்டும், ஊழலும், கொள்ளையும், சட்ட விரோதமுமே அ.தி.மு.க ஆட்சியின் லட்சணங்களாக இருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் அளவிற்கு ஆட்சியாளர்களின் வரம்பு மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஅரசுப் பேருந்துகள் – தனியார் பேருந்துகள் ஆகியவற்றை மிரட்டி வரவழைக்கப்பட்டு, உதவி நிதி தருவதாகப் பொதுமக்களை ஏமாற்றி அழைத்து வந்து, அரசு விழாவை நடத்திய அலங்கோலத்தைப் பார்த்து அனைவரும் கைகொட்டிச் சிரிக்கின்றனர்.\nஇவை அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நடவடிக்கையாகத்தான் அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.\nஎம்.ஜி.ஆர் படத்தின் பாட்டைப் போலவே, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையினரும் ஆளுந்தரப்பும் செய்யும் ஊழல்கள் அ��ைத்தையும் தோலுரித்துக் காட்டி, எத்தனையெத்தனை ரெய்டுகள், என்னென்ன வழக்குகள் என்பதைப் பட்டியலிட்டு, ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை மக்களிடம் எடுத்துரைத்து அம்பலப்படுத்துவதே கழகப் பொதுக்கூட்டங்களின் நோக்கமாகும்.\nஉங்களில் ஒருவனான நான் உங்களின் பேரன்புடனும் ஆதரவுடனும் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, சேலம் மாநகரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது, இந்தக் கொள்ளைக்கூட்ட ஆட்சியின் அவலங்களைப் பட்டியலிட்டுக் காட்டினேன்.\nஅதிமுக அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் “ஊழல் ஆழமாகக் கறைபடிந்த அமைச்சரவை” இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது.\nஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தரப் போனால், அந்தத் துறையின் உயரதிகாரி பாலியல் புகாரில் சிக்குகிறார்.\n“லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் மீதான புகாரை விசாரியுங்கள்” என்று மனு கொடுக்க டி.ஜி.பி.யிடம் போனால் அந்த டி.ஜி.பி. ராஜேந்திரன் குட்கா ஊழலில் மாட்டியிருக்கிறார்.\nகுட்கா ஊழல் டி.ஜி.பி. மீதும், அமைச்சர் வேலுமணி செய்யும் ஸ்மார்ட் சிட்டி ஊழலையும் விசாரியுங்கள் என்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போனால் முதலமைச்சர், நெடுஞ்சாலை காண்ட்ராக்ட் ஊழலில் சிக்குகிறார்.\nஇப்படியொரு ஊழல் ஆட்சியின் “தலைவராக” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.\nஅ.தி.மு.க அரசு ஊழல்களின் “தலைப்புச் செய்திகள்” சொல்ல வேண்டும் என்றால்;\n– 400 கோடி ரூபாய் பருப்பு கொள்முதல் ஊழலில் அமைச்சர் காமராஜ்;\n– 200 கோடி ரூபாய் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மார்க் ஊழல் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஊழலில் அமைச்சர் கே.பி. அன்பழகன்;\n– 2 ஆயிரம் ஆம்னி பஸ் வாங்குவதில் 300 கோடி ரூபாய் டெண்டர் ஊழலில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்;\n– 1000 கோடி ரூபாய்க்கு மேல் முட்டை டெண்டர் ஊழல்;\n– 84 கோடி ரூபாய் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்;\n– மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்;\nஎன்று 33 அமைச்சர்களுக்கும் பட்டியல் போடலாம்.\nநாளொரு ஊழல் பொழுதொரு லஞ்சம் என நாற்றமெடுத்து வரும் ஆட்சி இது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல் வெளிப��படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல் வெளிப்பட்டுள்ளது.\nஇதைச் சொன்னதற்காக என் மீது வழக்கு போடுவதாக மிரட்டினார். ஆதாரங்களை வெளியிட்டு, வழக்குப் போட்டுப் பாருங்கள் என்றேன்; 7 நாள் கெடு முடிந்துவிட்டது; வழக்கு போடும் வக்கணை இல்லை.\nஅண்டப்புளுகு, ஆகாசப் புளுகுகளையெல்லாம் அனாயசமாக மிஞ்சக்கூடிய பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த ஆட்சியின் முதல்வர், நான் பொய் சொல்வதாகக் கூசாமல் சூப்பர் பொய் சொல்கிறார்.\nஉயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே… உங்களில் ஒருவனான நான் ஆதாரங்களுடன் தான் ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது அம்பலப்படுத்துகிறேன். அதனைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும்பணி உங்களுடையது.\nமுரசொலியில் செப்டம்பர் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் வெளியான, தொடர் தலையங்கங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் – அராஜக – நிர்வாகச் சீர்கேடுகள் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து உரையாற்றுங்கள்; விளக்கி உரையாற்றுங்கள். சிறு வெளியீடாக அச்சிட்டுக் கொடுங்கள்.\nதமிழகத்தின் 120 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்காக கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் ஓடியாடி வேலை செய்து வருவதை உடனுக்குடன் அறிகிறேன். ஒரு பொதுக்கூட்டத்தை இன்னொரு பொதுக்கூட்டம் வெல்ல வேண்டும் என்கிற ஆரோக்கியமான ஆக்கபூர்வமான போட்டி மனப்பான்மையுடன் கழகத்தினர் பணியாற்றும் நிலையில், எந்த இடத்திலும் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nகழகத்தினருடன் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் சிறக்கட்டும் மக்களிடம் செல்வோம் மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவோம் தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம்.\nமேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகக் களத்திற்கான ஆயுதங்களாகட்டும் அந்த ஆயுதத்தை, அறவழிக்களத்தில் கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்\nஇவ்வாறு மு.க.ஸ்டாலின் தொடர்களுக்கு எமுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது\n��ாந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது\nகொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்\nமக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்\nதுத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்\nகருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை\nகழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெ��ியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் வ���திப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக��கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/55350", "date_download": "2020-07-05T00:27:29Z", "digest": "sha1:CPE5SLUEDK4DWT2VZMOR5USYE46M5NIH", "length": 6685, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "kanagamuthu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 3 months\nடிவி பார்ப்பேன்,சின்ன‌ குழந்தைகளோடு விளையாடுவேன்\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nராஜாபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் சுற்றியுள்ள் தோழிகள் யாராவது இருக்கீங்களா நல்ல‌ மருத்துவமனை தேவை\nகர்ப்பம் உறுதி மிகவும் சந்தோசமாக உள்ளேன்\nசீக்கிரம் சொலுங்க தோழி குழந்தை வரம்\nஹாய் தோழிகளே முடி சைனிங் அன்ட் ஆயிலி இருக்க‌\nஹாய் தோழி உங்களுக்கு தெரிந்தத‌ சொல்லுங்க‌ ப்ளீஸ் புலுவெட்டுக்கு மருந்து\nமுடி கொட்டுது தோழி ஹெல்ப் மீ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/abdul-kalam-fans-participate-in-neduvaasal-agitation/", "date_download": "2020-07-05T01:17:19Z", "digest": "sha1:JVDTSXV47PUODPCABI6GCUQD74QPTYIY", "length": 7740, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "நெடுவாசல் பலா மரத்தடியில் சிரிச்சுக்கிட்டு இருக்கார் அப்துல் கலாம்! – heronewsonline.com", "raw_content": "\nநெடுவாசல் பலா மரத்தடியில் சிரிச்சுக்கிட்டு இருக்கார் அப்துல் கலாம்\nநெடுவாசலுக்கு சரத்குமார் வந்திருந்தார். வெளில வந்து, “சைட் சுத்தி பாத்தேன். டிஎம்டி முறுக்கு கம்பில தளம் போட்டுத்தான் ட்ரில் பண்ணிருக்காங்க. சோ… உறுதியா இருக்கும். விவசாயிகள் பயப்பட வேணாம்”னு கூடங்குளம் மாதிரி ஏதும் உளறி கொட்டாம இருந்தா சரி. புதுக்கோட்டை கிராம மக்கள் கவனமா இருக்கணும்.\nகாலம் தான் எவ்வளவு மாறிப் போச்சு.. “ஹைட்ரோ அரக்கனிடம் இருந்து மண்ணை காப்போம்”னு அப்துல் கலாம் சிரிச்சுக்கிட்டு இருந்தாரு ஒரு பலா மரத்தடியில். “நாட்டின் வளர்ச்சி பாஸ்”னு அணுஉலைக்கு ஆதரவா நின்ன அவரோட ரசிகர்கள், இப்போ “சுற்றுச்சூழலை, விவசாயத்தை காப்போம்”னு வந்து நிக்கிறாங்க.\nஒரு விதையும் வீணாகல. கூடங்குளம் அணு எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஆரம்பித்து, நியூட்ரினோ, வடபழஞ்சி, மீத்தேன், என்று “வளர்ச்சி”யின் பக்கம் நின்றவர்களைத் தொடர்ந்து சண்டையிட்டு, நெடுவாசல் நோக்கி திருப்பியதில் தமிழ்த் தேசிய பெரியாரிய இடதுசாரி இயக்கங்களின் உழைப்பு அளப்பரியது.\n← “நமக்கு யார் வேண்டும் – பாரதியா அல்லது இல.கணேசனா\nபொருளாதார எமர்ஜென்சியை எதிர்த்தால் அரசியல் எமர்ஜென்சி கொண்டு வருவார் மோடி\n“நீலகிரி நோக்கி நகர்கிறது மனிதகுல வரலாறு”: எழுத்தாளர் சு.வெங்கடேசன்\nகேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மோடி அரசின் ஆதார் திட்டம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள���வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n“நமக்கு யார் வேண்டும் – பாரதியா அல்லது இல.கணேசனா\nஇல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது. அது போகட்டும். இல.கணேசன் எந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/06/blog-post_4.html", "date_download": "2020-07-04T23:55:21Z", "digest": "sha1:APDZAET7Z34ICWN32GXCJWY2QNA47VTX", "length": 20910, "nlines": 167, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: மித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே!- கணபதிராவ் குற்றச்சாட்டு", "raw_content": "\nமித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே\nஇந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான மித்ராவின் வழி மிகப் பெரிய துரோகம் இந்நாட்டு இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.\n11ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த 2016 முதல் 2020 வரை\nஅனைவரும் நன்கு அறிந்த மித்ராவின் (இதற்கு முன் 'செடிக்' என்று அழைக்கப்பட்டது) வழி வெ.500 மில்லியன் (50 கோடி வெள்ளி) ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.\nஇவ்வமைப்பின் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் (10 கோடி வெள்ளி) இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு வந்தது.\nஆனால், இந்த 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் பாதியளவு கூட இந்திய சமுதாயத்தைச் சென்றடையாதது உண்மையிலேயே இச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.\nநம்பதகுந்த தரப்பிலிருந்து மித்ரா (செடிக்) அமைப்புக்கு எவ்வளவு பணம் கிடைத்தது, அதில் எவ்வளவு செலவ��டப்பட்டது, திருப்பி அனுப்பப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.\n2016: வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு\nதிருப்பி அனுப்பபட்டது: வெ. 25 மில்லியன்\nபயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.65 மில்லியன்\n2017: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு\nதிருப்பி அனுப்பப்பட்டது: வெ. 9 மில்லியன்\nபயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.42 மில்லியன்.\n2018: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு\nகிடைத்தது: வெ. 100 மில்லியன்\nசெலவிடப்பட்டது: வெ. 1 மில்லியன்\nதிருப்பி அனுப்பப்பட்டது: வெ. 99 மில்லியன்\nபயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ. 99 மில்லியன்\n2019: வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு\nசெலவிடப்பட்டது: வெ. 56 மில்லியன்\nதிருப்பி அனுப்பப்பட்டது: வெ. 44 மில்லியன்\nபயன்படுத்தப்படாத மொத்த தொகை: 44 மில்லியன்\n2020: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு\nதிருப்பி அனுப்பப்பட்டது : தகவல் இல்லை\nபயன்படுத்தப்படாத மொத்த தொகை: தகவல் இல்லை.\nஇந்த தரவுகளின் வழி செடிக் நிர்வாகத்தின் போது 2016-2017ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்காற ஒதுக்கப்ட்ட நிதியில் 60% தொகை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் முழுமையான தொகை ஏன் வழங்கப்படவில்லை\nதேசிய முன்னணி அரசாங்க நிர்வாகத்தின் போது அறிவித்த தொகையில் அரையளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தை ஏமாற்றியதாக பொருள்படாதா கொடுக்கப்படாத மீதப் பணம் எங்கே போனது\nவழங்கப்பட்ட பாதியளவு தொகையை கூட முழுமையாக செலவிட முடியவில்லை என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.\nஇப்படி முழுமையாக செலவிடப்படாததற்கு காரணம் இந்த நிதி தேவைப்படவில்லையா அல்லது இந்த பணம் செலவிடப்பட முடியாத வகையில் இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டு விட்டதா\nஅதேபோன்று தான் 2018ஆம் ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை.14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 'செடிக்' உருமாற்றம் கண்டு 'மித்ரா'வாக மாறிய நிலையில் முழுமையான ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றும் அதனை முழுமையாக செலவிடவில்லை. 2019இலும் முழுமையான தொகையை செலவிடவில்லை.\n99% நிதியை முழுமையாக செலவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் மித்ராவும் சொல்லி கொண்டே இருக்கின்றனர். 2019இல் தாமதமாக நிதி கிடைத்ததால் பயன்படுத்தாத நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டது என காரணம் கூறும் நிலையில், அவ்வாண்டில் உண்மையிலேயே நிதி தாமதமாகத்தான் கிடைத்ததா என்ற பெரும் கேள்விக்கு பதில் கூற முடியுமா\n11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் செடிக், மித்ரா ஆகியவற்றின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கான 50% ஒதுக்கீடு வீண்டிக்கப்பட்டுள்ளது.\nஇது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.\nஇப்படி வெறுமனே வீண்டிக்கப்பட்டுள்ள இந்த நிதியை ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த் இந்திய சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழி இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.\nஇந்த நிதி அறிவிக்கப்பட்டது முதல் இந்நாள் வரையிலும் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான எவ்வித முறையான திட்டமிடலும் மித்ராவிடமோ, ஒற்றுமை துறை அமைச்சிடமோ அல்லது இந்திய மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை என்பதுதான் உண்மை.\nசிலாங்கூர் மாநிலத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவுக்கு ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் என்னை பொறுத்தவரை இது மிகப் பெரிய இழப்பு ஆகும். 11 ஆவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 248 மில்லியன் வெள்ளி செலவிடப்படாத நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 மலேசிய திட்டம் அறிவிக்கப்படும் சூழலில்ப பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்பட்ட தொகை இந்திய சமுதாயத்தை மீண்டும் வந்து சேராது.\nஇந்திய சமுதாயத்திற்கான இழப்புகள் நிறைவு பெறாதா தேமு, பிஎன் இந்திய சமூகத்திற்கான துரோகச் செயல்கள் இன்னும் தொடர்கதையாகுமா\nஇந்த 248 மில்லியன் ஒதுக்கீட்டை இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியிருந்தாலே போதும், கோவிட்-19 காலத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்திருக்கலாம் என்று கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் ���டந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஇந்தியர், சீனர் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படாதது...\nமஇகா,இந்தியர்கள்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாபெரு...\nபிரதமர் பதவியை வேறு வழியில் தேடி கொள்கிறேன் - துன்...\nதிருமணப் பதிவில் மூவருக்கு மட்டும் அனுமதியா\nஅம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளை ம...\nPKR Kapar: கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது மதுரை ...\nடான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயரிய பதவி வழங்குக\nபலவீனம் அடைந்ததாலே போட்டியிடாமல் விலகிக் கொண்டது ப...\nபிரதமர் வேட்பாளர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தத...\nமஇகாவை எதிர்த்து களமிறங்குகிறதா வேதமூர்த்தியின் எம...\nதகுதிகளின் அடிப்படையில் மெட்ரிக்குலேஷன் நுழைவுத் த...\nபாரதம் செய்தி- 18/6/2020 சமய விழா, திருமணங்களை நட...\nசிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டு...\nஅணி தாவினால் பதவியிலிருந்து விலகுக: MIV ஆனந்தன் வல...\nகோவிட்-19: கட்டுப்படுத்துவது கடினம்- உலக சுகாதார ந...\nஉள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குக- மனிதவ...\nசெப்ட்ம்பரில் பள்ளிகளை திறக்கலாம்- NTUP\nதிடீர் தேர்தலுக்கு தயார்- தேர்தல் ஆணையம்\nஎம்சிஓ காலக்கட்டத்தில் 46.7% குற்றச்செயல்கள் குறைந...\nசொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் எஸ் ஓபி-ஐ பின்பற்ற வ...\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்ப...\nஒரு வாரத்திற்குள் ஆட்சியை கைப்பற்றுவோம்- ப.ஹராப்பா...\n- பக்காத்தான் ஹராப்பானின் புதிய ப...\nமகாதீரை காட்டிலும் முஹிடினே மக்கள் விரும்பும் பிரத...\n1,500 பேருக்கு உதவிக்கரம் நீட்டியது மஇகாவின் 'உதவி...\n''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின...\nஅணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு...\nபேராவில் களமிறங்குவாரா டான்ஸ்ரீ விக்கி\nவழங்கப்பட்ட மானியத்தில் அல்ல; மானியம் ஒதுக்கப்படுவ...\nமித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே\nபேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கு புத...\nகோவிட்-19: கோலலங்காட்டில் பிகேபிபி மீண்டும் அமலாக்கம்\nஜோகூர் சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் - சுல்தான் எச...\n15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயார்- அம்னோ\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு புதிய SOP வரையப்பட்ட...\nஇறுதி தோட்டா வரை போராடிய பிரபாகரன் - சரத் பொன்சேகா...\nகருத்து: ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின��� மரணம் உணர்த்தும் பாட...\nகறுப்பினத்தவர் படுகொலைக்கு பற்றி எரியும் அமெரிக்கா\nமுடி திருத்தும் சேவைக்கு தடை நீடிக்கிறது\nகுடிபோதையில் மற்றொரு விபத்து; ஆடவர் பலி\nமுஹிடினுக்கு தேவை பெரும்பான்மை; நஜிப்புக்கு தேவை ப...\nடிஏபி, பிகேஆர், அமானா இல்லாத ஒற்றுமை அரசாங்த்தை மக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/25/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-04T23:59:47Z", "digest": "sha1:4U3CGEPWLQR7MLAMMEY4BQGJAICLYNO5", "length": 13458, "nlines": 167, "source_domain": "www.stsstudio.com", "title": "டென்மார்க் கலை ஆர்வலர்கள் சந்திப்பு !03 .2.2008 - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nடென்மார்க் கலை ஆர்வலர்கள் சந்திப்பு \nகலைஞர்கள் இணைந்து கலந்து உரையாட டென்மாரக் அனைத்துபாகங்களிலும் இருந்த கலைஞர்கள் ஆர்வலர்களை அழைத்து நிற்கின்றார்கள் ஒழுங்கமைப்பாளர்கள்\nயேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன் நகரில்த்திரைத் திருநாள் விழாவும் ,2வது ஆண்டு விழாவும்.27.4.2019\n27.4.2019 யேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன்…\nகல்வியில் கலையில் சிறந்தென்னபயன் காலம்…\nஇசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது\n\"சர்வதேச சாதனைப் பெண் விருது\"க்கு இலங்கையில்…\nசு-வெ -க-து -ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது\nநிலத்தில் வாழ்ந்தபோதும் பூசகராக ,தெய்வப்…\nஅன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும் கலைஞர்நிமாலின்நன்றிப்பூக்களும்⚘\nஅன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும்…\nSTS தமிழ் தொலைக்காட்சி14.07.2019 டோட்முண்ட் சிவன் தேர்த் திருவிழாவை நேரலையாக ஔிபரப்பியது\nயேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்திருவிழா…\nஇன்னல்கள் கண்டு ஏன் எழவில்லை\nமூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2018\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/05/06/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA-2/", "date_download": "2020-07-05T01:08:26Z", "digest": "sha1:GQMGV526FN3INZT7QSGLLDE4D7R2FUO6", "length": 14765, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019 - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்க��ின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nதாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nகனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட் நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2019\nஇன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்து\nவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ\nஇனிதே வாழ வாழ்த்தும். உறவுகளுடன்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் \nகு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinemaவில்\nகனடா வாழ் அன்பு உறவுகளே ....ஜாபகம் வருதா..ஜாபகம்…\n05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் பற்றி நேர்காணல்நிகழ்வை STS தமிழில் பார்க்கலாம்\nவருகின்ற 05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில்…\nதிரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்9வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2019\n19SHARESShareTweet யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து…\nகம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018நூல் வெளியீட்டு விழா\nகம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018ஆம்…\n**மகன் மருவி மாற்றான் மாறுகிறான்***\nமகளை மணந்த மருமகனைத் தன் மகனாகவே மாற்றிப்பார்க்கும்…\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2019\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும்…\n”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி\n1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த…\nநாங்களும் தனி நாட்டை விரும்பியவர்கள்…\nதமிழீழம் என்ற ஒற்றை சொல்லில் நாங்களும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/what-can-we-expect-from-mcu-phase-4-line-up", "date_download": "2020-07-05T00:07:40Z", "digest": "sha1:UA73ZS5K6Q4RWPII2U765VJSZFPGWXKV", "length": 28115, "nlines": 190, "source_domain": "cinema.vikatan.com", "title": "`டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2', `தோர் 4' மார்வெல் சினிமாவின் நான்காம் கட்ட அறிவிப்பில் வேறென்ன ஸ்பெஷல்?! | What can we expect from MCU Phase 4 Line up?", "raw_content": "\n`டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2', `தோர் 4' மார்வெல் சினிமாவின் நான்காம் கட்ட அறிவிப்பில் வேறென்ன ஸ்பெஷல்\nஅண்மையில் வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' கதையோடு எம்.சி.யூவின் முதல் மூன்று கட்டங்களை உள்ளடக்கிய 'இன்ஃபினிட்டி சாகா' நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் எம்.சி.யூவில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல்தான் இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.\nகடந்த 11 ஆண்டுகளில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எம்.சி.யூ) செய்த பெரிய சாதனை என்றால், தன் ரசிகர்களை எப்போதுமே 'அடுத்து என்ன' என்ற கேள்வி கேட்டபடியே வைத்திருக்கச் செய்ததுதான். ஒரு கொடிய வில்லனை அறிமுகப்படுத்தி, அவனை அழித்தால், அடுத்ததாக அவனைவிடக் கொடிய வில்லன் ஒருவன் வருவான். சரி என நமது சூப்பர் ஹீரோக்கள் அவனை அழித்தால், அடுத்ததாக அவனையும்விடக் கொடியவன் வருவான். இப்படி ஒவ்வொரு வில்லனாகக் கொன்று குவித்துக்கொண்டே வந்தால், இறுதியில் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் என சூப்பர் வில்லனான தானோஸ் வந்தான். கடைசியில் தானோஸையும், அவன் படையையும் டோனி ஸ்டார்க் (அயர்ன்மேன்) தன் உயிரைத் தியாகம் செய்து அழித்தபின் மீண்டும் மார்வெல் ரசிகர்களிடம் எழும்பியது அந்தக் கேள்வி... அடுத்து என்ன\nஅதற்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம். அண்மையில் வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' கதையோடு எம்.சி.யூவின் முதல் மூன்று கட்டங்களை உள்ளடக்கிய 'இன்ஃபினிட்டி சாகா' நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் எம்.சி.யூவில் வெளியாகும் படங்கள் மற்றும் இணையத் தொடர்களின் பட்டியல்தான் இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.\nஅப்படி என்னதான் வரப்போகிறது அடுத்த இரண்டு ஆண்டுகளில்\nஅயர்ன்மேன், ப்ளாக்விடோ இறந்துவிட்டனர். கேப்டன் அமெரிக்கா, ஹாக்-ஐ ஓய்வுபெற்றுவிட்டனர். ஹல்க் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தோர், கார்டியன்ஸ் ஆஃப் தி கேல்கஸியுடன் இணைந்து பேரண்டத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டார். இவர்களெல்லாம் இப்படியிருக்கையில், பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன், ஃபால்கான், விண்டர் சோல்ஜர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஆண்ட்மேன், ஸ்கார்லெட் விட்ச், கேப்டன் மார்வெல் எனப் புதிய ஹீரோக்கள் மட்டும் மீண்டும் இணைந்து உலகைக் காப்பாற்றப்போகிறார்கள் என எல்லோருக்கும் ஒரு யூகம் இருந்தது. அதை மொத்தமாகப் போட்டு உடைக்கும் விதமாக இந்த நான்காம் கட்ட அறிவிப்பு வந்தது.\nபழைய ஹீரோக்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்.சி.யூவின் நான்காம் கட்டம் பெரும்பாலும் புதியவர்களை, புதிய முயற்சிகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கிறது. 'பிளாக் பேந்தர்', 'ஆண்ட்மேன்', 'கேப்டன் மார்வெல்', 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' போன்ற படங்களின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்புகள் ஏதுமில்லை என்றாலும், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபைகீ அறிவித்துள்ள பட்டியல் அதைவிட சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.\nஅதில் அனைவரின் கவனமும் திரும்பியிருப்பது, 'ஷாங்-சி' படத்தின் மீதுதான். காரணம், படத்தின் முழுமையான டைட்டில், 'ஷாங்-சி அண்டு தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்'.\nஇந்த டென் ரிங்ஸ் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புதான், எம்.சி.யூவின் முதல் படமான 'அயர்ன்மே'னில் டோனி ஸ்டார்க்கைக் கடத்தி அவனை ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுவதற்கான சூழலை ஏற்படுத்தும். தற்போது அந்த அமைப்பு மீண்டும் கதைக்குள் வரவ���ருப்பதால், இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அது மட்டுமின்றி ஷாங்-சிதான் எம்.சி.யூ.வின் முதல் ஆசிய சூப்பர்ஹீரோ என்பதால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட இடங்களிலும் எம்.சி.யூ. தன் ரசிக ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.\nஇதுவரை, 'தி வாஸ்ப்' மற்றும் 'கேப்டன் மார்வெல்' என இரு பெண் சூப்பர் ஹீரோயின்கள் பெயரில் மட்டும்தான் எம்.சி.யூவில் படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கேப்டன் மார்வெல் மட்டும்தான் தனிப்பெரும் சூப்பர்ஹீரோயினாக வந்துள்ளார். தற்போது அந்த வரிசையை நீட்சியடையச் செய்கிறது மார்வெல் நிறுவனம்.\n'பிளாக் விடோ', 'வாண்டா விஷன்', 'இட்டர்னல்ஸ்' என மூன்று சூப்பர் ஹீரோயின்களின் கதைகள் வரவிருக்கின்றன. இட்டர்னல்ஸ் ஓர் அமைப்பாக இருந்தாலும் அதன் முன்னணிப் பாத்திரம் தேனா என்கிற ஒரு பெண். அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது சர்வதேச லேடி சூப்பர்ஸ்டாரான ஏஞ்சலீனா ஜோலி.\nஅதில், 'வாண்டா விஷன்' மட்டும் இணையத் தொடராக (Web Series) வரவிருக்கிறது. ஹியூமனாய்டு ரோபோட் விஷன் ஏற்கெனவே இறந்துவிட்டாலும், பிளாக் பாந்தரின் தங்கை ஷூரியின் உதவியோடு மீண்டும் விஷனை மீட்டுருவாக்கம் செய்து வாண்டா அவனோடு இணைவாள் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அல்லது, சிவில் வார் நிகழ்வுகளுக்குப் பின்னர் தானோஸின் வருகை வரை கிளாஸ்கோவில் தலைமறைவாக இருந்த வாண்டாவும், விஷனும் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த ப்ரீக்குவெலாகவும் இது இருக்கலாம் என்பது ஒரு யூகம்.\n``சினிமாவைக் காப்பாற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் உடையவேண்டும்'' - ஏன் இப்படிச் சொல்கிறார்கள்\nஅதேபோல, 'பிளாக் விடோ' திரைப்படமும் ஒரு ப்ரீக்குவெலாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அது சீக்வெல்தான். கடந்த காலத்துக்குச் சென்று அவளை நிகழ்காலத்துக்குக் கூட்டிவரும் முயற்சிகளில் ப்ரூஸ் பேனர் ஈடுபடுவான் என்றும் சில தியரிகள் உள்ளன.\nஇன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கேப்டன் அமெரிக்காவுக்கு நிகராக ரஷ்யா உருவாக்கிய ரெட் கார்டியன் என்ற மற்றொரு மார்வெல் கதாபாத்திரமும் 'பிளாக் விடோ' படத்தில் இடம்பெறுகிறது.\nகேப்டன் அமெரிக்கா ஓய்வு பெற்றாலும், அவரைத் தொடர்ந்து அவருடைய வைப்ரேனியம் கேடயத்தைப் பெற்ற ஃபேல்கனும், விண்டர் சோல்ஜரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, எம்.சி.யூவின் நான்காம் கட்டம். அதன்படி, 'தி ஃபேல்கன் அண்டு தி விண்டர் சோல்ஜர்' என்ற இணையத் தொடரையும் உருவாக்கியுள்ளது.\nஇதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தின் வில்லன் பேரன் ஜீமோ இதில் மீண்டும் தோன்றுகிறான். அநேகமாக அவன் தன்னுடைய சூப்பர் வில்லன் வடிவமான ஹெல்மட் ஜீமோவாக மாறி, மீண்டும் விண்டர் சோல்ஜருக்கு அச்சுறுத்தல் தருவதுதான் இதன் கதையாக இருக்கும்.\nபிளாக் விடோவுக்குத் திரைப்படம் என்றால், அவளுடைய பார்ட்னரான ஹாக்-ஐக்குத் தொடர். அவெஞ்சர்ஸ் கூட்டணியில் ஒருவனான ஹாக்ஐ, இன்ஃபினிட்டி வார் நிகழ்வுகளுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ரோனின் என்ற மர்ம ஆன்டி ஹீரோவாக இருந்தான்.\nஅந்தக் காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த அவன், நல்லவர்கள் எல்லோரும் தானோஸின் சொடுக்கினால் இறந்துவிட்டார்கள், உண்மையில் இறக்கவேண்டியது தீயவர்கள்தானே எனக் கூறி, உலகில் உள்ள குற்றவாளிகளையெல்லாம் வரிசையாகக் கொன்று குவித்தான். அப்போது அவன் நிகழ்த்திய சாகசங்கள்தான் இந்தத் தொடரின் கதை.\n'எல்லாமே புதியதுதானா' எனக் கேட்கும் ரசிகர்களுக்காகவே இரண்டு அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறது, மார்வெல். அதுதான், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்'சின் இரண்டாம் பாகம், 'தோர்' தொடரின் நான்காம் பாகம். இதில், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படத்துக்கு 'இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்' எனப் பெயரிட்டு, அதன் கதைச் சுருக்கத்துக்கு ஒரு குறிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஏற்கெனவே அதன் முதல் பாகத்தில் இப்போது இருக்கும் இயல்பு கோணத்தைத் தாண்டி, இந்தப் பேரண்டத்தில் இருக்கும் மாற்றுக் கோணங்களையெல்லாம் காட்டியிருந்தார்கள். இது ஒரு ஹாரர் படமாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மேலும் ஒரு தகவல், மார்வெலின் இரண்டு மந்திரவாதிகளுமான ஸ்கார்லெட் விட்சும், டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் இணைந்து இந்தப் படத்தில் தோன்றவிருக்கின்றார்கள்.\n'தோர்' படத்துக்கு 'லவ் அண்டு தண்டர்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஜேனாக முன்னர் கலக்கிய நட்டாலி போர்ட்மேன் மீண்டும் தோருடன் இணைகிறார், அதுவும் 'லேடி தார்' பாத்திரமாக இந்தப் படத்தில் ஹேலாவால் உடைக்கப்பட்ட தாரின் மியால்னிர் என்ற சுத்தியல் ம��ண்டும் கொண்டுவரப்பட இருக்கிறது. அது பிரத்யேகமாக 'லேடி தார்' பயன்படுத்துவதற்கே\nமியால்னிர் கடைசியாக கேப்டன் அமெரிக்கா மேற்கொண்ட டைம் டிராவலின்போது 'எண்டுகேம்' க்ளைமாக்ஸில் மீண்டும் கடந்த காலத்துக்கே எடுத்துச் செல்லப்பட்டது. அப்படியென்றால், மீண்டும் எங்கிருந்து அது வருகிறது என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டது, மார்வெல் ஸ்டூடியோஸ்.\nரசிகர்கள், தாங்கள் காணும் சினிமாவில் வரும் வில்லன்களை ரசிப்பது ஓர் அரிதான நிகழ்வு. அதிலும், சூப்பர் ஹீரோ படமென்றால் சொல்லவே வேண்டாம்; அங்கே ஹீரோதான் வலியவன். ஆனால், 'தி டார்க் நைட்'டின் ஜோக்கர் போன்ற ஒரு சில சூப்பர் வில்லன்கள் அதில் விதி விலக்கு. அப்படி எம்.சி.யூவில் பெருவாரியான ரசிகர்களால் விரும்பப்பட்ட வில்லனென்றால், அது கண்டிப்பாக லோக்கிதான். அதனாலேயே, 'லோக்கி' என்ற இணையத் தொடரையும் உருவாக்கியிருக்கிறார்கள்.\n'எண்டுகேம்' படத்தில் டெஸ்ஸராக்டை எடுத்து நியூயார்க்கிலிருந்து தப்பிய லோக்கி எங்கே சென்றான், என்ன ஆனான் என்பதுதான் இந்தத் தொடரின் கதையாம். அது வேறொரு காலக்கோட்டில் நடைபெறும் நிகழ்வு என்பதாலும், அந்தக் காலக்கோட்டில் தானோஸ் உயிரோடு இருக்கிறான் என்பதாலும், 'ஒருவேளை டெஸ்ஸராக்டை லோக்கி தானோஸிடம் கொண்டு சேர்த்திருந்தால், மீண்டும் தானோஸ் வருவானா' என்ற கேள்வியும் எழாமலில்லை.\nஅதற்கு விடையளிக்கும் விதமாக, 'வாட் இஃப்' என்ற அனிமேஷன் தொடரையும் அறிவித்திருக்கிறார்கள். 'வாட் இஃப்' என்றால் 'ஒருவேளை' என்று பொருள். அதன் காஸ்ட் பட்டியலில் தானோஸ், லோக்கி, தார், ஹல்க், கில் மாங்கர், ஜேன் ஃபாஸ்டர், நிக் ஃப்யூரி, ஹாக்ஐ, ஆண்ட்மேன், ஹாவர்டு ஸ்டார்க் என மார்வெலின் முதல் மூன்று கட்டங்களில் வந்த பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஅநேகமாக இது 'எண்டுகேம்'மில் டைம்-டிராவலை மாற்றி மாற்றிப் பயன்படுத்தியதால் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைக் குறித்த கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம், இந்த மார்வெலின் 'What If...' காமிக்ஸ் தொடரை மையமாக வைத்து இது எடுக்கப்படலாம் என்றும், இல்லையென்றால் 'Marvel Zombies' உலகைச் சுற்றும் கதையாகவும் இது இருக்கலாம் என்றும் தியரிகளை அள்ளி வீசுகிறார்கள் நெட்டிசன்கள்.\nரசிகர்களைக் குழப்பி, சுவாரஸ்யப்படுத்த���, பிறகு பெரிய பொழுதுபோக்கு விருந்தை அளிப்பது மார்வெலின் இயல்பு. அந்த வகையில், இந்த நான்காம் கட்டம் குறித்த அறிவிப்பு சில ஏமாற்றங்களோடு இருந்தாலும், ஆவலையும் தூண்டத்தவறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/132141-whats-so-special-in-hotstar-netflixs-new-competitor-viu-application", "date_download": "2020-07-05T01:39:55Z", "digest": "sha1:JQTLGHVNUNDCVMQK5IRLISSRFXCLKFXL", "length": 14777, "nlines": 166, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்!\" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி | What's so special in Hotstar, Netflix's new competitor Viu application?", "raw_content": "\n\"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்\" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி\n\"வெங்கட் பிரபு குறும்படம், 'வேம்பயர்' சுனைனா, சினிமா ரசிகர்களுக்கான ஸ்பெஷல்\" - 'வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சி\n`வியு ஆப்' அறிமுக நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்\nஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் அடுத்ததாகத் தடம் பதிக்க வருகிறது, `வியு ஆப் (Viu App)'. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆன்லைன் பொழுதுபோக்கு சேவையை இலவசமாக வழங்கிவரும் நிறுவனமான Vuclip-க்குச் சொந்தமானதுதான், இந்தச் செயலி. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், டெல்லி, மும்பை, புனே, துபாய் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, பல அந்நிய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் செயல்பட்டுக்கொண்டிருந்த `வியூ ஆப்' நேற்று முதல் தமிழிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சுனைனா, புஷ்கர் - காயத்ரி, பூஜா தேவரியா, அஷ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்தச் செயலியில் குறும்படங்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் மற்றும் கொரியன் சீரியல்களைத் தமிழில் காணலாம். இதுகுறித்து, Vuclip நிறுவனத்தின் CEO அருண் கூறியதாவது, ``தமிழ் ரசிகர்கள் நவீன நடைமுறைகள் மற்றும் கலாசாரங்கள் பற்றி நல்ல ரசனை உடையவர்கள். நடுநிலையான பார்வை உடையவர்கள். அவர்கள் உள்ளூர் பாணியில் சொல்லப்படும் சிறந்த கதைகளை விரும்புவார்கள். அப்படியான சிறந்த பொழுதுபோக்கினை இலவசமாக வழங்குவதில் பெருமையடைகிறோம்\" என்று கூறினார். இவ்விழாவில், இந்தச் செயலி மூலம் ஒளிபரப்பப்படவிருக்கும் குறும்படங்கள் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டது.\nஇயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள `மாஷா அல்லா... கணேசா' எனும் குறும்படம் மும்பை தாராவியில் நடந்த இந்து -இஸ்லாம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பல ஆண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வந்த ஓர் இஸ்லாமிய குடும்பம் கலவரத்தில் சிக்கிய நிலையில், இந்துக் கோயிலில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது, இக்குறும்படம்.\n`கல்யாணமும் கடந்து போகும்' திரைப்படம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பத்து சமகால திருமணக் கதைகளைப் பற்றி கூறுகிறது.\n`மெட்ராஸ் மேன்சன்' எனும் படம் சென்னை ராயப்பேட்டையில் ஒரு பழைய மேன்க்ஷனில் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியேறிய பேச்சிலர் பாய்ஸ் மற்றும் அவர்களின் கனவுகளைப் பற்றி கூறுகிறது.\n`டோர் நம்பர் 403' எனும் படம், முதல் படத்தில் வெற்றி பெற்ற ஒரு நடிகர், தான் கேட்கப்படும் அடுத்தடுத்த பத்துத் திரைக்கதைகள் எப்படி இருந்தன, அக்கதைகள் அவரது வாழ்வில் எப்படிப்பட்ட திருப்பங்களைக் கொண்டுவந்தன என்பது பற்றிய கதை.\n`நிலா நிலா ஓடி வா' எனும் படத்தில், ஒருவன் தான் காதலிக்கும் காதலி வேம்பயராக மாறிய பின்பு வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைக் கூறும் ரொமான்டிக் திரில்லர் படம். இதில், சுனைனா மற்றும் அஷ்வின் நடித்துள்ளனர்.\nமேலும், விஜய் சேதுபதி நடித்த `விண்ட்' குறும்படத்தையும் இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இக்குறும்படம், `காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கியது. தவிர, இந்தச் செயலியில் `காதல் கண்கட்டுதே', `கோ 2', `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', `கவலை வேண்டாம்' போன்ற கமர்ஷியல் சினிமாக்களையும் காணலாம்.\nஇதுகுறித்து இயக்குநர் மோகன்ராஜா கூறியதாவது, ``மற்ற மொழிகளைவிட தமிழ் மொழியில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம். தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி ஒரு காரியத்தில் தைரியமாக இறங்கலாம். என் நண்பர்கள் பலர் தற்போது வலைத்தொடர்கள் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள். நான் சினிமாவுக்குள் நுழைந்து பல வருடங்களாகியும் இன்னும் சொல்வதுமாதிரி எந்த விஷயங்களையும் செய்யவில்லை. நான் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், இயக்குநர் யாஸ்மின். அவர் இயக்கத்தில் `டோர் நம்பர் 403' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். அவர் என் உதவியாளர் என்று சொல்வதில் பெருமையடைகிறேன்\nவெங்கட் பிரபு பேசும்போது, ``மாஷா அல்லா... கணேசா' கதையைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்கதையை என்னிடம் கூறியது நடிகர் சம்பத் ராஜ்தான். இதைத் திரைப்படமா எடுத்தால் நிறைய சென்சார் பிரச்னைகள் வரும். அதனால்தான், இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறேன். இது என் முதல் குறும்படம். பிரேம்ஜி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-05T01:02:03Z", "digest": "sha1:H266KUZMXGCDHI572EJG6TZXPXSG7IXX", "length": 10566, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "மூவருக்கு மரண தண்டனை! | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nமொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n2009ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரை விடுதலை செய்த நீதிமன்றம், ஏனைய மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமாேடியின் 100 நாள்; மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு\nகிரிக்கெட் எய்ட��க்கு தற்காலிகத் தடை\nஇன்று 195 பேர் வெளியேறினர்\nஇஸபெல் டொஸ் சன்டோஸின் ஆவணங்கள் வௌியாகின\nதட்டிக் கேட்டதால் எனக்கு எதிராக போராட்டம் – தேவாமிர்ததேவி\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tractor-driver-fined-for-driving-without-helmet-in-uttar-pradesh-019535.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T01:17:52Z", "digest": "sha1:7KCKTBAKC6R6CYG3IHXDEQOS4DCWUOTF", "length": 23255, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்... - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக��கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...\nவித்தியாசமான காரணத்திற்காக போலீசார் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், டிராக்டர் டிரைவர் ஒருவர் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளார்.\nஇந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.\nஎனவே அதிகப்படியான அபராத தொகைகளை செலுத்த பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது. தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். உயர்த்தப்பட்ட அபராத தொகைகள்தான் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படுகிறது.\nஎனவே ஒரு சில சமயங்களில், வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் கூட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கெடுபிடி காரணமாக வாகன ஓட்டிகள் மத்தியில் போலீசார் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இது போதாதென்று செய்யாத தவறுகளுக்கும் கூட வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதவறு செய்ததற��கு அபராதம் விதிப்பது என்பது நியாயமானது. அதை வாகன ஓட்டிகள் அனைவரும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் செய்யாத தவறுக்கு அபராதம் விதித்தால் என்ன செய்வது போலீசாரின் இந்த விசித்திரமான நடவடிக்கையால் டிராக்டர் டிரைவர் ஒருவர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தேவேந்திர குமார். கர் முக்தேஷ்வர் எனும் பகுதியில், டிராக்டர் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது மற்றும் லைசென்ஸ் இல்லாதது ஆகிய காரணங்களுக்காக தேவேந்திர குமாருக்கு போலீசார் 3,000 ரூபாய் அபராதம் விதித்து, செல்லான் வழங்கியுள்ளனர்.\nஇது குறித்து டிராக்டர் டிரைவர் தேவேந்திர குமார் கூறுகையில், ''எனது டிராக்டரின் பதிவு எண்ணிற்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து செல்லான் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரித்தேன். அப்போது அந்த செல்லான் ஒரு இரு சக்கர வாகனத்திற்கானது என்பது தெரியவந்தது'' என்றார்.\nMOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்...\nஅத்துடன் ஹெல்மெட் அணியாமல் டிராக்டர் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தேவேந்திர குமார் தெரிவித்துள்ளார். அதேசமயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளார். இதுகுறித்து டிராபிக் இன்சார்ஜ் அஜய் வீர் சிங் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளிடம் பேசினேன்.\nMOST READ: இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nஅப்போது தற்செயலாக இந்த இ-செல்லானை வழங்கி விட்டதாக அவர் என்னிடம் கூறினார்'' என்றார். மேலும் இந்த செல்லான் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே செல்லான் இலக்கை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகளின் விளைவாக இதுபோன்று செல்லான்கள் வழங்கப்படுகிறதா\nMOST READ: யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா...\nஆனால் அப்பாவி டிரைவர்களுக்கு செல்லான் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கட்டாயப்படுத்தும் வகையிலான இலக்குகள் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார். வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இதுபோன்று தவறாக அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக ஹெல்மெட் அணியவில்லை என கார் டிரைவர்களுக்கும், சீட் பெல்ட் அணியவில்லை என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் பல முறை அபராதம் விதித்துள்ளனர். இ-செல்லானை மட்டும் போலீசார் தவறான காரணங்களுடன் வழங்குவதில்லை. கைகளால் எழுதி கொடுக்கப்படும் ரசீதுகளிலும் கூட சில சமயங்களில் காரணங்களை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/robots-looking-like-water-creatures-005740.html", "date_download": "2020-07-05T01:04:00Z", "digest": "sha1:IBCWMWIXJQ53NFGBJ5FKXNZNYA2BWDX6", "length": 14558, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "robots looking like water creatures - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n14 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n15 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக்னாலஜிகளில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. இதன் மூலம் பல அரிய சாதனங்கள் உருவாகின்றன. கம்பியூட்டர்களின் வளர்ச்சி இதில் பெரு பங்கு வகிக்கிறது.\nகம்பியூட்டர்களின் பரிணாம வளர்ச்சியில் ஒன்றான ரோபோட்களின் கண்டுபிடிப்பு டெக்னாலஜி உலகின் சாதனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nரோபோட்களிலும் பல வகைகள் வந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்பு கூட ஜப்பானில் ரோபோட்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. சில ரோபோட்கள் விண்வெளிக்கும் செல்கின்றன.\nஇப்பொழுது நாம் பார்க்க போவது நீரில் வாழும் உயிரினங்களின் வடிவம் கொண்ட ரோபோட்கள். இந்த ரோபோட்கள் தண்ணீரில் நீந்துகின்றன. கீழே உள்ள சிலைட்சோவில் அந்த படங்களை பாருங்கள்.\nஆமையின் வடிவம் கொண்ட ரோபோட்\nஆக்டோபஸ் வடிவம் கொண்ட ரோபோட்\nசாலமண்டர் வடிவம் கொண்ட ரோபோட்\nஆமையின் வடிவம் கொண்ட ரோபோட்\nஜெல்லி மீன் வடி���ம் கொண்ட ரோபோட்\nதவளை வடிவம் கொண்ட ரோபோட்\nமீன் வடிவம் கொண்ட ரோபோட்\nஷார்க் வடிவம் கொண்ட ரோபோட்\nமான்டா ரே வடிவம் கொண்ட ரோபோட்\nபாம்பு வடிவம் கொண்ட ரோபோட்\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள்.\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n எல்லாரு வேலைக்கும் ஆப்படித்த ரோபோட் புரட்சி\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\n2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nகொலை செய்யும் ரோபோக்கள் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/27063458/Due-to-the-lack-of-touristsOoty-Railway-Station.vpf", "date_download": "2020-07-05T00:39:50Z", "digest": "sha1:5IVLF4OBZFD7FKIJ5JLPDWV25H2REP7R", "length": 14334, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Due to the lack of tourists Ooty Railway Station || சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் ஊட்டி ரெயில் நிலையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் ஊட்டி ரெயில் நிலையம் + \"||\" + Due to the lack of tourists Ooty Railway Station\nசுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் ஊட்டி ரெயில் நிலையம்\nசுற்றுலா பயணிகள் வராததால், ஊட்டி ரெயில் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த சீசனை அனுபவிக்கவும், சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும் கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஊட்டி-குன்னூர், ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மலை ரெயில் இயக்கப்படுகிறது.\nஅதில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த படி பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, பலர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊட்டி-கேத்தி இடையே ஜாய் ரைடு என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால், மலை ரெயிலில் பயணிக்க ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.\nமலை ரெயில் போக்குவரத்து ரத்து\nஅப்போது பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வது உண்டு. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள அருங்காட்சியகம், இருக்கைகள், காட்சிக்கு வைக்கப்பட்ட நீராவி என்ஜின், நடைபாதை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை.\nகோடை சீசன் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலை ரெயில்களில் பயணம் செய்வார்கள். குகைகளை கடந்து செல்லும் ரெயிலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று மனதில் ஆசை எழும்பும். ஊட்டி மலை ரெயில் சுற்றுலா பயணிகளுக்காகவே இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் லட்சக்கணக்கில் ரெயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. சென்னை-டெல்லி சிறப்பு ரெயில்: பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை (வெ��்ளிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\n2. ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வர தடை: நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி வருவாய் இழப்பு\nஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\n3. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.\n4. கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\n5. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n4. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kaatu-veliyidai-10003608", "date_download": "2020-07-05T01:30:29Z", "digest": "sha1:H645RJNEF5H7OZOEHY4VDCXBZ3WLUWZH", "length": 8934, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "காட்டு வெளியிடை - சாந்தன் - இருவாட்சி | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு பொறியியலாளர். சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்ணை, யாழ்வளைகுடாவைப் பிரிந்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே.\nவிளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்னை, யாழ்வளைகுடாவைப் பிரித்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சு..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nஐந்திணைகவிதைகளின் சமகாலத் தன்மை , சமூக, அரசியல் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை நேர்பட பதிவு செய்தல் புதியமாதவியின் பலம். தன் வாழ்வோடு மிக நெருங்க..\nநாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர���வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த..\nபிறைக்கூத்து‘காலச்சுவடு’ இதழின் ஆலோசனை, குழுவில் இடம் பெற்றுள்ள இவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறுகதைகளுக்கான 2007-ம் ஆண்டின் விருதினைப் பெற்றவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-07-05T01:12:57Z", "digest": "sha1:K4MC5K3XCBIJ4XCAG7HPUIB4W7TJ5UIK", "length": 5267, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "எஸ்.ஆர்.குணா Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nகிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு...\nKayiru Movie ReviewKayiru ReviewKayiru Tamil movieReviewஎஸ்.ஆர்.குணாஐ கணேஷ்காவ்யா மாதவ்ஜெயன் ஆர் உன்னிதன்பிரித்வி\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2020/01/", "date_download": "2020-07-05T01:50:21Z", "digest": "sha1:P4SFOL4CNL3RTMMMLUH7QABZLOEKT2QW", "length": 81385, "nlines": 612, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: January 2020", "raw_content": "\nநீ தொலைந்துபோய்விட்டாய். செய்தித்தாள்களில் வரும் உன் முகத்தின் பாவனைகள் மூலம் உன் மன நிலையை நான் கணிக்கிறேன். வலைதளங்களிலும் நீ பதிவிடும் படங்களிலும் காணொளிகளிலும் உன் இயல்பை நான் அறிந்துகொள்கிறேன். உன் பாதைகள், உன் ஆசைகள், உன் உண்மைகள், உன் பொய்கள், உன் நம்பிக்கைகள், உன் துரோகங்கள், உன் அறியாமைகள், உன் நுட்பங்கள், உன் உயரங்கள், உன் சமரசங்கள், உன் சரிவுகள் எல்லாம் எனக்குத் தெரிந்துவிடுகின்றன. உனக்குள் விரியும் புன்னகைகள், உனக்குள் உடையும் அழுகைகள், ஆர்ப்பரிப்புகள், ஆராதனைகள், அச்சங்கள், அதிர்வுகள் என்று எல்லாம் உன் படங்கள் வாயிலாகவே எனக்குப் புரிந்துவிடுகின்றன. மனிதர்களை பிம்பங்கள் மூலமாகவே எடைபோடத் தெரிந்தவன் நான். படங்களில் இருக்கும் முக பாவனை, கண்ணோர ஒளி, புன்னகைகளின் அளவு, மூக்கு மடல்களின் கனம், உதடுகளின் வளைவு, காதுகளின் விடைப்பு, தொண்டை நாளங்களின் இறுக்கம் என்று பல அம்சங்கள் எனக்கு அனைத்துச் செய்திகளையும் சொல்லிவிடுகின்றன. உன்னை அறிந்துகொள்ள எனக்கு உன் படங்கள் மட்டுமே போதுமானவை. என்னை அறிந்துகொள்ள ஒரு முறை கண்ணாடியில் என் முகம் பார்க்கிறேன். அதில் வேறு முகம் தெரிகிறது. கண்ணாடி, முகம் ஆக முடியாது.\n''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்'' பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.\n*''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும் ''எனும் தலைப்பில் ''சைவ சித்தாந்தம் '' இணையபக்கத்தில் அன்பர் பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய கட்டுரையினை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.*\n''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்''\nநாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே.\nமனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:\nநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே\nதெக்கணமும��� அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்\nஉன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்\nஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.\nதமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.\n“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்\nஎல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”\nஎன்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.\nஇந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.\nதமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்\nஇந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே\n நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.\nகவிய���ள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்.\nதமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா\nஅதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது.\nஅக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்\nதிராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்\nதிராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்\n“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்\nஉன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”\nஎன்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்\nதமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\n“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”\n பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா பின் ஏன் நீக்கினார்கள் தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..\nபேசாப் பொருளைப் பேச . . .\nமுழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.\nதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.\nகடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்\nதொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே\n“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே தமிழே தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை\nதமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது\nஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்\nஅரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.\nபாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.\nசதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்\nமுதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.\nநம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்த���ையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.\nவைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே\nவேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு\nகாலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.\nதமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;\nஅஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.\nஇந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.\nசம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.\nசம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.\nஇது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.\nஇந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.\nசைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.\nஇவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.\nமுதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.\nஅஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம், உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம், உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.\nஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு\nஇறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை\nகடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்\nஉடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.\n‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணி��ாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.\n‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.\nஇங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா\nஇத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி\nகடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா\nசங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று .\nதக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை\nமிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.\nதகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.\nவடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே.\nவடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்\nகொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.\nவீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்\nகூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.\nகலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்\nவலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.\nபத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ\nஎத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.\nஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.\nபிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்\nவள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்\nஉள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி\nஅனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே\nஅவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.\nதிருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்\nமனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்\nகனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.\n‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர். மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.\nமலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்\nஇச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:\nநிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்\nபற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்\nபொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்\nநிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்\nஅடியேன் கடையேன் அறியாச் சிறியேன்\nஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்\nமேய பேராசை என் மீக்கொள ஓர்வழி\nஉழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்\nவெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு\nஒள்ளிய சிறு விரல் அணியாக்\nகொள் மதியன்பே குறியெனக் குறித்தே.\nயாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள\n‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\nவான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்\nதான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)\nபெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு\nகங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம்\nஇந்த படத்தில் உள்ள நடராசர் மஹா தாண்டவம்.\nகங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.\nஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்க��வதரணம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.\nஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்பத நடனம்..\nகருடபுராணம் சொல்லும் பலவகை தானத்தின் நன்மைகள்.\nஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா\n1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*\n2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*\n3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*\n4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*\n5 தாமிரம்,; நெய், கட்டில்,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*\n6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*\n7 இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*\n*8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்*\n*9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 ஆண்டு இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*\n*10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்னன் வாழ்ந்தகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*\n*11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*\n*12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*\n*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*\n*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது*\n*15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*\n*16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம�� வாழ்வார்*\n*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*\n*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*\n*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்*\n*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*\n*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*\n*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.*\n*23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*\n*24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*\n*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்*\n*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*\n*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*\n*28 சுதர்சன ஹோமமும்,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*\n*29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*\n*30 இதைப் படிப்பவரும், கேட்பவரும், புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பித்துர்களும் முக்தி பெறுகின்றனர்.\nஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா\nகொரோனா தீநுண்மி அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும், இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களில் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூச���கள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.\nகொரோனாவைரசுகள் நிடோவைரலசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். இவற்றின் மரபணு அளவு சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும், இது ஆர்.என்.ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.\n\"கொரோனாவைரசு\" என்ற பெயர் இலத்தீன் corona, கிரேக்க κορώνη (கொரீனா, \"மாலை, மாலை\") என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள். இது இலத்திரன் நுண்ணோக்கி மூலம் முதிர்ந்த நச்சுயிரிகளின் (தீநுண்மிகளின் தொற்று வடிவம்) சிறப்பியல்புத் தோற்றத்தைக் குறிக்கிறது, இது பெரிய, குழிவான மேற்பரப்பு கணிப்புகளின் விளிம்பைக் கொண்டுள்ளது, இது ஒரு அரச கிரீடம் அல்லது சூரிய கொரோனாவை நினைவூட்டுகிறது.\nஅனைத்து கொரோனாவைரசுகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு பங்களிக்கும் புரதங்கள்\nகொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர் மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E), மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன. இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV, 2004 இல் HCoV NL63, 2005 இல் HKU1, 2012 இல் MERS-CoV, 2019 இல் 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை ஆகும்.\n31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனாவைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2020 சனவரி 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. வுகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீநுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டாகொரோனா தீநுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந��த தீநுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்பட்டது,ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.\nமனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் 11 புத்தகங்கள்\n\"மனிதராக\" வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆத்மீகத் துற...\nசின்ன எம்.ஜி.ஆர் ஜெய்சங்கரின் புகழ்\nகருடபுராணம் சொல்லும் பலவகை தானத்தின் நன்மைகள்.\nகங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண...\n''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் ...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/wrong-relationship-dhanushrees-complaint-against-rakhi-sawat-118111300053_1.html", "date_download": "2020-07-04T23:37:30Z", "digest": "sha1:TK2ANUEDO2LRNOQOA5CHMC2IAOFLRPBH", "length": 10481, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தவறான ஒருபால் உறவு கொண்டார்- தனுஸ்ரீ மீது ராக்கி சவாத் பரபரப்பு புகார்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதவறான ஒருபால் உறவு கொண்டார்- தனுஸ்ரீ மீது ராக்கி சவாத் பரபரப்பு புகார்\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தாவை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். இதேபோல்\nதனுஸ்ரீ தத்தாவும் மிக மோசமாக ராக்கியை விமர்சித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா மீது பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.\nஅதில் தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர் . ஒழுங்காக இருந்த என்னை தனுஸ��ரீ லெஸ்பினாக மாற்றினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம், லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.\nஅவருக்கு ஆண்களை விட பெண்களை அதிகமாக பிடிக்கும் என்றார். ஏற்கனவே தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்திருந்து குறிப்பிடதக்கது.\nவலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்....\nபட்டய கெளப்பும் ஜோதிகா வெர்சன் \"ஜிம்கி கம்மல்\"...\nதீபாவளி சேல்: சியோமி மாஸ்... சாம்சங் க்ளோஸ்\n அதிமுக மீட்டிங்கில் நடந்த ரகளை\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_84.html", "date_download": "2020-07-05T01:17:47Z", "digest": "sha1:2FL2SDLW5JWBTOKMPSIRWLBPE6PSLTYC", "length": 7083, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியல் நீடிப்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியல் நீடிப்பு\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹில் பண்டார தெஹிதெனியவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (13) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியல் நீடிப்பு Reviewed by NEWS on March 14, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்��ொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/021017-inraiyaracipalan02102017", "date_download": "2020-07-05T00:29:32Z", "digest": "sha1:QIKJEV3YZNAV5SEF2NRH7I2HUWTYPP3N", "length": 10123, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.10.17- இன்றைய ராசி பலன்..(02.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமை யான நாள்.\nரிஷபம்:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களு���்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 8.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பகல் முதல் கணவன்- மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கள் வரும். உறவினர்கள் உதவுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்:காலை 8.13 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபா ரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சிறப்பான நாள்.\nமகரம்: காலை 8.13 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென் ஷன் வந்து செல்லும். நண்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்:காலை 8.13 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=331551", "date_download": "2020-07-05T01:05:55Z", "digest": "sha1:AELDQD3PGTATH5DH5TO46VBNKBKYM7IH", "length": 3203, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "அதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்!- Paristamil Tamil News", "raw_content": "\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nவிருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து\nஅதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது\nகுரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு\nஅந்த பையன் சொல்கிறான் \"அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\nஇந்த டிவி என்ன விலை\nஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போ��ாட்டமா..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-05T01:02:21Z", "digest": "sha1:6SI25K5VBKCLGSBNSVYI4DCD3FFUXRP7", "length": 5970, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்", "raw_content": "\nTag: actor jeeva, actress nikki galrani, actress suhasini manirathnam, director kaalees, global infotainment, kee movie, kee movie audio function, producer michael rayappan, slider, இயக்குநர் காலீஸ், கீ இசை வெளியீட்டு விழா, கீ திரைப்படம், குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் ஜீவா, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஷால், நடிகை நிக்கி கல்ரானி\n“ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர்; விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்..” – இயக்குநர் கே.வி.ஆனந்தின் கிண்டல்..\nகுளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர்...\n“சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..” – ‘கீ’ பட விழா மேடையில் வெடித்த கலவரம்..\nதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும்...\n“சிம்பு செய்த அட்டூழியத்தால் 20 கோடி நஷ்டம்…” – தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி..\nசிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘அஸ்வின் தாத்தா’ தீம் பாடல்\n‘ஈட்டி’ வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது\nதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் குளோபல்...\nஜீவா, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘கீ’ திரைப்படம்\nகுளோபல் இன்போடெய்ன்மெண்ட் திரு.S.மைக்கேல் ராயப்பன்...\nமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா – நிக்கி கல்ரானி நடிக்கும் ‘கீ’\n‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்’...\nஜெயம் ரவியின் முழு அர்ப்பணிப்பில் உருவான ‘மிருதன்’..\nகடந்த 2015-ம் ஆண்டு வெளியான நான்கு படங்களிலும் வெற்றி...\n‘மிருதன்’ படத்தின் ‘மிருதா மிருதா’ பாடலின் மேக்கிங் வீடியோ..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சி��ுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/2015-roundup/nitish-kumar-won-in-bihar-election-115122800054_1.html", "date_download": "2020-07-05T00:36:02Z", "digest": "sha1:Q2L2D77XPMFDY3YAUQP4Q3ULGNBG7JDX", "length": 18716, "nlines": 178, "source_domain": "tamil.webdunia.com", "title": "பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிதிஷ்குமார் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிதிஷ்குமார்\nஅக்டோபர் மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.\nபீகார் சட்டசபைக்கு மொத்தம் மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து பாஜாக விற்கு எதிராக தேர்தலை சந்தித்தன.\nஆட்சியை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று எல்லா கட்சிகளும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டன. பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு நிதிஷ்குமாரையும், லாலு பிரசாத்தையும் கடுமையாக சாடினார்.\nகாங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் நிதிஷ்குமார் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பீகாரில் பிரச்சாரம் செய்தனர். மேலும் நிதிஷ்குமார் கூட்டணிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அறிக்கைகள் மூலம் ஆதரவு வழங்கினர். லால��பிரசாத் இந்த தேர்தலில் தனது இரண்டு மகன்களையும் களம் இறக்கினார்.\nமோடியின் பிரச்சாரத்தை பற்றி கருத்துக்கூறிய நிதிஷ்குமார் “எனக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆனால், பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தரம் தாழ்ந்து பேசுகிறார். இது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. மோசமான செயல் ஆகும்.\nதனது பேச்சை மூலதனமாக வைத்து பீகார் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பிரதமர் நரேந்திரமோடி நினைக்கின்றார். அவரது கனவு பலிக்காது. பீகார் மக்கள் மனதில் எனக்கு மட்டுமே நிரந்தர இடம் உண்டு. பீகாரில் வெற்றி பெற நினைக்கும் நரேந்திர மோடியின் முயற்சியும் பலிக்காது. கனவும் பலிக்காது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது போல பீகாரிலும் பாஜக தோல்வி அடையும்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.\nமேலும், டைம்ஸ்நௌ பத்திரிக்கை பீகாரில் நடத்திய கருத்துக் கணிப்பில், நிதிஷ்குமார்-லாலு கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தெரிவிக்கப்பட்டது.\nதேர்தல் முடிந்து நவம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் முன்னிலை வகித்த பாஜக அதன் பின் பின்னுக்குப் போனது. லாலு-நிதிஷ் கூட்டணியே முன்னிலை வகித்தது. முடிவில், நிதிஷ் குமார் - லாலு தலைமையிலான கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு பிரசாத்தின் இரண்டு மகன்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.\nபாரதீய ஜனதா தனது தோல்வியை ஏற்றுக்கொண்டது. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிய பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, பீகார் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்று கருத்து கூறினார்.\nஅந்த தேர்தலில் மொத்த கட்சிகள் பெற்ற வெற்றிகள் :-\nராஷ்டீரிய ஜனதா தளம் - 80\nஐக்கிய ஜனதா தளம் - 71\nராஷ்டீரிய லோக் சமதா கட்சி - 2\nகம்யூனிஸ்ட் (மா.லெ) விடுதலைக் கட்சி - 3\nலோக் ஜனதா சக்தி கட்சி - 2\nஇந்துஸ்தான் அவாமி மோர்ச்சா - 1\nசுயேட்சை வேட்பாளர்கள் - 4\nஇந்த மகத்தான வெற்றியின் மூலம், நிதிஷ்குமார் பீகாரின் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 4வது முறையாக நவம்பர் 20ஆம் தேதி பதிவியேற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரின் வயது 24. வெறும் 9ஆம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.\nகடந்த பாராளுமன்றா தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக-விற்கு, பீகார் சட்டமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி தேசிய அளவில் பெரும் சறுக்கலாக அமைந்தது. இந்த தோல்வி மூலம் இந்தியாவில், மோடியின் அலை ஓய்ந்துவிட்டதாக பாஜக அல்லாத கட்சிகள் கருத்து தெரிவித்தன.\nமும்பை தாதா தாவுத் இப்ராகிமின் வலது கை சோட்டராஜன் கைது\nசகிப்பின்மையை காரணம் கூறி விருதுகளை திருப்பி தந்த எழுத்தாளர்கள்\nமாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி இஸ்லாமியர் அடித்து கொலை\nமும்பையை கலக்கிய ஷீனாபோரா கொலை வழக்கு\nகன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/superdeluxe-audience-response-119032900015_1.html", "date_download": "2020-07-05T01:21:01Z", "digest": "sha1:TC6Y7HW4EA2P2TQ7DDYPR7GDIHQ3P2RW", "length": 12835, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய்சேதுபதில்லாம் ஆளே இல்லைங்க.. சூப்பர் டீலக்ஸ் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்ன? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய்சேதுபதில்லாம் ஆளே இல்லைங்க.. சூப்பர் டீலக்ஸ் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்ன\nசூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.\nஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் ஏப்பொழுது வெளியாகும் என காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்.\nவிஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி, ஆபாச நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.\nபடம் பக்கா மாஸ். சொல்ல வார்த்தையே இல்லை. தியாகராஜன் குமாரராஜா நல்ல படைப்பை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த டைரக்டர். விஜய் சேதுபதி இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. மிகச்சிறந்த நடிகரவர். திருநங்கைகள் படும் அவலத்தை விஜய்சேதுபதி கண்முன் நிறுத்தியுள்ளார். பிஜிஎம் செம பாஸ், யுவன் சங்கர் ராஜா பின்னியிருக்கிறார்.\nசமந்தா சான்சே இல்லை. அவரது நடிப்பு மிகச்சிறப்பு. பகத்பாசில் கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தில் மொத்தம் 4 ஜார்னர். எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரம்யாகிருஷ்ணன் வழக்கம்போல் அல்டிமேட்டாக நடித்துள்ளார். மிஷ்கினின் நடிப்பும் பிரமாதம்.\nஇவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக படத்தில் நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு மிகப்பிரமாதம், அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர்.\nதொழிலில் எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது -விஜய் சேதுபதி\nஎனக்கு பிடிச்ச மாதிரி உடலை மாற்றிக்கொண்டேன் இதுல என்ன தப்பு\nசென்னை தமிழின் கெட்ட வார்த்தையில் அழகாக திட்டும் சமந்தா\nகம்மனாட்டி பசங்க... சூப்பர் டீலக்ஸ் டிங் டாங் ப்ரோமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப�� பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/kannum-kannum-kollaiyadithaal/", "date_download": "2020-07-05T01:22:04Z", "digest": "sha1:WKSSUMOSNRLUQJSFTU2BTDSQE4CFBBY7", "length": 6088, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "Kannum Kannum Kollaiyadithaal Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\n2020ல் அதிகம் லாபம் கொடுத்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ\nஇந்த 2020ஆம் ஆண்டில் 40+ மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மார்ச் மாதத்தின் துவக்கத்தில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. இந்நிலையில் இதுவரை 2020ல் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தை கொடுத்த...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/12/smartphone-leads-couple-suicide/", "date_download": "2020-07-05T00:23:14Z", "digest": "sha1:EG7EDEUFXY5L745YSTWZO2FSBWCJ4DDB", "length": 6445, "nlines": 86, "source_domain": "tamil.publictv.in", "title": "செல்போனால் வெடித்தது பிரச்சனை! கணவன், மனைவி தற்கொலை!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nபெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது.\nகுடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார். இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண் குழந்தை உள்ளது.\nசவும்யா செல்போனில் நீண்டநேரம் உரையாடுவதும், பொழுதுபோக்குவதும் வழக்கம்.\nஇதனால் கணவரை கவனிப்பதையும் புறக்கணித்தார். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு எழுந்துவந்தது.\nஇந்நிலையில், கடந்த திங்கட்கிழமை சவும்யாவின் சகோதரரை அனூப் வீட்டுக்கு போனில் அழைத்துள்ளார்.\nசவும்யா தன்னை மதிப்பதில்லை. நீண்டநேரம் செல்போனில் செலவிடுகிறார் என்று குறைகூறியுள்ளார். சகோதரியை சமாதனப்படுத்திய ரவிச்சந்திரா மறுநாள் சவும்யா வீட்டுக்கு சென்றார்.\nவீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பலமாக தட்டியும் திறக்கவில்லை.\nபோலீசுக்கு தகவல் கொடுத்தார் ரவிச்சந்திரா. போலீசார் கதவை உடைத்து திறந்தனர். வீட்டின் ஒரு அறையில் அனூப்பும், மற்றொரு அறையில் சவும்யாவும் பேனில் தூக்குமாட்டி இறந்துகிடந்தனர்.\nஅவர்களது குழந்தை ஹாலில் மயக்கமுற்று படுத்துக்கிடந்தது. இதுகுறித்து பெங்களூர் பாகல்குந்தே போலீசார் விசாரித்துவருகின்றனர்.\nபிரபல சாமியார் சுட்டு தற்கொலை\nமத்திய அமைச்சரை கிண்டல்செய்த 3பேர் கைது\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\nடிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1960.11-12&uselang=ta", "date_download": "2020-07-05T00:13:19Z", "digest": "sha1:KTFQRDVOIORAKZTLM4F3DPGEASVRBHTD", "length": 3273, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "சிவதொண்டன் 1960.11-12 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இருமாத இதழ் ‎\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1960 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 00:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/free-ads/husiatyn/707840", "date_download": "2020-07-05T00:01:27Z", "digest": "sha1:V34CHPLP7IRC3IO5XUOLDLVTZRQSJ54B", "length": 14381, "nlines": 447, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "தொலைந்துபோன & கண்டடெடுக்கப்பட்ட விளம்பரங்கள் in Husiatyn, உக்ரைன்", "raw_content": "\nஅனைத்து வகைகள் மொபைல் நபர் பிராணி வாகனம் பை ஆவணம் மடிக்கணினி நகை ஃபேஷன் பொருள் சாவி உடை & காலணி கடிகாரம் பொம்மை விளையாட்டு உபகரணம் மற்றவை\nஉடை & காலணி 0\nமூலம் வரிசைப்படுத்து வெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை வெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை தொடர்புடையது தேதி\nஎல்லா விளம்பரங்களும் in Husiatyn\nவெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை\nவெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை\nமுடிவு இல்லை. பிற வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்கள் தேடலைச் செம்மைப்படுத்தவும்.\nஇழந்த அல்லது கிடைத்ததைப் புகாரளிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் கண்டடெடுத்ததை ஆன்லைனில் இலவசமாகப் புகாரளித்து வெகுமதிகளைப் பெறுங்கள். நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/196368?ref=archive-feed", "date_download": "2020-07-05T00:23:45Z", "digest": "sha1:IJ5ULAI2LUEN4ENL3DIM5RN62FL5JSIC", "length": 9725, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை: உறையவைத்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓட��யோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை: உறையவைத்த சம்பவம்\nஅவுஸ்திரேலியாவில் நள்ளிரவில் 21 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த மாணவி தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஏயா மாசர்வி என்ற அந்த 21 வயது மாணவியை கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.\nதொடர்புடைய மாணவியின் உடல் கொலையுண்ட நிலையில் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகம் அருகே கிடந்துள்ளது.\nஇது ஓரு அப்பாவி இளம் பெண் மீது நடத்தப்பட்டுள்ல படுபயங்கரமான படுபாதகச் செயல், அவர் நம் நகருக்கு வருகை தந்துள்ள விருந்தாளி என காவல்துறை உயரதிகாரி ஆண்ட்ரூ ஸ்டாம்பர் மெல்போர்னில் தெரிவித்துள்ளார்.\nமெல்போர்ன் நகரில் செயல்பட்டுவரும் லா ட்ரோப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய கல்விப்புல மாணவி ஏயா மாசர்வி.\nஇவர் கொமடி கிளப்பிலிருந்து பந்தூரா புறநகர்ப்பகுதிக்கு ட்ராமில் சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவில் இவர் கொலையாளிகளைச் சந்தித்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டில் உள்ள தன் சகோதரியுடன் பேசிக்கொண்டே வரும் போது திடீரென போன் கீழே விழுந்ததும் சிலபல குரல்களும் எதிர்முனையில் உள்ள சகோதரிக்குக் கேட்டுள்ளது.\nட்ராமிலிருந்து இறங்கியவுடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது. காலை 7 மணிக்கு அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மாணவியின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனிடையே பாலியல் பலாத்காரத் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று இஸ்ரேலில் குடியிருக்கும் ஏயா மாசர்வியின் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-vasanth-talks-about-actor-surya/", "date_download": "2020-07-05T00:21:19Z", "digest": "sha1:SX7R5QGVFDTNVO4EUPJGQYZZVJ3FXOKM", "length": 14335, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சரவணன் என்ற பெயர் சூர்யாவாக எப்படி மாறியது...? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சரவணன் என்ற பெயர் சூர்யாவாக எப்படி மாறியது…\nசரவணன் என்ற பெயர் சூர்யாவாக எப்படி மாறியது…\nநேருக்கு நேர்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இவர் நடிக்க வந்த தொடக்கத்தில் சரியாக நடிக்க தெரியவில்லை, டான்ஸ் ஆட தெரியவில்லை என்ற விமர்சனகளை சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக நிற்கிறார் சூர்யா.\nகே.பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவன் நான். அதனால், கே.பி சார் படத்தில் நடித்த சிவகுமார் சாரை எனக்கு நன்றாகத் தெரியும். சூர்யாவை சின்ன வயதிலிருந்து சிவகுமார் சார் வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு தோன்றியது ‘ஆசை’ படத்தில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று. அந்த நேரத்தில் ஆசை படத்துக்காகப் புதுமுக நாயகன் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தேன். அதனால் சிவகுமார் சாரிடம் கேட்டேன். என் பையன் சரவணனிடம் கேளுங்கள் என்று என்னையும் சூர்யாவையும் ஒரு ரூமில் விட்டுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். நான் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். சூர்யா அவரது இருக்கையின் நுனியில் பயந்துகொண்டே உட்கார்ந்தார். நான் கேட்டேன்,’ என் படத்தில் நடிக்க முடியுமா’ என்று. அவர் மெதுவான குரலில் ’சார் நடிக்க பயமா இருக்கு சார். என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், ஷூட்டிங்கூட பார்த்ததில்லை. அதனால் வேண்டாம் சார்’ என்றார்.\nஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்களைக் கட்டாயப்படுத்தி நான் ஒரு காரியம் செய்யச் சொல்ல மாட்டேன். அதுமட்டுமல்லாமல் நடிப்பதற்கு சூர்யா விருப்பமும் காட்டவில்லை. அதனால், சரி வேண்டாமென்று, புதிய ஹீரோவைத் தேட ஆரம்பித்துவிட்���ேன். அப்போதுதான் அஜித் ‘ஆசை’ படத்துக்காகக் கிடைத்தார். படமும் ஹிட்” என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.\n‘ஆசை’ படத்துக்குப் பிறகு, ‘நேருக்கு நேர்’ திரைப்படத்துக்காக விஜய்யுடன் நடிக்க ஒரு பையன் தேவைப்பட்டான். அப்போதும் சிவகுமார் சார்கிட்ட கேட்டேன். ஆசை 2 மாதிரி எல்லாம் திரும்பவும் நடந்தது. அதே அறை நானும் சூர்யாவும் பேசுறோம். சிவகுமார் சார் வெளியே போய்விட்டார். அப்போது பார்க்கும் சூர்யாவுக்கு நிறைய வித்தியாசங்கள் இருந்தது. கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தார். என்னைப் பார்த்து கைகொடுத்தார். ’ ‘ஆசை’ படம் பார்த்தேன் சார் நன்றாகயிருந்தது’ என்றார். இருக்கையில் முழுவதுமாக அமர்ந்தார். தைரியமாகப் பேசினார். ’கண்டிப்பாகப் பண்ணலாம் சார். எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம்’ என்றார்.\nஅதன்பிறகு சூர்யாவை ஒரு மாத காலம் ஒரு ப்ராக்டிஸ்காகச் சண்டை பயிற்சியாளர், டான்ஸ் மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கவைப்பது, மற்றும் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பார்க்க வைப்பது, டப்பிங் ஸ்டியோவில் வாய்ஸ் கொடுப்பது இதையெல்லாம் செய்ய வைத்தேன். அதுமட்டுமல்லாமல் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் தயாரிப்பு மணிரத்னம் சாரின் மெட்ராஸ் டாக்கீஸ் தான். அதனால் அவர் ஆஃபிஸில் கே.வி.ஆனந்த் சாரை வைத்து ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்துப் பார்த்தேன். கே.வி.ஆனந்த் சார்தான் படத்துக்கு ஒளிப்பதிவு. கெட்டப் டெஸ்ட் எல்லாம் எடுத்தேன். மணிரத்னம் சார், நான் எல்லோரும் அதைப் பார்த்தோம். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்பப் பிடித்திருந்தது.\nசிவகுமார் என்னிடம் அப்போது கேட்டார். ஏன், என் பையனை நடிக்க கூப்பிடுறேனு. அப்போது நான் சொன்னேன், ’சார் நீங்கள் வரைந்ததிலேயே பெஸ்ட் ஓவியம் இதுதான் சார்’னு. சூர்யா கண்ணில் பெரிய ஈர்ப்பு இருந்தது. கண்டிப்பாக அவரைப் பெண்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தேன். ரொம்ப நைஸ் பெர்ஷன் சூர்யா. இப்போது அவர் திரையுலகத்துக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று ஹாஸ்டேக் பார்க்கும்போது சந்தோஷமாகயிருக்கு.\nஏனென்றால், அவர் பெயர் சரவணன்தான். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக நானும் மணிரத்னம் சாரும் சேர்ந்துதான் பெயர் வைத்தோம். சிவகுமார் சாருடன் எல்லாம் டிஸ்கஷன் பண்ணிதான் இந்தப் பெயர் வைத்தோம். படத்தின் ரிலீஸூக்கு முன்னாடி பிரஸ்ஸில் அவரை அறிமுகப்படுத்துவதற்காகப் பெயர் வைத்து அறிமுகப்படுத்தினோம்.\nஅவருடைய முதல் ஷாட்டே பைக்கில் வேகமாக வந்து இறங்கி, விஜய்யுடன் சண்டை போடுற மாதிரிதான் இருந்தது. மறக்க முடியாத சீன்ஸ். ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. நான் அறிமுகப்படுத்தியவர் தற்போது பெரிய ஹீரோவாக இருப்பது. அதைவிடப் பெரிய சந்தோஷம், ஈன்றபோது ஒரு தாய் அடையும் மகிழ்ச்சியைவிட, சான்றோர் எனப் பிறர் சொல்ல கேட்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். அகரம் பவுண்டேஷன் மூலம் தற்போது எல்லோருக்கும் அவர் உதவி செய்வது பார்க்கும்போது மகிழ்ச்சியாகயுள்ளது” என்றார் வசந்த்.\nPrevious articleமெர்சலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்\nNext articleமெர்சலில் சொல்லப்பட்டுள்ள 2 பொய்கள் விஜய்க்கு எதிராகக் கொந்தளிக்கும் ஹெச்.ராஜா\nடிரெஸ்ஸை அவிழ்க்கச் சொன்னதும் அப்செட் ஆகியுள்ள காவல் அதிகாரி – சாத்தான் குளம் போலீசுக்கு சிறையில் நடந்த விஷயம்.\nதடை செய்யப்பட்ட டிக் டாக்கை மீண்டும் பயன்படுத்த இப்படி ஒரு ட்ரிக்ஸ்ஸா -வீடியோவ பாருங்க.\nஎன் நடத்தர குடும்பம் என்னவாகவும் – கண்ணீர் விட்டுள்ள சாத்தான்குளம் காவலர்.\nபின்னழகு முழுவதும் தெரியும்படி கோலி மனைவி கொடுத்த போஸ்.\nஅஜித்துக்கு ‘தல’ ன்னு பெயர் வைத்தது இவர்தான்.. முருகதாஸ் இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mahindra-xuv500-bs6-spy-pics-india-launch-next-year-019538.html", "date_download": "2020-07-05T01:15:42Z", "digest": "sha1:PXPJ72M22WL4VXZQYAC6Z372OWN3EQX4", "length": 21079, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழ��பிதுங்கும் போல்சோனேரோ அரசு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி\nசக்திவாயந்த புதிய டீசல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக, அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.\nமேலும், தனது ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களில் புத்தம் புதிய டீசல் எஞ்சினை பயன்படுத்த இருக்கிறது மஹிந்திரா. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nதற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇதனால், பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. இதுதவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் சோதனை செய்து வருகிறது. இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றங்களும் செய்து மேம்படுத்தப்படுகிறது.\nMOST READ: இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...\nமேலும், புதிய மாடலின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பம்பர், ஹெட்லைட், க்ரில், பின்புற பம்பர் ஆகியவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். ஆக மொத்தத்தில் மிகச் சிறந்த அம்சங்களுடன் களத்தில் இறங்க இருக்கிறது.\nMOST READ: 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...\nபுதிய மாற்றங்கள், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் விலையும் சற்று அதிகமாக இருக்கும். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் தொடர்ந்து போட்டி போடும். இது 7 சீட்டர் மாடலாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nவாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nயூஸ்டு கார்களை விற்க ஒரே நாளில் 34 ஷோரூம்கள் திறப்பு... புதிய சாதனை படைத்த மஹிந்திரா...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nதமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/06/04/", "date_download": "2020-07-05T01:02:12Z", "digest": "sha1:ZFURGHNPSHUXREE3YCACT4J53YJHJSEA", "length": 10211, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 4, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அகழ்வாராய்ச்சி செய்வது, பூமியில் இருந்து கிடைத்த புத்தர் சிலைகள் என 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இந்தியா வரலாறு என்பதே பெளத்தத்திற்க்கும் பார்பனியத்திற்க்கும் இடையே நிகழ்ந்த மோதல்களே. பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது. பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது.\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- ��ிஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/after-vivegham-four-more-directors-ready-to-direct-ajith-movie-117082400052_1.html", "date_download": "2020-07-05T01:16:45Z", "digest": "sha1:FSRF3THHJGW37KZKIK3YUDUVPPERYKPI", "length": 10541, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் 4 இயக்குனர்கள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் 4 இயக்குனர்கள்\nஅஜித்தின் 'விவேகம்' இன்று வெளியாகி அஜித் ரசிகர்களை திருப்தி செய்திருந்தாலும் பொதுவான ஆடியன்ஸ்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மிரட்டியிருக்கும் 'விவேகம்' கதையை கோட்டைவிட்டது பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் 'விவேகம்' படத்திற்கு அதிகமான அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தபோதிலும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க நான்கு பிரபல இயக்குனர் போட்டி போட்டு அவரிடம் கதை சொல்ல தேதி கேட்டுள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், வெங்கட்பிரபு மற்றும் ஜெயம் ராஜா ஆகியோர்தான் அந்த நான்கு இயக்குனர்கள். நான்கு பேர்களிடமும் கதை கேட்டு அஜித் யாரை தேர்வு செய்யப்போகிறார் என்பதுதான் இப்போதையை மில்லியன் டாலர் கேள்வி\nநெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் நம்பர் 2 இடத்தை பிடித்த 'விவேகம்'\n சிக்கிய சிவா சிதறவிட்ட நெட்டிசன்கள்\n‘விவேகம்’ படத்தைக் கழுவியூற்றும் அஜித் ரசிகர்கள்\nஅஜித் அப்பாவாக நடிக்க வேண்டியவர் - நடிகர் ச��்ச்சை கருத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/indian-overseas-bank-closure-central-government-vaiko-116010600033_1.html", "date_download": "2020-07-05T00:29:12Z", "digest": "sha1:FONBNM2VU5CMOFHRY3ZHCSDDAOPZFT4X", "length": 14989, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ\nதிருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 1937 ஆம் ஆணடு கானாடுகாத்தானில் சிதம்பரம் செட்டியாரால் உருவாக்கப்பட்டது. உடனடியாக சென்னையிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது.\nபின்னர், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்காக பர்மாவில் ரங்கூன் நகரிலும், சிங்கப்பூரிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.\nஅங்கு வசித்து வந்த தமிழர்களுக்கு ஐ.ஓ.பி. வங்கியின் சேவைகள் மிகுந்த பயன் அளித்து வந்தது.\nஇந்திய அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிறகு, இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மொத்தம் உள்ள 3,300 கிளைகளில் தமிழகத்தில் மட்டும் 1,000 கிளைகள் இயங்கி வருகின்றன.\nதற்போது திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டல அலுவலகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வங்���ி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nவங்கிகள் மறுகட்டமைப்பு என்ற பெயரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது மோசடி ஆகும்.\nதமிழ்நாட்டில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி வந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் வங்கியை இந்தியன் வங்கியோடும், பேங்க் ஆப் தமிழ்நாடு வங்கியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியோடும் இணைத்து, அந்த இரண்டு வங்கிகளையும் ஒழித்துக் கட்டினார்கள்.\nமெர்கண்டைல் வங்கியை வட நாட்டவர் கைப்பற்றத் திட்டம் தீட்டினார்கள். மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே அந்த வங்கியைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம்.\nஇப்போது, தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஆகிய இரண்டு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மற்றவை அனைத்தும் பிற மாநிலங்களில் உள்ளன.\nசிறு, குறு தொழிற்சாலைகளும், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் பனியன் தொழிலும் சிறந்து விளங்கும் திருப்பூர் மண்டல அலுவலகத்தை மூடுவதற்குத் திட்டமிடுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.\nபிரதமரின் ஜன்தன் யோஜனா, மக்களுக்கான வங்கி சேவைத் திட்டம் பற்றிய அறிவிப்புகள் ஒருபுறம் வந்தவண்ணம் இருக்கின்றன.‘\nமறுபுறம் தேசிய வங்கிகளின் மண்டல அலுவலங்களை இழுத்து மூடுவதும் நடக்கிறது. வங்கி நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசின் செயல்பாடுகள் முரண்பாடாகத் தோன்றுகிறது.\nஎனவே திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.\n104 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்\nவயது வித்தியாசத்தால் மனைவி மீது சந்தேகம் - குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை\nபொங்கல் சிறப்பு பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு\nபள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/5", "date_download": "2020-07-04T23:43:21Z", "digest": "sha1:JXMLFWF72XHATQIY4ZIRTVYDU6J5WZJ7", "length": 4626, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅன்புப் படையல் சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல் சைவசித் தாந்தத்தின் திலகம், மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும் வான்சுடர், வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி; இமயத்தைப் புலமையால் தாழ்த்தும் துங்கமார் ஒளவை-நம்-து ை சாமித் தோன்றலுக் குரியதிந் நூலே.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/01/undergraduate-cadetships.html", "date_download": "2020-07-05T01:07:37Z", "digest": "sha1:NVS6AYS7OESICBDVXTQIEQDZHL7IVJNW", "length": 3341, "nlines": 58, "source_domain": "www.manavarulagam.net", "title": "புதிய பட்டதாரி கற்கைநெறிகள் (Undergraduate Cadetships) - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்", "raw_content": "\nபுதிய பட்டதாரி கற்கைநெறிகள் (Undergraduate Cadetships) - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் பட்டதாரி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (நிபந்தனைகளுக்குற்பட்டது).\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.14\nமுழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அரச வர்த்தமானியில் பார்வையிட / பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/schweiz/", "date_download": "2020-07-05T00:04:11Z", "digest": "sha1:JNVTYGJ7VUZPYAWTB5D4P4N7S7P24R4L", "length": 3933, "nlines": 66, "source_domain": "www.tamilschool.ch", "title": "சுவைட்ஸ் மாநிலம் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > சுவைட்���் மாநிலம்\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-04T23:30:51Z", "digest": "sha1:GZJBYCMBXHZS3FR2SDELHW3PA26V54OD", "length": 3550, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "நாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை | Namakkal News", "raw_content": "\nநாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை\nஅன்னை அதிவேக இணைய சேவை\nநாமக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக 16 Mbps அதிவேகம் கொண்ட இணைய சேவையை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள அன்னை இணையமையம் துவக்கியுள்ளது.\n2012 புத்தாண்டு முதல் அதிவேகம் கொண்ட 16 Mbps சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. முதல் முறையாக\nநாமக்கல் அரசு பெண்கள் கலைக்கல்லுரி எதிரே அமைந்துள்ள அன்னை இணையமையம் மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n16 Mbps அதிவேகம் கொண்ட இணைய சேவை, headline, அன்னை இணையமையம், தொழில்நுட்பம், முதல் முறையாக நாமக்கல்லில்\nநாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை added by admin on January 2, 2012\nஅண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு – அரியர் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி\nமொபைல் கொள்ளை :மொபைல்க்கு “மிஸ்டு கால்’ கொடுத்தல் ரூபாய் 40 பறிபோகும்\nபேருந்து நிலையம் மாற்றமில்லை – முதல்வருக்கு நன்றி\nநாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு\nபிளஸ் 2 கல்வித் தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம் – வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/03/blog-post_16.html?showComment=1363438934323", "date_download": "2020-07-04T23:47:25Z", "digest": "sha1:QP6LLKX63KPGJO3QW5BTSTLRKODT3Q6N", "length": 16537, "nlines": 270, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பரதேசி - திரை விமர்சனம்", "raw_content": "\nபரதேசி - திரை விமர்சனம்\nஆயிரம் கோடி செலவில் எடுக்கப்பட்ட அவதார் எனும் கற்பனைக் காவியத்தை ரசிக்கிறோம்.. இருபது, முப்பது கோடிகளில் நிஜத்தினை எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசி படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்கலாம்னு இருக்கீங்க குலுங்க வைக்கும் காமெடியோ, குத்துப் பாட்டுகளோ, அதிரடி சண்டைகளோ எதுவுமின்றி வழக்கமான பாலாவின் திரைப்படமாக வந்திருக்கிறது..\nகதை என்று பார்த்தால் ஓரிரு வரிகளுள் அடங்கிவிடக் கூடிய விஷயம் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் செல்வங்களை சுரண்டி நம்மையே அடிமையாக்கி அடக்கியாண்டார்கள் என்பது தான் அது. கதைக்களம் வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்களை சொற்ப பணத்திற்கு அவர்கள் காலம் முடியும் வரை அடிமைகளாய் பணி செய்து கிடக்க வேண்டும். அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களை காலின் நரம்பை அறுத்து நடக்க முடியாமல் செய்து விடுவது.\nமுதல் பத்து நிமிடங்களில் \"ஓட்டுபொறுக்கி\" என ஊராரால் அழைக்கப்படும் அதர்வா மற்றும் அவருடைய அத்தை மகள் அங்கம்மா (வேதிகா), இவர்களுக்கிடையில் ஏற்படும் சீண்டல்களும், காதல் காட்சிகளும் தான்.. அதற்குப் பிறகு அந்த கிராமத்துக்கு வரும் கிங்காணி ( ஆங்கிலேயரின் ஏஜன்ட்) ஊர் மக்களின் வெள்ளந்தியான மனதை பயன்படுத்தி அவர்களை தொலைதூரத்தில் இருக்கும் பச்சைமலை எஸ்டேட்டிற்கு அழைத்து செல்கிறார். போகிற வழியில் இறப்பவர்களை பற்றி கவலைப்படாமல் 48 நாட்கள் பயணித்து தேயிலை தோட்டத்தை அடைகிறார். அங்கு சென்ற பின் தான் மக்களுக்கு தாம் ஒரு அடிமையாகி விட்டதாய் உணர்கின்றனர்.\nஅவர்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை தங்குமிடம், மருத்துவ செலவு, மந்திரித்தல் மற்றும் உணவுக்காக பிடுங்கிக் கொள்கிறார். மேலும் அவர்களை சித்ரவதை செய்தும், பெண்களை ஆங்கிலேய முதலாளிகளுக்கு பரிமாறவும் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொள்ளை நோய் பரவும் போதும், ஒரு மருத்துவரை அனுப்ப, அவரோ தன் மதத்தை பரப்புவதிலே நாட்டம் காட்டுகிறார்.. வாழ்க்கையே ஒரு வழிப் பாதையான பிறகு அந்த மக்கள் படும் பாட்டை அழகாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் பாலா. கிளைமாக்சை இதைவிட சிறப்பாய் யாராலும் கொடுத்துவிட முடியாது.\nஅதர்வா தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிரமாதப் படுத்தியிருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, தோற்றம் என கதாப்பாத்திரத்துடன் கச்சிதமாய் பொருந்துகிறார். வேதிகா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டி, நண்பர் (உதய்) மற்றும் அவர் மனைவியாய் வருபவர் (ரித்விகா) இப்படி ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறைகின்றனர். ஜீவி பிரகாஷ் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்.வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளும் கூர்மை.. ஒரு புதினத்தை படமாக்கியிருந்தாலும் அதன் வனப்பும் சோகமும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்த பாலாவுக்கு ஒரு ஜே\nபயணித்தவர் : aavee , நேரம் : 2:31 AM\nநீங்க சொல்றதை நம்பி..படம் பார்க்கலாம்னு முடிவு செஞ்சிட்டேன் \nதிண்டுக்கல் தனபாலன் March 16, 2013 at 8:17 AM\nபார்க்க வேண்டும் நண்பரே... நன்றி...\nஇப்போதும் அமெரிக்காவுக்கு ஆள் பிடிக்கும் கங்காணிகளை உங்கள் விமர்சனத்தில் சேர்த்திருக்கலாம்.\nரமேஷ், தனபாலன் - கண்டிப்பா பாருங்க..\nபாஸ்கர் ஸார், படம் பார்க்கும் போது என்னுடைய அனுபவங்களும் நினைவுக்கு வந்தது உண்மைதான்.. அதை இன்னொரு தனி பதிவாக போடலாம்னு இருக்கேன்.. :-)\nஅடேயப்பா 93 மதிப்பெண்களா, ஆனால் கொடுத்ததிலும் தவறில்லை சார்... நச் என்று ஒரு விமர்சனம்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nபரதேசி - திரை விமர்சனம்\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nDr. Muthulakshmi Reddy | மரு.முத்துலட்சுமி ரெட்டி\nஉண்மையான பக்தி இதுதான் - சுட்ட படம்\nராணி வார இதழில் வெளிவந்த எனது பரிசு பெற்ற கதை\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா கேக் –கண்ணீர் – பயந்த புலிகள்\nநினைவு நல்லதும், வாக்கினிலே இனிமையும்...\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிக���் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/3%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-05T02:01:35Z", "digest": "sha1:3AHPKLIY7UZDUT2LR6JTIOK3EUKJUWAJ", "length": 3465, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3 மாதங்கள்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n3 மாதங்கள் காத்திருந்து கைவரிசை ...\n3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/patriotic-movies-released-in-2019", "date_download": "2020-07-05T01:02:10Z", "digest": "sha1:X23ADBVTP3MEDYCMIKR3V6GKGNBMY2CK", "length": 15581, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "உரி, மணிகர்னிகா, கேசரி... அரையாண்டு இந்திய சினிமாவின் தேசப்பற்று படங்கள்!- Patriotic movies released in 2019", "raw_content": "\nஉரி, மணிகர்னிகா, கேசரி... அரையாண்டு இந்திய சினிமாவின் தேசப்பற்று படங்கள்\nதேசப்பற்று என்பதே ஒரு குடிமகனின் அளவுகோலாகக் கொள்ளப்படும் இந்தியாவில், தேசப்பற்றை மையமாகக் கொண்டு கடந்த 6 மாதங்களில் வெளியான முக்கிய திரைப்படங்கள் இவை.\nதேசியத்துக்கான போராட்டங்களில் லட்சிய வேட்கையுடன் உயிர் துறந்த வீரர்களைப் பற்றிய திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு. எதிரிகள் சூழ, ஆயுதங்கள் வெடிக்க, தேசியக் கொடிகளுடன் முன்னணி நாயகர்களின் சாகசங்கள் தேசபக்தர்களுக்கு 'கூஸ்பம்ப்ஸ்' மொமென்ட்களைத் தரும்.\nதேசப்பற்று என்பது மக்கள் மீது பற்றுகொண்டிருப்பது. தேசியக் கொடி, தேசிய கீதம், எல்லைப் பாதுகாப்பு, போர் மீதான விருப்பம் முதலானவற்றை எல்லைகளாக வகுத்து, தேசப் பற்றுக்கான புதிய வரைமுறைகள் தற்போதைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.\nதேசப்பற்று என்பதே ஒரு குடிமகனின் அளவுகோலாகக் கொள்ளப்படும் இந்தியாவில், தேசப்பற்றை மையமாகக் கொண்டு கடந்த 6 மாதங்களில் வெளியான முக்கிய திரைப்படங்கள் இவை.\nஉரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஉரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் உரி ராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட துல்லியத் தாக்குதலைப் பற்றிய திரைப்படம் இது. விக்கி கவுஷல், யாமி கௌதம் முதலானோர் நடித்த இந்தத் திரைப்படம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த விக்கி கவுஷல் கூறிய வசனமான, 'How's the Josh' தேச பக்தர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, படம் வெளிவந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் முதலானோர், அப்போது நடந்த விழாக்களில், 'How's the Josh' தேச பக்தர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, படம் வெளிவந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் முதலானோர், அப்போது நடந்த விழாக்களில், 'How's the Josh' என்று முழக்கமிட்டுத் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் அளவுக்குப் பார்வையாளர்களைக் கவர்ந்தது, 'உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' படம்.\nமணிகர்னிகா : தி குயின் ஆஃப் ஜான்சி\nமணிகர்னிகா : தி குயின் ஆஃப் ஜான்சி\nஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி மடிந்த ஜான்சி ராணியின் கதை. கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்திருந்தார். தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியான 'மணிகர்னிகா', கங்கனா ரணாவத்தின் ஆக்ரோஷமான நடிப்பைத் திரையில் காட்டியது. முதலில் தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கினார். கங்கனாவுக்கும் க்ரிஷுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளால், பிற்பாதி முழுவதையும் இயக்கும் பொறுப்பை கங்கனாவே ஏற்றுக்கொண்டார். படத்திலிருக்கும் தகவல் பிழைகளைக் கடந்து, தாய்நாடு பற்றிய பரப்புரைகள், சமஸ்கிருத முழக்கங்கள், காவிக்கொடிகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் தேச மக்களுக்கு விருந்தாக இந்தப் படம் அமைந்தது.\n'அக்‌ஷய் குமார்' என்றால் 'தேசபக்தி' என்கிறது பாலிவுட் அகராதி. 'கேசரி' என்றால் 'காவி' என்று காட்டுகிறது, இந்தி மொழி அகராதி. இதுதான், 'கேசரி' படத்தின் ஒன்லைன். பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கன் படையினரை எதிர்கொண்ட 21 சீக்கிய வீரர்களின் தீரத்தைப் பற்றிப் பேசுகிறது, 'கேசரி.' அக்‌ஷய் குமார் திரையில் தோன்றினாலே, பார்வையாளர்களுக்குத் தேச பக்தி ஒட்டிக்கொள்கிறது. டெக்னிக்கல் பிரச்னைகள், சிஜி முதலானவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், 'கேசரி' இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.\nஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான 'ரோமியோ அக்பர் வால்டர்', பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட 'ரா' அதிகாரியின் கதை. இந்தப் படம் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முதலில் திரையிடப்பட்டு, பிறகு வெளியானது. தீவிரவாதம் பற்றி பல திரைப்படங்கள் நடித்த ஜான் ஆபிரஹாம், இதிலும் கச்சிதமாக நடித்திருந்தார்.\nஅர்ஜுன் கபூர் நடிப்பில், ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் வெளியானது, 'இந்தியாஸ் மோஸ்ட் வான்டட்' திரைப்படம். இந்தியாவின் ஒசாமா பின்லேடன் என்றழைக்கப்பட்ட யாசின் பட்கல் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2013-ம் ஆண்டு இந்தியா - நேபால் எல்லையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது இப்படம்.\nஒவ்வொரு ஆண்டும் ஈத் பெருநாள் அன்று தன் படத்தை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சல்மான் கான், இந்த ஆண்டு வெளியிட்டுள்ள திரைப்படம் 'பாரத்.' தலைப்பிலேயே தேச பக்தியை வெளிப்படுத்தும் இந்தப் படம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் பிரிந்துபோன குடும்பத்தைப் பற்றியது. 'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தைப்போல, 'பாரத்' 7 வயதில் இருந்து 70 வயது வரை சல்மான் கானின் வாழ்க்கையை, இந்தியாவின் வளர்ச்சியோடு பேசுகிறது. படத்தின் மீதான விமர்சனங்��ளைக் கடந்து, 'பாரத்' வெளியான முதல் நாளிலேயே 42 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:51:44Z", "digest": "sha1:SUPWEBWEXEOFQCZ7YIAMCBFC2WYIXFPC", "length": 11723, "nlines": 150, "source_domain": "marumoli.com", "title": "மீண்டும் தலையெடுக்கும் சிங்கள பெளத்த இனவாதம் - Marumoli.com", "raw_content": "\nமீண்டும் தலையெடுக்கும் சிங்கள பெளத்த இனவாதம்\n“தமிழர்களோடு ஒப்பந்தமொன்றைச் செய்து எங்கள் தாய்நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்துமிருக்கலாம்” – டாக்டர் சுடத் குணசேகரா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதர பங்காளிக் கட்சிகளும் இறுதியாகத் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்குக் கொடுப்பதாக அறிவித்தவுடன் தென்னிலங்கையின் இனவாதப் பூதங்கள் மீண்டும் குகைகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.\nநாங்கள் நேசிக்கும் எமது தாய்நாட்டைக் காக்கவேண்டுமாயின், வரும் 16ம் திகதி, சிங்கள மக்கள் சரியானவருக்கு வாக்களிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்\nடாக்டர் சுடத் குணசேகரா என்பவர் மறைந்த முன்னாள் பிரதமர் சிறீமவோ பண்டாரநாயக்காவுக்குக்கு செயலாளராக இருந்தவர். அவர் ‘லங்காவெப்’ என்ற இணையப் பத்திரிகையில், சஜித் பிரேமதாசவின் பின்னால் அணி திரளும் சில துரோகிகள், தமிழர்களுடன் சேர்ந்து 2500 வருடம் பழைமை வாய்ந்த சிங்கள பெளத்த நாகரீகத்தை அழிக்கப் போகிறார்கள் என்ற தொனியில் இனவாதம் தொனிக்கும் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.\nதமிழ்க் கட்சிகள் முன்வைத்த 23 கோரிக்கைகள் பற்றி (13 என்பது ‘பெரிதாக்கப்பட்டதா அல்லது அச்சுப் பிழையா என்பது தெரியாது) சஜித் பிரேமதாச இதுவரை எதையுமே சொல்லவில்லை என்பதிலிருந்து இரு தரப்புக்குமிடையே மர்ம ஒப்பந்தமொன்று இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது. ரணில், ராஜித சேனாரத்ன போன்றோர் கடந்த ஒரு வாரமாக அங்கே (வடக்கில்) தங்கியிருந்து தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து பிரேமதாசவுக்குத் தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்போதும் செய்வது போலவே தமிழர்களோடு ஒப்பந்தமொன்றைச் செய்து எங்கள் தாய்நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்துமிருக்கலாம்.\nசிங்கள தேசத்தையும் எங்கள் தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமானால், ஐ.தே.��ட்சி ஆதரவாளர்கள் மிகவும் ஆழமாகச் சிந்தித்து, சஜித்துக்கு வாக்களிக்காது விட வேண்டும். சஜித் வென்றால் உங்கள் குழந்தைகளுக்கென்று ஒரு நாடு இருக்காது. இது சிறீலங்கா சுதந்திரக்கட்சியா, ஐக்கிய தேசியக் கட்சியா என்பதோ அல்லது ராஜபக்சவா, பிரேமதாசவா என்ற பிரச்சினை இல்லை. இது சிங்கள மக்களின் தேசத்துக்கான வாழ்வா அல்லது சாவா என்னும் பிரச்சினை. எனவே நீங்கள் வாழ்வதற்கு நாடொன்று வேண்டுமென்றால், அரசியல் வேறுபாடுகளை மறந்து, வரும் 16ம் திகதி கோதபாயவுக்கு வாக்களியுங்கள்\nகீழே தரப்படும் பட்டியலிலுள்ளவர்கள் தமிழ்ச் சதிகாரர்களுடன் சேர்ந்து சிங்கள தேசத்தையும் புத்த சமயத்தையும் பூமியிலிருந்தே துடைத்தெறிய முயல்கிறார்கள் என சுடத் குணசேகர இன் நீண்ட கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nபட்டியலில் சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, விக்கிரமபாகு கருணாரட்ண, ராஜித சேனாரத்ன, சத்துர சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ராவுப் ஹக்கிம், றிசாட் பதியுதீன், பேரா. சந்திரகுப்த தேனுவர, சமன் ரட்ணப்பிரிய, தம்பர அமில தேரர், அசாட் சாலி ஆகியோரது பெயர்கள் உள்ளன.\nRelated: கோவிட்-19 நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு இலங்கைக்கு, கனடா $400,000 டாலர்கள் உதவி\nசந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரப்பற்றித் தனித் தனியாக, மிகவும் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,846)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,453)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,277)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,274)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/203168?ref=archive-feed", "date_download": "2020-07-05T00:32:20Z", "digest": "sha1:T7NCGXPKT25WN474VG4B7AAX7XGH64PH", "length": 8163, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இரவு சாப்பிடாமல் தூங்கினால் என்ன என்ன பிரச்சினை வரும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரவு சாப்பிடாமல் தூங்கினால் என்ன என்ன பிரச்சினை வரும் தெரிய��மா\nபொதுவாக சிலர் இரவு நேரங்களில் சாப்பிடமாலே துங்கி விடுவார்கள்.\nஇரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும். தற்போது அவற்றை இங்கு பார்ப்போம்.\nமைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக் கூடிய மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 உடலுக்கு மிக முக்கியம். இவை இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஏற்படும்.\nஇரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும்.\nஎதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.\nவெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொழுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/199419?_reff=fb", "date_download": "2020-07-04T23:42:58Z", "digest": "sha1:45X6GOZFJIFB5PXZEZJPTXVK6EFZTS6A", "length": 7212, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்! போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா\nசர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.\nராஜஸ்தானின் பிகானரில் நேற்று காலை 11.30 மணியளவில் தரையில் இருந்த ரேடார் சாதனம் விமான ஊடுருவதை கண்டறிந்தது.\nஇதனை தொடர்ந்து சுகாய்-30 ரக ஜெட் ஒன்று வான்வெளியில் கண்காணிப்புச் செய்து கொண்டிருந்த போது ஊடுருவல் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த விமானம் சர்வதேச எல்லையின் இன்னொரு புறத்தில் போய் விழுந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 6 நாட்களில் 2வது முறையாக இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானத்தை அனுப்ப முயன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jayam-ravi-climbed-53-trees-in-vanamagam-117050500053_1.html", "date_download": "2020-07-05T01:07:17Z", "digest": "sha1:VJE7AU7XM23GCMCTF4ULNH736O57PEAF", "length": 10436, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "53 மரங்கள் தாவிய ஜெயம் ரவி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n53 மரங்கள் தாவிய ஜெயம் ரவி\nவனமகன் படத்திற்காக ஜெயம் ரவி 53 மரங்கள் தாவியதாக அப்படத்தின் இயக்குநர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்ப���ல் தெரிவித்தார்.\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் வனமகன். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் விஜய், ஜெயம் ரவி 53 மரங்கள் தாவியதாக கூறினார்.\nபேராண்மை படத்தை அடுத்து வனமகன் படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினராக நடிக்கிறார். ஆனால் இதில் சற்று வித்தியாசமான காட்டுவாசி போல் நடித்துள்ளார். இக்கதை கொண்ட திரைப்படம் ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியாகி அனைவரின் பாராட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இதுகுறித்து ஜெயம்ரவி கூறியதாவது:-\nநான் மரங்கள் தாவியது உண்மைதான். ஆனால் எத்தனை மரம் என்று நினைவில் இல்லை என கூறினார்.\nநடனத்தில் விழுந்த நடிகர்கள்; மும்பை அழகிக்கு குவியும் வாய்ப்புகள்\nஜெயம் ரவி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம்\nஒரே நாளில் மோதும் தனுஷ்-ராகவா லாரன்ஸ்-ஜெயம்ரவி\nஆர்யாவுக்கு போட்டியாக டார்ஜானான ஜெயம் ரவி\nவிஜய், ஜெயம் ரவி கூட்டணியில் வனமகன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558955", "date_download": "2020-07-05T00:36:21Z", "digest": "sha1:L3JWQVOWBRFUSOQWIN6ZKXBWX6MXFOWZ", "length": 20795, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "லடாக்கில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு| TN CM grants Rs 20 lakh to kin of martyred jawan from state | Dinamalar", "raw_content": "\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nலடாக்கில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு\nசென்னை: லடாக்கில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வ���் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nலடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரும் இத்தாக்குதலில், வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா - சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியும் உயிரிழந்துள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி, அவர்களின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nதனது இன்னுயிரை தியாகம் செய்த பழனியின் குடும்பத்திற்கு, உடனடியாக ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும், உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுவுக்கு அடிமையான குரங்கு: வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைப்பு(9)\nகோவையில் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு; 11 பேர் டிஸ்சார்ஜ்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசைனாவின் ஒற்றர்கள் பரவலாக இந்தியாவில் உள்ளனர் இந்திய மொழிகளை பேசவும் படிக்கவும் தெரிந்து வைத்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மீனவர்களை அதிக அளவில் இந்திய அரசு விரைவில் கப்பற்படையை சேர்க்கவேண்டும் . மண்டபம் அகதிகள் முகாம் போன்றவற்றை கலய்த்து அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் . கடற்கரையில் இலங்கை அகதிகள் முகாம் மடியில் வெடிகுண்டு கட்டிக் கொள்வதற்கு சமம்.\nசொந்த தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தங்கள் அஜாக்கிரதையால் விழவைத்த குடும்பத்திற்கு கோடி கணக்கில் ���ட்சிகளும் அரசும் நிவாரணம் , நாட்டிற்காக உயிரை கொடுத்தவர் குடும்பத்திற்கு இருபது லட்சம் இதுதான் தேசப்பற்றா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு ���ந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுவுக்கு அடிமையான குரங்கு: வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைப்பு\nகோவையில் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு; 11 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559846", "date_download": "2020-07-05T00:26:25Z", "digest": "sha1:LFXOYZHWZDXTOCKKQDGWRMFUCCIQOIDM", "length": 16087, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சத்திரக்குடியில் ஒருங்கிணைந்தகூட்டுப்பண்ணைத் திட்டம்| Dinamalar", "raw_content": "\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nபரமக்குடி:சத்திரக்குடியில் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையத் திட்ட செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.\nஇத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு, 1 கறவை மாடு, 10 ஆடுகள், 10 நாட்டுக்கோழிகள், 50 மரக்கன்றுகள், 2 தேனீ வளர்ப்புப் பெட்டிகள், தீவன பயிர் சாகுபடி இடுபொருட்கள், மண்புழு உரக்கூடம் மற்றும் பயிர்சாகுபடி செய்தல் ஆகியவற்றிற்கு ஒரு எக்டேருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் அரசு மானியம் வழங்குகிறது. இதன்படி சத்திரக்குடி முருகேசன் என்ற விவசாயி மூலம் அமைக்கப்பட்டு உள்ள கூட்டுப் பண்ணைய திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 விவசாயிகளுக்கு பருத்தி பஞ்சு எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் க���றித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்���ைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564697", "date_download": "2020-07-05T02:00:01Z", "digest": "sha1:WJBUJFV5TW3XCJRDHXZIMNVPO4Y5BVWV", "length": 18163, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம் | Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nவிபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம்\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முத்தரையர் நகரை சேர்ந்த வீரவேல் 33, மனைவி அன்னலட்சுமி 31, மகன் விஜயபாபு 8, மகள் விஜி 6, ஆகியோருடன் குல்லுார் சந்தையில் இருந்து டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்ற போது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தனர்.அவ்வழியாக அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த விருதுநகர் போலீஸ் எஸ்,.பி., பெருமாள் தனது காரில் நால்வரையும் ஏற்றி சென்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.\nஅருப்புக்கோட்டையில் விருதுநகர் ரோடு சந்திப்பில் காயமடைந்தவர்களை எஸ்.பி., ஏற்றி வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீசார் இல்லை. ஒருவழியாக நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தார். பின் டவுன் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் மெத்தனம் காட்டிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமாருக்கு 'டோஸ்' விட்டார்.\nஎஸ்.பி., பெருமாள் கூறுகையில், ''சாலைகளில் செல்லும் போது வாகன விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன் வர வேண்டும். சில நேரங்களில் அதிக ரத்த இழப்பினால் கூட உயிரிழப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்க்க மக்க��் மனம் இறங்கி உதவ வேண்டும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்\nவாலிபர் மீது தாக்குதல் 9 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்�� புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்\nவாலிபர் மீது தாக்குதல் 9 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566479", "date_download": "2020-07-05T01:58:32Z", "digest": "sha1:FWZ7YKCWY6SZ6RMDEYB75AYDUW33EOJH", "length": 16900, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nமதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி\nதிருப்பரங்குன்றம்: மதுரையில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\nமதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரயில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் அந்த முதியர் தற்கொலை முயற்சியாக கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறி அங்கு தங்கியிருப்போர் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடு��்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதம் உதவி கலெக்டர் பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு வலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புத��ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567865", "date_download": "2020-07-05T01:52:09Z", "digest": "sha1:Z3OX6UKEVBWHT5TWLNTHP7XO6WAOV4A5", "length": 20963, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவால் சமூக ஆர்வலர் மனைவியுடன் பலி| Dinamalar", "raw_content": "\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள் 2\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் ... 13\nகொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்\nகொரோனாவால் சமூக ஆர்வலர் மனைவியுடன் பலி\nஅடையாறு, : கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, பார்வையற்றோர் சங்க தலைவரும், அவரது மனைவியும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது, மனவளர்ச்சி குன்றிய ஒரே மகனும், கவலைக்கிடமாக உள்ளார்.\nசென்னை, அடையாறு மண்டலம், 173வது வார்டு, ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி., கார்டனைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 62; பார்வை குறைபாடு உடையவர்.இலவச பயிற்சி மையம்சமூக ஆர்வலரான இவர், அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநில தலைவராக இருந்தார். மயிலாப்பூரில், பார்வையற்றோருக்கான, இலவச பயிற்சி மையம் நடத்தி வந்தார்.இவரது மனைவி கீதா, 58. கணவரது, சமூக சேவைக்கு உறுதுணையாக இருந்தவர். இவர்களது ஒரே மகன், மணிகண்டன், 33. மனவளர்ச்சி குன்றிய இவர், திருநெல்வேலியில் உள்ள, காப்பகம் ஒன்றில் தங்கி இருந்தார். ஊரடங்கால், இவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.மேலும், ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி சென்று உதவி செய்து வந்தார்.\nஇந்நிலையில், மணிகண்டனுக்கு காய்ச்சல் பாதித்து, 18ம் தேதி, ஓமந்துாரார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடன், கீதா இருந்தார். இந்நிலையில், அருணாச்சலம் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மூன்று பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மணிகண்டன், கீதா ஆகியோருக்கு தொற்று இருப்பதும்; அருணாச்சலத்திற்கு தொற்று இல்லை எனவும் முடிவு வந்துள்ளது. இருப்பினும், மூன்று பேரும், அங்குள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.தீவிர சிகிச்சை பிரிவுஎக்ஸ் - -ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில், அருணாச்சலத்தின் நுரையீரலில், அதிகமாக கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரியவந்தது.\nஅவருக்கு, மருத்துவர்கள் கொரோனாவுக்கான சிகிச்சை அளித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கீதா உயிரிழந்தார். நேற்று காலை, அருணாச்சலம் உயிரிழந்தார். மணிகண்டன், தீவிர சிகிச்சை பிரிவில், கவலைக்கிடமாக உள்ளார்.மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவிகரமாக இருந்த அருணாச்சலம், மனைவியுடன் உயிரிழந்த சம்பவம், மாற்றுத்திறனாளிகள் மத்தியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரபுவழி மூலிகை மருந்து தயாரிக்கும் பயிற்சி\nசுற்றுச்சூழலை காக்கும் இளைஞர்கள் :வெளிநாடு வேலை துறந்து உள்ளூரில் சாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநல்லவர்களை தன் பக்கம் இழுத்து கொண்டார் இறைவன்.\nஎண்டாபடுபாவி சீனாக்காரனே இவ்ளோஅவளம்களை பார்த்துமிறக்கமே இல்லாமல் நோய்களைப்பரப்பினியே நீ நல்லாஇருப்பியா நாசமாபோவீங்க எல்லோரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரபுவழி மூலிகை மருந்து தயாரிக்கும் பயிற்சி\nசுற்றுச்சூழலை காக்கும் இளைஞர்கள் :வெளிநாடு வேலை துறந்து உள்ளூரில் சாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/bollywood", "date_download": "2020-07-05T00:45:27Z", "digest": "sha1:MHVTPDVH47VIPCV3JBZW72PX5BXG23GZ", "length": 5663, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bollywood - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலிவுட்டில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் 9 படங்கள்\nகொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் 9 இந்தி படங்கள் நேரடியாக டிஜிட்டல் தளங்களில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\n - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை\n14 யானைகள் உயிரிழப்பு- வனத்துறை விளக்கம்\nசென்னை மண்டலத்திற்குள் வாடகை வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை\nசென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை - கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு\n75 ஆயிரம் இருக்கைகள் கொண்ட உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுகிறது ராஜஸ்தான்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/28191458/1248626/No-plan-to-privatise-railways-or-trains-like-Rajdhani.vpf", "date_download": "2020-07-04T23:34:29Z", "digest": "sha1:V5HII25QGYQEIVOEELKJFECJLMHHKFXO", "length": 15266, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - மந்திரி திட்டவட்டம் || No plan to privatise railways or trains like Rajdhani, Shatabdi: Piyush Goyal", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - மந்திரி திட்டவட்டம்\nராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ���பிரஸ் ரெயில் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.\nராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்த மத்திய அரசில் ரெயில்வே துறைக்கென தனியாக 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின்கீழ் ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளை நிர்வகிக்கும் பொறுப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.\nஇதற்கான டெண்டர் இன்னும் 100 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு ரெயில்வே பணியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தனியார் வசம் ஓப்படைக்கப்பட்ட பின்னர் சேவைகள் தொடர்பான குறைபாடு மற்றும் கட்டண உயர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்\nஇந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுரேந்திரநாத் நாகர் என்பவரின் கேள்விக்கு எழுத்து மூலமாக இன்று பதிலளித்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ‘ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களையோ இந்த துறைசார்ந்த வேறெந்த அமைப்பையோ தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை’ என தெரிவித்தார்.\nபியூஷ் கோயல் | சதாப்தி எக்ஸ்பிரஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஜூலை 6 முதல் சென்னைக்கு மேலும் சில தளர்வுகள், கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது\nகாஷ்மீர் குல்காம் என்கவுண்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு ���ொரோனாவா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nபீகார் கனமழை - மின்னல் தாக்கியதில் 21 பேர் பரிதாப பலி\nமகாராஷ்டிராவில் அடங்காத கொரோனா - 2 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\n15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nஇறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக வைரலாகும் வீடியோ\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/p/contact.html", "date_download": "2020-07-05T01:39:02Z", "digest": "sha1:NPY56BI5HQLOV5OQQLJJRUTYT5Y3Q6PS", "length": 2525, "nlines": 73, "source_domain": "www.tnpscgk.net", "title": "Contact", "raw_content": "\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஉடுமலை நாராயணகவி - விவர குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk\nGK Question - 3 ü 1929-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் – ஹெர்பர்ட் ஹவர் ü சித…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16090", "date_download": "2020-07-04T23:39:25Z", "digest": "sha1:WEQKZECK36AD3QCHLKTVFHKN3KNVQHYG", "length": 6439, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "சிரிய படுகொலைகளை கண்டித்து முள்ளிவாய்காலில் போராட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nசிரிய படுகொலைகளை கண்டித்து முள்ளிவாய்காலில் போராட்டம்\nசெய்திகள் மார்ச் 2, 2018மார்ச் 3, 2018 காண்டீபன்\nசிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரும் மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.\nவடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப்போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8.00 மணிக்கும் பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கும் விசேட பேரூந்துகள் புறப்படும். எனவே போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்திற்குள் குறித்த பேரூந்துகள் புறப்படும் இடத்துக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.\n10 கிலோ கஞ்சா மீட்பு 5 பேர் கைது\nமக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உ��்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/06/blog-post_8.html", "date_download": "2020-07-04T23:34:23Z", "digest": "sha1:YDNLNGFBUS3ZVZOPETTVSPHMPUIDS7EJ", "length": 12113, "nlines": 131, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: அணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு கோரிக்கை", "raw_content": "\nஅணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு கோரிக்கை\nமக்களின் வாக்குகளை பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயலாபத்திற்கா 'அசி மாறும் தவளைகளாக' உருவெடுப்பதை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் ஆலோசகர் வீ.ராயுடு வலியிறுத்தினார்.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில் மக்களினம் வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்தவர்களு இன்று நம்பிக்கை துரோகிகளாக மாறியுள்ளனர்.\nபெரும் எதிர்பார்ப்பில் மக்கள் தேர்ந்தெடுத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்க்க சுயநலவாதிகள் 'தவளைகளாக' மாறியுள்ளனர்.\nகடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள பிரதிநிதிகள் அனைவரும் தங்களின் சுய அடையாளத்தில் வெற்றி பெறவில்லை. மாறாக கட்சியின் சின்னம், போட்டியிடும் கூட்டணியின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்பட்டது.\nநிலையை இவ்வாறு இருக்க வெற்றி பெற்ற பின் அணி மாறுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைப்பதும் ஜனநாயக நாட்டில் தவறான முன்னுதாரணமாகும்.\nஇதனை தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.\nகட்சி தாவல் செய்யும் மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படுவதோடு கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.\nஅப்போதுதான் ஜனநாயக நாட்டில் பொதுத் தேர்தல் மீது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று ராய்டு தெரிவித்தார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழ��் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஇந்தியர், சீனர் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படாதது...\nமஇகா,இந்தியர்கள்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாபெரு...\nபிரதமர் பதவியை வேறு வழியில் தேடி கொள்கிறேன் - துன்...\nதிருமணப் பதிவில் மூவருக்கு மட்டும் அனுமதியா\nஅம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளை ம...\nPKR Kapar: கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது மதுரை ...\nடான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயரிய பதவி வழங்குக\nபலவீனம் அடைந்ததாலே போட்டியிடாமல் விலகிக் கொண்டது ப...\nபிரதமர் வேட்பாளர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தத...\nமஇகாவை எதிர்த்து களமிறங்குகிறதா வேதமூர்த்தியின் எம...\nதகுதிகளின் அடிப்படையில் மெட்ரிக்குலேஷன் நுழைவுத் த...\nபாரதம் செய்தி- 18/6/2020 சமய விழா, திருமணங்களை நட...\nசிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டு...\nஅணி தாவினால் பதவியிலிருந்து விலகுக: MIV ஆனந்தன் வல...\nகோவிட்-19: கட்டுப்படுத்துவது கடினம்- உலக சுகாதார ந...\nஉள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குக- மனிதவ...\nசெப்ட்ம்பரில் பள்ளிகளை திறக்கலாம்- NTUP\nதிடீர் தேர்தலுக்கு தயார்- தேர்தல் ஆணையம்\nஎம்சிஓ காலக்கட்டத்தில் 46.7% குற்றச்செயல்கள் குறைந...\nசொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் எஸ் ஓபி-ஐ பின்பற்ற வ...\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்ப...\nஒரு வாரத்திற்குள் ஆட்சியை கைப்பற்றுவோம்- ப.ஹராப்பா...\n- பக்காத்தான் ஹராப்பானின் புதிய ப...\nமகாதீரை காட்டிலும் முஹிடினே மக்கள் விரும்பும் பிரத...\n1,500 பேருக்கு உதவிக்கரம் நீட்டியது மஇகாவின் 'உதவி...\n''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின...\nஅணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு...\nபேராவில் களமிறங்குவாரா டான்ஸ்ரீ விக்கி\nவழங்கப்பட்ட மானியத்தில் அல்ல; மானியம் ஒதுக்கப்படுவ...\nமித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே\nபேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கு புத...\nகோவிட்-19: கோலலங்காட்டில் பிகேபிபி மீண்டும் அமலாக்கம்\nஜோகூர் சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் - சுல்தான் எச...\n15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயார்- அம்னோ\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு புதிய SOP வரையப்பட்ட...\nஇறுதி தோட்டா வரை போராடிய பிரபாகரன் - சரத் பொன்சேகா...\nகருத்து: ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணம் உணர்த்தும் பாட...\nகறுப்பினத்தவர் படுகொலைக்கு பற்றி எரியும் அமெரிக்கா\nமுடி திருத்தும் சேவைக்கு தடை நீடிக்கிறது\nகுடிபோதையில் மற்றொரு விபத்து; ஆடவர் பலி\nமுஹிடினுக்கு தேவை பெரும்பான்மை; நஜிப்புக்கு தேவை ப...\nடிஏபி, பிகேஆர், அமானா இல்லாத ஒற்றுமை அரசாங்த்தை மக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/17/", "date_download": "2020-07-05T01:14:58Z", "digest": "sha1:NJMLLYWFW4VCHR5GUXPOE3UDT4ZLSBZ3", "length": 10878, "nlines": 136, "source_domain": "www.stsstudio.com", "title": "17. Mai 2017 - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.17\nயேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும்…\nதாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17\nயேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும்…\nவன்னிமண்ணை பார்த்தாயா வலைஞர் மடத்தை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-597-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:40:55Z", "digest": "sha1:DEUTPL6EI3W4P4NSBLKJPTIDINBKPNFP", "length": 9888, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 597 இன்னும் சற்று காத்திரு! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 597 இன்னும் சற்று காத்திரு\n1 சாமுவேல் 13:7,8 …சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்.சகல ஜனங்களும் பயந்து கொண்டு அவனுக்குப்பின் சென்றார்கள்.\nஅவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனைவிட்டுச் சிதறிப்போனார்கள்.\nஇன்றைக��கு ஒரு செயற்குழுவுக்குச் சென்றிருந்தேன். காலை 10.30 க்கு அங்கேயிருக்க வேண்டுமென்று அவசர அவசரமாக சென்றால் 11.15 வரை நாங்கள் 3 பேர் தான் உட்கார்ந்திருந்தோம். செயற்குழு தலைவர் எப்பொழுதும் எங்களுக்கு முன்னால் வருபவர். அன்றைய தாமதத்தின் காரணம் தெரியாமல் காத்திருந்த எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக செயற்குழு தலைவர் உள்ளே வந்தார். தாமதத்தின் காரணத்தை அறிந்தவுடன் யாருக்கும் வருத்தமேயில்லை ஏனெனில் ஒரு முக்கியமான காரணத்தால் தான் அவர்கள் தாமதித்திருந்தார்கள்.\nசாமுவேல் சவுலை 7 நாட்கள் கில்காலில் காத்திருக்கக் கூறியிருந்தார். ஆனால் ஏதோ காரணத்தினால் சாமுவேல் வரவில்லை. சவுல் சாமுவேல் வரும்வரை காத்திருந்திருக்கலாம். ஏனெனில் சாமுவேல் காரணமில்லாமல் தாமதிப்பவர் அல்ல என்று சவுலுக்கு மட்டும் அல்ல ஜனங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் சாமுவேலுக்காக காத்திருப்பதை விட்டு விட்டு சவுல் தன்னுடைய சுய யோசனையின்படி நடக்க ஆரம்பித்தான். ஜனங்கள் அவனை விட்டு சிதறிப்போனார்கள் என்று பார்க்கிறோம்.\n எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் ஏன் என் ஜெபத்துக்கு பதிலே இல்லை ஏன் என் ஜெபத்துக்கு பதிலே இல்லை நான் இப்படி காத்திருப்பதை விட என் சொந்த முயற்சியை எடுக்க ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது நான் இப்படி காத்திருப்பதை விட என் சொந்த முயற்சியை எடுக்க ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது\nநாம் பொறுமையாகக் காத்திருப்பது என்பது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் ஒரு முக்கிய கட்டம் என்று சொல்லலாம். நமக்கு அற்புதமான பாடங்களை கற்பிக்கவே கர்த்தர் சில நேரங்களில் நம்மைக் காத்திருக்கப் பண்ணுகிறார்.\nசில நேரம் நம்முடைய பொறுமையின்மையால் தேவனாகிய கர்த்தர் நம்மை கல்லும் முள்ளும் உள்ள இருண்ட பாதையின் மூலம் நடத்தி பொறுமையைக் கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.\nஇன்று நீ எதற்காகக் காத்திருக்கிறாய் உன்னைக் காத்திருக்கப் பண்ணுவ்தால் உன் ஜெபம் மறுதலிக்கப்பட்டது என்று எண்ணாதே உன்னைக் காத்திருக்கப் பண்ணுவ்தால் உன் ஜெபம் மறுதலிக்கப்பட்டது என்று எண்ணாதே\nTagged 1 சாமுவேல் 13, காத்திருத்தல்\nNext postஇதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 1 : இதழ் 4 : கைவிட���த தேவன்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/7", "date_download": "2020-07-05T02:24:17Z", "digest": "sha1:OCUJZGY33GSPMIVAWTJIH4PBFQQMJK22", "length": 8264, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nv அகத்திணையாய்வு, அறிஞர் ரெட்டியார்க்குப் பழகிய துறையேயாகும். தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை', 'காதல் ஒவியங்கள்', 'முத்தொள்ளாயிர விளக்கம்', 'இல்லறநெறி' கவிதையநுபவம்' என்ற இவர் முன்னைய நூல்கள் இப்பொருள் சார்ந்தன; எனினும் அகத்திணைக் கொள்கைகள்' என்ற இப் புதிய உரைநடைப் பனுவல் அகலிருவிசும்புபோல அனைத்து அகக் கூறுகளையும் தன்னுள் அடக்கியும் சித்திரக் கம்பளம்போல மடிப்பின்றி வனப்புற விரித்தும் காட்டும் பெரு நூலாகும். இந்நூலைக் கற்பவர் தொன்மை முதல் இன்றுவரை எழுந்த அகத்திணைக் கோட்பாட்டின் தொகைகளையும் உடன்பாடு களோடு மறுப்புக்களையும் மறுமறுப்புக்களையும் ஒருங்கே கற் கலாம்; சங்க விலக்கியத்தோடு பின் வந்த இலக்கியங்கள் அகத் துறையில் உறவாடுவதையும் வழிமாறுவதையும் கற்கலாம் ஆசிரியர்க்கு அன்பிலும் ஆய்விலும் பிறப்பிலும் ஈடுபாடான; ஆழ்வார் பிரபந்தங்களில் அகத்துறைகள் தெய்வச்சாயல் பெறு வதையும் கற்கலாம்; மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று.ாத’ என்ற நாச்சியார் திருமொழி தமிழ் நாகரிகத்தின் கரணச் சான்றா தலையும் கற்கலாம். நூலின் தலைப்புக்கள் மரபான வரிசையான கோவைத் தலைப்புக்களாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியின் கீழும் விரிந்த விளக்கமும், பரந்த மேற்கோளும் முரண் அறுக்கும் சான்றும், காலச் சாயலும் நீரோட்டம்போல் தொடர்ந்து வரு கின்றன. \"தமிழ்’ என்ற சொல்லுக்கு அகத்திணை என்ற பொருள் உண்டெனின், தமிழன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் பாரதத்திற்கே உரிய தனிமலை இமயமலை என்று அறிபவன் ‘பாரதன் ஆவான். தமிழுக்கே உரிய தனியிலக்கியம் அகத்தினை என்று அறிபவன் தமிழன்’ எனப்படுவான். தமிழின் பெருமையும் அருமையும் உணர்ந்த புலவர்கள் தமக்காக எழுதுவதில்லை; தமிழர்க்காக எழுதுகின்றனர். பிறப்பால் தமிழர்களைச் சிறப்பா லும் தமிழராக்க எழுதுகின்றனர். இச்சிறந்த நோக்கோடு எழுதிய இனிய பெரிய இந்நூலைக் கற்றுப் பயனடைய வேண்டுகின்றேன். மதுரை-625 621 வ, சுப. மானிக்கம் 7-12-198i\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/nagercoil-kasis-friend-arrested-after-cbi-enquiry.html", "date_download": "2020-07-05T01:11:05Z", "digest": "sha1:VDY4Y3M57YX6H5PWDBSX2CKE37D3EJXS", "length": 13760, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Nagercoil Kasi's friend arrested after CBI enquiry | Tamil Nadu News", "raw_content": "\nகாசியின் மேலும் ஒரு 'நண்பர்' கைது... காசிக்கே 'அல்வா' குடுக்க பாத்துருக்கான்... தோண்ட தோண்ட வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாகவும் பண ரீதியாகவும் மோசடி செய்த நிலையில், இளம்பெண் கொடுத்த புகார் ஒன்றின் பெயரில் காசியை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், பெண்களை மோசடி செய்ததில் காசியின் நண்பரும் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஜினோ எனபவர் கைது செய்யப்பட்டார். அதே போல வெளிநாட்டில் இருக்கும் கெளதம் என்ற நண்பருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nகாசி வழக்கு சிபிசிஐடி கையில் சென்றதும், காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை அழைத்துக் கொண்டு காசியின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், ஒரு மெம்மரி கார்டு ஆகியவை கிடைத்தன. அதனை தொடர்ந்து, காசி அளித்த தகவலின் பெயரில் கணபதிபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவசதியான குடும்பத்தை சேர்ந்த தினேஷிடம், காசி தான் கழற்றி விட நினைக்கும் பெண்களின் எண்களை கொடுத்து விடுவார். அந்த பெண்களிடம் காசி குறித்து எதாவது கூறி காசியிடம் பெண்களை விலக்கி வைப்பது தான் தினேஷின் வேலை. ஆனால் காசியை போல தானும் முயற்சி செய்தால் என்ன என தினேஷ் திட்டமிட்டதாக தெரிகிறது.\nஇதனையடுத்து காசியால் புறக்கணிக்கப்பட்ட பெண்களை தினேஷ் தனியாக சந்தித்து காசி குறித்து பல தகவல்களை கூறி அந்த பெண்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் தினேஷ். இதனை பயன்படுத்தி சில பெண்களுடன் தனியாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி காசி வழியில் தினேஷும் சில பெண்களை மிரட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதினேஷை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் பல ஆபாச படங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"புரட்டிப் போட்ட திடீர் நிலநடுக்கம்\".. \"அடுத்து சுனாமி வரப்போகுது\".. எச்சரிக்கையால் 'பதறிக் கொண்டிருக்கும்' நாடு\n\"அவரு கிட்ட போறவங்களுக்குதான் மனநோயே வரும் இது தற்கொலை இல்ல\".. 'அதிரவைத்த' பிக்பாஸ் பிரபலம்\n\".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்\nஇந்த 3 விஷயம்... கொரோனா கிட்ட இருந்து 'உங்கள' பாதுகாக்கும்: இந்திய மருத்துவ கவுன்சில்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு\n\"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்\".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\n\"அந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்லாம் வெளில விட்ரட்டுமா\".. 'கல்லூரி' பெண்களை மிரட்டி 'பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல்' செய்த பரபரப்பு காரியம்\n'போலி இ-பாஸ்' ரெடி செய்யும் 'கும்பல்...' 'நம்பி ஏமாந்து விடாதீர்கள்...' 'ட்ரை பண்ணா' இதுதான் 'நடக்கும்...'\n'போலீஸ்' காதுல 'விழுற' அளவுக்கு... அப்டி ஒரு 'ரகசியத் திட்டம்...' 'கொள்ளையடிக்க' திட்டம் போடும் போதே... 'தட்டித் தூக்கிய போலீசார்...'\n'கோடிகளில்' சம்பளம் வாங்கிய 'கேடி ஆசிரியை' கைது... நேற்று வரை 'அனாமிகா சுக்லா...' 'ஆனா, ஒரிஜினல் பேரு வேற...'\n'சினை மாட்டுக்கு' வெடி வைத்துவிட்டு 'தலைமறைவான நபர்...' '10 நாட்களுக்குப்' பிறகு போலீசார் சுற்றி வளைத்து 'கைது...'\n'பெத்த 'அப்பனே' இப்படி பண்ணலாமா\"... உடம்பு சரியில்லன்னு 14 வயசு 'பொண்ண' ஆஸ்பித்திரியில சேர்த்தப்போ... நெஞ்சை பதைபதைக்கும் 'கோரம்'\n'90 பொண்ணுங்க வாழ்க்கைய சீரழிச்சிருக்கான் சார்'.. ஆண்மை பரிசோதனை... அரசியல் தொடர்பு'.. ஆண்மை பரிசோதனை... அரசியல் தொடர்பு.. கன்னியாகுமரி சுஜி வழக்கில் என்ன நடக்கிறது\nமனநலம் 'பாதிக்கப்பட்ட' ��ெண்ணிற்கு... சொந்த 'சகோதரரால்' நடந்த... 'உறைய' வைக்கும் கொடூரம்\n\"ஓஓ.. ஜெயில்லதானே இருக்கேன்னு துணிச்சலா\".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'\".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'.. 'மிரளவைக்கும்' காசியின் 'நெட்வொர்க்'\n'தண்ணி' எடுக்க போன புள்ள... ரொம்ப நேரமா ஆள 'காணோம்னு' தேடிப்போன பெற்றோர்... 'சிறுமிக்கு' நடந்த கொடூரம்\nபோலீஸ் தொப்பியுடன் 'இளம்பெண்ணின்' மடியில்... 'லேட்டஸ்ட்' புகைப்படத்தின் 'பதற' வைக்கும் பின்னணி\nபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய ‘காசி’ விவகாரம்.. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் ‘அதிரடி’ முடிவு..\n'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'\n\"நான் கொரோனாவை விட பயங்கரமானவன்\" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'\nகாசிக்கு 'ஆன்மீக சுற்றுலா' சென்ற சென்னைவாசிகள் ... 'ஊரடங்கு உத்தரவால்' திரும்பிவர சிக்கல் ... மத்திய அரசுக்கு கோரிக்கை\n'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...\n'பாதுகாப்புக்கு' நின்ற 'காவலரை' அழைத்து.... 'கொரோனா' 'பாதுகாப்பு' நடவடிக்கை எனக் கூறி... வாயில் 2 மடக்கு 'கோமியத்தை' ஊற்றிய பா.ஜ.க நிர்வாகி 'கைது'...\n\"ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்...\" என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'\n...\" \"மந்திரிச்ச 'தாயத்து' இருக்கே..\" \"வெறும் 11 ரூபாய்தான்...\" அதிரவிட்ட 'சித்திக் பாபா'... களைகட்டிய 'கலெக்ஷன்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chennai-banner-accident/news", "date_download": "2020-07-05T01:35:24Z", "digest": "sha1:PBRTKA5OOFCCPENEZ7F7JNHXTL4OLJXM", "length": 3316, "nlines": 54, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுபஸ்ரீ மரணத்திற்கு நியாயம் கிடைக்குமா ஜெயகோபால் ஜாமீன் மனு மீது விசாரணை\nசுபஸ்ரீ மரணத்திற்கு நியா��ம் கிடைக்குமா ஜெயகோபால் ஜாமீன் மனு மீது விசாரணை\nசுபஸ்ரீ மரணத்திற்கு இதுதான் தீர்வா\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்- வசமாக சிக்கிய முன்னாள் கவுன்சிலர், அச்சகம்\nஉயிர் பலி வாங்கும் பேனர் கலாச்சாரம்; இதுக்கு ஒரு முடிவே இல்லையா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/yoga-1040444", "date_download": "2020-07-05T01:02:02Z", "digest": "sha1:IDUYGX6TWENLKKL2Z4OUZKM54XYTC4O6", "length": 11176, "nlines": 152, "source_domain": "www.panuval.com", "title": "யோகா - சி.அண்ணாமலை - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: உடல்நலம் / மருத்துவம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை எல்லாம் இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நடப்பது என்பதுகூட இன்று உடற்பயிற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நடந்து செல்வதுகூட அவமானமாகப் பார்க்கப் படுகிறது. நடந்து செல்பவனின் பொருளாதாரத்தை அளவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள கடன் வாங்கியாவது வாகனத்தை வாங்கிவிடுகிறோம். இது வர்த்தக நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்ற போலி பிம்பம். அதை உண்மை என நம்பி நாமும் வீழ்ந்துவிடுகிறோம். இந்த இயந்திர வாழ்க்கை நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எளிமையான வழி யோகாதான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும். ஆனால், முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மன நலமும் பேணப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மன நலம் மறைமுகமாக காரணியாக இருக்கிறது. யோகா என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு, மன மற்றும் உடல் பயிற்சிக் கலை. இந்தக் கலைக்க���ள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்தான் இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன மாதிரியான நன்மைகள் வரும் என்பது போன்ற பல தகவல்கள் அனுபவபூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிப்பதன் மூலமாக யோகா குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைத் தகவல்கள் உங்களின் அடுத்தகட்ட தேடலுக்கான ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் அனைத்தும் தீர்ந்திருக்கும்\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைக..\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்..\n200 முலிகைகள் 2001 குறிப்புகள்\n50 வயதுக்குமேல் உடல் நலம்\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/easter-attack_4.html", "date_download": "2020-07-05T01:07:35Z", "digest": "sha1:4UA4CAPIWA5TLLMC66VUTZDF3VMVNEMK", "length": 8002, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "ஏப்21 தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / ஏப்21 தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மறியல்\nஏப்21 தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மறியல்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய குழுவுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் கல்முனை நீதவான் ரிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/video", "date_download": "2020-07-05T00:32:16Z", "digest": "sha1:ZOZI4S6ZVADMC3C2DT2TRNSTKPAH457A", "length": 6730, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nமதுபோதையில் காரை இயக்கிய காவல் அதிகாரி.. பெண்ணின் மீது ஏற்றி சென்ற கொடூரம்.. பதைபதைப்பு வீடியோ..\nதாயகம் திரும்பிய கணவரை, பிணமாக மீட்க சென்ற பெண்மணி.. விடுதியின் அலட்சியத்தால் அரங்கேறிய சோகம்..\nகுத்தாட்டம் போட்டு கொண்டாடும் நடிகை சயிஷா.. வைரலாகும் வீடியோ.\nஒரே குழியில் 8 சடலங்கள்.. அலட்சியமாக தூக்கி வீசும் பகீர் வீடியோ காட்சி.\nஏரிக்கரை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. இடிந்து விழுந்த வீடு..\nதிரைப்படத்தை விஞ்சும் நிஜ அனகோண்டா.. பதைபதைப்பு வீடியோ.\nகுரங்கை தூக்கிலிட்டு கொடூர கொலை செய்த இளைஞர்கள்.. நெஞ்சை உலுக்கிய பகீர் வீடியோ.\nநடுரோட்டில் துள்ளிக்குதித்த கார்.. சிக்னல் சம்பவத்தால் பதறிப்போன மக்கள்.. பகீர் வீடியோ.\n69 சிறுமிகளின் ஆபாசப்படம்.. 3 ஆண்டுகளாக ஆசிரியரின் கேவலமான வேலை. கையும், களவுமாக பிடிபட்ட காமுகன்.\nமாமனாரும், மருமகளும் சேர்ந்து செய்த காரியம். தற்கொலைக்கு முன்பு கணவனின் நெஞ்சை உருக்கும் சம்பவம்.\nவிவசாய பணிகளை கெத்தாக பார்க்கும் ரஜினி பட வில்லன்.. வைரல் வீடியோ.\nஆபாச படம் பார்த்த சிறுவன்.. வீட்டிற்கே சென்று சர்பிரைஸ் கொடுத்த நடிகை.. திகைத்துப்போன தாய்.\nமதுரை திமுக எம்.எல்.ஏவின் அடாவடி.. பெண்ணை செருப்பால் அடிக்க முயன்ற கொடூரம்.\n56 வயதில் பாத்திமா பாபு செய்த வேலையே பாருங்கள்.\nஅது இல்லையென திருமணத்தையே நிறுத்திய பெண். உஷாரய்யா உஷாரு 90'ஸ் கிட்ஸ் உஷாரு.\nநடுரோடு தான் பெட் ரூம்.. குடிகார சுப்பனின் அலப்பறை..\nகள்ளக்காதல் மோகத்தால்., சிறுநீரை குடித்த இளைஞர்.\nசுக்குநூறாக உடைந்த கண்ணாடி.. 4 நிமிடத்���ில் துடிதுடித்து பறிபோன உயிர்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14633", "date_download": "2020-07-05T00:17:45Z", "digest": "sha1:3LE4JM26JD4JCUV2QT5PGBWO2IY7DQX4", "length": 11719, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் ? – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஎப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் \nசெய்திகள் ஜனவரி 28, 2018பிப்ரவரி 2, 2018 சாதுரியன்\nஎங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (25.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர்,\n“எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த வடமராட்சி மண்ணிலே, எங்கள் அண்ணன் கஜேந்திரகுமார் பிறந்த இந்த மண்ணிலே எவ்வாறு சுமந்திரன் என்கின்ற ஒரு துரோகி உலாவிக்கொண்டிருக்கிறார் இவரை எப்பொழுது நாங்கள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்போகின்றோம். இதுதான் என் முன்னே எழுகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை இந்த மண்ணும் மக்களும் விரைவிலே அளிக்கவேண்டும்.\nஏனென்றால் இன்று இவர்கள் தமிழனத்தை விலைபேசி விட்டார்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் முப்பது கோடிக்கு ��சைப்பட்டு இவர்கள் விலைபேசிவிட்டார்கள்.\nஉங்கள் எல்லொருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது ஆரம்பத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக இருந்தார்கள். வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் முதல்நாள் இரவு வரை அதனை எதிர்த்து வாக்களிப்பதாகவே திட்டம் இருந்தது. ஆனால் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு முன்பாக காலை 10 மணியளவில் ரணில் விக்கிரமசிங்கவோடு ஒரு மந்திராலோசனை நடந்தது. அதில் ஒவ்வொரு உறுப்பினரக்கும் இரண்டு கோடி பரிமாறப்பட்டது.\nவரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்க இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுமே இல்லாத வரவுசெலவுத் திட்டத்தை வெறும் இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு அதனை ஆதரித்து வாக்களித்தனர்.\nநான் உங்களிடம் கேட்கின்ற கேள்வி இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு வரவுசெலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூத்தாடிகள் இன்னும் ஒரு 10 கோடிக்கு ஆசைப்பட்டு எமது இனத்தை காட்டிக்கொடுத்து விற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.\nவர இருக்கின்ற தீர்வுத்திட்டத்தில் ஆளுக்கு 10 கோடியை வாங்கிகொண்டு தமிழினத்தை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்\nஇதற்காகவா எங்கள் தலைவன் போராடினார். இதற்காகவா 20 ஆயிரம் மாவீரர்கள் தங்கள் உயிர்களை விட்டார்கள். கண்களை இழந்து, கால்களை இழந்து தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளுக்கு துரோகம் இளைத்துக்கொண்டிருக்கின்றது இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nகாதட்டல்களுக்காகவோ போலி வாக்குறுதிகளுக்காகவோ இதனை நான் கூறவில்லை. இனியும் அவர்களை விட்டுவைத்தால் போலி வாக்குறுதிகளுக்காக அவர்கள் எங்கள் இனத்தை விற்று அமைச்சுப் பதவிகளை எழுத்து சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.\nஇது நிச்சயம் நடக்கும். இவ்வாறான வரலாற்றுத் துரோகிகளை நாம் ஆதரித்து வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கப்போகின்றோமா அல்லது கொள்கைக்காக பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வந்த அண்ணன் கஜேந்திரகுமார் தலைமையை ஆதரித்து சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து எமது கொள்கை வழியான அரசியலை பலப்படுத்தப்போகின்றோமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்” – என்றார்.\nஇரு அணிகளாக பிளவுபடும் சிறீலங்கா இராணுவம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16415", "date_download": "2020-07-05T00:50:08Z", "digest": "sha1:FCUYNFUAOAGQC7WBS3XNRUHPNE33HY4X", "length": 6667, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "மாவை சரவணபவனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவரொட்டி – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nமாவை சரவணபவனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவரொட்டி\nசெய்திகள் மார்ச் 14, 2018மார்ச் 15, 2018 இலக்கியன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஈ.சரவணபவனுக்கெதிராக யாழ். நகரமெங்கும் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nசரவணபவனின் அழைப்பிற்கிணங்க மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படத்துடன் இச்சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.\nதிறப்பு விழா ஒன்றிற்கு யாழ் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவபணபவன் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்.\nஇந்நிலையிலேயேஇ தமிழ்த் தே���ியக் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத்தேவைக்கு பயன்படுத்தவுள்ள சீனா\nமருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2012/05/post.html", "date_download": "2020-07-05T00:35:38Z", "digest": "sha1:VWRJTAMJCF5JJF5PG72ROE67YCWHR64J", "length": 58351, "nlines": 327, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: \"சார் post\"!!", "raw_content": "\nவெகு நாட்களுக்குப் பிறகு அப்பா ஒரு forward mail அனுப்பினார் Reply செய்ய வேண்டும் என்று துவங்கி- அந்த பதில் ஒரு article ஆக மாறிப்போனது. ஆங்கிலத்தில் நான் எழுதிய அந்த பதிலை தமிழ் படுத்த முயற்சித்துப் பார்த்தேன். என் தமிழ் மொழி அறிவை இன்னும் \"எவ்வளவு\" வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்தியது அந்த முயற்சி Reply செய்ய வேண்டும் என்று துவங்கி- அந்த பதில் ஒரு article ஆக மாறிப்போனது. ஆங்கிலத்தில் நான் எழுதிய அந்த பதிலை தமிழ் படுத்த முயற்சித்துப் பார்த்தேன். என் தமிழ் மொழி அறிவை இன்னும் \"எவ்வளவு\" வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்தியது அந்த முயற்சி ஆனாலும் இந்த விஷயத்தை என்னால்- \"மைத்துளிகள்\" இல், ஆங்கிலத்திலாவது பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.\n> கிட்டத்திட்ட ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து என் நண்பர்குழாமில் உள்ள\n> சிலருக்கு இந்த மெயில்- ஐ forward செய்துகொண்டிருக்கிறேன்..சிலரின்\n> re-actions களும் நீ பார்க்கலாம்\n> -Subject:: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் \nமணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், ��னக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...\nதிருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம்\nஇன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது\nதிருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு\nசென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.\nஎங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்தமனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவலநிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.\nஉதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின்தாயார் சொன்னது இது...\n‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலுமாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமேவேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்’’ ‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல ண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே’’ ‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல ண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான். நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான் இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே ( இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே () இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா () இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா () படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா\nஅடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க\nகொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு\nதோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி\nபோனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.\nஇது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன். கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே . எனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம். நான் லைஃப்ஐ என்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம். ‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்���ாக\nகாம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....\nஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா\nஇன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல\n‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்... ‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.\n‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன்\nவீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்... இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஇதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு \nவரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான்\nதிரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா\nபொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு\nபேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...\n‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.\n‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான்\n’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.\nபெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்\nதவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர்,\nவெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.\nஉதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண் என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்... சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே... சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்\nஇன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்’ என்ற நம்பிக்கை இல்லை.\nநல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.\nதனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில்\nஇருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்\nஅதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது தனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.\nஇவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா இதோ பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.\nவயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய\nதிருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலை.\nகருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.\nபடிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய\nநேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.\nஇதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.\nஇதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு \nஅவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் . சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.\nமுதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் து���ை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.\nமாதங்கி, எங்க்க வீட்டிலயும் இந்த மாதிரி\nபையன் களுக்குப் பெண் பார்க்கும்போது:)\nஒரு பெண் அவளோட சினேகிதனோட தனியாக\nமுன் பின் சொல்லாமல் வந்துவிட்டாள்\nநாங்கள் எப்படி இருக்கிறோம் என்று செக்\nஇன்னோரு பெண் நீ இருக்கிற ஊருக்கு வரணும்னால்\nசமைக்க மாட்டேன். ஒரு குக்\nஏற்பாடு செய்த பிறகு பேச்சு வைத்துக் கொள்ளலாம்\nமாப்பிள்ளை(பெண்ணுக்கு) பார்க்கும்போது வேற வேற அனுபவங்கள்:)\nஒரு தந்தை மகளிடம் சில விஷயங்களை நேரிடையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதற்குத் தயக்கம் காட்டுகிறார் என்றால் அது அவர் வளர்ந்த வளர்க்கப்பட்ட சூழலாலும்,எதுவும் கைவிட்டு மீறிப் போகக் கூடாதே என்னும் பயத்தாலும்தான்.ஒரு முறை உங்களுடன் தொடர்பில் இருந்தபோது, இவ்வளவு பாசம் பொழியும் தந்தையைப் பெற நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று நான் சொன்னபோது, என்னை மகளாகப் பெற அவர்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பதில் கூறினீர்கள். அது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது,பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண் அடிமைத்தனம் என்றெல்லாம் கூறிக் கொண்டு மேலை நாடுகளை அப்பட்டமாகக் காப்பி அடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, ஒரு தந்தையின் பயம் நியாயமானதுதான். பெண்கள் முன்னேற்றம் என்னும் என் பதிவுக்கு பின்னூட்டம் எழுதிய அவருக்கு அந்த விவரங்கள் நம்ப முடியாததாக இருந்ததை உணர முடிந்தது. பெண் ஒரு வட்டம் போன்றவள்முனைகள் ஏதும் இல்லாதவளாக இருப்பதுதான் அழகு. அதனால் சுய மதிப்பையும் கருத்துக் கணிப்பையும் விட வேண்டும் என்று அர்த்தமல்ல. எந்த நிலையிலும் சுயம் இழக்காமல் அனைத்தையும் அரவணைத்துப் போகிறவளாக இருப்பது அனைவருக்கும் நலம். ஒரு குடும்பத்தின் நலமோ இழப்போ. பெரும்பாலும் பெண்களால்தான் உருவாகிறது.நான் என்னும் அகந்தை யாருக்கும் இருக்கக் கூடாது. பொதுவாக நம் சமுதாயத்தில் பெண்களுக்கு அது கூடவே கூடாது. Old order changeth, yielding place to new and if this NEW is not palatable,better keep quiet, and allow the younger to tread their own ways,experiment and learn from their own experiences. THAT I AM AFRAID IS NOT THE RIGHT THING. நெருப்பு சுடும் என்று தெரியும்போது சுட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று இருக்க நல்ல பெற்றோர்களால் முடியாது. மாதங்கி, கண்களையும் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக்கொண்டு வாயை இறுக மூடிக் கொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.\n//நெருப்பு சுடும் என்று தெரியும்போது சுட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று இருக்க நல்ல பெற்றோர்களால் முடியாது. மாதங்கி, கண்களையும் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக்கொண்டு வாயை இறுக மூடிக் கொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.//\nஇந்த விஷயங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு கதை எழுத எண்ணியிருந்தேன். தலைப்பு கூட\n'கல்யாணத்திற்கு கல்யாணம்' என்று தீர்மானித்திருந்தேன். அதற்குள் உங்கள் பதிவு வந்து விட்டது.:))\nகல்யாணம் என்பது புனிதமான ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில் ஒரு\nஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கிற பந்தம் தானே தவிர, அதன் உண்மையான தாத்பரியம் முதுமை காலத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டாக இருப்பதற்கான ஏற்பாடே அது.\nகல்யாணத்திற்கு பின்னான ஒவ்வொரு நாள் பொழுதும், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமும், பிணைப்பும், பாசமும், நேசமும், விட்டுக் கொடுத்தலும், இடறி விழுதலும் அந்த இருவருக்கும் பொதுவான அந்த முதுமை நோக்கியே முன்னேறுகிறது.\nஉங்கள் அப்பா எடுத்துக்காட்டிய உதாரணங்களுக்கு ஏற்பவான அவரவர் குணநலங்களுக்கு ஏற்பவான ஆண் அவரவர்களுக்கு அமைவது தான் முக்கியம். பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இதே தான்.\nபழகிப் பார்த்த பிறகு கல்யாணம் என்றில்லாமல் பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் கல்யாணமாக இருந்த காலத்தில், அவரவர் குணங்கள் எப்படியிருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இணங்கிப் போகும் தன்மை இருவருக்கும் இருந்தது. அப்படிப் போகமுடியாது என்று தீர்மானமாக இருப்போர்,தங்கள் குணநலங்களுக்கு ஏற்பவான கணவன்-மனைவி அமைவதில் கவனமாக இருக்க வேண்டியது தான்.\nமுதுமையில் இருவருக்கும் இறுகிப் போன 'உனக்கு நான்; எனக்கு நீ'என்கிற பந்தம் இருக்க வேண்டும்; அதான் முக்கியம்.\nஉல‌க‌ம‌ய‌மாக்க‌ல், உல‌க‌த்தை ஒரு குட்டி கிராம‌மாய் ஆக்கிவிட்ட‌து. அமெரிக்காவுக்கு ஜ‌லதோஷம்ன்னா, இங்கே தும்முரா, சிலிகான் வேளிலே, ஆவணியாவிட்ட‌த்துக்கு லீவுட‌றாளாமே.\nஇவை போன்ற‌வை, மாற்றி இருக்கிற‌து நிறைய‌ இந்திய‌/த‌மிழ் க‌லாச்ச‌ர‌ங்க‌ளை. ப‌ண‌ம் ம‌ட்டுமே எல்லாவ‌ற்றையும் தீர்மானிக்கும்/நிர்ண‌யிக்க்கும் \"அளவுகோல்\" ஆக மாறிவிட்டால், ஆண்டான் அடிமையை முன்பு ஜாதிக‌ள் தீர்மானித்து போல்,இனி காசோலைக‌ள் தீர்மானிக்கும். அத‌னால் தான் நாட்டின் த‌லைமைமுத‌ல், அடிம‌ட்ட‌ம் வ‌ரை 'எப்ப‌டியாவது' ப‌ணம் ப‌ண்ணிவிட‌ப்பார்க்கிற‌து.\nல‌ட்சும‌ண‌ன் கோடுக‌ள் இன்றும் தேவைப் ப‌ட‌த்தான் செய்கிற‌து. கோட்டை மீறாவிடில் இராம‌ய்ண‌மே இல்லை என உச்சநீதிம‌ன்ற‌ முந்நாள் நீதிப‌‌தி க‌ங்குலி, பிர‌த‌ம‌ருக்கே ப‌தில‌ளித்தாலும், இங்கு எல்லோராலும், இராம‌ன் போல் இராவ‌ண‌னிட‌மிருந்து ம‌ணைவியை மீட்க‌ முடியாது தான். திடீர் க‌ல‌ச்சார‌ ம‌ற்ற‌ம்/க‌ல‌ப்பு குட்டையை குள‌ப்ப‌த்தான் செய்கிற‌து. இய‌ற்கையே, சீதோஷ்ண‌ங்க‌ள், ம‌ர‌ம், செடி, வில‌ங்கு, உண‌வு என‌ தேச‌ங்க‌ளுக்குள் ப‌ல‌ வித்தியாச‌த்தை கொண்டிருக்கும் போது நாம் எல்லா க‌லாச்சார‌த்தையும் ஒன்றாய் குழ‌ப்பி வாழ‌ இய‌லாது. ஆப்பிரிக்க‌ பெண்யானைக்கு வ‌ள‌ரும் த‌ந்த‌ம், ஆசிய‌ பெண்யானைக்கு இல்லை. ‌\nநாம் ம‌துரை மல்லியை விட‌ காஷ்மீர‌ ரோஜாக்க‌ளை விரும்ப‌லாம், அத‌ற்காக, ம‌ல்லியை ரோஜாவாக்க‌ முடியாது. இய‌ல்புக‌ள் மாறாது (ம‌னசாட்சிக்கு தெரியும்) வாழ்த‌லே எளிதான‌தாய், இல‌குவாய் வாழ்வை ந‌ட்த்திச் செல்லும். இல்லையெனில், ந‌டிகை க‌ம் அர்சிய‌ல்வாதி சென்ன‌து போல‌ \"இக்கால‌த்தில் யாரும் வ‌ரும் ....$$.., .####....... இருப்பார்க‌ள் என எதிர்பார்ப‌தில்லை\" என்கிற‌ க‌லி முற்றும் கால‌ம் நெருங்கிவிட‌ நேர‌லாம்.\nரெண்டு மூணு நாளா பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சிட்டிருக்கேன்.\n//இந்த மாதிரி ஒரு பெண்ணைப் பெற அப்பாதான் கொடுத்து வைத்திருக்கணும்\nசபாஷ். not only contextually correct but also rationally apposite. இது நிறைய பெற்றோருக்குத் தெரிவதில்லை. பிள்ளை பெற்றோரைப் பெறுவதில்லை.\nabout the letter.. ஒரு personal exchangeஐப் பகிர்ந்து கொள்ள முன்வந்த துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். அசப்பில் நேரு-இந்திராகாந்தி exchange போலவே இருக்கு. இவ்வளவு பொறுமையா இரு தரப்பிலும் intellectual loitering பண்ணி எழுதுறது certainly bonding. மறுபடியும் kudos.\nஎன்ன ஒரு சுவாரஸ்யமான பார்வைகள்\nஇதை ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான உரையாடலாய் எனக்குப் பார்ப்பதை விடவும் விலகின தளத்தில் பார்க்கப் பிடித்திருக்கிறது.\nகணவன் மனைவி உறவே சின்ன அளவில் தொடங்கி ஒரு சமூகத்தை வளர்ப்பதற்கான ஏற்பாடாய்த்தான் துவக்கத்திலிருந்து இருந்திருக்கவேண்டும். அது சுயநலம் சார்ந்த பொதுநலத்துக்கான பாதையாய் இருக்கிறது.இந்த நீண்ட நெடும் பயணம் ஏற்ற இறக்கங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிராய் இருக்கும் காமம் வெகு சீக்கிரமே அதன் கவர்ச்சியை இழந்து அடுத்தடுத்த தளத்துக்குக் கொண்டுபோய் இறுதியில் ஒருவரை ஒருவர் பார்வையாலே மட்டும் சம்பாஷிக்ககூடிய முதிர்ச்சியான கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.\nஉறுப்புக்களில் தொடங்கி குணாதிசயங்கள் வரைக்கும் வேறு வேறாய்த்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஆனாலும் எந்த உறவும் ஆழமாவதே விட்டுக்கொடுத்தலிலும் சகித்துப் போவதிலும்தான்-அது வெளித்துறையானாலும், உள்துறையானாலும்.\nபெண் சிங்கத்தின் கடமையும், ராணித்தேனியின் பாத்திரமும், பூக்களில் தொடங்கி மரங்கள் வரைக்கும் இப்படியான வேறுபாடுகள் இயல்பாய்த் தொடர மனிதனின் சிந்தனைதான் அவனை ஒரு சபிக்கப்பட்ட ஆப்பிள் கடியிலிருந்து இத்தனை நாள் வரைக்கும் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.\nபுராண இதிஹாசங்களிலும் மனுஸ்ம்ருதியிலும் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையும் அங்கீகாரமும் வேறெந்த நாட்டின் பாரம்பர்யத்துக்கும் கிடையாது. அது சார்ந்த பல விஷயங்களை இன்று விவாதிக்க புரிந்துகொள்ளக்கூட பொறுமையான மனம் இருக்குமா என்று தெரியவில்லை.\nயாரையும் வெறுக்கத் தெரியாதிருந்த முன்னோர்களிடம் பலவற்றை இந்த சமூகம் கற்கத் தவறிவிட்டது. அன்பை நிராகரித்தவ்ர்களிடம் கூட அன்பு செலுத்தும் மனம் இருந்துவிட்டால் பல கேள்விகளுக்கு அவசியமே இருக்காது.\nசமையலை விடுங்கள். எதையுமே உருவாக்கத் தேவையான பொறுமை இங்கே ஆணுக்கும் இல்லை. பெண்ணுக்குமில்லை.சிருஷ்டியின் மகரந்தம் இந்தச் சமூகத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது.\nதிருமணம் என்பது இன்று சமூகத்தில் தன் அந்தஸ்தை வெளிக்காட்ட மட்டுமே உபயோகப்படும் ஒரு சடங்காகவே பெரும்பாலும் மாறிவருகிறது. சடங்கின் விளைவாய் உருவாகும் குழந்தைகளுக்குக் கதை சொல்லப் பாட்டி தாத்தாக்கள் இல்லை. தாலாட்டில்லை. சுவையான தின்பண்டங்கள் இல்லை.நெருக்கமான அன்பில்லை. பந்தம் தொலைந்திருக்கிறது. முதுமையின் மலர் அழகா���் மலராது வெதும்பி வதங்கி இலை உதிர்க்கிறது இந்தச் சமூகம்.\nஉங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் நன்றிகள் பல.\n\"சமையலை விடுங்கள். எதையுமே உருவாக்கத் தேவையான பொறுமை இங்கே ஆணுக்கும் இல்லை. பெண்ணுக்குமில்லை.சிருஷ்டியின் மகரந்தம் இந்தச் சமூகத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது.\" மிகவும் அருமையாகச்சொல்லியிருக்கிரீர்கள் ; இந்த விஷயம் பற்றி , இன்னும் கனமான subtle and metaphysical கருத்துக்கள் கூறப்படவெண்டும் ...' காலத்திற்கு' காத்திருக்கிறேன்\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_gmapfp&view=gmapfp&layout=categorie&catid=39&id_perso=0&Itemid=27&lang=ta&limitstart=10", "date_download": "2020-07-05T01:41:09Z", "digest": "sha1:6IYXP7YZ2PSEFBLEFFZUKAKFBRUZEYO4", "length": 3186, "nlines": 58, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு தொல்பொருளியல் நிலையங்கள் ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nதம்பேகொட அவலோகிதேஸ்வர போதிசத்வச் சிலை\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஎழுத்துரிமை © 2020 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_1999.01.07", "date_download": "2020-07-05T01:18:47Z", "digest": "sha1:S7UCGB5XQAFDCL722A5N74JC5FOSXO6I", "length": 2990, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 1999.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 1999.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை ���ேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 1999.01.07 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:486 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/10/27/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-07-05T00:16:15Z", "digest": "sha1:HTEWP4HAUC6A4EYJXWAVSK2WHCIB5PYP", "length": 14512, "nlines": 168, "source_domain": "www.stsstudio.com", "title": "தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுடன் சிறப்புச்சந்திப்பு கலைஞர்கள் சங்கம்துக்காக.! - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர��� வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nதாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுடன் சிறப்புச்சந்திப்பு கலைஞர்கள் சங்கம்துக்காக.\nயேர்மனி வூபெற்றால் நகரில் எமது தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுக்கான கொரவிப்பு (26.10.2017) இடம் பெற்றிருந்தது அத்தருனம் கலைஞர்கள் சங்கமத்துக்கான ஒளிப்பதிவு இடம் பெற்றது ,\nமாபெரும் தாயகத்தின் தலை சிறந்த வரலாற்று கலைஞர் இசைவாணர் கண்ணன் ஆசான் அவர்களை யேர்மனியின் மூன்று தொலைக்காட்சிகளுக்காக ( STS தமிழ் தொலைக்காட்சி , Tamil Mtv தொலைக்காட்சி , Itn.தொலைக்காட்சி என ஒரு வரலாற்று பதிவாக அமைந்த நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோகன் நேர்கண்டுள்ளார்\n„வலி நிலைத்த வாழ்க்கை“ நூல் வெளியிடப்பட்டது\nயேர்மனி சோஸ்ட் நகரில் 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, 2019விழா\nதிரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்9வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2019\n19SHARESShareTweet யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து…\nசாமியின் பெயரால் பூமியில் குளப்பம்..…\nபாரதிபுத்தகாலயத்தின் “குழவிப்பூங்கா “ மூன்றாவது நூல்வெளியீடு\nஇன்று (17.8.18) சென்னை புத்தகத்திருவிழாவில்…\nநாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ. தாசீசியஸ் அவர்களின் பவள விழா 2016 நூல்அறிமுக விழா17.06.2018\nபிரான்ஸில் 17.06.2018 அன்று நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ.…\nநாளை உலக அரங்கில் பேசப்படும் ஸ்ரீ. அருணந்தி ஆரூரன்\nநாளை உலக அரங்கில் பேசப்படும்\"கலைமாமணி…\nஎங்கிருந்தாய் எப்படி எனக்குள் வந்தாய்,..…\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான“சரித்திரம்”…\nஅமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘\nஅமுதன் அண்ணாமலையின் 'ரயில் ஓடுது. யாழ்…\nசமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது\nசமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corporatenews.lk/2020/06/24/huawei-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-05T00:17:11Z", "digest": "sha1:IR7B6XZQVRIYRQJWLZNO6VBO7JHMURDE", "length": 13034, "nlines": 65, "source_domain": "corporatenews.lk", "title": "Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம் – Corporate News", "raw_content": "\nHuawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்\nHuawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள்\n2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வானது, ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படும் 4GB RAM + 64GB நினைவகத்தைக் கொண்ட Y6p ஸ்மார்ட்போன், தொழில்சார் தேவைகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தேவைக்கான புத்தம் புதிய டெப்லட், உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தும், வியாபாரம் சார்ந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Huawei மடிக்கணினிகள் இரண்���ு ஆகியவற்றின் அறிமுகத்தையும் உள்ளடக்கியிருக்கும்.\nமேலும் இந்த அறிமுகத்தின் போது, Huawei பாவனையாளர்கள் Huawei P40 Pro, Huawei nova 7i, Huawei Band 4மற்றும் நிகழ்வில் அறிமுகப்படுத்தபடவுள்ள புதிய தயாரிப்புகள் உள்ளடங்கலாக பல பரிசுகளை வெல்லவுள்ளனர். இந்த ஒன்லைன் நிகழ்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களுடன் கருத்து தெரிவிக்கும் 8 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் இந்த பரிசுகளை தட்டிச் செல்லவுள்ளனர்.\n‘’இது நம்மில் பலருக்கு புதிய அனுபவமாக இருக்குமென்பதால், இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம். இது Huawei மற்றொரு கவர்ச்சியான நிகழ்வாக இருக்குமென்பதுடன், அங்கு நாங்கள் ஐந்து புதிய Huawei சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றோம். இந்த வரவிருக்கும் சாதனங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதோடு, பாவனையாளர்களுக்கு கட்டுப்படியாகும் சந்தை விலையில் சிறந்த செயற்திறனை வழங்கும். இந்த மாபெரும் நிகழ்வின் ஓர் அங்கமாக இருக்கவும், புதிய சாதனங்கள் செயற்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அடிப்படையில் என்ன வழங்குகின்றன என்பதைப் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ளவும் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ தெரிவிக்கின்றார்.\nமேலதிக விபரங்களுக்கு உத்தியோகபூர்வ Huawei பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருக்க Huawei தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.\n‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு, இலகுவாக கிடைக்கும், மிகவும் செயல்முறை சார்ந்த, பொருத்தமான மற்றும் மிகவும் கட்டுப்படியாகும் […]\nஇல��்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC\nÉcole Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1979 ஆம் […]\nவாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch\nஇன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்தவும், நாளின் எந்த நேரத்திலும் இணையத்தில் […]\nபிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corporatenews.lk/category/latest-news-tamil/", "date_download": "2020-07-05T00:21:36Z", "digest": "sha1:4XA7CGRHH5UN5JABZNXSINVEQ2VKCSCY", "length": 17316, "nlines": 76, "source_domain": "corporatenews.lk", "title": "Latest News Tamil – Corporate News", "raw_content": "\nபிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei\n4 GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், செயற்திறன், […]\nHuawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்\nHuawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வானது, ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமென […]\nஇலங்கையில் தொழில்நுட்ப திறன்மிக்க சமூகத்தை வலுவூட்டும் பயணத்துக்கு தலைமை தாங்கும் STEMUp\n2016 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட STEMUp கல்வியியல் அறக்கட்டளையானது தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடவிடயங்களில் உயர் கல்வி மற்றும் தொழில்சார் வாழ்க்கையைத் தொடர, மாணவர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. STEMUp இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதன் தனித்துவமான மற்றும் புதுமையான கற்கைநெறிகள் மற்றும் நாடு முழுவதுமான பயிற்சி அமர்வுகள் மூலம் வலுவூட்டியுள்ளது. இளைஞர்கள் டிஜிட்டல் வெளியின் ஊடாக பயணிக்க உதவியை வழங்குவதனை இலட்சியமாகக் கொண்ட ஆயிரத்திற்கும் […]\nHutch cliQ தற்போது 4G இல்\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம். 072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutchகையகப்படுத்தி பின்னர் […]\nஇலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC\nÉcole Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1979 ஆம் […]\nநீங்கள் HUAWEI nova 7i ஐ தெரிவு செய்ய ஐந்து காரணங்கள்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HUAWEI nova 7i , ரூபா 55000 இற்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், முக்கிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்படியாகும் விலையில், 48MP செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்படும், அனைத்து சூழ்நிலைகளுக்குமான quad கமெரா மற்றும் துறையின் முன்னணி 7nm Kirin 810 சிப்செட் என முதற்தர சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த போன் உங்கள் விருப்பத்துக்குரிய தெரிவாக இருக்க வேண்டிய காரணிகள் ஐந்து இதோ. HUAWEI nova 7i சக்திவாய்ந்த கிரின் 810 […]\nபல்வகையான பொழுதுபோக்கு தெரிவுகள் மூலம் மத்தியதர ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei Nova 7i\nHuawei Nova தொடரின் கவர்ச்சியான ஸ்மார்ட்போனான Huawei Nova 7i, பாவனையாளர்கள் தமது வீடுகளில் அடைபட்டுள்ள நிலையில் அனுகூலமான பொழுதுபோக்கினை வழங்கும் பல வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிறப்பம்சங்களால் நிரம்பிய இச் சாதனமானது பாவனையாளர்கள் தமது புகைப்படமெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது போன்ற புதிய வழிகளை ஆராய்வதற்கும், அன்பானவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அழகான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கும் வழிகோலுகின்றது. பலவிதமான புகைப்படக்கலை அம்சங்களை அனுபவித்து மகிழ்வது முதல், உயர்தர கேமிங் அனுபவம், முழுமையான ஓடியோ அனுபவம் மற்றும் அற்புதமான […]\nHuawei Media Pad T5 மற்றும் Free Buds 3 வீட்டிலிருந்து பணியாற்றுவதை எளிதாக்குவதுடன், எல்லையற்ற பொழுதுபோக்கினையும் வழங்குகின்றது\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, ஸ்மார்ட்போன்கள் முதல் மீடியா பேட்கள், அணியும் தொழில்நுட்பம், இயர்பட்ஸ், மென்பொருட்கள் மற்றும் கருவிகள் வரை நவீன சகாப்தத்தின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான தயாரிப்புகளின் வரிசையை காட்சிப்படுத்துகின்றது. Huawei அண்மையில் அறிமுகப்படுத்திய சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Media Pad T5 மற்றும் Free Buds 3 ஆகிய இரண்டும் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொழில்சார்ந்த தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. தற்போது ​​இலங்கை மட்டுமன்றி உலகின் ���ெரும்பாலான பகுதிகள் வீட்டின் […]\n‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei\nஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச உத்தரவாத நீட்டிப்பு, அஞ்சல் மூலமான இலவச பழுதுபார்த்தல் சேவை மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளின் உதிரிப் பாகங்களுக்கான 20% கழிவு […]\n‘Honda தவசே லக்சபதி’: 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூபா. 100,000\n‘Honda தவசே லக்சபதி’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டத்தில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூபா. 100,000 பணப்பரிசினை வென்றுள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெற்றியாளர்களுக்கு அவர்களின் பணப்பரிசு, கொழும்பு ரத்தனபிட்டியவில் உள்ள Stafford Motors வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு சக்கர வாகங்களை கொள்வனவு செய்தவர்கள் மட்டுமே, அந்த நாளுக்கான குலுக்கலில் உள்வாங்கப்படும் முறையின் கீழேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதல் […]\nபிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/butterflya/", "date_download": "2020-07-05T01:20:39Z", "digest": "sha1:WVGNDL3NBNNX3RU43B5UI7J66ZED2YKA", "length": 9782, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "சிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் இலட்ச கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் இலட்ச கணக்கான வண்ணத்துப் பூச்சிகள்\nசிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் இலட்ச கணக்கான வண்ணத்துப் பூச்சிகள்\nசிறிலங்காவில் அடையாளம் காணப்படாத லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சிகள்பொலநறுவை, வெலிகந்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சுகள் மரங்கள் மற்றும் பயிர் செய்கைகள் முழுவதும் மூடியுள்ளது எனவும் அத்துடன் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமம் படுவதாக தெரிவிக்கின்றனர்.\nஇந்த வண்ணத்துபூச்சிகள் சிலவற்றை பிடித்த விவசாயிகள் அதனை போத்தல் ஒன்றுக்குள் போட்டு அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகுருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட சேதம் போன்று இந்த வண்ணத்துபூச்சிகளினாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடத்துமாறு விவசாய துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான இந்த வண்ணத்து பூச்சிகள் பயிர் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleகறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை…\nNext articleநெருங்குகிறது தேர்தல்,தளர்கிறது சிறிலங்காவின் ஊரடங்கு சட்டம்,கொரானா பரவும் சாத்தியம்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nஅராஜக காவல்துறை கட்டமைப்பு பின்னால் உள்ள அரசியல்\nஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டேன் – சிறிதரன் போட்ட கொத்துகுண்டு\nசுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்\nசிங்கள தேச அரசியலும், தமிழர் தேச அரசியலும்\nநேரு குணரட்ணம் - 6 June 2020\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/harley-davidson-faired-motorcycle-under-development-019518.html", "date_download": "2020-07-05T01:50:02Z", "digest": "sha1:7JNMOQXQ3JMGUBEGIGRDONB3HHJTRA54", "length": 22766, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nபிரபல ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அதீத கவர்ச்சி மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பைக் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பைக்கின் மாதிரி புகைப்படம் மற்றும் தகவலை கீழே காணலாம்.\nஇருசக்கர வாகன தயாரிப்பில் உலகளவில் புகழ்வாய்ந்த மாடலாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம், முக்கியமாக பாரம்பரிய தோற்றம் கொண்ட பைக்குகளை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றது.\nஅதேசமயம், இந்நிறுவனம் உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.\nஹார்லி டேவிட்சன் பெரும்பாலும் இளைஞர்களைக் கவர்கின்ற வகையிலான பைக்குகளுக்கே அதீத முக்கியத்துவத���தைச் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், பாரம்பரியம் மற்றும் துடிப்பான ஸ்டைலிலான இரு சக்கர வாகனங்களை அது தயாரித்து வருகின்றது.\nஇந்நிலையில், புத்தம் புதிய மற்றும் அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட ஓர் பைக்பை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணியில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக பென்னட்ஸ் என்னும் ஆங்கில செய்தி தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும், அந்த பைக்குறித்த மாதிரி புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.\nதற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த புதிய பைக், அதன் 1994 விஆர்1000 ரேசர் பைக்கை தழுவி உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் மாதிரி புகைப்படமும் உறுதி செய்கின்றது.\nஆகையால், இணையத்தில் கசிந்து வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை ஒத்தவாறே புதிய ஹார்லி டேவிட்சன் பைக் தயாராக இருக்கின்றது.\nஅதேசமயம், புகைப்படத்தில் இருப்பதைக் காட்டிலும் தயாரிப்பின்போது ஒரு சில மாற்றங்களை அந்த பைக் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய விஆர்1000 பைக்கை கூடுதல் கவர்ச்சியாக்கும் நோக்கிலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.\nஹார்லி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், புதிதாக தயாராகி வரும் பைக்கினை இதுவரை கண்டிராத அளவில் மிகுந்த அழகான மாடலாக உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. அதை உறுதி செய்கின்ற வகையிலேயே அந்நிறுவனத்தின் நடவடிக்கையும் காணப்படுகின்றது.\nMOST READ: ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nதொடர்ந்து, புதிய ஆர்வி1000 மாடலில் புதிய டிஓஎச்சி, லிக்யூடு கூல்ட் வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹார்லி டேவிட்சன் இதற்கு முன்பாக கடந்த இதேபோன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தற்போது தயாராகி வரும் புதிய கவர்ச்சியான மாடலை போன்றே, ஓர் தரமான மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தது. அதைதான் தற்போது ஹார்லி வெளியிட இருப்பதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது.\nMOST READ: தமிழகத்���ின் இந்த நகரங்களை சேர்ந்தவர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம்\nஆனால், ஹார்லி நிறுவனம் சார்பில் அதுகுறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஅதேசமயம், ஸ்போர்ட்-நேக்கட் மாடலிலான ஸ்ட்ரீட் பைட்டர் மற்றும் அட்வென்சர் மாடலிலான பேன் அமெரிக்கா என்ற இரு மாடல்களையும் ஹார்லி நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.\nMOST READ: திடீரென குறுக்கே வந்த கார்: டிவைடரின்மீது மோதி 10 அடி உயரத்திற்கு பறந்த டொயெட்டா இன்னோவா.. வீடியோ\nஇவ்விறு மாடல்களின் மாதிரி வாகனங்களையும் கடந்த 2018ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், அவற்றின் உற்பத்தி மட்டும் நீண்ட நாட்களாக தடைபட்டவாறு உள்ளது.\nஆகையால், இந்த புதிய மாடலின் உற்பத்தியும் சில காலங்கள் இழுத்தடிக்கப்படலாம் என தெரிகின்றது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்.. 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nவெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை ஹோம் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nகொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #harley davidson\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174442?ref=trending", "date_download": "2020-07-05T01:16:38Z", "digest": "sha1:W5ZWLTJTE557V6XKTRBNELBSADGJFUIE", "length": 7275, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா - Cineulagam", "raw_content": "\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது வாயடைத்து போன ரசிகர்கள்..... தீயாய் பரவும் புகைப்படம்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டிற்கு இன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். முதலில் வீட்டிற்கு லாஸ்லியாவின் அம்மா மற்றும் சகோதரிகள் வந்தனர்.\nஅவர்கள் லாஸ்லியாவிடம் சொன்ன விஷயங்களை கேட்டு அவர் கதறி அழுதுவிட்டார். \"உன்னை பற்றி யோசித்து யோசித்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நீ எதுக்கு இங்க வந்த.. தேவையில்லை அதை (காதல்) விட்டுடு. இப்போ நீ லாஸ்லியாவ இல்ல. நீ என் பிள்ளையா என பல வேளைகளில் யோசிக்கிறேன். முதலில் உன்னை வெளியில் எல்லாரும் கொண்டாடினார்கள். இப்போ அவரா இப்படி என கூறுகிறாரகள்\" என லாஸ்லியாவின் அம்மா கூறினார்.\nஅதை கேட்டு லாஸ்லியா கதறி அழுதார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Banwarilal-Purohit", "date_download": "2020-07-05T01:47:35Z", "digest": "sha1:2J5XLMRNQ3Z6NDMXO5AEUP5JYICGTUO7", "length": 8431, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Banwarilal Purohit - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேச உள்ளார்.\n‘பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்துங்கள்’- முதலமைச்சருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.\nஇன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.\nஅனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் ரம்ஜான் வாழ்த்து\nஅனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்டி வரி அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார்\nஜி.எஸ்.டி. வரி செலுத்துவது, சரக்கு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டத்தை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார்.\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\n - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை\n14 யானைகள் உயிரிழப்பு- வனத்துறை விளக்கம்\nசென்னை மண்டலத்திற்குள் வாடகை வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை\nசென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை - கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு\n75 ஆயிரம் இருக்கைகள் கொண்ட உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுகிறது ராஜஸ்தான்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/04080140/1249279/World-Investor-Conference-next-year-in-bangalore-Kumaraswamy.vpf", "date_download": "2020-07-04T23:31:27Z", "digest": "sha1:JMTRZCZVVPFYOAUIDOKGWLROUKGA7ZUZ", "length": 16179, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூருவில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு- குமாரசாமி || World Investor Conference next year in bangalore Kumaraswamy", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெங்களூருவில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு- குமாரசாமி\nபெங்களூருவில் அடுத்த ஆண்டு(2020) உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அமெரிக்காவில் குமாரசாமி கூறினார்.\nபெங்களூருவில் அடுத்த ஆண்டு(2020) உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அமெரிக்காவில் குமாரசாமி கூறினார்.\nமுதல்-மந்திரி குமாரசாமி ஒரு வார சுற்றுப்பயணமாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில் குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-\nதொழில்துறையில் இந்தியாவில் கர்நாடகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. உலகில் திறன்மிகு நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் நிலையில், கர்நாடகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. குறித்த காலத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கும் நோக்கத்தில் அவற்றை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nபுதிய தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட அரசின் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் மற்றும் மின் சேகரிப்பு கொள்கையை சமீபத்தில் செயல்படுத்தினோம். நாட்டிலேயே இத்தகைய கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகம். புதிய தொழில் கொள்கை (2019-2024) உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇதில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 2-வது, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கும் வகையில் 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கர்நாடகம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது.\nஅதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான வசதி வாய்ப்புகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஉலக முதலீட்டாளர் மாநாடு | குமாரசாமி | கர்நாடகா |\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஜூலை 6 முதல் சென்னைக்கு மேலும் சில தளர்வுகள், கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது\nகாஷ்மீர் குல்காம் என்கவுண்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனா��ா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nபீகார் கனமழை - மின்னல் தாக்கியதில் 21 பேர் பரிதாப பலி\nமகாராஷ்டிராவில் அடங்காத கொரோனா - 2 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\n15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nஇறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக வைரலாகும் வீடியோ\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/serial-actress-husband-arrest", "date_download": "2020-07-05T00:10:00Z", "digest": "sha1:OVITTBX5MXLWIHIXERA7RGKZHA4ER3QX", "length": 8479, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "பிக்பாஸ் பிரபலத்தை அடித்து துன்புறுத்திய கணவன்.! நடிகை எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலத்தை அடித்து துன்புறுத்திய கணவன். நடிகை எடுத்த அதிரடி முடிவு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்பது வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகன் உள்ளான். அதன்பிறகும் இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்த. கடந்த 2013-ஆம் ஆண்டு இருவரு��் திருமணம் செய்துகொண்டனர்.\nதற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அபினவ் கோலிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் மது போதையில் ஸ்வேதா திவாரியுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதன் இருவருக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வேதா திவாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகார் மனுவில் அபினவ் கோலி தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் அபினவ் கோலியை கைது செய்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/fever", "date_download": "2020-07-05T01:44:29Z", "digest": "sha1:536HNBJ3V4ZYFACANNXNTDG75PB2AY26", "length": 4639, "nlines": 82, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nசென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்.. எச்சரிக்கை விடும் மருத்துவர்கள்.\n4 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பரிதாப பலி..\nமர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி.. சுகாதார துறையை வறுத்தெடுக்கும் மக்கள்..\nகாய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி..\nகாய்ச்சல் வரும் போது முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிணறும் மாவட்டம்.. மிரட்டும் டெங்கு..\nதமிழகத்தில் டெங்குவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு.\nமர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாப பலி.\nடெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55508/Corporate-Tax-Cut--Historic--Win-Win-For-130-Crore-Indians---PM-Modi", "date_download": "2020-07-04T23:35:53Z", "digest": "sha1:NFZZ7DPVO5O4SIJVZT6OSJUQWX2AXCB3", "length": 10097, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட் | Corporate Tax Cut \"Historic, Win-Win For 130 Crore Indians\": PM Modi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nகார்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளது 130 கோடி மக்களுக்கான வெற்றி என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.\nஇந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தின் இந்த மந்தநிலை, இயல்பான ஒன்றுதான் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 5 ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லயன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வருகிறார். ஏற்கெனவே பல சலுகைகள் தொழில் முனைவோர்களுக்கு அறிவித்துள்ள அவர், தற்போது மேலும் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.\nஅதன்படி, வரும் அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனங்களுக்கான விதிக்கப்பட்டு வந்த கார்பரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டரில், “கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவமானது. இந்த முடிவு மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்கமளிக்கும். உலகம் முழுவதும் இருந்து தனியார் முதலீடுகளை ஈர்க்கும். நம்முடைய தனியார் துறையில் போட்டியை வளர்க்கும். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இது 130 கோடி மக்களுக்கான வெற்றியாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், “கடந்த சில வாரங்களாக வெளியாகி வரும் அறிவிப்புகள், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தடைகளற்ற சூழலை உருவாக்கும். அனைத்து தரப்பு மக்களுக்குமான வாய்ப்புகளை அதிகாரிக்கும். இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் என்பதை நோக்கி முன்னேறும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/176", "date_download": "2020-07-05T02:21:36Z", "digest": "sha1:TU2L7AWSIOKP7XZXLZ5RTPAFU2GOA7YN", "length": 5339, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/176 - விக்கிமூலம்", "raw_content": "\n9. உடற்கல்வியின் உளவியல் கொள்கைகள் (PSYCHOLOGICAL PRINCIPLES)\nPsychology என்பது கிரேக்கச் சொல். இது இரண்டு சொற்களால் ஆன ஒரு சொல்.\nஅதன் அர்த்தம் இப்படி அமைகிறது. Psycho என்றும் Logas என்று பிரிந்திருக்கும் சொற்களுக்கு உள்ளம் என்றும் இயல். அதாவது விஞ்ஞானம் என்றும் பொருள் விரிந்து போகிறது. அதனால், நாம் இதனை உளவியல் என்ற அழைக்கின்றோம்.\nஉளவியல் தற்காலத்தில் தோன்றிய ஒரு புதிய அறிவியல் என்றுதான், பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பழைய பெயரில், புதிய கருத்துக்கள் என்ற நிலையில், இது புதுமை இயலாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/petta-girl-malavika-mohanan/", "date_download": "2020-07-05T01:00:27Z", "digest": "sha1:I3QLVJT264PHKNJAS7UJTPA5LJIFMLUS", "length": 7352, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Petta Actress Malavika Mohanan", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய வித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.\nகதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.\nஇதையும் பாருங்க : இதுக்கு பேரும் ப��டவையோ. கிண்டலுக்குள்ளான ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய கெட்டப்.\nகன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது.\nஇவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் மாளவிகா மோகனன் மிகவும் மெல்லிய ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nPrevious articleவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nNext articleவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசுப்ரமணியபுறம் படத்தில் பிரமன் துளசியை கொன்றாரா இல்லையா \nஇந்த மாதிரி ரோலுக்கு எல்லாம் கேப்டன் தான் – விஜய் சேதுபதியின் வீடியோ.\n90ஸின் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா. புகைப்படங்கள் இதோ.\nஒருபக்கம் சட்டையை இறக்கி உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய இறுதி சுற்று பட நடிகை.\nரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்ன ரசிகர். அதற்கு சிம்புவை கலாய்த்த பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-blocks-indian-medias-websites-after-59-chinese-apps-banned.html", "date_download": "2020-07-05T00:01:05Z", "digest": "sha1:YM4F3V36WJAQNMNKSP5MX3UJY24P4GOQ", "length": 11765, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China blocks Indian medias, websites after 59 Chinese apps banned | World News", "raw_content": "\n.. இப்போது பாருங்கள் எங்கள் ராஜதந்திரத்தை’.. 59 ஆப்கள் தடை விவகாரத்துக்கு.. சீனாவின் பதிலடி\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வந்த நிலையில் கடந்த ஜுன் 15ஆம் தேதி ஏற்பட்ட கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் டிக்டாக், ஹலோ, யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து பொதுமக்கள், தனிநபர் தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, நாட்டின் பாதுகாப்பு, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு கருதி சீனாவின் 59 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது\nஇதே சமயம் இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள், செய்தித்தாள்கள், இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. சீனாவில் வெளிநாட்டு இணையதளங்களை பயன்படுத்த ஏற்கனவே தடை இருந���தாலும், விபிஎன் பயன்படுத்தி இத்தனை நாட்களாக பயன்படுத்த முடிந்தது. இந்நிலையில் தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஐபோன்களில் விபிஎன் பயன்படுத்தியும் இந்திய இணையதளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇப்படி இன்டர்நெட் கட்டுப்பாடுகளை தகர்த்து சேவைகளை பயன்படுத்த வீடுகளில் விபிஎன் பயன்படுத்தப்படும் நிலையில் ஆனால் அவற்றையும் முடக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை களமிறக்கியுள்ளது டிஜிட்டல் கட்டுப்பாடுகளில் கைதேர்ந்த சீன அரசு. சீனாவுக்கு பிடிக்காத செய்திகள் தொலைக்காட்சியில் வரும் போது அதை வெறும் திரையாக மாற்றி விடக்கூடிய அளவிற்கு சக்திவாய்ந்தது என்று கூறப்படும் வலிமைவாய்ந்த தொழில்நுட்பத்தை சீனா கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சீன ஆப்களுக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து, இந்திய ஊடகங்களை சீனா முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n'13 வயது சிறுமியை...' '7 ராணுவ வீரர்கள் சேர்ந்து...' பள்ளிக்கு சென்றபோது நடந்தேறிய கொடூரம்...\n'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...\nசென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்: காசியின் தந்தையை திடீரென கைது செய்தது போலீஸ் - காரணம் என்ன\n'நீ பிரசவ வலியில துடிப்ப, அப்போ உன் கைய கெட்டியா புடிச்சிக்கணும்'... 'ஆசைப்பட்ட கணவர்'... நொறுங்கி போன கனவு\nதமிழகத்தில் இன்று 60 பேர் பலி.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதா டிக்டாக்’.. தடை உத்தரவுக்கு பின் டிக்டாக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன\n‘ஆயுதங்களைத் தானே பயன்படுத்தக் கூடாது’.. இந்திய எல்லையில் சீனாவின் மிரளவைக்கும் வியூகம்\n'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்\nசீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை\nஜிம்பாப்வே கருப்பினத்தவரை சுட்ட சீன தொழிலதிபர்.. சம்பளம் வாங்கும்போது, நடந்த கொடூரம்\n'கொரோனா வைரஸுக்கு மருந்து ரெடி'.. அதிரடியாக அறிவித்த சீனா'.. அதிரடியாக அறிவித்த சீனா.. அடுத்த ஒராண்டுக்கு திட்டம் இது தான்\nVIDEO: ‘பசியோட கூட இருப்போம்’.. ‘ஆனா அதமட்டும் பண்ண மாட்டோம்’.. பரபரப்பை கிளப்பிய ‘ஜொமோட்டோ’ ஊழியர்கள்..\n'இந்தியாவுக்கு' ஆதரவாக 'படைகளை' அனுப்புவோம்... 'சீனாவின்' கொட்டத்திற்கு 'பதிலடி' கொடுப்போம்... 'அதிரடியாக அறிவித்த நாடு...'\n'சீனாவை' சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டம்... 'படைபலத்தை' ஒன்று திரட்ட 'முடிவு...' 'மைக் பாம்பியோ' 'மாஸ்டர் பிளான்...'\n'ஆமாம்...' 'சீன வீரர்கள்' சிலர் 'உயிரிழந்துள்ளனர்...' 'முதல் முறையாக' ஒப்புக் கொண்ட 'சீனா...' 'ஆனால்' எவ்வளவு பேர்\n\"நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும்\".. 'ரெடியான' டி-90 பீஷ்மா பீரங்கிகள்.. எதுக்கு தெரியுமா\n'பயபுள்ள எப்படி கோத்து விடுது பாரு'... 'எங்கள நம்பி பல லட்சம் பேர் வேலை பாக்குறாங்க'... 'சீனாவோட எந்த பங்கும் இல்ல'... பிரபல நிறுவனம்\n\"நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. பூதாகரமான H-1B விசா விவகாரம்\n'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவு...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'\n'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/kerala-minister-toyota-innova-crysta-tyre-changes-34-times-in-2-years-019692.html", "date_download": "2020-07-05T01:48:37Z", "digest": "sha1:NZWHCB7BP3YXS5N5TFS33EP52NZHHQPQ", "length": 27483, "nlines": 290, "source_domain": "tamil.drivespark.com", "title": "அடேங்கப்பா டயருக்கே இத்தனை லட்சமா.. 2 வருடத்திற்குள் 34 டயர்களை மாற்றிய அமைச்சர்... அசத்தலான பதில்... - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்��ு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா டயருக்கே இத்தனை லட்சமா.. 2 வருடத்திற்குள் 34 டயர்களை மாற்றிய அமைச்சர்.. அசத்தலான பதில்\nமின்சாரத்துறை அமைச்சர், தனது காருக்கான டயர்களை வெறும் 2 ஆண்டுகளில் 34 முறை மாற்றியிருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான செலவு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nசாலையில் இயங்கக்கூடிய ஒவ்வொரு வாகனங்களிலும் இன்றியமையாத ஓர் பாகமாக டயர்கள் காட்சியளிக்கின்றன. இவை, இல்லையெனில் அது வாகனமாகவே கருதப்படாது. அந்தளவிற்கு வாகனங்களில் ஓர் முக்கிய அங்கமாக அவை செயல்படுகின்றன.\nஇதன்காரணமாக, சிறந்த பயணத்தை விரும்புவர்களை அவ்வப்போது டயர்களை மாற்றியும், முறையாக பராமரிக்கவும் வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுருத்துகின்றனர்.\nடயர்கள், பயணத்தை சிறப்பாக அமையச் செய்வது மட்டுமின்றி அதிக மைலேஜ் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகைச் செய்கின்றன.\nகாரின் எஞ்ஜின் ஆயிலை எப்படி குறிப்பிட்ட கிமீட்டருக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமோ, அதேபோன்றுதான் டயர்களையும் 35 ஆயிரம் கிமீட்டருக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். இது சில கார்களில் பயன்பாட்டைப் பொருத்து மாறுபடலாம். ஆகையால், குறிப்பிட்ட கிமீ தூரம் பயணித்த கார்களின் டயர்களை மாற்றுவது காட்டாயமாக கருதப்படுகின்றது.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓ���் அமைச்சர், அவரது காருக்கு இதுவரை 34 டயர்களை மாற்றியிருப்பதாக ஆர்டிஐ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும், வெறும் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இத்தனை டயர்கள் மாற்றப்பட்டுள்ளன.\nகேரள மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எம்.எம். மணி. இவர்தான் கடந்த 2 வருடங்களில் 34 முறை டயர்களை மாற்றியுள்ளார்.\nஎர்ணாகுளத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், ஆர்டிஐ மூலம், கேரளாவில் உள்ள அமைச்சர்களின் கார் டயர்களை மாற்றுவதற்காக மாநில அரசு கருவூலத்தில் இருந்து எவ்வளவு செலவிடப்பட்டு இருந்தது கேள்வியை முன் வைத்திருந்தார்.\nஇந்த ஆர்டிஐ தகவலின்படி, எம்.எம். மணியனின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காருக்கு அதிகபட்சமாக செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nதொடர்ந்து, வனத்துறை அமைச்சரான கே. ராஜு 19 முறை டயர்களை மாற்றியிருப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதேசமயம், அம்மாநில முதலமைச்சரான பினராயி விஜயன் காருக்கு இதுவரை 11 டயர்கள் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு, அமைச்சர்களுடைய கார்களின் டயர்களை மாற்றுவதற்காக மட்டும் ரூ. 3.4 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு டயருக்கும் ரூ. 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவருகின்றது.\nஅமைச்சர்களின் இந்த முற்போக்கான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nMOST READ: எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..\nஆர்டிஐ-யின் அதிர்ச்சியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் மணியன், அவரது பேஸ்புக் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார்.\nஅதில், \"தனது கார் பெரும்பாலும் கரடுமுரடான மலை பகுதியில் சென்றதன் காரணமாகவே, டயர்கள் இத்தனை மாற்றப்பட்டன. அவை, அதிகம் சேதமடைந்ததும் ஓர் காரணம். மேலும், 1.24 லட்சம் கிமீ அவை பயணித்திருந்தன. இதனாலயே அவை இத்தனை முறை மாற்றப்பட்டது\" என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.\nMOST READ: காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா...\nமேலும், இதுகுறித்த அம���ச்சர் மணி கூறியதாவது, \"கார்களுக்கு டயர் மாற்றியதில் எனக்கும், எனக்கு பணியாளர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு சுற்றுலாத்துறையே பொறுப்பு. கார்களில் டயர்களை மாற்றுவதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. எங்கள்மீது தவறான அவதூறு கருத்துக்கள் பரப்பட்டு வருகின்றன. அவை ஆதாரபூர்வமற்றவை\" என தெரிவித்தார்.\nMOST READ: டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா\nடயர் பராமரிப்பு பற்றிய விழிப்பு உணர்வு தற்போது மக்கள் மத்தியில் போதுமான அளவிலேயே இருக்கின்றது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை பலர் முக்கியத்துவம் கொடுப்பதை நம்மால் காண முடிகின்றது.\nமோசமான வீல் அலைன்மென்ட் அல்லது பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கவாட்டு பகுதியில் இழுத்துக் கொண்டே செல்லும். இது, டயரின் அலைன்மென்ட்டில் கோளாறு ஏற்பட்டாலே இவ்வாறு நடைபெறும்.\nநீங்கள், உங்களுடைய காரில் இதுபோன்ற பிரச்னையை உணர்ந்தால், உடனடியாக நல்ல மெக்கானிக்கை அணுகுங்கள். அதுவே, உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகைச் செய்யும்.\nஅடுத்தாக வீல் பேலன்ஸிங். எந்தவொரு காரிலும் நூறு சதவீதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. நாம், என்னதான் வீல்களை சரியான பேலன்ஸிங்கில் செட் செய்தாலும், அது சாலையில் ஓட ஆரம்பித்த பின்பு, அந்த பேலன்ஸ் மாற தொடங்கிவிடும்.\nஇதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங்கை கவனிக்க வேண்டும் என மெக்கானிக்குகள் வலியுறுத்துகின்றனர். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், வீல் பேரிங்கை அது கடுமையாக பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து மிகச்சிறந்தது.\nகடைசியாக டயர் ரொட்டேஷன், காரின் அனைத்து டயர்களும் (ஸ்டெப்னியும் சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைந்திருக்க வேண்டும். முன்பக்க வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்ட கார்களுக்கு ஏற்ப ரொட்டேஷன் முறை மாறுபடுகின்றது.\nஆகையால், காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரையாவது, வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்த வேண்டும். அப்போதுதான், சீரான உராய்வைப் பெற்று, நல்ல கிரிப்பினைப் பெறும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/sports-london-2012-olympics-australia-china-came-small-squad-008317.html", "date_download": "2020-07-05T01:34:45Z", "digest": "sha1:QO3NB73O3DOYJRMMJBZKW3ME6VZSAWML", "length": 16694, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "லண்டன் ஒலிம்பிக்: சிறிய அணிகளை அனுப்பும் சீனா, ஆஸ்திரேலியா | London 2012 Olympics: Australia and China came with small squad | லண்டன் ஒலிம்பிக்: சிறிய அணிகளை அனுப்பும் சீனா, ஆஸ்திரேலியா - myKhel Tamil", "raw_content": "\n» லண்டன் ஒலிம்ப��க்: சிறிய அணிகளை அனுப்பும் சீனா, ஆஸ்திரேலியா\nலண்டன் ஒலிம்பிக்: சிறிய அணிகளை அனுப்பும் சீனா, ஆஸ்திரேலியா\nலண்டன்: ஒலிம்பிக் போட்டி என்றாலே விளையாட்டு வீரர்களை சரமாரியாக களமிறக்கும் ஆஸ்திரேலியா, சீனா நாடுகள், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை களமிறக்கி உள்ளது.\nலண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் வரும் முக்கிய நாடுகள் ஆஸ்திரேலியா, சீனா. இதற்காக அதிகளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் களமிறக்கப்படுவது வழக்கம்.\nஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும், குறைந்த அளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை களமிறக்கி உள்ளன. இந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா ஒலிம்பிக் போட்டியில் மிக குறைவான எண்ணிக்கையில் வீரர்களை களமிறக்குகிறது.\nகடந்த 1992 பார்சிலோனா ஒலிம்பிக் பேட்டியில் ஆஸ்திரேலியா அணியில் மொத்தம் 290 பேர் பங்கேற்றனர். அதன்பிறகு இந்த மாதம் நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 410 பேருடன் ஆஸ்திரேலியா அணி பங்கேற்க உள்ளது. இதில் 224 வீரர்களும், 186 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.\nஇது குறித்து ஆஸ்திரேலியா ஒலிம்பிக் குழு தலைவர் ஜான் காட்ஸ் கூறியதாவது,\nகடந்த ஆண்டு(2011) பிப்ரவரியில் நடத்திய ஆய்வில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்க பட்டியலில் 8வது இடம் பெறலாம் என்ற நிலையில் இருந்தோம். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், வீராங்கனைகள் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் களமிறக்கப்படும் வீரர்களில் 40 முதல் 46 சதவீதம் பேர் பதக்கம் வென்று, பதக்க பட்டியலில் 5 இடத்திற்கு வருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.\nஇதேபோல கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 639 வீரர்கள், வீராங்களை களமிறக்கிய சீனா சாதனை படைத்தது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 396 பேர் தான் பங்கேற்க உள்ளனர். இதில் 243 பேர் தடகள விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.\nஇது குறித்து சீன விளையாட்டு அமைச்சர் லியூ பெங் கூறியதாவது,\nஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடும் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே சீனா அணி கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சீனா தடகள வீரர்கள் சவால்களை வென்று, பதக்கங்களை பெற முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு தங்கப்பதக்கம் பெறுவதற்கும் சீனா வீரர்கள் கடுமையாக போராட வேண்டும் என்றார்.\nமுன்னதாக கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 51 தங்கப்பதக்கங்களை வென்ற சீனா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nயோகேஷ்வர் தத்தின் லண்டன் ஒலிம்பிக் வெண்கல மெடல் \"வெள்ளி\" ஆக மாறுகிறது\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற 2 வெண்கலப்பதக்கங்கள் திருட்டு-ஒருவர் கைது\nபாராலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு அரசு வேலை-விளையாட்டு துறை அறிவிப்பு\nஇளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்த ஈரான் பாராலிம்பிக் வீரர்\nலண்டன் பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கம்-வெள்ளி வென்றார் கிரிஷா\nபாராலிம்பிக்ஸ் 2012: நீளமான செயற்கை கால்களை பயன்படுத்தி தங்கம் வென்றதாக தென் ஆப்பிரிக்க வீரர் புகார்\nலண்டன் பாராலிம்பிக்ஸ்: போதிய உதவியாளர்கள் இல்லாமல் இந்திய வீரர்கள் தவிப்பு\nமற்ற வீராங்கனைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளேன்.. கீதா பொகத்\nலண்டன் பாராலிம்பிக்ஸ்: 0.58 நொடிகளில் பைனல் வாய்ப்பை இழந்த இந்திய நீச்சல் வீரர்\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு சீனாவில் அரசியல் பதவி\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டிரினிடாட் வீரரின் பெயரை லைட் ஹவுஸூக்கு சூட்டி கவுரவம்\nலண்டன் ஒலிம்பிக்: ஊக்க மருந்து பயன்படுத்திய வீராங்கனையிடம் தங்கப்பதக்கம் பறிப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n11 hrs ago 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n12 hrs ago அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\n14 hrs ago இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\n15 hrs ago தில்லாலங்கடி வேலை செய்து டீமுக்குள் நுழைந்த இளம் வீரர்.. உதவிய முன்னாள் வீரர்.. வெடித்த சர்ச்சை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/common-shlokas-used-for-recitation-set-3-in-tamil/", "date_download": "2020-07-05T00:55:42Z", "digest": "sha1:HDRHUB47WUBLEM7V5ZBBAQLQ5IBOTEX3", "length": 55432, "nlines": 821, "source_domain": "templesinindiainfo.com", "title": "Common Shlokas Used for Recitation Set 3 in Tamil - Temples In India Information - Slokas, Temples, Places", "raw_content": "\nஶ்ரீராமதூ³தம் ஶிரஸா நமாமி ॥ var ஶரணம் ப்ரபத்³யே\nஶ்ரத்³தா⁴வாँல்லப⁴தே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்³ரிய: \nஜ்ஞாநம் லப்³த்⁴வா பராம் ஶாந்திமசிரேணாதி⁴க³ச்ச²தி ॥\nஸத்யம் ப்³ரூயாத்ப்ரியம் ப்³ரூயாந்ந ப்³ரூயாத் ஸத்யமப்ரியம் \nப்ரியம் ச நாந்ருʼதம் ப்³ரூயாதே³ஷ த⁴ர்மஸ்ஸநாதந: ॥\nஶுக்லாம்ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் \nப்ரஸந்நவத³நம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோபஶாந்தயே ॥\nதூ⁴மேநாவ்ருʼயதே வஹ்நிர்யதா²த³ர்ஶோ மலேந ச \nயதோ²ல்பே³நாவ்ருʼதோ க³ர்ப⁴ஸ்ததா² தேநேத³மாவ்ருʼதம் ॥\nஉத்ஸாஹ: ஸாஹஸம் தை⁴ர்யம் பு³த்³தி:⁴ ஶக்தி: பராக்ரம: \nஷடே³தே யத்ர திஷ்ட²ந்தி தத்ர தே³வோঽபி திஷ்ட²தி ॥\nஆதி³த்யாய ச ஸோமாய மங்க³ளாய பு³தா⁴ய ச \nகு³ரு ஶுக்ர ஶநிப்⁴யஶ்ச ராஹவே கேதவே நம: ॥\nகர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந \nமா கர்மப²ல ஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ஸ்த்வகர்மணி ॥\nபுஸ்தகேஷு ச யா வித்³யா பரஹஸ்தே ச யத்³த⁴நம் \nஸமயே து பரிப்ராப்தே ந ஸா வித்³யா ந தத்³த⁴நம் ॥\nதே³வகீபரமாநந்த³ம் க்ருʼஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥\nக்ருʼஷிதோ நாஸ்தி து³ர்பி⁴க்ஷம் ஜபதோ நாஸ்தி பாதகம் \nமௌநேந கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக³ரதோ ப⁴யம் ॥\nப்ர���்தாவஸத்³ருʼஶம் வாக்யம் ஸ்வபா⁴வஸத்³ருʼஶீம் க்ரியாம் \nஆத்மஶக்திஸமம் கோபம் யோ ஜாநாதி ஸ பண்டி³த: ॥\nவேத³மூலமித³ம் ஜ்ஞாநம் பா⁴ர்யாமூலமித³ம் க்³ருʼஹம் \nக்ருʼஷிமூலமித³ம் தா⁴ந்யம் த⁴நமூலமித³ம் ஜக³த் ॥\nவ்ருʼஶ்சிகஸ்ய விஷம் புச்ச²ம் மக்ஷிகஸ்ய விஷம் ஶிர: \nதக்ஷகஸ்ய விஷம் த³ம்ஷ்ட்ரா ஸர்வாங்க³ம் து³ர்ஜநே விஷம் ॥\nத்யஜேதே³கம் குலஸ்யார்தே² க்³ராமஸ்யார்தே² குலம் த்யஜேத் \nக்³ராமம் ஜநபத³ஸ்யார்தே² ஆத்மார்தே² ப்ருʼதி²வீம் த்யஜேத் ॥\nஅங்கூர காரணமபி துஷஹீநஶ்சேத்தண்டு³லோ ந ரோஹதி ஹி \nஅதிசதுரோঽபி ஸஹாயாத்³விநா ந கர்மாணி நிர்வஹதி லோகே ॥\nஸாது⁴ஜநயோபக்ருʼதி: கலிதா பா⁴தி ஹி ஶிலாலிபி ஸமாநா \nஜலவிலிகி²த லிபி துல்யா ஸந் ரசிதா ஸா விஶுஷ்க ஹ்ருʼத³யாய ॥\nவிஷாத³ப்யம்ருʼதம் க்³ராஹ்யம் பா³லாத³பி ஸுபா⁴ஷிதம் \nஅமித்ராத³பி ஸத்³வ்ருʼத்தமமேத்⁴யாத³பி காஞ்சநம் ॥\nஶர்வரிர்தீ³பகஶ்சந்த்³ர: ப்ரபா⁴தே தீ³பகோ ரவி: \nத்ரைலோக்யதீ³பகோ த⁴ர்ம: ஸுபுத்ர: குலதீ³பக: ॥\nஸ்வக்³ருʼஹே பூஜ்யதே மூர்க:² ஸ்வக்³ராமே பூஜ்யதே ப்ரபு:⁴ \nஸ்வதே³ஶே பூஜ்யதே ராஜா வித்³வாந் ஸர்வத்ர பூஜ்யதே ॥\nசலச்சித்தம் சலோ வித்தம் சலஜ்ஜீவந யௌவநம் \nசலாசலமித³ம் ஸர்வம் கீர்திர்யஸ்ய ஸஜீவதி ॥\nகோகிலாநாம் ஸ்வரோரூபம் பாதிவ்ரத்யம் து யோஷிதாம் \nவித்³யா ரூபம் விரூபாநாம் க்ஷமா ரூபம் தபஸ்விநாம் ॥\nஅப்⁴யாஸேந ந லப்⁴யந்தே சத்வாரா: ஸஹஜாகு³ணா: ॥\nதை³வேந தே³யமிதி காபுருஷா வத³ந்தி \nதை³வம் நிஹத்ய குரு பௌருஷமாத்மஶக்த்யா\nயத்நேக்ருʼதே யதி³ ந ஸித்⁴யதி கோঽத்ர தோ³ஷ: ॥\nஉத்தமா மாநமிச்ச²ந்தி த⁴நமாநௌ ஹி மத்⁴யமா: \nஅத⁴மா த⁴நமிச்ச²ந்தி மாநோ ஹி மஹதாம் த⁴நம் ॥\nஅந்நதா³நாத்பரம் தா³நம் ந பூ⁴தம் ந ப⁴விஷ்யதி \nஅந்நேந தா⁴ர்யதே ஸர்வம் ஜக³தே³தச்சராசரம் ॥\nக²லாநாம் து³ர்ஜநாநாம் ச த்³விவிதை⁴வ ப்ரதிக்ரியா \nஉபாயாந்முக²ப⁴ங்கோ³ வா தூ³ரதோ வா விஸர்ஜநம் ॥\nயஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரஜ்ஞா ஶாஸ்த்ரம் தஸ்ய கரோதி கிம் \nலோசநாப்⁴யாம் விஹீநஸ்ய த³ர்பண: கிம் கரிஷ்யதி ॥\nபரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதி³நம் \nவர்ஜயேத்தாத்³ருʼஶம் மித்ரம் விஷகும்ப⁴ம் பயோமுக²ம் ॥\nராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ரமேஶம் ப⁴ஜே\nராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ: ராமாய தஸ்மை நம: \nராமாந்நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்\nராமே சித்தலயஸ்ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴��� ॥\nதை³வே தீர்தே² த்³விஜே மந்த்ரே தை³வஜ்ஞே பி⁴ஷஜே கு³ரௌ \nயாத்³ருʼஶீ பா⁴வநா யஸ்ய ஸித்³தி⁴ர்ப⁴வதி தாத்³ருʼஶீ ॥\nஜாட்⁴யம் தி⁴யோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்\nசித்த: ப்ரஸாத³யதி தி³க்ஷு தநோதி கீர்திம்\nஸத்ஸங்க³தி: கத²ய கிம் ந கரோதி பும்ஸாம் ॥\nநரத³நுஜ ஸுபர்வ வ்ராத பாதாலலோக: \nகரஜ குலிஶ பாலி பி⁴ந்ந தை³த்யேந்த்³ர வக்ஷா:\nஸுரரிபு ப³லஹந்தா ஶ்ரீத⁴ரோஸ்து ஶ்ரியே வ: ॥\nபங்கைர்விநா ஸரோ பா⁴தி ஸத:³ க²லஜநைர்விநா \nகடுவர்ணர்விநா காவ்யம் மாநஸம் விஷயைர்விநா ॥\nஅம்ப⁴ஸா பி⁴த்³யதே ஸேது: ததா² மந்த்ரோঽப்யரக்ஷித: \nபைஶுந்யாத்³பி⁴த்³யதே ஸ்நேஹ: வாசா பி⁴த்³யேத காதர: ॥\nயா தே³வி ஸர்வபூ⁴தேஷு பு³த்³தி⁴ரூபேண ஸம்ஸ்தி²தா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம: ॥\nஆகாரை: இங்கி³தை: க³த்யா சேஷ்டயா பா⁴ஷணேந ச \nநேத்ர வக்த்ர விகாரைஶ்ச லக்ஷ்யதேঽந்தர்க³தம் மந: ॥\nஉபதே³ஶோஹி மூர்கா²ணாம் ப்ரகோபாய ந ஶாந்தயே \nபய: பாநம் பு⁴ஜங்கா³நாம் கேவலம் விஷவர்த⁴நம் ॥\nவக்ரதுண்ட³ மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப⁴ \nநிர்விக்⁴நம் குரு மே தே³வ ஸர்வகார்யேஷு ஸர்வதா³ ॥\nஆலஸ்யம் மத³மோஹௌ ச சாபலம் கூ³ஷ்டிரேவ ச\nஸ்தப்³த⁴தா சாபி⁴மாநித்வம் ததா²ঽத்யாகி³த்வமேவ ச \nஏதே வை ஸப்த தோ³ஷா: ஸ்யு: ஸதா³ வித்³யார்தி²நாம் மதா: ॥\nப்⁴ருʼத்யைர்விநா ஸ்வயம் ராஜா லோகாநுக்³ரஹகார்யபி \nமயூகை²ரிவ தீ³ப்தாம்ஶு: தேஜஸ்யபி ந ஶோப⁴தே ॥\nது³ர்ஜந: ப்ரியவாதி³ ச நைதத்³விஶ்வாஸகாரணம் \nமது⁴ திஷ்ட²தி ஜிஹ்வாக்³ரே ஹ்ருʼதி³ ஹாலாஹலம் விஷம் ॥\nபு³த்³தி⁴ர்யஸ்ய ப³லம் தஸ்ய நிர்பு³த்³தே⁴ஸ்து குதோ ப³லம் \nபஶ்ய ஸிம்ஹோ மதோ³ந்மத்த: ஶஶகேந நிபாதித: ॥\nஸமுத்³ரமந்த²நே லேபே⁴ ஹரிர்லக்ஷ்மீம் ஹரோ விஷம் \nபா⁴க்³யம் ப²லதி ஸர்வத்ர ந வித்³யா ந ச பௌருஷம் ॥\nஸரஸ்வதி மஹாபா⁴கே³ வித்³யே கமலலோசநே \nவித்³யாரூபே விஶாலாக்ஷி வித்³யாம் தே³ஹி நமோஸ்துதே ॥\nயோ ந வேத்தி கு³ணாந் யஸ்ய ந தம் ஸேவேத பண்டி³த: \nந ஹி தஸ்மாத்ப²லம் கிஞ்சித்ஸுக்ருʼஷ்டாதூ³ஶராதி³வ ॥\nஸ்வபா⁴வோ நோபதே³ஶேந ஶக்யதே கர்துமந்யதா² \nஸுதப்தமபி பாநீயம் புநர்க³ச்ச²தி ஶீததாம் ॥\nஸகு³ணோ நிர்கு³ணோ வாபி ஸஹாயோ ப³லவத்தர: \nதுஷேணாபி பரிப்⁴ரஷ்ட: தண்டு³லோ நாங்குராயதே ॥\nராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே \nரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: ॥\nத³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜநகாத்மஜா \nபுரதோ மாருதிர்யஸ்ய தம் வந்தே³ ரகு⁴நந்த³நம் ॥\nப்ர���ணம் சாபி பரித்யஜ்ய மாநமேவாபி⁴ ரக்ஷது \nஅநித்யோ ப⁴வதி ப்ராணோ மாநமாசந்த்³ரதாரகம் ॥\nபரிவர்திநி ஸம்ஸாரே ம்ருʼத: கோ வா ந ஜாயதே \nஸ: ஜாத: யேந ஜாதேந யாதி வம்ஶ: ஸமுந்நதிம் ॥\nஅஞ்ஜநாநந்த³நம் வீரம் ஜாநகீ ஶோகநாஶநம் \nகபீஶமக்ஷஹந்தாரம் வந்தே³ லங்கா ப⁴யங்கரம் ॥\nவித்³யா நாம நரஸ்ய ரூபமதி⁴கம் ப்ரச்ச²ந்நகு³ப்தம் த⁴நம்\nவித்³யா போ⁴க³கரீ யஶஸ்ஸுக²கரீ வித்³யா கு³ரூணாம் கு³ரு: \nவித்³யா ப³ந்து⁴ஜநோ விதே³ஶ க³மநே வித்³யா பரா தே³வதா\nவித்³யா ராஜஸு பூஜ்யதே ந ஹி த⁴நம் வித்³யாவிஹீந: பஶு: ॥\nஸந்தப்தாயஸி ஸம்ஸ்தி²தஸ்ய பயஸோ நாமாঽபி ந ஶ்ரூயதே\nமுக்தா காரதயா ததே³வ நலிநீபத்ர ஸ்தி²தம் த்³ருʼஶ்யதே \nஅந்த: ஸாக³ர ஶுக்தி மத்⁴ய பதிதம் தந்மௌக்திகம் ஜாயதே\nப்ராயேணாத⁴ம மத்⁴யமோத்தம ஜுஷாம் ஏவம்விதா⁴ வ்ருʼத்தய: ॥\nஅஜ்ஞ: ஸுக²மாராத்⁴ய: ஸுக²தரமாராத்⁴யதே விஶேஷஜ்ஞ: \nஜ்ஞாநலவ து³ர்வித³க்³த⁴ம் ப்³ரஹ்மாঽபி நரம் ந ரஞ்ஜயதி ॥\nதௌ³ர்மந்த்ர்யாந்ந்ருʼபதி: விநஶ்யதி யதி: ஸங்கா³த்ஸுத: லாலநாத்\nஹ்ரீ: மத்³யாத³நவேக்ஷணாத³பி க்ருʼஷி: ஸ்நேஹ: ப்ரவாஸ ஆஶ்ரயாத்\nகரே ஶ்லாக்⁴யஸ்த்யாக:³ ஶிரஸி கு³ருபாத³ ப்ரணயிதா\nமுகே² ஸத்யா வாணி விஜயி பு⁴ஜயோ: வீர்யமதுலம் \nஹ்ருʼதி³ ஸ்வச்ச² வ்ருʼத்தி ஶ்ருதமதி⁴க³தம் ச ஶ்ரவணயோ: \nவிநாঽப்யைஶ்வர்யேண ப்ரக்ருʼதி மஹதாம் மண்ட³நமித³ம் ॥\nதி³வ்யம் சூத ப²லம் ப்ராப்ய ந க³ர்வம் யாதி கோகில: \nபீத்வா கர்த³ம பாநீயம் பே⁴கோ ப³க ப³காயதே ॥\nராஜா பஶ்யதி கர்ணாப்⁴யாம் தி⁴யா பஶ்யந்தி பண்டி³தா: \nபஶு: பஶ்யதி க³ந்தே⁴ந பூ⁴தே பஶ்யந்தி ப³ர்ப³ரா: ॥\nமநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் \nத்ருʼஷ்ணாம் சி²ந்தி⁴ ப⁴ஜ க்ஷமாம் ஜஹி மத³ம் பாபே ரதிம் மா க்ருʼதா:\nஸத்யம் ப்³ரூஹ்யநுயாஹி ஸாது⁴ பத³வீம் ஸேவஸ்வ வித்³வஜ்ஜநம் \nமாந்யாந்மாநய வித்³விஶோঽப்யநுநய ப்ரக்²யாபய ப்ரஶ்ரயம்\nகீர்திம் பாலய து:³கி²தே குரு த³யாமேதத்ஸதாம் சேஷ்டிதம் ॥\nநிந்த³ந்து நீதிநிபுணா: யதி³ வா ஸ்துவந்து\nலக்ஷ்மீ: ஸமாவிஶது க³ச்ச²து வா யதே²ஷ்டம் \nஅத்³யைவ வா மரணமஸ்து யுகா³ந்தரே வா\nந்யாயாத்பத:² ப்ரவிசலந்தி பத³ம் ந தீ⁴ரா: ॥\nஐஶ்வரஸ்ய விபூ⁴ஷணம் ஸுஜநதா ஶௌர்யஸ்ய வாக்ஸம்யம:\nஜ்ஞாநஸ்யோபஶம: ஶ்ருதஸ்ய விநயோ வித்தஸ்ய பாத்ரே வ்யய: \nஅக்ரோத:⁴ தபஸ: க்ஷமா ப்ரப⁴விது: த⁴ர்மஸ்ய நிர்வ்யாஜதா\nஸர்வேஷாமபி ஸர்வகாரணமித³ம் ஶீலம் பரம் பூ⁴ஷணம் ॥\nபரோபதே³ஶே ���ாண்டி³த்யம் ஸர்வேஷாம் ஸுகரம் ந்ருʼணாம் \nத⁴ர்மே ஸ்வீயமநுஷ்டா²நம் கஸ்யசித்து மஹாத்மந: ॥\nயத்ர த⁴ர்மோ ஹ்யத⁴ர்மேண ஸத்யம் யத்ராந்ருʼதேந ச \nஹந்யதே ப்ரேக்ஷமாணாஸ்து ஹதா: தத்ர ஸபா⁴ஸத:³ ॥\nகரோது நாம நீதிஜ்ஞோ வ்யவஸாயமிதஸ்தத: \nப²லம் புந: ததே³வாஸ்ய யத்³விதே:⁴ மநஸி ஸ்தி²தம் ॥\nம்ருʼத்பிண்ட³ ஏகோ ப³ஹுபா⁴ண்ட³ ரூப: ஸுவர்ணமேகம் ப³ஹு பூ⁴ஷணாநி \nகோ³க்ஷீரமேகம் ப³ஹு தே⁴நு ஜாதம் ஏக: பராத்மா ப³ஹு தே³ஹவர்தி: ॥\nராஜவத்பஞ்ச வர்ஷாணி த³ஶ வர்ஷாணி தா³ஸவத் \nப்ராப்தே து ஷோட³ஶே வர்ஷே புத்ரம் மித்ரவதா³சரேத் ॥\nஜநிதா ச உபநேதா ச யேந வித்³யோபதி³ஶ்யதி \nஅந்நதா³தா ப⁴யத்ராதா பஞ்சாவேதே பிதர: ஸ்ம்ருʼதா: ॥\nதா³தா த³ரித்³ர: க்ருʼபணோ த⁴நாட்⁴ய: பாபீ சிராயு: ஸுக்ருʼதி: க³தாயு: \nராஜா குலீந: ஸுகுலீ ச ப்⁴ருʼத்யு: கலௌ யுகி³ ஷட்³கு³ணமாஶ்ரயந்தி ॥\nநாஸ்தி க்³ராம: குத: ஸீமா நாஸ்தி வித்³யா குதோ யஶ: \nநாஸ்தி ஜ்ஞாநம் குதோ முக்திர்ப⁴க்திர்நாஸ்தி குதஸ்து தீ:⁴ ॥\nஅதிகாமாத்³த³ஶக்³ரீவ அதி ஸர்வத்ர வர்ஜயேத் ॥\nத⁴ர்மம் ச சிந்தயேத்ப்ராஜ்ஞ: ஸ்வாஹாரம் நைவ சிந்தயேத் \nஆஹாரோঽபி மநுஷ்யாணாம் ஜந்மநா ஸ: ஜாயதி ॥\nது³ர்ஜந: பரிஹர்தவ்யோ வித்³யயாலங்க்ருʼதோঽபி ஸந் \nமணிநா பூ⁴ஷித: ஸர்ப: கிமஸௌ ந ப⁴யங்கர: ॥\nநாராயணம் நிராகாரம் நரவீரம் நரோத்தமம் \nந்ருʼஸிம்ஹம் நாக³நாத²ம் ச தம் வந்தே³ நரகாந்தகம் ॥\nந ச வித்³யா ஸமோ ப³ந்து⁴ர்ந ச வ்யாதி⁴ ஸமௌ ரிபு: \nந சாபத்ய ஸம: ஸ்நேஹோ ந ச தை³வாத்பரம் ப³லம் ॥\nவித்³யாஹீநா ந ஶோப⁴ந்தே நிர்க³ந்தா⁴ இவ கிம்ஶுகா: ॥\nஶாந்தாகாரம் பு⁴ஜக³ஶயநம் பத்³மநாப⁴ம் ஸுரேஶம்\nவிஶ்வாதா⁴ரம் க³க³நஸத்³ருʼஶம் மேக⁴வர்ணம் ஶுபா⁴ங்க³ம் \nவந்தே³ விஷ்ணும் ப⁴வப⁴யஹரம் ஸர்வலோகைகநாத²ம் ॥\nஸர்ப: க்ரூர: க²ல: க்ரூர: ஸர்பாத்க்ரூரதர: க²ல: \nமந்த்ரௌஷத⁴வஶ: ஸர்ப: க²ல: கேந நிவார்யதே ॥\nவஸந்த யௌவநா வ்ருʼக்ஷா: புருஷா த⁴ந யௌவநா: \nஸௌபா⁴க்³ய யௌவநா நார்யோ யுவாநோ பு³த்³தி⁴ யௌவநா: ॥\nமாத்ருʼவத்பரதா³ரம் ச பரத்³ரவ்யாணி லோஷ்டவத் \nஆத்மவத்ஸர்வ பூ⁴தாநி ய: பஶ்யதி ஸ பண்டி³த: ॥\nமணிர்லுடதி பாதே³ந காச ஶிரஸி தா⁴ர்யதே \nயதை²வாஸ்து ததை²வாஸ்து காச: காசோ மணிர்மணிஹி ॥\nத்³ருʼஷ்டிபூதம் ந்யஸேத்பாத³ம் வஸ்த்ரபூதம் ஜலம் பிபே³த் \nஸத்யபூதம் வதே³த்³வாசம் மந: பூதம் ஸமாசரேத் ॥\nந வித்³யா காரணம் பும்ஸாம் பா⁴க்³யமேவ ஹி காரணம் \nபாஷாணஸ்ய குதோ வித்³யா தே³வத்வமுபதிஷ்ட²தி ॥\nநீசாஶ்ரயோ ந கர்தவ்ய: கர்தவ்யோ மஹதா³ஶ்ரய: \nஈஶாஶ்ரயோ மஹாநாக:³ பப்ரச்ச² க³ருட³ம் ஸுக²ம் ॥\nகு³ணிநி கு³ணஜ்ஞோ ரமதே நாகு³ண ஶீலஸ்ய பரிதோஷ: \nஅலிரேதி வநாத்கமலம் ந த³ர்து³ரஸ்த்வேக வாஸோঽபி ॥\nஅடநேந மஹாரண்யே ஸுபந்தா:² ஜாயதே ஶநை: \nவேதா³ப்⁴யாஸாத்ததா² ஜ்ஞாநம் ஶநை: பர்வதலங்க⁴நம் ॥\nஶிரஸா ஶ்லாக்⁴யதே பூர்வம் பரம் கண்டே² நியச்ச²தி ॥\nஸ ப³ந்து⁴ர்யோ ஹிதேஷு ஸ்யாத் ஸ பிதா யஸ்து போஷக: \nஸ ஸகா² யத்ர விஶ்வாஸ: ஸா பா⁴ர்யா யத்ர நிர்வ்ருʼத்தி: ॥\nபரோபதே³ஶஸமயே ஸர்வ ஏவ ஹி பண்டி³தா: \nஸ்வாநுஷ்டா²நஸ்ய ஸமயே முநயோঽபி ந பண்டி³தா: ॥\nகு³ணிர்கு³ணம் வேத்தி ந வேத்தி நிர்கு³ண: ப³லிர்ப³லம் வேத்தி ந வேத்தி நிர்ப³ல: \nபிகோ வஸந்தஸ்ய கு³ணம் ந வாயஸ: கரி ச ஸிம்ஹஸ்ய ப³லம் ந மூஷிக: ॥\nக்ஷணம் வித்தம் க்ஷணம் சித்தம் க்ஷணம் ஜீவிதமாவயோ: \nயமஸ்ய கருணா நாஸ்தி த⁴ர்மஸ்ய த்வரிதா க³தி: ॥\nவிப்ராணாம் ஜ்ஞாநதோ ஜைஷ்ட்²யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத: \nவைஶ்யாநாம் தா⁴ந்ய த⁴நத: ஶூத்³ராணாமேவ ஜந்மத: ॥\nஶஶி தி³வாகரயோ: க்³ரஹபீட³நம் க³ஜ பு⁴ஜங்க³மயோரபி ப³ந்த⁴நம் \nமதிமதாம் ச விலோக்ய த³ரித்³ரதாம் விதி⁴ரஹோ ப³லவாநிதி மே மதி: ॥\nவாணிஜ்யே வஸதி லக்ஷ்மீ: தத³ர்த⁴ம் க்ருʼஷி கர்மணி \nதத³ர்த⁴ம் ராஜஸேவாயாம் பி⁴க்ஷாயாம் நைவ நைவ ச ॥\nவிபதி³ தை⁴ர்யம் ததா²ப்⁴யுத³யே க்ஷமா\nஸத³ஸி வாக்படுதா யுதி⁴ விக்ரம: \nப்ரக்ருʼதி ஸித்³த⁴மித³ம் ஹி மஹாத்மநாம் ॥\nலப்³த⁴வ்யமர்த²ம் லப⁴தே மநுஷ்யோ தே³வோঽபி தம் வாரயிதும் ந ஶக்த: \nஅதோ ந ஶோசாமி ந விஸ்மயோ மே லலாடலேகா² ந புந: ப்ரயாதி ॥\nராஜா ராஷ்ட்ரக்ருʼதம் பாபம் ராஜபாபம் புரோஹித: \nப⁴ர்தா ச ஸ்த்ரீ க்ருʼதம் பாபம் ஶிஶ்யபாபம் கு³ருர்வ்ரஜேத் ॥\nகி³ரௌ கலாபி க³க³நே பயோதௌ⁴ லக்ஷ்யாந்தரேঽர்கஶ்ச ஜலேஷு பத்³மம் \nஇந்து³ர்த்³விலக்ஷே குமுத³ஸ்ய ப³ந்து⁴ர்யோயஸ்ய ஹ்ருʼத்³யோ ந ஹி தஸ்ய தூ³ர: ॥\nஶக்யோ வாரயிதும் ஜலேந ஹுதபு⁴க் ச²த்ரேண ஸூர்யாதப:\nநாகே³ந்த்³ரோ நிஶிதாங்குஶேண ஸமதோ³ த³ந்தேந கௌ³ர்க³ர்த³ப:⁴ \nவ்யாதி:⁴ பே⁴ஷஜ ஸங்க்³ரஹைஶ்ச விவிதை⁴ர்மந்த்ரப்ரயோகை³ர்விஷம்\nஸர்வஸ்யௌஷத⁴மஸ்தி ஶாஸ்த்ர விஹிதம் மூர்க²ஸ்ய நாஸ்த்யௌஷத⁴ம் ॥\nந மாதா ஶபதே புத்ரம் ந தோ³ஷம் லப⁴தே மஹீ \nந ஹிம்ஸாம் குருதே ஸாது:⁴ ந தே³வ: ஸ்ருʼஷ்டிநாஶக: ॥\nபிப³ந்தி நத்³ய: ஸ்வயமேவ நாம்ப:⁴\nகா²த³ந்தி ந ஸ்வாது³ ப²லாநி வ்ருʼக்ஷா: \nபரோபகாராய ஸதாம் விபூ⁴தய: ॥\nபரோঽபி ஹித��ாந் ப³ந்து⁴ர்ப³ந்து⁴ரப்யஹித: பர: \nஅஹிதோ தே³ஹஜோ வ்யாதி⁴ர்ஹிதமாரண்யமௌஷத⁴ம் ॥\nஜயோঽஸ்து பாண்டு³புத்ராணாம் யேஷாம் பக்ஷே ஜநார்த³ந: \nயத: க்ருʼஷ்ணஸ்ததோ த⁴ர்மோ யதோ த⁴ர்மஸ்ததோ ஜய: ॥\nஸாரம் ததோ க்³ராஹ்யமபாஸ்ய ப²ல்கு³\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/08030459/In-kanchipuram-Coronavirus-Awareness-Study-meeting.vpf", "date_download": "2020-07-05T01:36:54Z", "digest": "sha1:JVT2YL4VGFXDYS7CE6VCHTJ4J2KXYRLO", "length": 13726, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In kanchipuram Coronavirus Awareness Study meeting Held by the Collector || காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது + \"||\" + In kanchipuram Coronavirus Awareness Study meeting Held by the Collector\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.\nகாஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது.\nஅனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி, மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளான கை கழுவும் முறைகள், இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும்.\nஅனைத்து ஆஸ்பத்திரிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணி���ள்) பழனி, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. ரூ.15 கோடியே 62 லட்சம் செலவில் காஞ்சீபுரத்தில் நவீன விளையாட்டு வளாக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகாஞ்சீபுரத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தரத்துடன் கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\n2. காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பங்கேற்றார்\nகாஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.\n3. காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.\n4. வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை\nவேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nகாஞ்சீபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயனாளிகள் பலருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. அப்போது ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n4. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mintly.in/blog/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:29:13Z", "digest": "sha1:DYC4LRK3NCSWKWYMLEDWXI3IT2DNSOGU", "length": 6205, "nlines": 85, "source_domain": "www.mintly.in", "title": "வேலைக்கான வழிகாட்டல் Archives - Mintly", "raw_content": "\nகல்வி ஆலோசகர் வேலை விவரங்கள், நேர்காணல் கேள்விகள் மற்றும் குறிப்புகள்\nகல்வி ஆலோசகர் என்பவர் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருக்கு கல்வி ரீதியான திட்டங்கள் மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுபவர்கள். பள்ளி கல்வியை முடித்தவர்கள் அடுத்து எந்த கல்லூரியில் விண்ணப்பிப்பது, எந்த இளங்கலை பட்டம் தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குவார்கள். கல்வி ஆலோசகர்கள் எதிர்கால மாணவர்களின் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முக்கிய முடிவுகளில் துணை நிற்கிறார்கள். ஆலோசனை என்பது அனைவராலும் வழங்கிட முடியாது. அதற்கு என்று குறிப்பிட்ட தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். கல்வி ஆலோசகர் கல்வி மற்றும் ஆலோசனை‌ […]\n2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த வேலைகளாக திகழ்வது எது\nகடந்த 10 வருடங்களாக சொல்லப்பட்டு வந்த தலைசிறந்த வேலைகள் தற்போது நிஜமாகிவிட்டது. அந்த அளவிற்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு துறையும் இன்று தனித்துவமாக திகழ்கிறது. ஒருவரும் நினைத்து கூட பார்க்காத துறைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் முதலிடத்தில் வகிக்கிறது. சரியான வழிகாட்டுதலுடன் தொலைநோக்கு பார்வையுடன் தற்கால மாணவர்கள் சிந்தித்தால் கால விரயம் இன்றி படித்து முடித்து பிறகு அதிக‌ வருமானம் தரக்கூடிய வேலையில் இணைந்திடலாம். மின்ட்லி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைத்தேடுவோரின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்க��ல் […]\nகனடாவில் கனவு வேலையினை தேடுவதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள்\nகனடாவில் கனவு வேலையினை தேடுவதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள்\nவளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அல்லது எதிர்பார்க்கப்படும் வேலை கிடைக்காமல் இருந்தாலும் வளர்ந…\nவீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/great-grandfather-jawakarlal-nehru-varun-gandhi/", "date_download": "2020-07-05T01:25:38Z", "digest": "sha1:DX45Y5RX62V72ECYJ3GPFY4MUW5WPX74", "length": 13554, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "நேருவின் புகழ்பாடும் வருண் காந்தி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேருவின் புகழ்பாடும் வருண் காந்தி\nபாஜக எம்பியும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமான வருண்காந்தி தனது கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, தேசத்துக்காக செய்த அரிய பெரிய தியாகங்களை இளைஞர்கள் மத்தியில் நினைவுகூர்ந்தார்\nஜவர்கர்லால் நேரு என்றாலே அவர் ஒரு இளவரசைரைப்போல பகட்டாக வாழ்ந்தவர் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அவர் நாட்டுக்காக பதினைந்தரை ஆண்டுகாலம் கொடுஞ்சிறையில் வாடினார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nஒரு பதினைந்தரை ஆண்டுகாலம் சிறையில் இரு. பிறகு உன்னை இந்த நாட்டுக்கு பிரதமர் ஆக்குகிறேன் என்று யாராவது சொன்னால் நான் நிச்சயமாக ஒத்துக் கொள்ளமாட்டேன். ஆனால் ஜவர்கர்லால் நேரு தனது இளம் வயதில் இந்த தேசத்துக்காக் தனது உடலில் காயங்களைச் சுமந்தார். அப்படிப்பட்டவர்கள் பாடுபட்டுப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் வீணாக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.”\nவருண்காந்தி மேலும் பேசுகையில். இந்த நாட்டில் அரசியலில் பிரகாசிக்கும் 82% பேர் தங்கள் குடும்பப் பிண்ணனியாக அரசியலைக் கொண்டவர்கள். என் பெயருக்குப் பின்னால் “காந்தி” என்ற பெயர் மட்டும் இல்லாதிருந்தால் நானும் உங்களைப்போல பார்வையாளார்களில் ஒருவனாக இருந்திருப்பேன் என்று குறிப்பிட்டார்.\nஇந்தியா அமெரிக்கா முக்கியமான ராணுவ ஒப்பந்தம்: சீனா எதிர்ப்பு ஆபாச சிடியில் அமைச்சர்: அரைமணி நேரத்தில் நீக்கிய கெஜ்ரிவால் நாளை: அகில இந்திய பந்த் நாளை: அகில இந்திய பந்த்\nPrevious துபாய்: டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்\nNext நாட்டின் மிகப்பெரிய சொத்து எல்.ஐ.சி: நிதியமைச்சர் ஜெட்லி புகழாரம்\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-05T01:11:32Z", "digest": "sha1:LNO3SMIALSDPTFF5Q6N37K2VIAPFDFT3", "length": 11420, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் கொவிட்-19 பாதிப்பு- உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு! | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகனடாவில் கொவிட்-19 பாதிப்பு- உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு\nகனடாவில் கொவிட்-19 பாதிப்பு- உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 668பேர் பாதிப்படைந்ததோடு, 44பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய தினங்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே பதிவாகிவந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,918பேர் பாதிப்படைந்ததோடு, 8,566பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 28,174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,178பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுதவிர, 2,089பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்���ேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4975:2019-02-20-08-27-11&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-07-04T23:42:08Z", "digest": "sha1:4BAOHGFFACOMNK7FJN23Q5TU6HQKPFED", "length": 53976, "nlines": 168, "source_domain": "geotamil.com", "title": "உமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஉமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்\nWednesday, 20 February 2019 03:26\t- ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\n( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா (Shirley Candappa) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )\nபெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும். உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார். கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.\nநான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே. அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை ஆக்குவதற்கா��� தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார்.\nஅப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன். அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.\nதமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை. கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.\nஉமாவின் மரணத்தின்போது இலங்கையில் நிச்சயமற்ற , பதட்டமான , உறுதியற்ற நிலை இருந்தது என அவர் மேலும் கூறினார். நாட்டின் வடகிழக்கு இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதி காக்கும் படை என்னும் பெயரைக்கொண்ட இந்திய இராணுவத்தின், முழுமையான கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கை இராணுவமானது ஜெயவர்த்தனேயின் அரசானது தயக்கத்துடன் கைச்சாத்திட்டிருந்த இந்தியாவுடனான உடன்படிக்கையின் சரத்துகளின்படி முகாம்களிலேயே எவ்வித உதவியுமற்று முடங்கிக்கிடந்தது.\nநாட்டில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எப்பொழுதுமே எதிர்த்து வந்த ஜனாதிபதி பிரேமதாசா இக்கட��டான நிலையிலிருந்தார். அவர் ஏற்கனவே இந்தியாவை விடுதலைப்புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த அமைதிப்படையினரை வெளியேற்றுமாறு இந்தியாவைக் கேட்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஜேவிபியானது தனது இரண்டாவது போர்முனையினைத் தனது தெற்குக்கிளர்ச்சி மூலம் திறந்திருந்தது. அவரவர் இடங்களில் பொதுமக்களின் ஆதரவினைப்பெற்றிருந்த விடுதலைப்புலிகளுக்கெதிராகவும், ஜேவிபிக்கெதிராகவும் , இரு முனைகளில் ஒரே சமயத்தில் போரிட முடியாது என்பதைப் பிரேமதாசா உணர்ந்திருந்தார். ஜேவிபி கழகத்துடன் தொடர்பிலிருந்ததையும் தனது உளவுத்துறையின் மூலம் அவர் அறிந்திருந்தார்.\nசிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின்மேல் அடக்குமுறையினைப் பிரயோகிக்கும் அமைப்பினை மாற்றி, அதனிடத்தில் மக்கள் அரசினை ஸ்தாபிப்பதற்கு சிங்கள , தமிழ் உழைக்கும் வர்க்கத்துக்கிடையிலான ஒற்றுமை அவசியமென்பதை உமா எப்பொழுதுமே நம்பியிருந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில்கூட அவர் இந்தியத் தலையீட்டின் ஆபத்துகள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.\nஇதனை அவர் பங்களாதேஷ் தந்த படிப்பினைகள் என்னும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முதலாவது ஆவணங்களொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இலங்கையின் முதலாவது தலைமறைவு வானொலியான தமிழீழத்தின் குரல் என்னும் வானொலியினைத் தமிழ், சிங்கள, மற்றும் ஆங்கில மொழிகளில் , முதலாளித்துவ அமைப்பினை அனைத்துப்பகுதி மக்களும் பொதுவேலைத்திட்டத்தில் இயங்கி முறியடிப்பதற்கு விளக்கமளிப்பதற்கான வழிகளிலொன்றாக அவர் ஒழுங்கமைத்து செயற்படுத்தியிருந்தார். உள்வாங்கப்படும் போராளிகளைத் தமிழ் தேசியவாதம், இனவாதம் போன்றவற்றிலிருந்து மீட்பதற்காக அவர்களுக்கு மார்க்சியம் போதிப்பதற்காகத் தனியான கல்வி நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தது. திருமதி குமாரதுங்க உமாவின் சென்னை காரியாலயத்துக்கு விஜயம் செய்தபோது அவ்வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்குத் தனது பாராட்டினைத்தெரிவித்திருந்தார். உமா சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனும் தொடர்புகொண்டிருந்தார். அத்துடன் றோஸ்மண்ட் பலஸிலிருந்த அவரது இருப்பிடத்தில், இந்திய அமைதி காக்கும் படை தீவினுள் வந்தடைந்த பின்னர், டி.சிவாராம் மற்றும் என்னுடன் மரியாதை நிமித்தம் சென்று சந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் விஜயகுமாரதுங்க, நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப்பின்னர் உருவான சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார். அத்துடன் எல்லா மார்க்சியக் கட்சித்தலைவர்களையும் சந்தித்திருக்கின்றார். தனது வழியிலிருந்து விலகி, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் சிங்கள வலதுசாரி அமைப்புகளின் தலைமைகளுடனும் பேச்சு வார்தைகள் நடத்தினார்.\nபிரிந்து கிடந்த தமிழ் சிங்கள சமூகங்களிடையே இணக்கமான உறவினை ஏற்படுத்துவதற்காக உமாவுடன் நானும், திரு,சித்தார்த்தனும், திரு.ருக்மன் சேனநாயக்கவும் மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சென்று சந்தித்தோம் அவர்களுக்குத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நோக்கங்களையும், காரணங்களையும் விளங்கப்படுத்துவதற்காக. கிறிஸ்தவப்பாதிரிமார்கள் உமாவுக்கு தமது நன் நிமித்த ஆசிகளை வழங்கிய அதே சமயம் தமிழ் ஆயுததாரிகளின் சில அமைப்புகளின் செயல்கள் சிங்கள மக்களின் சில பகுதியினரை இனப்பிரச்சினை விடயத்தில் தீவிர எண்ணங்களை மேற்கொள்ளத் தள்ளிவிடுகின்றது என்பதையும் அறிவுறுத்தினர். அச்சமயம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவாதக்கொள்கைகள் காரணமாக திரு.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி விட்டிருந்தார். ருக்மன் ஜெயவர்த்தனாவின் பிரிக்கும் அரசியலானது நாட்டை அதன் அழிவுக்குக்கொண்டு செல்லுமென்று நம்பினார்.\nஉமாவின் சொல்லும், செயலும் இலங்கை மக்களுக்கு முழுமையாக ஆதரவானது. இந்தியாவானது நாம் ஒளிவதற்கான பின்வளவு என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே உமாவின் அரசியல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளையிட்டு இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்பது ஆச்சரியமானதொன்றல்ல. உமா இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளுடனும் , சுதந்திரக் கட்சியுடனும் தொடர்புகளைப்பேணிவருவதையும் அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். இந்திய அதிகாரிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆயுதங்களைக் களைந்தது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தபோதிலும், அவர் அவ்விதம் ஆச்சரியம் அடைந்திருக்கத் தேவையில்லை. அவரது தலைமைத்துவமானது இலங்கையின் உறுதியினைச் சீர்குலைக்கும் கட்டளைகளை ஏற்று��்கொள்ளாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅப்பாவிகளை , தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களை குண்டர்களின் மூலம் தாக்குவதற்கு அனுமதியளிக்கும் ஜனநாயகம், அக்குண்டர்களைத் தண்டனையிலிருந்து காக்கும் ஜனநாயகம் ஜனநாயகமே அல்ல என்று அவர் என்னிடம் கூறினார். இது பாஸிஸ்ட் அரசு. பாஸிஸ்டுகளை எதிர்கொண்டு, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் மக்களைக் கட்டுப்படுத்த பாஸிசத்தைப் பாவிக்கும் அரசினை நாம் நீக்க வேண்டும்.\nஇக்காலகட்டத்தில்தான் உமாவின் மனமானது பெருங்கொந்தளிப்புக்குள்ளானது. விடுதலைப்போராட்டம் உருவாகுமிடத்து அதன் வழிமுறைகள் விடயத்தில் முரண்பட்ட ஆனால் முன்பே அறிந்திருந்த பிரபாகரனை அவர் அதிக அளவில் சந்திக்கத்தொடங்கினார். பிரபாகரனும் இடம்பெயர்ந்த மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபாகரனுடான உமாவின் தொடர்பானது இன்னுமொரு தளத்தில் செல்லத்தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்னெடுத்துக்கொண்டிருந்த அகிம்சை வழியிலான போராட்டம் வெற்றியினைத் தரப்போவதில்லை என்னும் உறுதியான முடிவுக்கு உமா வந்திருந்தார். 1977இன் இறுதிப்பகுதியில் உமா பிரபாகரனுடன் புதிய புலிகள் என்னும் அமைப்பில் இணைந்தார். உமா புதிய புலிகளில் இணைந்த சிறிது காலத்தில் இலண்டனை உறைவிடமாகக் கொண்ட தமிழரும், ஈழப்புரட்சிகர அமைப்பின் ஸ்தாபகருமான திரு.இளையதம்பி இரத்தினசபாபதி முதலாவது ஆயுதப் பயிற்சித்திட்டத்தை ஒழுங்கமைத்தார். அத்துடன் புதிய புலிகளின் தலைவரையும் பங்குபற்றும்படி அழைப்பு விடுத்தார். தமிழில் மட்டுமே போதிய பாண்டித்தியத்தைப் பிரபாகரன் பெற்றிருந்த காரணத்தால் உமாவை அத்திட்டத்தில் பங்குபற்றும்படி ஆலோசனை வழங்கினார். அத்திட்டத்தில் பங்குபற்றுவதற்கான நெறிமுறைகள் ஆங்கிலத்தில் புலமையுள்ள , தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள ஒருவரை வேண்டி நின்றதால், பிரபாகரன் புதிய புலிகளின் மத்திய குழுவுக்கு உமாவைத் தலைவராக்குமாறும், அவ்வாயுதப்பயிற்சித்திட்டத்தில் பங்குபற்றுமாறும் சிபார்சு செய்தார்.\nஅதன் தொடர்ச்சியாக , உமாவின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய புலிகள் என்னும் அமைப்பின் பெயரானது தமிழீழ விடுதலைப்புலிகள் என மாற்றமடைந்தது. ஆயுதப்பயிற்சி முடிந்து திரும்பியதும் பிரபாகரனுடனான உமாவின் உறவானது பல்வேறு இடையூகளுக்குள்ளாகியது. உமாவின் கூற்றுப்படி பிரபாகரனுடனான பிளவுக்கான பிரதானமான விடயங்களாக பிரபாகரனின் அமைப்புக்குள் பிரச்சினைகளைக் கையாளும் வழிமுறை மற்றும் அமைப்பின் நிதியினைத் தவறாக, சட்டவிரோதமாகக் கையாள்பவர்கள், மது அருந்துபவர்கள் என அவர் சந்தேகிப்பவர்களுக்குக் கங்காரு-நீதிமன்றங்கள் மூலம் அவர் நீதி வழங்கும் வழிமுறை போன்றவையிருந்தன.\nஇப்பிளவின் இறுதி விளைவு பிரபாகரன் அமைப்பின் மூத்த உறுப்பினரும், விடுதலைப்போராட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவருமான செட்டியைக் கொன்றபோது தோன்றியது. செட்டியைக் கொன்ற பின்னரான , மத்தியக் குழுக்கூட்டத்தில் உமா பிரபாவைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் சந்தேகத்தின்பேரில் அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதைப் பிரபாகரன் நிறுத்த வேண்டுமென்று வேண்டினார். உமாவுக்கான தனது பதிலாகப் பிரபாகரன் தனது பிஸ்டலையெடுத்து, உமாவுக்கு முன்னால் வைத்துவிட்டுக் கூறினார் பெரியவரே நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அத்துடன் இம்மனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அமைப்பின் நிதியினை தவறாகப்பயன்படுத்திய விடயத்தில் சுற்றவாளியென்றால், இதோ எனது துப்பாக்கி.. எடுத்து என்னைச் சுடவும்..\nஅத்தருணத்தில் உமா தொடர்ந்தும் பிரபாவுடன் இயங்க முடியாதென்பதை உணர்ந்திருந்தாரென்பதை என்னிடம் கூறினார். அதன் பிறகே, உமா கூட்டணியினரின் இளைஞர் அமைப்பிலிருந்து இணைந்திருந்த விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களையும், தன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய இளைஞர்களையும் ஒரே மனதுச் சிங்கள மக்களுடனும், ஏனைய இனக்குழுக்களுடனும் ஒன்றிணைந்து நாட்டில் வளரும் இனவாதத்தை, தீவிர தேசியவாதத்தை எதிர்த்துப் போரிட இணங்கச்செய்து உள்வாங்கிடத்தொடங்கினார்.\nஉமாவின் புதிய உபாயமானது பிரபாகரனால் வன்முறையாக எதிர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தலைவராகத் தன்னால் நியமிக்கப்பட்டவரின் நோக்கம் அமைப்பை உடைப்பதாகவுள்ளது. அவர் உமாவிடம் இவ்விதமான செயற்பாடுகளை நிறுத்தும்படி வேண்டினார். அத்துடன் உமா இயக்கப்பெண் உறுப்பினருடன் இரகசியத்தொடர்பினைப் பேணி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nகுற்றச்சாட்டுகளும், பதிற் குற்றச்சாட்டுகளும் ஆத்திரமும், கசப்பும் நிறைந்த நிலைக்கு இட்டுச் சென்றன. பிரபாகரனின் மனநிலையினை உணர்ந்திருந்த உமா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். கிழக்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வறிய தமிழ் மீனவர்களாலும், விவசாயிகளாலும் பராமரிக்கப்பட்டார்.\n~இங்குதான் மார்க்சிசம் மீதான எனது நம்பிக்கை உறுதியானது என உமா கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதி மக்கள் மற்றும் என் உறவினர்கள் கூட, பிரபாகரன் மீதான பயம் காரணமாக என்னுடன் இணைவதற்குப் பயந்துகொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் வறிய விவசாயிகள், மீனவர் மக்கள் எனக்கு இருப்பிடம் வழங்கினர்.\nஇறுதியாக உமா இலங்கையைச் சகல விதமான வெளியார் தலையீடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிக்காக, ஜூலையில் கொல்லப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டெலா போன்ற இமயங்களுடன் ஒப்பிடக்கூடிய ஓர் உருவமல்லர் உமா. அவர் தனது தவறுகளையுமிழைத்திருக்கின்றார். பல பாரதூரமானவையும் கூட. ( உதாரணமாக 1988இல் மாலைதீவுச் சதியின் தலைவரான அப்துல் லுதுவிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது போன்ற ).\nகலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வாவின் இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் (‘Ceylon under British Rule) நூலின்படி குறிப்பிட்ட சிங்களத்தலைவர்களின் இனவாதமே இலங்கையின் இனப்பிரச்சினையானது விரைவாகப்பற்றியெரியக் காரணமென்றால், சாதாரணத் தமிழர்களும், சிங்களவர்களும் அவர்களைக் கட்டிப்போட்டுள்ள முதலாளித்துவத் தளைகளிலிருந்து விடுபட ஒன்றிணைந்து போராட வேண்டியது தேவையானது. அதுவே தமிழரின் விடுதலைப்போராட்டத்தினை இனவாதம் பக்கம் திருப்பாமல் தடுக்கும் என்பது உமாமகேஸுவரனின் திடமான நம்பிக்கையாகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகத��யொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎ��ுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/religion/", "date_download": "2020-07-05T01:14:25Z", "digest": "sha1:N7CHRWB3LUNHSLJGQDDMNTGIC45NKWR6", "length": 49703, "nlines": 270, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "religion | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nகுறிச்சொற்கள்:அமைப்புமுறை, கடவுள் நம்பிக்கை, குழந்தை வளர்ப்பு, சிறுகதை, தமிழ் சமூகம், மத நம்பிக்கை, மாட்டிறைச்சி, institutionalisation, meat eating, parenting, religion, tamil society\n“அது என் வாயில இருக்கற எச்சில் மாதிரி இருக்குமா…அந்த spider க்கு எப்பிடி கிடைச்சது”, என சுவரோரம் இருந்த சிலந்தி வலையை உற்று கவனித்தபடியே கேள்வி எழுப்பினான் ஆறு வயதான பரிதி.\n“அட…சரிதான் பரிதி. ‘spitting spiders’ னு ஒரு வகையான சிலந்தி இருக்கு. அது தன்னோட எச்சில பயன்படுத்தி வலைய பின்னுமாம். ஆனா இது என்ன ரகம்னு தெரியல. அடுத்த தடவ library போகும் போது, spiders பத்தி படிக்கலாம்”, என உற்சாகத்துடன் விடையளித்தாள் மீரா, பரிதியின் தாய்.\n“thanks மா”, என கூறியபடி, தன் விளையாட்டினை தொடர்ந்தான் பரிதி.\n“அம்மா அனுமான் சாமி meat சாப்பிட மாட்டாராம்…பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நேத்து Nat Geo ல, கொரங்கு meat சாப்பிடறத காட்டினாங்க. அப்ப அனுமான் சாமி வேற type of கொரங்கா மா”, என சற்றே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, கேள்வி எழுப்பினான் பரிதி.\n“அது வந்து…”, என ஏதோ சொல்ல ஆரம்பித்து, “carrot சாப்பிட மறந்துட்ட பாரு. நீ சாப்பிட்டு முடி. அம்மா டேபிள் சுத்தம் பண்ணிட்டு, உனக்கு என்ன பண்ணப்போறேன்”, என உரையாடலை திசைத்திருப்பினாள் மீரா.\n“gingerbread “, என குதூகலத்தில் உரக்கச் சொன்னான் பரிதி.\nஎதையோ கூறி திசைத்திருப்பி விட்டோமே என எண்ணி சற்றே வேதனை அடைந்தாள் மீரா. அழைப்பு மணி சத்தம் கேட்டு, நுழைவாயிலுக்கு விரைந்தாள்.\n“அம்மா ஒரு ஐடியா…இன்னிக்கி ஒரு நாள் நான் brush பண்ணாம இருக்கட்டுமா பக்கத்து வீட்டு அக்காவோட pet dog மணி இருக்கான் ல, அவனுக்கு அவங்க brush பண்ணினதே இல்லையாம்”, என அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான் பரிதி.\n“ம்ம்…உன் ஐடியா க்கு வரேன். அதுக்கு முன்னாடி, ‘the very hungry caterpillar’ கதைல, அந்த caterpillar என்ன சாப்பிடும்”, என மீரா கேட்க,\n“good…அன்னிக்கி காலைல அந்த caterpillar பல் தேய்ச்சதா\n“அன்னிக்கி நைட் என்ன ஆகும்\n“அந்த caterpillar க்கு வயித்து வலி வரும்”, இது பரிதி.\n“so …காலைல பல் தேய்க்காம அவ்வளவு foods சாப்பிட்டதுனால, அந்த caterpillar க்கு வயித்து வலி வந்தது. இன்னிக்கி நீயும் பல் தேய்க்காம omelette, அப்பறம் gingerbread, பிரியாணி, ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டா, என்ன ஆகும்”, என சிரிப்பை அடக்கியபடி மீரா கேள்வி எழுப்ப…\n“இல்லமா…நான் brush பண்றேன்”, என பற்பசையை கையிலெடுத்தான் பரிதி.\n“அம்மா…அஸ்வின் வீட்ல beef சாப்பிட மாட்டங்களாம். ஆனா lamb , சிக்கன், fish எல்லாம் சாப்பிடுவாங்க,. cow சாமியாம்…அதுனால kill பண்ண கூடாதாம். எனக்கு ஆனா beef ரொம்ப பிடிக்குமே.. நாமளும் இனி சாப்பிட மாட்டோமா”, என ஏக்கத்துடன் வினவினான் பரிதி.\n“பரிதி நீ சாப��பிட்டு போய் நைட் டிரஸ் போட்டுக்கோ. அம்மா வந்து ஸ்டோரி படிக்கறேன்”, என ஒரு வெறுப்பு கலந்த கோபத்தில் விடையளித்தாள் மீரா.\nசாப்பிட்டுக்கொண்டிருந்த ஜகன் சற்று அதிர்ச்சியுடன் மீராவை பார்த்தான்.\nபரிதி அவன் அறைக்கு சென்ற உடன், நாற்காலியில் அமர்ந்த படி, அழ ஆரம்பித்தாள் மீரா.\n”, என நிதானமாய் வினவினான் ஜகன், மீராவின் கணவன்.\n“இல்ல ஜகன் , ரெண்டு மூணு நாளாவே பரிதிய ரொம்ப ஏமாத்தறேனோனு ஒரு feeling. சாமி பத்தி இல்ல meat சாப்பிடறத பத்தி கேள்வி கேக்கும் போது, அதுக்கு answer பண்ணாம, topic அ மாத்தறேன் இல்ல அவன் கிட்ட கோவப்படறேன். “அப்பிடி எல்லாம் கேக்கக்கூடாது , சாமி கண்ண குத்தும்”, “அது எல்லாம் அப்பிடித்தான்” மாதிரியான answers கொடுக்கவும் விருப்பமே இல்ல”, என இரண்டு நாட்களாக புழுங்கிக் கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தாள் மீரா.\nஒரு சிறிய புன்னகையுடன், “நான் தான் பாக்கறேனே, அவன் எப்படா கேள்வி கேப்பான்னு காத்திட்டு இருக்க நீ அவன் எதையாவது பாத்து excite ஆறத விட, அத அவனுக்கு explain பண்றதுல நீ excite ஆறதுதான் அதிகமா இருக்கு.\nஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ மீரா…, நம்ம பையன எப்பிடி வளக்கணும்னு நினைக்கறோமோ, அப்பிடியே வளப்போம். இப்ப உனக்கு ஒரு விஷயத்துல உடன்பாடு இல்லனா, ஊருக்காக உன் கருத்த மாத்திக்க மாட்ட. சரிதான\nபரிதியையும் அப்பிடி தான் வளக்க நினைக்கறோம்னா, அவன் மட்டும் எதுக்கு ஊர் கருத்தோட ஒத்து போகணும் சொல்லு”, என எடுத்துரைத்தான் ஜகன்.\nசற்றே யோசித்த மீரா, “கரெக்ட் ல; thanks ஜகன். ஊருக்கு பயந்து பயந்து நான் அவதி பட்ட நிலைக்கு அவனையும் தள்ள பாத்தேன் ல சரி நீ போய் படு. நான் அவனுக்கு ஸ்டோரி படிச்சிட்டு வரேன்”, என ஒரு நிம்மதி கலந்த புன்னகையுடன் விடையளித்தாள் மீரா.\n“அம்மா இன்னிக்கி Rainbow Rob படிப்போமா”, என கதைப்புத்தகத்தை நீட்டினான் பரிதி.\n“நானும் அத படிக்கனும்னு தான் நினைச்சேன்”, என நினைத்தபடியே, புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் மீரா.\nகதையின் கடைசி வரிகளை படித்தபடியே, பரிதியை கட்டி அனைத்துக் கொண்டாள்; “நீ யாரு மாதிரியும் இருக்கணும்னு அவசியம் இல்ல பரிதி; உனக்கு ஒன்னு பிடிச்சிருக்கு and அது உனக்கு danger எதுவும் கொடுக்கலெனா, அத தயங்காம பண்ணு. அஸ்வினோட அம்மா அவன தான beef சாப்பிடக் கூடாதுனு சொன்னாங்க. உனக்கு beef புடிக்கும்னு எனக்கு நல்லா தெரியுமே. அதுனால தா���் நாளைக்கி உனக்கு meatballs பண்ணப்போறேனே”, என குதூகலத்துடன் உரைத்தாள் மீரா.\n“சூப்பர் மா”, என கூறியபடியே, கண்களை கசக்கினான் பரிதி.\n“சரி கன்னுக்குட்டிக்கு தூக்கம் வந்தாச்சு. நல்லா தூங்கு; goodnight”, என பரிதியை படுக்கையில் படுக்க வைத்து முத்தமிட்டாள் மீரா.\nவிளக்கை அணைத்தபடி, அறையை விட்டு வெளியே வந்தாள், மீண்டும் அதே நிம்மதியும் பெருமிதமும் கலந்த புன்னகையுடன்.\nஅண்ணாச்சி டீ கடை பெஞ்ச் – I\nPosted: ஒக்ரோபர் 28, 2012 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:apocalypse, கடவுள் நம்பிக்கை, கலியுகம், கல்கி, சாமியார்கள், மூட நம்பிக்கைகள், curiosity, faith, godmen, judgement day, religion, superstitious beliefs\n“கடைல பாக்கி வச்சிருக்கவங்க அம்புட்டு பேரும்…இந்த மாசத்துக்குள்ள பாக்கிய செட்டில் பண்ணிடு. இல்லாட்டி உன் safety க்கு அண்ணாச்சி பொறுப்பில்ல”\nஅதை படித்த படியே, டீ கடையினுள் நுழைந்த செந்தில், “மச்சி வெளில போர்டு படிச்சியா…செம காமெடி பண்றாரு அண்ணாச்சி”, என நக்கலாய் சிரித்தபடி குழுமி இருந்த கூட்டத்துடன் இணைந்தான்.\n“அத எங்க கிட்ட கேக்காத….அண்ணாச்சியவே கேளு…சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சங்கர் வேற நாங்க சிரிக்கறத பாத்துட்டு செம கடுப்புல இருக்கான்”, என வந்த சிரிப்பை அடக்கியபடி பதிலளித்தான் தினேஷ்.\n“என்ன அண்ணாச்சி ரொம்ப பில்ட் up குடுக்கறாங்க பசங்க….என்ன சங்கதி”, என கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் வினவினான் செந்தில்.\n“நீயும் சிரிப்பனு தெரியும் தம்பி…எதுக்கு வெட்டி பேச்சு. பாக்கி ஏதாவது இருந்துச்சுனா இந்த வாரத்துக்குள்ள செட்டில் பண்ண பாரு”, என ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய்’ பதிலளித்தார் டீ கடை அண்ணாச்சி.\n“என்ன அண்ணாச்சி…இப்பிடி சொல்லிட்டீங்க. ஏதோ பிரச்சனை உங்களுக்கு. ஒரு அக்கறையோட கேக்க வந்தா…இப்படி பண்றீங்களே”, என வருத்தப்பட்டான் செந்தில்.\n“நேத்து என் friend ஒரு சாமிய பாக்க கூட்டிகிட்டு போனான் தம்பி. அவர் சொல்றாரு….உலகம் Dec 21 ஓட அழிஞ்சிடுமாம். அதுதான் இந்த மாசத்துக்குள்ள கொஞ்சம் பைசா தெரட்டி, பசங்கள கூட்டிகிட்டு பழனிக்கு போலாமுன்னு வீட்டுல சொன்னாங்க”, என சோகம் கலந்த குரலில் ‘அறிவிப்பு பலகையின்’ காரணத்தை விளக்கினார் அண்ணாச்சி.\n“பக்கத்து ஊர்ல வீடு கட்ட நெலம் வாங்கி இருக்கீங்க அண்ணாச்சி….அத என்ன பண்ண போறீங்க”, என தினேஷ் கேள்வி எழுப்ப, பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும��� ‘கொள்’ என சிரிக்க ஆரம்பித்தனர்..சங்கரை தவிர்த்து.\n“அண்ணாச்சி…புது வருஷத்துல ஒரு நேத்தி கடன் முடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க…அதையும் சீக்கிரமா முடிக்கனும்ல”, என மேசையில் அமர்ந்திருந்த இன்னொரு நண்பர் கேலி செய்தார்.\nஅனைவரின் நக்கல் பேச்சுகளையும் கேட்ட படி அமைதி கடைப்பிடித்தார் அண்ணாச்சி.\n“நிறுத்துங்கப்பா…மனிஷன் பாவம் நெஜமாவே பயந்து போயிருக்காரு…நீங்க என்னடானா…இன்னும் அவர ஏத்திவிட்டுக்கிட்டு”, என டீ கடை பெஞ்ச்சினை அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு,\n“அண்ணாச்சி…இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காதீங்க. அமெரிக்கால ஒரு கும்பல் Oct 21 ஓட உலகம் அழிஞ்சிடுமுனு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க….இப்ப தேதி 24 …ஒன்னும் ஆகல. அடிச்சுகிட்டு சாவறவன் செத்துகிட்டு தான் இருக்கான், தன் வேலைய கவனிச்சுகிட்டு இருக்கறவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்கான்”, என அண்ணாச்சியை ஆறுதல் படுத்தினான் செந்தில்.\n“இல்ல தம்பி…நல்லவங்க மட்டும் உயிரோட இருப்பாங்களாம்….தப்பு செஞ்சவங்க எல்லாம் செத்திடுவாங்களாம். பால் கம்மியா இருக்கும் போது சில சமயத்துல தண்ணி சேத்திருக்கேன்…டீ தூள் அடித்தட்டும் போது…சில நேரத்துல…சில நேரத்துல தான், காபி பொடிய கலந்திருக்கேன். எனக்கென்னவோ நான் ‘தப்பு செஞ்சவங்க லிஸ்ட்’ல தான் இருப்பேன்னு தோணுது”, என மனம் ஒடிந்தார் அண்ணாச்சி.\n“நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு…யாரு இங்க முடிவெடுப்பாங்க. நீங்க ஒரு காரியம் செய்யறீங்க..என்ன பொறுத்த மட்டும் அது தப்பா இருக்கலாம்…ஆனா நீங்க அத நல்ல காரியமா நெனைச்சு தான் செய்யறீங்க. கொள்ளை அடிக்கறவன் கூட அவன் வேலைய நியாயப்படுத்துவான் அண்ணாச்சி. அத விடுங்க…\nகாலைல 5 மணிக்கு கடைய தொறந்து…ராத்திரி 11 மணி வரைக்கும் ஓயாம டீ ஆத்தறீங்க. கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நகுந்து, இந்த கடைல ஒரு டீயும் தம்மும் அடிக்கறதுல கெடைக்கற நிம்மதிக்கு equal ஆ ஒன்னும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல…இந்த IT பார்க்ல வேலை செய்யறவன் ஒவ்வொருத்தனும் இதத்தான் சொல்லுவான். உங்க பசங்க ரெண்டும் நல்லா படிக்கணும்னு சிறுக சிறுக சேத்து வைக்கறீங்க., இதெல்லாம் கணக்குல எடுத்துக்காம…என்னைக்கோ ஒரு நாள் சேத்த தண்ணியையும் காபி தூளையும் சாக்கு காட்டி சாவடிக்கிற உங்க கடவுளுக்கு எவ்வளவு ‘பெ��ிய’ மனசு இருக்கணும்”, என கூறியபடி அண்ணாச்சியின் தோளை தட்டிக்கொடுத்தான் செந்தில்.\n“எனக்கு கூட இது தோணிச்சு தம்பி…ஆனா அங்க இருந்த கூட்டத்த பாத்தா…அத்தனை பேரும் அவர நம்பறாங்கனு தான் தோணுது. நெறைய பேரு காணிக்கை எல்லாம் போட்டு…ஏதோ சொல்லுவாங்களே…பரிகாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. என்கிட்ட அப்ப பைசா இல்ல….அதுனால நாளைக்கி திரும்ப போகலாமுன்னு வந்துட்டேன்”, என நொந்துகொண்டார் அண்ணாச்சி.\n“இது point…பரிகாரம் செய்ய காசு கட்டினவங்க dec 22 அன்னிக்கி அந்த சாமிகிட்ட வந்தா…”அட பரிகாரம் வேலை செஞ்சிடுச்சு”னு announcement…அப்பறம் சாமியோட கல்லா நிரம்பி வழியும்.\nபரிகாரமே பண்ணலனாலும், dec 21 உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா…இருக்கவே இருக்கு, “தம்பி…அன்னிக்கி இங்க வந்தபாரு…அதுனால என் வேண்டுகோளுக்கு இணங்க…உன் தப்புகள எல்லாம் கடவுள் மன்னிச்சு விட்டுட்டாரு”…so எப்படி பாத்தாலும் சாமியோட காட்டுல மழைதான்”, என செந்தில் யதார்த்தமாய் விளக்க, ஒரு தெளிவு கலந்த புன்னகை அண்ணாச்சி முகத்தில் சிறிதே எட்டிப் பார்த்தது.\n“இப்பனு இல்ல அண்ணாச்சி…பல வருஷமா வேற வேற நாடுகள்ல இப்படி சொல்லிக்கிட்டு திரியற கிறுக்கனுங்க இருக்கறானுங்க. போன வருஷம் கூட அமெரிக்கால ஒரு நாதாரி, மே மாசாத்தோட உலகம் அழிஞ்சிடும்னு பிரச்சாரம் செஞ்சான். அத உண்மைன்னு நம்பி நெறைய பேர் வேலைய விட்டுட்டு, இருந்த சொத்துக்கள எல்லாம் வித்துட்டு, வந்த பைசால அவங்களால முடிஞ்ச வரைக்கும் இந்த கருத்த பரப்பினாங்க”, என அண்ணாச்சியின் பயம், அவசியமற்றது என விளக்கினான் செந்தில்.\n“நான் இன்னிக்கி வந்த காரணத்தையே மறந்துட்டேன். dec 23 எங்க ஆபீஸ்ல christmas பார்ட்டி. சரக்கு, சாப்பாடு எல்லாத்தையும் கம்பெனி பாத்துக்கும். சாப்பாடு முடிச்சு அண்ணாச்சியோட மசாலா டீ அடிச்சா…சூப்பரா இருக்கும்னு நான் சொன்னேன். அதுதான் உங்க கிட்ட பேசி rate விஷயத்த கேட்டுகிட்டு வர சொன்னாங்க”, என டீ கடை விஜயத்தின் காரணத்தை விளக்கினான் செந்தில்.\n“தம்பி…எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல…”, என அண்ணாச்சி தலையை சொரிய,\n“அண்ணாச்சி…ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்படியே dec 21 உலகம் அழிஞ்சா கூட…நீங்க சொர்க்கத்துல இருப்பீங்க…நான் அடிச்ச லூட்டிக்கெல்லாம் சேத்துவச்சு நரகத்துல எங்களுக்கு இடம் நிச்சயம். சொர்க்கமும் நரகமும் பக்கத்துபக்கத்��ுல தான் இருக்கும். என்ன punishment குடுத்தாலும், 2 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் எடுத்து, அங்க சொர்க்க வாசல்ல நிக்கறோம். உங்க மசாலா டீய குடுங்க. இப்ப contractஅ எடுத்துக்குங்க பாஸ்”, என நகைச்சுவையாய் பேசியபடி கல்லா நோக்கி வந்தான் தினேஷ்.\n“சரி செந்தில் தம்பி…நீங்க மதிய சாப்பாட்டுக்கு வரும்போது…நான் கணக்கு போட்டு குடுக்கறேன்…”, என செந்திலிடம் கூறியபடி, பைசா கொடுக்காமல் தினேஷ் வெளியேறுவதை கவனித்த அண்ணாச்சி,\n“accountல எழுதிக்குங்க அண்ணாச்சி…அப்பறம் இந்த போர்ட மறக்காம எடுத்து உள்ள வைங்க”, என அமைதியாய் சிரித்தபடி, விடைப்பெற்றான் தினேஷ்.\nபின்குறிப்பு – அன்று மார்ஸ் கிரகத்தில் இறங்கிய ‘curiosity’ ஏவுகணை பற்றிய ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நடுவில், ‘உலகம் இந்த வருடம் அழியப்போகிறது” போன்ற மூட எண்ணங்களும் பரவிக்கொண்டிருப்பதை நினைத்தேன்.’கூகிள்’ செய்தபோது, கண்ணில் பட்ட படம் இது…\nஅடுத்த பதிவு…இதை ஒட்டியே…என முடிவு செய்தேன் 🙂\nகுறிச்சொற்கள்:atheism, கடவுள் நம்பிக்கை, மதம், evolution, God, religion\nதொகுப்பாளர்: அனைவருக்கும் வணக்கம். இன்னிக்கி ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சில யாருமே எதிர்பாக்காத ஒரு பிரமுகர சந்திக்க போறோம். துன்பம் இன்பம் ரெண்டுத்துக்குமே இவர் தான் காரணம்னு நம்பறோம்; உலகத்துல நடக்குற அநீதிக்கெல்லாம் இவர் தான் தீர்வு காணனும்னு ஏங்கறோம். மதம் என்ற சொல்லால் பிரிந்திருக்கும் மக்கள் இடையே அல்லா என்றும் இயேசு என்றும் சிவன் என்றும் இவருக்கு பெயர்கள் உண்டு. பெருமையுடன்…இதோ உங்கள் முன்னால்….நம் கடவுள்\nதொகுப்பாளர்: வணக்கம் கடவுளே; உங்கள இன்னிக்கி பேட்டி காணரதுல பெரும் மகிழ்ச்சி உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி\nகடவுள்: (ஒரு சிறு புன்னகை)\nதொகுப்பாளர்: நேரடியா கேள்விகளுக்கு போகலாம்… மனிதர்கள நீங்க தான் படைச்சேங்கன்னு மத நூல்கள் சொல்லுது; குரான்ல நீங்க ரெண்டு களி மண் பொம்மைகள செஞ்சு உயிர் கொடுத்ததாகவும் பைபிள்ல முதல ஆதாம் எவாழ படைச்சேங்கன்னும் வெவ்வேறு கருத்துக்கள் கூற பட்டிருக்கு. ஆனா திரு.சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி தான் மனிதன் உருவாக காரணம்னு சொல்றாரு. உங்க கருத்து\nகடவுள்: தம்பி… இந்த டார்வின்… ஒரு சோதா பையன்….கடைசி காலத்துல கிருஷ்ணா ராமா கோவிந்தா இல்ல இயேசு மேரி மாதானு சொல்லிட்டு திரியாம என்ன வம்புக்கு தேவை இல்லாம இழுத்துக்கிட்டு இருந்தான். பூமிக்கு வந்தாச்சு அப்பறம் எப்படி வந்தோம்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பயன் சொல்லுங்க. மக்களுக்கு என்ன தோணுதோ அத நினைக்கறதுல என்ன தப்புன்னு நான் கேக்கறேன். ஐயோ… இப்ப கூட அந்த டார்வின் பையன நினைச்சா துண்டு துண்டா வெட்டி போடணும் போல இருக்கு.\nதொகுப்பாளர்: ஆனா கடவுளே நீங்க கருணையே வடிவானவர்னு மக்கள் நம்பறாங்க. நீங்க என்னடானா வெட்டனும் குத்தனும்னு பேசறீங்க…\nகடவுள்: இது தான் நிதர்சனம் தம்பி…இந்த மக்கள பாத்தா சிரிப்பு தான் வருது… இவங்களே என்ன ஒரு பக்கம் சாந்த சொரூபி, தப்ப மன்னித்து நல்வழி நடத்தும் ஆசான்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் தப்பு செஞ்சவங்கள வதம் செய்பவன்னு சொல்றாங்க. என்னுடைய ரோல் என்னனு எனக்கே கொழப்பமா இருக்கு (ஒரு நக்கலான புன்னகையுடன்)\nதொகுப்பாளர்: (திரு திருவென விழித்த படி) உங்க ஒரு நாள் சாதரணமா எப்படி இருக்கும் மசூதிலியும் தேவாலயத்திலும் கோவில்லயும் தினமும் ஆயிரக்கணக்குல வேண்டுதல் வருமே…\nகடவுள்: நக்கல் தானே தம்பி…10 நாள் தொடர்ந்து உக்காந்தா கூட இவங்க கொறைகள கேட்டு மாளாது…அப்பறம் தான தீர்வு காண நேரமெல்லாம்…நான் பாத்த வரைக்கும் ஒரு 10 நாள் 20 நாள் ஒரே வேண்டுதல வைப்பாங்க…எதுவும் நடக்கலன்னு தெரிஞ்ச உடனே அதுதான் தலையெழுத்துனு வேற வேலைய பாக்க கேளம்பீடுவாங்க. உங்க சூப்பர் ஸ்டார் கூட ஒன்னு சொல்லுவாரே, ” கடவுள் சோதிப்பார் கை விட மாட்டாருன்னு”…விவரமான ஆளு தம்பி அவரு…. கை கொடுப்பேன்னு சொன்னதோட நிறுத்தினாரே…நல்ல வேளை எந்த மாசம், எந்த தேதி எல்லாம் ஒன்னும் சொல்லிக்கல. இது மாதிரி புண்ணியவான்கள் இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை சொல்லுங்க (ஒரு பெருமிதம் கலந்த புன்னகையுடன்)\nதொகுப்பாளர்: (கனவா நனவா என்ற குழப்பத்தில்) கைக்கூப்பி வழிபடரவங்களுக்கே இந்த கதினா உங்கள வணங்க நேரம் இல்லாம இன்னிக்கி உயிர் பொழைச்சா போதுமுன்னு இருப்பவங்க கதி…\nகடவுள்: அது வந்து தம்பி…\nதொகுப்பாளர்: (கோபம் கலந்த விரக்தியுடன்) இல்ல ஐயா….அப்ப ஈழ தமிழர்கள் சொமாலிய நாட்டு மக்கள் இன்னும் தினம் தினம் பசி கொடுமைக்கு இரையாகும் மக்களின் கதி…உங்க கடைக்கண் பார்வை அவங்க மேல படவே இன்னும் பல 100 வருஷம் ஆகும் போலவே….அதுக்குள்ள அவங்களும் அவங்க சந்ததிகள��ம் கூட அழிஞ்சிடுமே\nகடவுள்: உன் கோவம் எனக்கு புரியுது தம்பி…ரொம்ப நியாயமானதுதான்…விதின்னு ஒன்னு இருக்கும் போது அத யாரால மாத்த முடியும்.\nதொகுப்பாளர்: இதெல்லாம் ரொம்ப அநியாயமா எனக்கு படுதுயா…விதின்னு ஒன்னு இருக்கானு எனக்கு தெரியல….ஆனா அதையும் மீறி அவங்களுக்கு ஒரு நல் வழி காட்டுவீங்கன்னு தானே….அலகு குத்தறது தீமிதிக்கறது மைல் கணக்குல உங்கள பாக்க நடந்து வர்றது எல்லாம்…அதெல்லாம்…\nகடவுள்: பாரு தம்பி…ரொம்ப பேசற நீ….வாரத்துல ஒரு நாள் விடாம ஏதாவது ஒரு மதத்துல ஏதாவது ஒரு உருவத்துல எனக்கு பூஜை, யாகம், விரதம்..கண் மூடி திறக்கறதுக்குள்ள ராத்திரி ஆகுது…அப்பறம் அர்த்தசாம பூஜை…அப்பறம் வருஷா வருஷம் 1008 ஊர்வலம், கல்யாணம்னு தொவைச்சு புழிஞ்சு எடுக்கறாங்க…. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்… நீ…\nதொகுப்பாளர்: சாமி அங்கயே நிறுத்துங்க…..இது முதல்வன் படபிடிப்பும் இல்ல… நான் அர்ஜுனும் இல்ல…கடசியா என்னதான் சொல்றீங்க\nகடவுள்: எல்லாமே விதி படி தான் நடக்கும்…அஹம் பிரம்மாஸ்மி\nதொகுப்பாளர்: அது சரி…எனக்கு இதுக்கு மேல கேக்க ஒன்னும் இல்ல கடவுளே…எங்க நிகழ்ச்சில இன்னும் 2 விஷயங்கள் இருக்கு…நேர்க்காணல மையமா வச்சு, வந்த விருந்தினருக்கு ஒரு பட்டம் கொடுப்போம்..நம்ம கலந்துரையாடல கேட்டு கொண்டிருந்த நீதிபதி குழுவின் தீர்ப்பு இதோ….\nநீதிபதி குழு தலைவர்: ஐயா இன்னிக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட ஒரு திருப்திகரமான பதில் நீங்க அளிக்காததுனால….உங்களுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் வழங்கறோம்\nகடவுள்: (சிரிப்பும் கோபமும் கலந்து) என்ன வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே.. இதெல்லாம் மக்கள் கேட்டாங்கனா கொதிச்சு எழுவாங்க… உங்க டிவி சேனல் அப்பறம் அதோகதி தான்\nதொகுப்பாளர்: நீதிபதி குழுவிற்கு நன்றி உங்க வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா உங்க வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா உங்க அனுமதியோட….”டேய் உதவாக்கரை…கெளம்பு காத்து வரட்டும்”.\nமக்களே இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர இதோ நம் அட்வைஸ் ஆறுமுகம்\nஅட்வைஸ் ஆறுமுகம்: இன்ன கண்ணு…எப்படி கீரே உதவாக்கரைன்னு படா ஜோரா பேரு வச்சாங்கப்பா உதவாக்கரைன்னு படா ஜோரா பேரு வச்சாங்கப்பா இந்த கேப்மாறிய குஷி படுத்த என் பொண்சாதி அடிச்ச லூட்டி இருக்கே…பேஜாரா பூச்சு பா இந்த கேப்மாறிய குஷி படுத்த என் பொண்சாதி அ���ிச்ச லூட்டி இருக்கே…பேஜாரா பூச்சு பா எங்க பக்கத்து ஊட்டு ஆயா சொல்லும்…விதிய மதியால டேர் டேரா கிழிக்கலாம்னு.. இந்த டுபாகூர நம்பறத விட்டு புட்டு….தப்புன்னு தோணுதா அப்பீட்டு…கரீக்ட்னு தோணுதா ரிபீட்டு…நான் இப்ப எஸ்ஆய்க்கிறேன்…இன்னமா வர்ட்டா\nகுறிச்சொற்கள்:கடவுள், கடவுள் நம்பிக்கை, பட்டினிச்சாவு, divine power, religion\n“கருணையே வடிவானாவன், அவன் கருணாமுர்த்தி;\nகொடியவரையும் மன்னித்து வாழவைப்பான் திருத்தி”, என\nஆண்டவன் துதிபாடியது ஒரு கோஷ்ட்டி.\n“ஞாபகமறதி கொஞ்சம் அதிகம் தான் உங்கள் ஆண்டவனுக்கு;\nகொடுங்கோலர்களையும் கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளையும்\nஅடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற கேள்விக்கடலில் தத்தளிக்கும் மக்களை,\nசுனாமி,எரிமலை,சூறாவளி போன்ற கொடிய மிருகங்களால் சோதிக்கிறானே\n“போன பிறப்பில் செய்த பிழைகள், அதுதான் இந்த\n“அரசியலையும் சாதியையும் ஆயுதமாய் பயன்படுத்தும்\nமனித திமிங்கலஙள் சென்ற பிறப்பில் செய்த புண்ணியங்களின்\nபலனே இந்த பணமும், வசதியும்;\nஉன் கோமணம் உற்பட உறுவி உன்னை துயரத்தின் எல்லைக்குத் தள்ளுவான்,\nவாயை திறக்காதே; கவலை படாதே;\nஅட இந்த பிறப்பில் தவித்தால் என்ன,\nஅடுத்த பிறப்பில் சுகமாய் வாழ்வாய்…பொறுத்திரு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/262", "date_download": "2020-07-05T01:59:13Z", "digest": "sha1:JSRX7JDWTI2PAHYPQKJM7TB7HRI4KA4N", "length": 6962, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n242 அருணகிரிநாதர் தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றி.டினே.” (கந். அலங். 38) (10) கலியாணம் நிறைவேற ; நீலங்கொள் மேகத்தின் மயில்மீதேநீவந்த வாழ்வைக்கண் டதேைலமால்கொண்ட பேதைக்குன் மணநாறும்மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே (திருப்.1295) (11) கருப்பம் நலனுற* மதியால்வித் தகனுகி-மனதாலுத் தமனுகிப் பதிவாகிச் சிவஞான-பரயோகத் தருள்வாயே. நிதியே நித் தியமே-கருவூரிற் பெருமாளே -(திருப். 927) (12) புகழ் பெற, பகையற: 'திருத்தணி யிருக்கும் பெருமாளே நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்.” (திருப்.263) (குறிப்பு:-இப்பாடல் முழுமையுங் கூறுதல் நலம்). (13) இம்மை, மறுமை இரண்டினும் சுகம் பெற* அமரர் சிறைமீட்ட பெருமாளே இகபர செளபாக்யம் அருள்வாயே (திருப்.191) (குறிப்பு:-பாடல் முழுமையுங் கூறுதல் நன்று). *10, 11, 13 இம்மூன்றும் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் அருளிய உபதேசங்கள். (14) காலையும் மாலையும் ஒலயுந் தூதருங் கண்டு.திண் டாடல் ஒழித்தெனக்குக் காலையு மாலையும் முன்நிற் குமே கந்தவேள் மருங்கிற்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/83", "date_download": "2020-07-05T02:08:38Z", "digest": "sha1:Q6ZB2EYNJAJUNN3FZNGL7DHXDFTFN37C", "length": 7560, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n& 1 கம்பீரம் பண்டைய வீரம், விளையாட்டுப் போட்டி களில் வைத்திருந்த விவேகம் எல்லாம் என்ன ஆவது மாரத்தான் ஒட்டம் தொடங்கிவிட்டது. மனதை அழுத் திப் பிடித் துக் கொண்டு முடிவுக்காக மக்கள் காத்திருக் கின்றனர். முடிவு-லூயிஸ் என்ற இளஞனே கிரேக்கத்தின் மானத்தைக் காப்பாற்றின்ை. மன்னரே எதிரே ஓடிவந்து மார்புறத் தழுவிக்கொண்டு தன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். ஆடு மேய்க்கும் இ ளஞ கை இருந்த வணின் அற்புத ஆற்றல, ஆ ண் ைமயை அகில உலகமே புகழ்ந்து கொண்டி ருந்த நேரம்; அந்தக் கூட்டத்தை நோக்கி மூன்று பேர் ஓடி வந்தனர், மானம் காத்த மாவீரனேக் கண்டவுடன், அவர்கள் சத்தமிட்டுக் கூறிய விநோத அறிவிப்பு அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டின் கெளரவத்தையும் கீர்த்தியையும் காத்த லூயிசின் வாழ்நாள் முழுவதும் இலவசமாக முடி திருத்தி அலங்காரம் செய்வேன் என்ருர் ஒருவர். அழகான ஆடைகளே ஆயுட்காலம் முழுவதும் வழங்கு வேன் 6T动r@伊 இன்ைெரு���ர். அவர் ஒரு துணிக்கடைக்காரர். மற்ற வர் கூறினர் மாரத்தான் ஒட்டம் தொடங்கிவிட்டது. மனதை அழுத் திப் பிடித் துக் கொண்டு முடிவுக்காக மக்கள் காத்திருக் கின்றனர். முடிவு-லூயிஸ் என்ற இளஞனே கிரேக்கத்தின் மானத்தைக் காப்பாற்றின்ை. மன்னரே எதிரே ஓடிவந்து மார்புறத் தழுவிக்கொண்டு தன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். ஆடு மேய்க்கும் இ ளஞ கை இருந்த வணின் அற்புத ஆற்றல, ஆ ண் ைமயை அகில உலகமே புகழ்ந்து கொண்டி ருந்த நேரம்; அந்தக் கூட்டத்தை நோக்கி மூன்று பேர் ஓடி வந்தனர், மானம் காத்த மாவீரனேக் கண்டவுடன், அவர்கள் சத்தமிட்டுக் கூறிய விநோத அறிவிப்பு அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டின் கெளரவத்தையும் கீர்த்தியையும் காத்த லூயிசின் வாழ்நாள் முழுவதும் இலவசமாக முடி திருத்தி அலங்காரம் செய்வேன் என்ருர் ஒருவர். அழகான ஆடைகளே ஆயுட்காலம் முழுவதும் வழங்கு வேன் 6T动r@伊 இன்ைெருவர். அவர் ஒரு துணிக்கடைக்காரர். மற்ற வர் கூறினர் மனதுக்குப் பிடித்தமான சுவையான உணவை அவருக்குத் தருவேன் என்ருர், அவர் ஒட்டல்காரர். தாய்நாட்டின் வெற்றிக்காக தொண்டாற்றியவர்களைப் பாராட்ட வந்த அந்த விநோத அறிவிப்பு எப்படி மனதுக்குப் பிடித்தமான சுவையான உணவை அவருக்குத் தருவேன் என்ருர், அவர் ஒட்டல்காரர். தாய்நாட்டின் வெற்றிக்காக தொண்டாற்றியவர்களைப் பாராட்ட வந்த அந்த விநோத அறிவிப்பு எப்படி இவ்வாறு வரலாறு புகழும் சிறப்பைத் தருகின்ற வெற்றியை, தியாயமான வழியிலே பெறுவோரும் உண்டு. தகுதியற்ற சிலர், வெற்றி பெற வேண்டுமென்று தகாத வழிகளே. முறைகளையெல்லாம் பின்பற்றுவதும் உண்டு. தகுதியும் திறமையும் அறிவு புகழும் உள்ள அறிஞர் களுக்கும் பெரியவர்களுக்கும் சீலே எடுப்பதை நாம் கேள்வி. வி, வி.-6\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/06/Loss-your-smartphone.html", "date_download": "2020-07-05T02:17:19Z", "digest": "sha1:QRMMBAL375Z2HZNHGFHPYVVGUSIOLGLQ", "length": 3870, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது?", "raw_content": "\nஉங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்��� செய்வது\nநமது தகவல்கள் அனைத்தையும் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கிறோம், ஒருவேளை போன் தொலைந்து போனால் என்ன செய்வதுநமது தகவல்களை தவறான வழியில் உபயோகப்படுத்த நேரிடலாம், எனவே தொலைந்து போனவுடன் போனை செயலிழக்க செய்வது தான் சிறந்த வழி.\nஆன்ட்ராய்டு போனில் Device Manager என்ற செயலியை கொண்டும், ஆப்பிள் ஐபோனில் Find My iPhone என்ற அம்சம் கொண்டும் செயலிழக்க செய்யலாம்\nமிகவும் கடினமான Unlock Pattern–களை பயன்படுத்தியும் செயலிழக்க செய்ய முடியும்.\nபோனில் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்வதும் சிறந்த பலனை தரும், இதனை ஆன்ட்ராய்டு கருவியின் Security Settings சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.\nஎன்ன தான் ஆப்கள், Pattern-கள் கொண்டு செயலிழக்கம் செய்தாலும், உங்கள் தகவல்களை தவறான வழியில் பயன்படுத்தாமல் தடுக்க பொலிசில் புகார் மனு அளிப்பதே சிறந்தது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/solartuk-expedition.html", "date_download": "2020-07-05T01:09:19Z", "digest": "sha1:FU6YIOQMEKIZ7JV3VHQELZAKBOVC4HK3", "length": 8518, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "சூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது\nசூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது\nசூரியச் சக்தியால் மட்டும் இயங்கும் இந்த சிவப்பு நிற தானியில் (ஆட்டோவில்) ஐவர் உலகத்தைச் சுற்றி வருகின்றனர.\nகரியமில வாயு வெளியேற்றம் ஏதுமில்லாமல் பயணம் செய்யமுடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பது இவர்களின் நோக்கமாகும்.\nபயணத்திற்கிடையே மறுபயனீட்டு எரிசக்தி பற்றி சமூகங்களுக்கு எடுத்துக் கூறுவர்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளையர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் தங்களின் தானியில் பயணத்தைத் தொடங்கி��ர்.\nஅவர்கள் ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு தாய்லந்துக்குச் சென்றனர். அங்கிருந்து இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் பெங்களூரில் உள்ளனர்.\nஅடுத்து ஈரான், துருக்கி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/valinorth.html", "date_download": "2020-07-05T01:40:33Z", "digest": "sha1:3LXE7XC3I4DQLYV3JRZ7IRY7IGT2KB7W", "length": 9489, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியை தொடர்ந்து சுரேனும் வருகிறார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மைத்திரியை தொடர்ந்து சுரேனும் வருகிறார்\nமைத்திரியை தொடர்ந்து சுரேனும் வருகிறார்\nடாம்போ September 01, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசினை தொடர்ந்து அரச ஆளுநரும் வடக்கில் 90 சதவீத காணிகள் விடுவிக்கப்பட்டதான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.\n30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு முறையும் தன்னைச் சந்திக்கும் போது, காணிகளை விடுவிக்கமாறு கோருவதாகவும் தன் கையில் அதிகாரம் இருந்தால், உடனே காணிகள் அனைத்தையும் விடுவித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளைத் தவிர, தற்போது மிகுதியாக இருக்கும் காணிகள், விரைவில் கையளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த டிசெம்பரில் இதே கருத்துக்களை முன்வைத்த இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன டிசெம்பர் 31ம் திகதியினுள் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்படுமென தெரிவித்துமிருந்தார்.\nஆயினும் தற்போது அது பற்றி பேசாதிருக்கின்ற அவர் தேசிய பாதகாப்பிற்கு குந்தகமின்றி காணி விடுவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அர���க்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/rajinikanth-press-meet/", "date_download": "2020-07-04T23:32:54Z", "digest": "sha1:BN77XVVD5IOD6CGUYHEWLCCPGJBDHKMV", "length": 6117, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Rajinikanth Press Meet Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nரஜினியின் சொன்னது நெத்தி பொட்டில் அடித்தது போல இருந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வருகிறார். கொரோனாவுக்கு எதிராக போராடும் விதமாக சமூக விலகலை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆட்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாளர்கள்\nதமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினியின் ரசிகர்கள் என பலரின் எதிர்பார்ப்பு ரஜினியின் அரசியல் வருகை குறித்து இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74644/", "date_download": "2020-07-05T01:20:47Z", "digest": "sha1:74BHIVZY2BJEPCLFJERVFXD2GKZOKTFN", "length": 16575, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "பொதுமக்களின் காணிகளில் பேக்கரியா? வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்..\nவடக்கில் பொது மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்திற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதா அல்லது கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதித்ததா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் 2015 ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை தற்போது மீண்டும் முன்வைத்துள்ளார்கள். அதாவது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். காணமால்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பனவே கூட்டமைப்பின் பிரச்சினையாகும். அது நீண்டநாள் பிரச்சினையாகும். அவை உண்மையில் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக நிபந்தனை விதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது தொடர்பில் பேசவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளனவா எனவும் நம்பிக்கையில்லாப் பிரேணை மீதான எதிர்ப்பின் காரணமாக இது நடைபெறுகின்றனவா என எழுப்பபப்பட்ட கேளிவிக்கு பதிலளித்த அவர் வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அவ்வாறு விடுவிப்பதில் என்ன தவறிருக்கின்றது. அந்த மக்கள் படும் கஷ்டங்களை நீங்கள் நேரில் சென்று பார்த்தால் அவர்களின் அவலம் உங்களுக்கு தெரியும். உங்கள் காணிகளை யாராவது இவ்வாறு பறித்தெடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களுக்கு அப்படி நடந்தால்தான் புரியும். தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீள கோரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் காணி விடுவிப்பானது நம்பிக்கையில்லாப் பிரேணை காரணமாக விரைவுபடுத்தப்பட்டுள்ளதா எனும் கேள்விக்கு பதிலளித்த அவர் 650 ஏக்கர் காணிகளுக்கான நில அளவையை இரண்டு வாரங்களுக்குள் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் மக்களின் காணிகளை இராணுவத்தினர் பேக்கரி அமைத்துக் கொண்டிருப்பது நியாயமானதா எனவும் தெற்கில் இவ்வாறு நடந்தால் என்ன செய்வீர்கள் வடக்கு மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிகவும் திடமாக வலியுறுத்திக் கூறுகின்றேன் எனவும் தெரிவித்தார்\nஅத்துடன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். வழக்குப் போடாமல் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் இதனை கூறுவதற்கு நான் பயப்படவில்லை. அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்கியருந்தால் கூட இந் நேரம் அவர்கள் வெ ளியில் வந்திருப்பார்கள். 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களை கடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அதுவொரு நல்ல செயற்பாடாகும். அதேபோன்று இந்த அரசாங்கமும் சில செயற்பட வேண்டும். மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nTagsஅரசியல் கைதிகளை காணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேக்கரியா பொதுமக்களின் ராஜித சேனாரட்ன வழக்கு தொ���ுக்கப்படாத விடுவிக்க வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nதியாக தீபத்துக்கு சிலை – கிட்டு பூங்கா புனரமைப்பு – வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர் யாழ் மாநகர முதல் அமர்வில் வி.மணிவண்ணன் கோரிக்கை\nகடத்தப்பட்ட மூன்று இந்தியர்கள் நைஜீரியாவில் விடுவிப்பு\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/05/blog-post_21.html", "date_download": "2020-07-05T01:28:53Z", "digest": "sha1:NDONJOXXDMK73L7JGLZI4WPTVEEFUDXS", "length": 11071, "nlines": 65, "source_domain": "www.kannottam.com", "title": "தஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிறு வணிகர்கள் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தஞ்சை சிறு வணிகம் / தஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிறு வணிகர்கள் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்\nதஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிறு வணிகர்கள் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்\nதமிழ்த் தேசியன் May 21, 2015\nதஞ்சை பெரிய கோவில் அருகில், கடந்த 35 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியக் கலைப் பொருட்களை வணிகம் செய்து வந்த கடைகளை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.\nபொது மக்களிடம் வணிகம் செய்து வந்த இக்கடையினரை, “பொது மக்களுக்கு இடையூறு” என நகைப்புக்குரியக் காரணத்தை முன்வைத்து நடைபெற்ற அநீதிக்கு எதிராக, இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 33 சிறு வணிகர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தஞ்சையில் இன்று (21.05.2015), ஒருநாள் அடையாள் உண்ணாப் போராட்டம் நடத்தினர்.\nதஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, பெரிய கோவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. இரா. ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்டக் குழுத் தோழர் அன்பு ஆகியோர் தலைமையேற்றனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் தோழர் து. கோவிந்தராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.\nபல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன உரையாற்றிய இந்நிகழ்வில்,\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கண்டன உரையாற்றினார்.\nநிகழ்வில், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியராஜ், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோ���ர் இரா.சு.முனியாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.\nநிறைவில், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் தோழர் சி. ஜெயபால் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.\nசிறு வணிகர்களின் ஞாயமான கோரிக்கை வெல்லட்டும் அகற்றப்பட்டக் கடைகளை மாநகராட்சியினர், அதே இடத்தில் நிறுவ வேண்டும்\nசெய்திகள் தஞ்சை சிறு வணிகம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nகொளத்தூர் மணியும், சுபவீயும், பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்\nவெளியுறவுக் கொள்கை வெறும் வாண வேடிக்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/07/blog-post_75.html", "date_download": "2020-07-05T01:35:58Z", "digest": "sha1:JYIOTFQQCMJQLG6W7VFAEL3CVRZKLSU7", "length": 20926, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "கிழக்குத் தமிழர்களின் பண்பாடும் நிலைமாற்றமும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / கிழக்குத் தமிழர்களின் பண்பாடும் நிலைமாற்றமும்\nகிழக்குத் தமிழர்களின் பண்பாடும் நிலைமாற்றமும்\nபண்பாடு என்பது “குறியீட்டு ரீதியாக சமூகம் உரித்தாக்கிக் கொண்டுள்ளதும் பாரம்பரியமாக தமதாக்கிக் கொண்டுள்ளதுமான சகல விதமான நடத்தைக் கோலங்களுக்கும் வழங்கக் கூடிய கூட்டான ஒரு பெயராகும்” என சார்ளஸ்.ஏ.எல்வூட் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார். அதாவது பண்பாடு என்பது மொழி, அறிவு, சமயம், வழிபாடுகள், கலை, கலாசாரங்கள், சட்ட திட்டங்கள், ஆடையணிகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள், கருவிகள், தொழிநுட்பம் மற்றும் சமூகத்தில் வாழ்வதன் மூலம் மனிதர்கள் பெற்றுக் கொள்கின்ற சகல பின்பற்றுதல்கள், ஆற்றல்கள் என்பவற்றின் மொத்த வடிவமாகும்.\nஉலகில் மூத்த இனமான தமிழர்களுக்கென்று சிறப்பான பண்பாடுகள் உள்ளன. எனினும் அகிலத்தின் எல்லாத் திக்குகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் பிரதேசங்களுக்கு ஏற்ப விசேட பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். பெரும்பாலும் பல் சமூகங்கள் கொண்ட பன்மைப் பண்பாடுகளுக்குள் உலகத் தமிழர்கள் வாழ்வதனால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எதிர்நோக்கும் பண்பாட்டுச் சவால்களை ஆராயலாம்.\nஇலங்கையில் கிழக்குத் தமிழர் பண்பாடானது மிக நீண்ட கால வரலாற்றுத் தன்மை கொண்டதாக விளங்கி வருகின்றது. இந்தியாவின் ஆரியச் சுவடுகளே கூடப் பதியாத தனித் தமிழர் பண்பாட்டைக் கொண்ட மண்தான் கிழக்கு மண். மிக அண்மைக் காலம்வரை அவ்வாறுதான் இருந்தது. ஆனால் தற்போது மூவினமும் வாழும் பன்மைப் பண்பாட்டுச் சமூகமாக மாறி விட்டது. இங்கு வாழ்ந்த சிங்கள மக்கள் மொழியிலும் கலாசாரத்திலும் வேறுபாடுடையவர்களாக இருந்த போதிலும் அவர்களின் சனத்தொகை குறைவாகவேயிருந்தது. ஆனால் மதத்தைத் தவிர மொழி, உடை உட்பட அனைத்துப் பண்பாட்டு நடத்தைகளிலும் முஸ்லிம்கள் தமிழர் பண்பாட்டைக் கொண்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர். கிழக்குத் தமிழர்களின் சில விசேட பண்புகளாக விருந்தோம்பல், சகிப்புத் தன்மை, எளிதில் நம்புதல், ஏனையோரையும் மதித்தல், பெண்கள் சேலை அணிதல், ஆண்கள் வேட்டி அணிதல், மானத்தை பெரிதாக மதித்தல், பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுதல், சித்த வைத்தியத்தைக் கைக் கொள்ளுதல், இயற்கையுடன் கூடிய மாந்திரீக வழிபாட்டு முறை போன்ற இன்னும் பலவற்றைக் கூறலாம்.\nமேலைத்தேயத்தவர்களின் வருகையினாலும், கிறிஸ்தவ மதச் செல்வாக்கினாலும் தென்னாசியா எங்கும் பண்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்ட வகையில் கிழக்குத் தமிழர்கள் பண்பாட்டிலும் மொழி, ஆடை போன்றவற்றில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டாலும் பழைய மரபுகள் அவ்வாறே இருந்தன. ஆனால் இன்று இலங்கையில் பௌத்த சமயத்தின் செல்வாக்கினாலும், இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சியினாலும் கிழக்குத் தமிழர் பண்பாடு கடுமையான சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. ஏனெனில் கிழக்கில் தற்போது செறிவாக முஸ்லிம்கள் வாழ்வதனாலும் அவர்களின் கடுமையான இன, மத பற்றுகளினாலும் தமிழர் பண்பாடு பெரும் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. தமிழர் உணவு, உடை, சமயம், பாலியல் முறைகள், பழக்க வழக்கங்கள் சடுதியாக மாற்றத்திற்குள்ளாகியுள்ளன.\nபோர்ச் சூழல் காரணமாக வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழ்க் குடும்பங்களில் பெண் பிள்ளைகள் முஸ்லிம் தனியார் வர்த்தக நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ���ங்கு பல ஆண்களுக்கு மத்தியில் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்புமற்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அவர்கள் இலகுவாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பின்னர் மதம் மாற்றப்படுகின்றனர். அண்மைக் காலத்தில் நூற்றுக்கணக்கான இளம் தமிழ் யுவதிகள் மதம் மாற்றப்படுவதை பத்திரிகைகளில் கூட நாம் காணலாம். அரச தொழில் நிலையங்கள், பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இந்த நிலை தொடர்கிறது. திட்டமிட்டும் கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.\nமேலும் கிழக்குத் தமிழர்கள் மெல்ல மெல்ல தமது சிறப்பான பாரம்பரிய உணவு முறையைக் கைவிட்டு முஸ்லிம்களின் தாக்கத்தினால் பிரியாணி, கொத்து ரொட்டி மற்றும் பரோட்டா போன்ற அரபு உணவுகளை உட்கொள்ளத் தொடங்கி விட்டனர். அவர்களின் உணவு விற்பனை நிலையங்களில் கூடிய விற்பனைக்காக கவர்ச்சிகரமான, பிழையான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இவ்வுணவு வகைகள் சுகாதாரத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பது யாவரும் அறிந்ததே.\nஇவ்வாறே ஆடை விடயத்திலும் தமிழர்களின் சேலை அணியும் கலாசாரத்திற்கும் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. உலக சமூகமே மரியாதையாகக் கருதும் சேலையை அதுவும் முஸ்லிம்கள் தற்போதுவரை அணிந்து வரும் சேலையை ஒரு ஆபாச ஆடையாக சித்தரித்து வணக்கத் தலங்களில் கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சேலை அணிந்த தமிழ்ப் பெண்களை சமூக வலைத் தளங்களில் ஆபாசமாகச் சித்தரிக்கின்றனர். திருகோணமலையில் தமிழ்ப் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியையும், அவரின் உறவினர்களும் அத்து மீறி நடந்து கொண்ட முறை தமிழர் பண்பாட்டுக்கே சவால் விடுவதாகும். அதை அவர்களின் சமூக நிறுவனங்களும் கூட கண்டிக்காமல் ஊக்கப்படுத்தியது வருந்தத் தக்கதாகும்.\nஇலங்கைத் தமிழர்களின் அரசியல் முறைமை சீர்குலைந்திருப்பதே இவையனைத்திற்கும் பிரதான காரணமாகும். மேலும் தமிழர்களின் சமய, சமூக மற்றும் பொருளாதார விடயங்களிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே இவையனைத்தையும் சீர்திருத்த வேண்டிய பொறுப்பு தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக கிழக்குத் தமிழர்கள் விழிப்படைய வேண்டிய ஒரு கால கட்டத்தில் உள்ளனர்.\nநிமிர்வு யூலை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்��ு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/category/inspiring-stories/page/4/", "date_download": "2020-07-04T23:38:25Z", "digest": "sha1:UZ25MFN3Y2TIPYXTFFQS7KPKFXC7K4CL", "length": 8098, "nlines": 71, "source_domain": "www.tamiltradepost.com", "title": "INSPIRING STORIES | Tamiltradepost Blog | Page 4", "raw_content": "\nதடைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து அவற்றை வெற்றி மாளிகையின் படிக்கல்லாக மாற்றியவர்: எஸ்டி லொடர்(Estée Lauder)\nஎஸ்டி லொடர் வாழிக்கையில் சந்தித்த தடைகள் ஏராளம். ஆனாலும் அவற்றை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு வர்த்தக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தினை உருவாக்கிக் கொண்டவர். ஜோஸஃபின் எஸ்தர் மெண்ட்ஸர் என்பதுதான...\tRead more\nதோல்விகளை வெற்றிகளாய் மாற்றிய ஜப்பானிய பெண்: யோஷிகோ ஷினோரா\nஜப்பானின் முதல் தன் சுய முயற்சியினாலுயர்ந்த பில்லியனர் பெண் என்கிற வகையில் யோஷிகோ ஷினோரா ஆயிரத்தில் ஒரு பெண் ஆவார். பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனமான டெம்ப் ஹோல்டிங்கில் அதன் ஸ்...\tRead more\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி : ஜப்பானின் பில் கேட்ஸ் ”மாசாயோஷி சொன்”\n”மாசாயோஷி சொன்” ஜப்பானின் இரண்டாவது பெரிய செல்வந்தராகவும் இருப்பதும் இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் விட்டரில் பின்தொடரப்படுபவராகவும் ஜப்பானின் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும்...\tRead more\nஉலகின் மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற பெருமையைபெற்ற Liliane Bettencourt\nலோரியல் (L’Oréal) என்ற நிறுவனம் உலகின் மிகச்சிறந்த அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம். முகம், தோல் மற்றும் முடிகளை பாதுகாக்கும் தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும...\tRead more\nபால் உற்பத்திப் பொருட்களுக்கான வெண்மைப் புரட்சியின் பிதாமகன்: வர்கீஸ் குரியன்\n1970 வரை இந்தியா முழுவதும், பாலுக்கு பயங்கரத் தட்டுப்பாடு. ரேஷனில் வழங்கப்பட்டது. தாய்மார்கள் குழந்தைகளின் பசி தீர்க்கத் தடுமாறினார்கள். இன்று, பால், தயிர், வெண்ணெய், சீஸ், குழந்தை உணவுகள் த...\tRead more\nவெறும் ஆயிரம் டாலர் மட்டுமே முதலீடாக கொண்டு இன்று பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்கும் Subway Restaurants (சப்வே)\nகல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்னும் ஒரு இளைஞனின் கனவு அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கனவாகவே போய்விட்டது. எனினும் தனது விருப்பத்தை குடும்ப நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க அவர் ”ஏன்...\tRead more\nசிறு வயதில் என்னை துன்புறுத்திய தந்தையிடம் இருந்து நான் உருவாக்கிக் கொண்ட வாய்ப்புதான் Spark Vision : மேரிபெத் ஹைலன்ட்\nSpark Vision (http://www.sparkvisionnow.com/) என்ற இணைய நிறுவனமானது மனித வளத்தினையும் அதனோடு சேர்ந்த நிறுவன வியாபார கலாச்சார விழுமியத்தினையும் கட்டியெழுப்புவதற்கான சேவைகளை வழங்கி வருகின்றது....\tRead more\nஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து இன்று உலகமே வியக்கும் பணக்காரராயிருக்கும் அமென்சியோ ஒர்டிஹா (Amancio Ortega)\nZara என்ற உலகின் மிகப் அதிக ஆடை விற்பனை கடைகளை (world’s largest apparel retailer) கொண்டுள்ள Inditex group நிறுவனத்தை தொடங்கியவர் அமென்சியோ ஒர்டிஹா. Zara ஆடை விற்பனை நிலையங்கள் 91 நாடுகளில் 7...\tRead more\nசுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் பிளாஸ்டிக்கின் மாற்று உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளார் : சமன்வி போக்ராஜ்\nபிளாஸ்டிக் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வருவருடைய வீட்டிலும் அதிகமாக காணப்படுவது பிளாஸ்டிக் பொருட்களே. நமது வாழ்க்கை முற்றிலும் பிளாஸ்டிக்கைச் சார்ந்ததாக மாறியுள்ளது....\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post.html", "date_download": "2020-07-05T01:34:15Z", "digest": "sha1:WWG2HHZEUBKYYOHXUITZ6UBMXV5KJGOH", "length": 8440, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "வௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் மீம்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Samantha Akkineni வௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..\nவௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..\nதமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்க���ுடன் ஜோடி போட்டு நடித்தவர் சமந்தா. சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.\nஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் அதனை அவர் மறுப்பதும் வாடிக்கையாகி வருகின்றது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்த படி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை சமந்தாவும் வீட்டில் இருந்த படி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், வௌவால் போல தொங்கிய படி \" வாழ்த்துக்கள்.. ஜீலையில் நான் இதை செய்து விட்டேன்.\" என கூறியுள்ளார்.\nVFX மற்றும் VFX இல்லாமல்\nஅட கடவுளே.. என்னோட போஸ்-ஐ கூட சமந்தா ட்ரை பண்ணுதே\nவௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. - வைரலாகும் மீம்கள்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஅஜித்தின் கெட்ட பழக்கத்தல் ராஜா படப்பிடிப்பில் அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட சண்டை - 18 வருட வரலாறு..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., ச���ம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/35", "date_download": "2020-07-05T01:36:01Z", "digest": "sha1:7QKCGDQB6KTQXXBFKUQJ5SEBMM3ZID5H", "length": 4236, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nகடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்\nமீனாட்சியம்மன் கோயில் கடைக்காரர்கள் மாற்று இடத்தில் கடை அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.\nஅங்குள்ள கடைகளால்தான் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறிக் கடைகளைக் காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்குக் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் ’பிப்ரவரி 9ஆம் தேதி பகல் 12 மணிக்குள் கடைகளை அகற்ற வேண்டும். உரிமையாளர்கள் தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும் 3 வாரத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nகடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. கோயில் கடைகளுக்கு மாற்று இடமாக அருகிலுள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் ��டத்தை ஒதுக்க ஆலோசனை நடந்துவந்தது.\nஇந்நிலையில் கோயில் கடைக்காரர்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 6) புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர். குன்னத்தூர் சத்திரம் அல்லது மதுரை பழைய மார்க்கெட்டில் கடைகளை அமைக்க இடம் ஒதுக்க வேண்டுமென அவர்கள் அதில் கோரியுள்ளனர்.\nஇதை விசாரித்த நீதிமன்றம், இடம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/178", "date_download": "2020-07-05T01:59:48Z", "digest": "sha1:5ZPXI5ZZCJBNPITJS3WLLEYXWPZSMOTU", "length": 7020, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/178 - விக்கிமூலம்", "raw_content": "\n வந்தார். இந்தப் பெயரை பலமுறை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.\nஆனாலும், உள்ளம் (Soul) என்ற சொல்லை உணர்த்த முடியவில்லை என்பதற்காக, ஒரு பெயர் மாற்றம் அளித்தனர். அதற்கு மனம் (Mind) என்று பெயர் சூட்டினர். உளவியல் என்பது மனதைப் பற்றி அறிய என்று அவர்கள் கூறினார்கள். இருந்தாலும், முன்பு வந்த இடர்ப்பாடுதான் இப்பொழுதும் தலை தூக்கிநின்றது.\n அது மூளையைப் போலவே, இதயத்தைப் போல ஒர் உறுப்பா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.மனம் என்பது, நரம்புமண்டலத்தின் மூலமாக விளைகிற முனைப்பில், நடைபெறுகிற நடத்தைக்குரியது என்பதுதான் உண்மையான விளக்கம். ஆகவே, மனம் என்பதும் விளக்கத்திற்குரியதாக அமையவில்லை.\n1596ஆம் ஆண்டு முதல், 1650ஆம் ஆண்டு வரை வாழ்ந்த டெஸ்கார்ட்டிஸ் என்பவர் மனதைப் பற்றிக் கூறும்போது, மனச் சான்று அல்லது மன உணர்வு (Consciousness) என்று விளக்கியுள்ளார்.ஆனாலும், முன்பு இருந்த விளக்க முடியாத நிலைதான் இங்கு எழுந்தது.மன விழிப்புணர்ச்சி (awareness) என்பதை எப்படி வெளிக் காட்ட முடியும் வடிவமற்றது இது. இது உள்ளார்ந்த உணர்வு என்பது தானே தவிர, உருவம் இல்லையே\nவிழித்திருக்கும்போது ஏற்படுகின்ற மன உணர்வுகள், உறங்கும் போதும் தொடர்கின்றனவே மனம் அல்லது மூளையின் உயிர்ப்புகள், உறக்க நிலையிலும் தொடர்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Meykandan", "date_download": "2020-07-05T02:20:16Z", "digest": "sha1:PPMHGRFDDB2SBEQR2LW7ILR4LR5UH5KR", "length": 7057, "nlines": 125, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர்:Meykandan - விக்கிமூலம்", "raw_content": "\nதிரு ந.சு.சின்னச்சாமி / திருவாட்டி அழகம்மாள்\nதமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்விப்பணி. (ஓய்வுபெறும் முன் பணிசெய்த இடமும் கல்லூரியும்:\nபெரியார் ஈ. வே. ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு)\n499, அன்பழகன் தெரு, டாக்டர் கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (அ.கு.எண்:620021)\n. பில்கணீயமும் புரட்சிக்கவியும்- ஓர் ஒப்பாய்வு\n. கம்பனில் ஓர் ஒப்பாய்வு (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பவழவிழா வெளியீடு)\n. திருக்குறள் பரிமேலழகர் உரை-முழுவதும்\n.மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி\nஅவ்வப்பொழுது பிழை திருத்துவது, மெய்ப்புப் பார்ப்பது போன்ற வேலைகள்.\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 03:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jiolink-plans-offer-up-to-1076gb-data-with-196-days-validity-025263.html", "date_download": "2020-07-05T00:43:03Z", "digest": "sha1:NA4ZNPIUS2S2ZFIXZTTKXDFDKYVG6LCH", "length": 21308, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்! | JioLink Plans Offer Up to 1076GB Data With 196 Days Validity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n7 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n8 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n9 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nNews சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்��னையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்\nஜியோலிங்க் திட்டங்களில் ரூ.699 இல் தொடங்கி தினசரி 5 ஜிபி டேட்டா என 196 நாட்கள் வேலிடிட்டி வரை கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.\nப்ரீபெய்ட் திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிறந்து விளங்கி வருகிறது\nப்ரீபெய்ட் திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் டேட்டா வழங்குவதில் ஜியோ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜியோவின் ரூ.249 திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவிலிருந்து அதே திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோ லிங்க் சேவையிலும் பல்வேறு ஆகச்சிறந்த திட்டங்கள்\nரிலையன்ஸ் ஜியோ அதன் தொடக்கத்திலிருந்து பல முறை ப்ரீபெய்ட் திட்டங்களை மாற்றியமைத்தாலும், அந்த நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு சிறந்த திட்டங்களை அதேபோல் ஜியோ லிங்க் சேவையிலும் பல்வேறு ஆகச்சிறந்த திட்டங்களை ஜியோ வழங்கி வருகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.\nஅடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு\nஜியோ லிங்க் 4 ஜி எல்டிஇ மோடம் ஆகும், இது சில பகுதிகளில் கவரேஜ் வசதிகளையும் மேம்படுத்தி வழங்குகிறது. இருப்பினும், ஜியோலிங்க், ஜியோஃபை ஹாட்ஸ்பாட் சாதனத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி சேவைகளை வணிக ரீதியாக தொடங்குவதற்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊழியர்களுக்கு ஜியோலிங்க் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சேவை வணிக ரீதியாக தொடங்கப்பட்டதால், இந்த நாட்களில் ஜியோலிங்க் மோடம் தேவைப்படுவதில்லை. இருப்பினும் கூட, உங்களிடம் ஜியோலிங்க் இருந்தால், கீழே விவரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம்.\nரூ.699 முதல் 3 திட்டங்களை ரீசார்ஜ் திட்டங்கள்\nஜியோ லிங்க் பயனர்கள் ரூ.699 முதல் 3 திட்டங்களை ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இப்போது ஜியோ லிங்க் பயனர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ​​அவற்றின் மூன்று விலை பட்டியல் குறித்து பார்க்கையில் ரூ .699 மூன்று மாதங்களுக்கு, ரூ .2,099, ஆறு மாதங்களுக்கு மற்றும் ரூ .4,199 ஆகிய விலையில் வழங்குகிறது.\nரூ.699 ஜியோ லிங்க் திட்டம்\nரூ .699 ஜியோ லிங்க் திட்டம் ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்குகிறது. தினசரி தரவுகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ 16 ஜிபி கூடுதல் தரவையும் வழங்குகிறது. இதன் ஒட்டுமொத்த தரவு நன்மை 156 ஜிபி ஆக வழங்கப்படுகிறது. இருப்பினும் இதில் வாடிக்கையாளர்கள், குரல் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.2,099 விலையில் கிடைக்கும் திட்டம்\nரூ.2,099 விலையில் கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த ஜியோலிங்க் திட்டமும் ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 48 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மை 538 ஜிபி ஆகும். இந்த திட்டத்தின் செல்லுபடியாவது 98 நாட்கள் ஆகும்.\nகடைசியாக, ரூ.4,199-க்கு வழங்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த ஜியோலிங்க் மொத்தம் 1076 ஜிபி தரவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா வழங்குவதோடு, கூடுதலாக 96 ஜிபி கூடுதல் தரவை வழங்குகிறது. அதேபோல் 196 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும். ரூ.2,099 மற்றும் ரூ .4,199 ஆகிய இரண்டு திட்டங்களும் ஜியோ பயன்பாடுகளுக்கு பாராட்டு சந்தாவை வழங்குகின்றன.\nCOVID -19 Test Center -ஆப்பிள் மேப் மூலம் கொரோனா சோதனை மையம் குறித்த தகவலை பெறலாம்.\nஜியோலிங்க் சாதனத்தை வழங்குவதாகத் தெரியவில்லை\nதற்போது வெளியான தகவலின் படி, ரிலையன்ஸ் ஜியோ தற்போது வரை ஜியோலிங்க் சாதனத்தை வழங்குவதாகத் தெரியவில்லை, இதையடுத்து இந்த திட்டத்தை தற்போதுள்ள ஜியோ லிங்க் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசத்தமில்லாமல் இலவசமாக 2ஜிபி டேட்டா அறிவித்த ஜியோ.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உ���்மையில் இது என்ன தெரியுமா\nJio Call History: உங்கள் ஜியோ நம்பரின் அழைப்பு வரலாறு தெரியனுமா அப்போ இதை பண்ணுங்க\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nஜியோ வாடிக்கையாளர்களே: அன்லிமிடெட் டேட்டா, கால்., மலிவு விலை அட்டகாச திட்டங்கள் இதோ\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஜியோ ரூ.222 விலைக்கு அட்டகாச திட்டம்: அதிரடி சலுகைகள் மற்றும் இலவச சந்தாக்கள்\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nகுறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nதினசரி 2ஜிபி டேட்டா தரும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் அட்டகாச திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\nடிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/5520/", "date_download": "2020-07-05T01:40:51Z", "digest": "sha1:YSWXBVYM2BP46UHA2W65NCZSV3ISBOM6", "length": 7466, "nlines": 45, "source_domain": "todayvanni.com", "title": "வவுனியாவில் 3 இஞ்சி நீள ஊசி விழுங்கி 25 நிமிடம் படாத பாடுபட் 8 வயது சிறுவன்! - Today Vanni News", "raw_content": "\nHome வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியாவில் 3 இஞ்சி நீள ஊசி விழுங்கி 25 நிமிடம் படாத பாடுபட் 8 வயது...\nவவுனியாவில் 3 இஞ்சி நீள ஊசி விழுங்கி 25 நிமிடம் படாத பாடுபட் 8 வயது சிறுவன்\nவவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3 இஞ்சி நீளமான ஊசி வாய் களச்சுவரிலிருந்து இதயம் நுரையீரல் போன்ற பகுதிகளை துளைக்க தயாரான நிலையை அறிந்துகொண்ட வைத்தியர்கள் உடனடியாக மேற்கொண்ட 25 நிமிட சிகிச்சையின் பின்னர் ஊசி வெற்றிகரமாக வெளியே அகற்��ப்பட்ட சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது .\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,\nகடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் சிறுவன் ஒருவன் 3 இஞ்சி நீளமான ஊசி ஒன்றினை தனது வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாய் வழியே அவ் ஊசி சென்றுவிட்டது. இதையடுத்து குறித்த சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு கதிரியக்கப்படம் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு காவு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டது .\nஅனுராதபுரம் வைத்தியர்களின் விரைந்து செயலாற்றிய மதிநுட்ப செயற்பாடு காரணமாக 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வாய் வழியே சென்ற ஊசி வெளியேற்றப்பட்டுள்ளது . இவ் வெற்றிகரமான நடவடிக்கையினால் குறித்த சிறுவனின் ஆபத்து நிலை தற்போது கடந்துவிட்டது.\nகுறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று நெஞ்சடைக்கூட்டு பகுதிகளிலுள்ள இதயம் நுரையீரல் துளைக்க நேரிடும் என்ற அறிகுறிகள் கதிரியக்க படத்தில் தெரியவந்துள்ளது . இதையடுத்து அனுராதபுரம் வைத்தியர்களின் செயற்பாடு காரணமாக சிறுவனினால் விழுங்கப்பட்ட நீளமான ஊசி வெளியே எடுக்கப்பட்டு மனதை நெகிழச் செய்யும் சம்பவம் வைத்தியசாலையிலுள்ள பலரையும் வியக்க வைத்துள்ளதுடன் அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொண்ட மதிநுட்ப செயற்பாட்டினை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.\nPrevious articleதமிழ் மக்கள் சார்பில் நாம் நாடாளுமன்றம் செல்லவேண்டியது மிக அவசியம்\nNext articleமன்னார் மடு மாதா ஆடி உற்சவத்தில் 1,000 பக்தர்களிற்கே அனுமதி\nவவுனியாவில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞன் மர்மமாக உயிரிழப்பு\nவவுனியா செய்திகள் July 2, 2020\nவவுனியாவில் முச்சக்கர வண்டியை பந்தாடிய புகையிரதம்\nவவுனியா செய்திகள் July 1, 2020\nஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா செய்திகள் June 27, 2020\nவவுனியாவில் இளம்பெண்ணிற்கு தொலைபேசியில் சில்மிசம் அரச உத்தியோகத்தர்\nவவுனியா செய்திகள் June 21, 2020\nவவுனியாவில் வாள்களுடன் வீடு புகுந்து மோட்டார் சைக்கிளை எரித்து நாய்குட்டிகளை கடத்திச் சென்ற கும்பல்\nவவுனியா செய்திகள் June 18, 2020\nவவுனியாவில் 14 மோட்டார் குண்டுகள் மீட்பு\nவவுனியா செய்திகள் June 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/Ilanseliyan%20judge", "date_download": "2020-07-05T01:48:56Z", "digest": "sha1:52LI5EA4RXSOQWG7LXGZOQUPYRRFKQEQ", "length": 10989, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Ilanseliyan judge - eelanatham.net", "raw_content": "\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nவாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.\nவாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.\nஇந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,\nசெந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.\nஇப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.\nஇந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.\nவாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்க���ள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.\nஎங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.\nஇந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.\nஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.\nஇவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.\nஇவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.\nகுடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.\nஇந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_2.html", "date_download": "2020-07-04T23:38:57Z", "digest": "sha1:A7UAT3JAADPM6LA3W7UZC2DVJW5OD44X", "length": 19441, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமிழ், முஸ்லிம் ���க்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது ..!­ - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது ..\nஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்­றி­பெற முடி­யாது. தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nஅத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றாக வேண்டும். மேலும், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­குதல் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கல் என்ற வாக்­கு­று­தி­களை மீற­மு­டி­யாது எனவும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் இரு­வ­ருக்கும் இடையில் நிலவும் இணக்­கப்­பா­டற்ற நிலை­மைகள் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் கட்­சியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித்­பி­ரே­ம­தா­ச­விற்கும் இடையில் ஏற்­க­னவே சந்­திப்­பொன்று இடம்­பெற்ற நிலையில் சஜித்­திடம் தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்­டு­மென்றால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கையை பிர­தமர் ரணில் விடுத்­தி­ருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக சஜித் தனக்­கான பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்றுக் கொண்­ட­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பான்மை பலத்­தையும் தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டார்.\nஇந்­நி­லையில் மீண்டும் பிர­த­ம­ருடன் அமைச்சர் சஜித் தனித்து பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டதன் விளை­வாக நேற்று காலையில் இரு­வரும் தனித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அல­ரி­மா­ளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்ற நிலையில் ந���ற்றும் பிர­தமர் மேலும் சில சவால்­களை அமைச்சர் சஜித்­திடம் முன்­வைத்­துள்ளார். ஆரம்­பத்தில் தனக்­கான பலத்தை பற்றிக் கூறிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன், மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன் என்ற கார­ணி­களை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­துள்ளார். இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்னணியி­னதும் ஒத்­து­ழைப்­பு­களை பெற்று போதாது கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய சிவில் அமைப்­பு­களின் ஆத­ர­வையும் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பூரண ஒத்­து­ழைப்­பையும் பெற்­றாக வேண்டும். இன்­று­வரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக கூற­வில்லை. ஆகவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் பெற்­றாக வேண்டும். ஆகவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ளும் நட­வ­டிக்­கையை கையா­ளு­மாறு பிர­தமர் பணித்­துள்ளார். அதற்கு இணக்கம் தெரி­வித்த அமைச்சர் சஜித் விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேசி ஒரு தீர்­ம­னத்தை எடுப்­ப­தா­கவும் சிவில் அமைப்­புகள் மற்றும் ஏனைய கட்­சி­களை சந்­தித்து பேசு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.\nஅதேபோல் 19 ஆம் திருத்­தத்தை கையாள்­வது குறித்தும் 20 ஆம் திருத்தம் முழு­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாயம் குறித்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித்­திடம் கூறி­யுள்ளார். கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நடந்த விட­யங்கள் அமைச்­ச­ர­வையை கூட்ட ஜனா­தி­பதி முன்­வைத்த கார­ணிகள் என்ற பல விட­யங்­களை கூறி­யுள்ளார். குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்சி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தான வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ள நிலையில் அதனை மீற முடி­யாது. 19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதில் சகல கார­ணி­க­ளையும் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யங்­களை கைவிட வேண்­டிய நிலை­மையில் இன்று தள்­ளப்­பட்­டுள்ளோம். ஆனால் இவற்றை நம்பி எம்மை ஆத­ரித்த கட்­சி­க­ளுக்கு இன்று எம்­மீ­தான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாகக் கூறிய நிலையில் இன்று உங்­களின் கருத்­துக்கள் எமது வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறா­ன­தாக அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். எனினும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் நிலைப்­பாட்டை எடுத்­து­ரைத்த அமைச்சர் சஜித் இந்த நகர்­வு­களை தான் இப்­போது செய்ய வேண்டாம் என கூறி­ய­தாக பிர­த­ம­ரிடம் கூறி­யுள்ளார்.\nமேலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை மாத்­திரம் வைத்­து­க்கொண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்றி பெற முடி­யாது. ஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அப்­பாற்­பட்ட மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை கையா­ளுங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இருவருக்கும் இடையில் பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்ட போதிலும் நேற்றும் இறுதித் தீர்மானம் எதுவும் இல்லாமலே முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று பிற்பகலில் மீண்டும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\nதமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது ..\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1149&p=f", "date_download": "2020-07-05T00:12:04Z", "digest": "sha1:JGLL5TR2QNJ46IRXBE6WPCFOWANUQ3AT", "length": 2955, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "அ.கொ.இ.கொ. (அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\nஅ.கொ.இ.கொ. (அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்)\nCBS, MSNBC உள்பட 60க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்புகளில் வெளிவந்தது 'Imus in the morning' என்ற நிகழ்ச்சி. இதை நடத்தும் டான் ஐமஸ், 'ஷாக் ஜாக்கி' என்று கருதப்பட்டார்; அதாவது அதிர்ச்சிகரமான... விளையாட்டு விசயம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/111322-an-article-about-list-of-police-based-movies-released-in-2017", "date_download": "2020-07-05T01:29:25Z", "digest": "sha1:KMUWN7NRFURIACTXH6VHF4NK6ERJ3P2E", "length": 18249, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..! #2017Rewind | An article about list of police based movies released in 2017", "raw_content": "\nசிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..\nசிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..\nசிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை, 'தங்கப்பதக்கம்' காலத்திலிருந்து 'தீரன்' காலம் வரை, கதாநாயகன் போலீஸாக வரும் படங்களுக்குத் தனி மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு ஹீரோ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த வகையில், இந்த வருடம் திரைக்கு வந்த போலீஸ் கதைகள் உள்ள படங்களின் பட்டியல் இதோ...\nஇந்த வருடத்தின் முதல் போலீஸ் படம் இதுதான். 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவி - ஹன்சிகா - லக்‌ஷ்மன் கூட்டணியில் இரண்டாவது படம். போகரின் பரகாய பிரவேசத்தை பயன்படுத்தி அரவிந்த் சாமி என்னவெல்லாம் செய்கிறார், அதை எப்படிச் சமாளிக்கிறார் ஹீரோ என்பதுதான் கதை.\nஹரியின் அடையாளமே போலீஸ் கதைதான். சூர்யாவையும் அனுஷ்காவையும் வைத்து ஹரி எடுத்த ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு விதமான புது கதாபாத்திரங்களைச் சேர்ப்பார். அந்த வகையில், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனை பத்திரிகையாளராக நடிக்க வைத்திருந்தார். மருத்துவக் கழிவுகளையும், எலக்ட்ரானிக் கழிவுகளையும் பற்றி பேசியுள்ள படம்.\nஇயக்குநர் அறிவழகனின் நான்காவது படம். என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் மிர���்டிய அருண் விஜய் வெற்றிமாறனாக மெர்சல் காட்டிய படம். மெடிக்கல் க்ரைம், விறுவிறுப்பான திரைக்கதை, தென்றலாக வரும் மஹிமா நம்பியார் என போலீஸ் கதையில் சற்று வித்தியாசமான படம்.\nமொட்ட சிவா கெட்ட சிவா:\nசாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், லாரன்ஸ் - நிக்கி கல்ராணி இணைந்து ஆடும் 'ஆடலுடன் பாடலை கேட்டு' பாடலின் ரீமிக்ஸ் இணையத்தில் வைரலானது.\nஅறிமுக இயக்குநர் ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் 8 தோட்டாக்கள். வங்கிக் கொள்ளை ஒன்றில் தெரியாமல் சிக்கிக்கொண்டுள்ள காவல் அதிகாரி. அந்தக் குற்றத்தின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதும், ஹீரோவிடமிருந்து காணாமல் போன எட்டு தோட்டக்கள் உடைய துப்பாக்கி என்ன ஆனது என்பதுமே இப்படத்தின் கதை.\nகார்த்தியை முதன் முறையாக க்ளீன் ஷேவ் லுக்கில் காட்டிய படம். பைலட் கார்த்தி, டாக்டர் அதிதி இவர்களுக்குள் ஏற்படும் காதல், ஈகோ ஆகியவற்றை சொல்லும் படம். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் இந்தக் கதைக்கு ரஹ்மானின் இசை இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கிறது.\nசில வருடங்கள் கழித்து பி.வாசு தமிழில் இயக்கிய படம் சிவலிங்கா. கன்னடத்தில் இவர் இயக்கிய 'சிவலிங்கா'வைதான் தமிழிலும் ரீமேக் செய்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு இந்தப் படத்தில் நடித்திருந்தார். சிஐடி ஆபீசராக வரும் லாரன்ஸ், ஒரு இறப்பை கொலையா தற்கொலையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.\nவிக்ரமாக வரும் போலீஸ் மாதவனுக்கும் வேதாவாக வரும் தாதா விஜய் சேதுபதிக்கும் நடுவே உள்ள டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டுதான் படம். 'ஒரு கதை சொல்லட்டுமா' என்று சொல்லி சொல்லி தான் செய்தது சரியா தவறா' என்று சொல்லி சொல்லி தான் செய்தது சரியா தவறா எது தர்மம் என கேட்கிறார் வேதா. மாதவன், சேதுபதி, வரலட்சுமி, ஷ்ரத்தா ஶ்ரீநாத், கதிர் எனப் பெரிய காஸ்டிங்கை வைத்து மிரட்டியிருக்கிறது புஷ்கர் காயத்ரியின் படைப்பு.\nமர்மமான முரையில் நிகழும் கொலைகளைச் செய்யும் குற்றவாளி யார், எதற்காக இதை செய்கிறார்கள், கொலையாளி விட்டுச்சென்ற தடயங்களை எப்படிக் கண்டுப்பிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்புடன் காட்டிய படம் நிபுணன். இதில், அர்��ுனின் டீம் மேட்ஸாக பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தார்கள். இது அர்ஜூனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித் - சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த படம். டீசரும் டிரெயிலரும் வெளியானவுடன் அஜித்தின் தோற்றதிற்காகவும் அவரின் வசனத்திற்காகவும் அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர். பல்கேரியாவில் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட்டாக வரும் அஜித், ஹோம்லி காஜல், அக்‌ஷராவின் அறிமுகம், விவேக் ஓபராய், அனிருத் இசை எனப் பெரிய காம்போவாக வெளியானது.\nநான்கு வெவ்வேறு கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மித்தாலஜியும் சேர்த்து, ஆந்தாலஜி படமாக வெளிவந்தது பிஜோய் நம்பியாரின் 'சோலோ'. இதில் ஒரு ஜோடிதான் ருத்ரா ராமச்சந்திரன் - அக்‌ஷ்ரா. இவர்களின் ஜாலியான காதல் காட்சிகள் ரசிகர்களைப் போரடிக்காமல் வைத்திருந்தது. நான்கு விதமான கேரக்டர்களில் துல்கர் அசத்தியிருக்கிறார்.\nதீரன் அதிகாரம் ஒன்று :\nவழக்கமான ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களைப் போல் இல்லாமல், நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை நகர்கிறது. டார்க் காலர் க்ரைமை வைத்து வினோத் இயக்கிய இந்தப் படம் கார்த்தியின் கெரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். ரொமான்ஸ் பகுதிகளில் கார்த்தி - ரகுல் ஜோடி அப்ளாஸ் பெற்றது.\nமுதல் பாகம் வந்து பதினொரு வருடங்கள் கழித்து இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. ஹீரோவுக்கும் வில்லனுக்குமான வழக்கமான பிரச்னை என்றல்லாமல் ஹேக்கிங்கை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான படம் இது. பாபி சிம்ஹா - பிரசன்னா இவர்களுக்கான போட்டியில் பெரிய திருட்டுப்பையன் யார் என்பதே கதை.\n'சைத்தான்' பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டான 'ஷணம்' படத்தின் ரீமேக்தான் 'சத்யா'. ஐடி ஊழியர்களாக வரும் சிபி - ரம்யா நம்பீசன் ஜோடியின் காதல் தோல்வி, ரம்யாவின் குழந்தை கடத்தல் புகார், ஏசிபி வரலட்சுமியின் செகன்ட் ஆஃப் மிரட்டல் என த்ரில்லுடன் கதை நகர்கிறது. யோகி பாபுவின் காமெடி சாரல் போல அவ்வப்போது வீசி அரங்கை சிரிக்க வைக்கிறது.\nசந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் சி.வி.குமாரின் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வெளியான படம் 'மாயவன்'. சயின்ஸ் ஃபிக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையுடைய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மூளையின் ஆற்றலை பற்றிய ஆராய்ச்சிகளையும் படம் பேசியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/tamil-novelgal", "date_download": "2020-07-05T01:35:06Z", "digest": "sha1:ALDPDNBJULMI5PJP7UELQ2L5CL7HZYGV", "length": 21165, "nlines": 612, "source_domain": "discoverybookpalace.com", "title": "தமிழ் நாவல்கள்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநவீனத்துவத்தின் தோற்றம், வரையறை முதலானவற்றைக் கூறி, அது ஐரோப்பாவிலும் இந்திய தேசியச் சூழல்களிலும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களைச் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாகப் பேசுகின்றார். அதே நேரத்தில் ஐரோப்பா, இந்தியா, தமிழகம் ஆகிய சமூகப் பகுதிகளில்\nநிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கூறி, அது எவ்வாறு நாவல் இலக்கியப் போக்கினைப் பாதித்திருக்கிறது என்பதையும் முன்வைக்கிறார்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nகேபிள் சங்கர் , Cable Sankar\nநிலம் கேட்டது கடல் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5470:2019-11-02-14-19-29&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2020-07-04T23:34:30Z", "digest": "sha1:MR4LRAH64W5ATESWP5IQUMGCKN6FDC7Q", "length": 43260, "nlines": 180, "source_domain": "geotamil.com", "title": "முனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..\nSaturday, 02 November 2019 09:18\t- முனைவர். இர. ஜோதி மீனா, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை , நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்துார். 109. -\tஇலக்கியம்\nஎழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..\nஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.\nஎஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, 'இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்' என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.\n2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.\nநளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால், கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி. 2014ஆம்ஆண்டு; நவம்பர் 24ஆம் நாள் தனது எண்பத்திரண்டாம் அகவையில் எஸ்.பொ. இன்னுயிர் நீத்தார். ஒயாது படிப்பது எழுதுவது என்று கடினமாக உழைத்த நளினிதேவி அவர்களும் உடல்நலன்; பாதிக்கப்பட்டார். எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் ஈழவாணியின் பொறுப்பில் வந்தது. ஞானிஅய்யாவின் வேண்டுகோளிற்கிணங்க மறுமுறை எஸ்.பொ.வின் நூல்களை ஆய்வுக்குட்படுத்தினார். பலநூறு பக்கங்களில் எழுதி மித்ர பதிப்பகத்தால் ஒளியச்சு செய்யப்பட்டது. அக்கட்டுரைகளில் ஒளியச்சுபிரதியும் கையெழுத்துப் பிரதியும் என எதுவும் நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயலால் கைக்குக் கிட்டவில்லை.\nஇளம்பிறை ரகுமான் என்ற இலக���கிய நண்பரின் உதவியால் மித்ர பதிப்பகத்தில் உள்ள ஒளியச்சுப் பகுதிகள் கணினியில் தீவிரமாகத் தேடப்பட்டு, கட்டுரைகள் கிடைக்கப்பெற்றன. இக்கட்டுரைகளைத் தொகுத்து, காவ்யா பதிப்பகத்தின் வழியாக நூலாக்கம் செய்யப்பெற்றது.\nநளினிதேவி அவர்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், அயராத உழைப்பிற்கு இந்நூல் சான்று.\nஈழமக்களின் குரலாகவும் மொழியாகவும் வாழ்வாகவும் எஸ்.பொவின் கதைகள் உள்ளன. அவ்வக் கால ஈழத்தின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன.\nவருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணியின் அவலங்கள் மற்றும் தமிழாசிரியர்களின் தமிழ்ப்பற்று, புறஉலக வாழ்க்கையில் பற்றற்ற நிலையையும் 'நெறி' கதையில் கூறுகிறார். 'சுழி', 'ஆண்மை' போன்றவை இத்தகையன.\nவணிக நோக்கத்திற்காக எழுதப்பட்ட 'தேடல்' கதையால் எஸ்.பொ. என்னும் படைப்பாளிக்கு மாபெரும் சறுக்கு எற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.\nஎஸ்.பொ.படைப்பாற்றலின் முழுமையும் மிகுந்த சுவைபட பேசும் புதினம் 'மணிமகுடம்' இப்புதினம் பெரிதும் பேசப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை நளினிதேவி.\nவரலாற்றுப் புதினங்களுக்கு உரிய கற்பனையின்றி, வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியலாளரையும் கதை உறுப்பினராகக் கொண்ட முதன்மையும் சிறப்பும் பெற்ற அரசியல் புதினம் மாயினி. நந்தன், மல்லிகா காதல் பின்னணியில் சமகால நிகழ்வுகளைக் கூறுவதோடு, தமிழின் சிறப்பான சித்த மருத்துவ அருமையையும் எடுத்துக் கூறுகிறது.\n'ஓர் இனத்தை பவுத்த முகமூடியுடன் அடக்கி ஒடுக்குவது காலத்தின் கொடுமை இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக இணைந்தால் எங்கள் பகைவர் எங்கோ மறைவர் என்று சூழுரைக்கும் எஸ்.பொ.வை எழுத்துப் போராளி என்பதற்கு அவர் எழுதிய மாயினி புதினமே தக்க சான்றாகும் என்கிறார்.\nஎஸ்.பொவின் நாடகக் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது 'முறுவல்ஷ நாடகம். படிப்பதற்கும் பார்ப்பதற்கும் உரியதாக விளங்கும் இந்நாடகத்தில் பழந்தமிழ் மரபையும், ஆரியமரபையும், புதுமையையும் காணமுடியும் என்கிறார் நளினிதேவி. விசுவாமித்திரர், மேனகை கதை போன்ற புராணப் புனைவுகள் பெண்ணின் எழுச்சி, தாழ்த்தப்பட்டோரின் எதிர்க்குரல் போன்ற இக்கால நிகழ்வுகளுடன் கூறப்பட்டுள்ளன. அகவிடுதலைச் சிக்கல் உள்ளிட்ட அனை���்தும் எல்லா மட்டங்களிலும் விதிவிலக்கின்றி கிட்டும் சமன்மையே பயனும் பொருளும் நிறைந்தது எனும் மாக்சியக் கருத்தை இந்நாடகத்தில் காணமுடியும் என்பதை எடுத்துரைக்கிறார்.\nஎஸ்.பொவின் படைப்புலகில் முதல் வெளியீடாக 'அப்பாவும் மகனும்' என்ற புதுக்கவிதை குறுங்காப்பியம் வெளிவந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். மில்டன் போன்றோரின் இரங்கற்பாக்களில் காணப்படும் உத்தி இவரது கவிதைகளில் வெளிப்படுகிறது 'என் குஞ்சே\nஎன்மித்தி' என எஸ்.பொ தன்மகன் ஈழப்போரில் இறந்துபட்டதன் இழப்பும் தந்தையின் இரங்கலும் வருங்காலத்தில் தொன்மங்களாகலாம் என்பதை அவரது இக்குறுங்காப்பியம் நிறுவியுள்ளது என்கிறார்.\nமொழிபெயர்ப்பு இலக்கியங்களின் பங்களிப்பில் எஸ்.பொ.தமிழுக்குப் புதுமையும் வளமும் சேர்த்துள்ளார். ஆங்கில இலக்கியங்களை விட ஆப்பிரிக்க இலக்கியங்களைத் தமிழுக்கு பெருமளவில் மொழிபெயர்த்துள்ளார். ஆப்பிரிக்காவின் வடபகுதியில் இசுலாமியத்தின் மிகுதியால் அரபுமொழி இலக்கியங்களே மிகுதி. வடபகுதியைத் தவிர்த்த பிரித்தானிய பகுதிகளில் ஆங்கில மொழியில் எழுதப்படும் இலக்கியங்கள் 'ஆங்கிலோபோன்' எனவும், பிரான்சின் குடியேற்ற நாடுகளான பிரெஞ்சு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள் 'பிராங்போன்' எனவும் கூறப்படுகின்றன. 'ஆங்கிலோபோன்' இலக்கியங்களை விட 'பிராங்போன்' இலக்கியங்களே செறிவுடையன என்கிறார் எஸ்.பொ. மொழிபெயர்ப்பு எனும் பெயரில் மூலநூல் சொற்களையும் தொடர்களையும் அப்படியே மொழிபெயர்க்காமல் அவற்றின் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற சொற்களை எஸ்.பொ. பயன்படுத்தியிருக்கும் உத்தி, அவரின் சொல்லாற்றலும் நடைஆளுமையும் பிறமொழித் தேர்ச்சியும், பிற நாடுகளின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை அறிந்து கொள்ள பெரிதும் உறுதுணை செய்கின்றன என்கிறார் நளினிதேவி.\nஎஸ்.பொ. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் சொந்த மண்ணின் விழுமியங்கள், மரபு பற்று, யாழ்ப்பான பண்பாடு என எதையும் விட்டு விலகாது தம் படைப்பில் இவர் எழுதும் திறம் படிப்பவரின் மனத்தை உருக்கிவிடுகிறது. சொந்த மண்ணை, மக்களை இழந்து வாழும் அவர்களின் வலியும் தவிப்பும் படைப்புகளில் வெளிப்படுகின்றன. இவர்கள் இழப்புகழுக்குள் தங்களை முடங்கிக் கொள்ளாமல் தமிழோடும் தமிழின் அடையாளத்தோடும் வாழ்கின்றன���் என்பதை எடுத்துரைக்கிறார் நளினிதேவி.\nஎஸ்.பொவின் புதினங்கள் பாலியல் கோணங்களில் அணுகப் பெற்றாலும் கடுமையான சமுதாயச்சிக்கலைத்தான் அவை பேசுகின்றன என்கிறார். எஸ்.பொ.கூறும் மார்க்சியம் என்பது சமன்மை, மனிதம், அன்பு என்றாலும் இம்மூன்றும் நிலைபெற மொழி, இனஉணர்வுதான் முதன்மையானதாக எஸ்.பொ கருதுவதாகக் கூறுகிறார். இவை மார்க்கிசியத்தை விடவும் மேலானவை. மார்க்சியம் கலைமாற்றத்திற்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் ஏற்ப, அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்ப பின்பற்றக்கூடிய பொலிவும் வாழ்வும் பெறக்கூடியது.\n'வரலாற்றில் வாழ்தல்' என்ற ஈராயிரம் பக்கங்களைக் கொண்ட எஸ்.பொவின் தன்வரலாற்று நூல் இதுவரையிலான வாழ்க்கை வரலாற்று நூல்களுள் மிகவும் வேறுபட்டதாய், இவ்வகை இலக்கியத்திற்கு புதிய இலக்கணம் வகுப்பதாய் அமைந்துள்ளமையே நூலின் சிறப்பாகும். 'இதுபோல் முன்னும் இல்லை: பின்னும் இல்லை என்கிறார். நூலில் எண்ணற்ற செய்திக் கொட்டிக் கிடக்கின்றன. ஈழ, தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றின் மறுபக்கம் வழியாக, நூல் படிப்போரை ஈர்த்துச் செல்லும் திறம் வியந்து போற்றத்தக்கது என்கிறார்.\nதமிழைத் தவமாகக் கருதி, இலக்கிய ஊழியம் செய்யும் எஸ்.பொ.வின் தமிழ்த்துவம் மகத்தானது. தமிழ்த்தேசியத்தின் மூலம் தமிழ்த்துவத்தைக் காக்க வேண்டும். தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்க, தன்னிச்சையுடன் இயங்க தமிழ்மண் தேவை. இன்று உலக நாடுகளில் தமிழ் வீறு கொண்டு விளங்கியதன் விளைவே தமிழத்துவம். இதுவழியாக தமிழ் அழியாது தொடரும் என்கிறார்.\nஎஸ்.பொவின் தமிழ்நடைச்சிறப்பிற்கு சில சான்றுகள்: 'காட்டாற்று வெள்ளத்தையும் கண்டு களிக்கலாம் தெளிந்த நீரோi;யின் நீரைக் கையில் அள்ளி மகிழலாம். தமிழின்பம் பெறலாம். தமிழ்த்துவத்தில் திளைக்கலாம்' என்ற எஸ்.பொவின் நடையழகினைச் சுவைத்து மகிழலாம் எனக்கிறார்\nஎஸ்.பொவின் படைப்பில் எதிரும் புதிருமான பல கருத்துகள் உள்ளன. இவை எதிர்காலத்தில் விரிந்த ஆய்வுக்கு வழிவகுக்கும் என்கிறார்.\nதலித்தியம் பெண்ணியம் குறித்து எஸ்.பொ. விரிவாகப் பேசுகிறார். உயர்வு தாழ்வு எதிலும் இல்லை. பிறப்பால் தாழ்வு உயர்வு என்று உரிமைகளைப் பறித்து தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளைத் தகர்த்து மீட்டெடுக்கவேண்டும் என்பதாக எஸ்.பொ கருதுகிறார். இவரது படைப்புகள் நமது மரபின் தணிக்கையை மீறி புரட்சிகரமாக, எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளன. தாய்மண்பற்று, மரபு, இனஉணர்வு, அங்கதம், அரசியல், பாலியல், புரட்சி, எதார்த்தம் என எண்ணிலடங்காத கூறுகள் இடம் பெற்றுள்ளன.\nவரலாற்றில் வாழும் மாமனிதராய் இமயம் போல் எஸ்.பொ. தன் படைப்பின் வழியே உயர்ந்து நிற்கிறார் என்கிறார் நளினிதேவி.\nமுனைவர். இர. ஜோதி மீனா\nநேரு கலை அறிவியல் கல்லூரி\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் ப��ண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு ந��வல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobvision.in/iocl-apprentices-recruitment-notification/", "date_download": "2020-07-05T01:04:56Z", "digest": "sha1:54DWYYA47VC75GLTUDQXX4XY5OM2TBQU", "length": 8017, "nlines": 207, "source_domain": "jobvision.in", "title": "IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!", "raw_content": "\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு Southern Region IOCL வேலைவாய்ப்பு 2020 – வர்த்தக பயிற்சி கணக்காளர், வர்த்தக பயிற்சி (தரவு பதிவு ஆபரேட்டர்) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 10.02.2020 முதல் 24.02.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iocl.com இல் கிடைக்கும். IOCL Apprentices Recruitment Notification\nஇது பற்றிய விபரம் பின்வருமாறு:\nIOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு\nநிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)\nவேலை வகை: மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி\nகல்வித்தகுதி: 12th + Graduate\nவயது வரம்பு: 18 – 24\nசம்பளம்: ரூ.15,700 – 65,500/- மாதம்\nஇடம்: புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா\nதேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 10.02.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2020\nCRPF-மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1412 காலி பணிகள்\nIOCL வேலைவாய்ப்பு 2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:\nIOCL தெற்கு மண்டலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nIOCL ஆன்லைன் விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535270", "date_download": "2020-07-04T23:33:10Z", "digest": "sha1:5O2VJNMWMPPJYGJGCDC5HEKBCJDCT26R", "length": 11584, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "The absence of a roof near Tirupur Drone pictures of women bathing in bathroom: Complaint to petroleum company | திருப்பூர் அருகே மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்த பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடிப்பதா?: பெட்ரோலியம் நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர் அருகே மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்த பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடிப்பதா: பெட்ரோலியம் நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார் மனு\nதிருப்பூர்: திருப்பூர் கண்டியன் கோவில் அருகே மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.இது குறித்து, கண்டியன் கோவில் பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் கிராமம் பகுதியில் சுமார் 1000 குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, மேற்கூரை இல்லாத குளியலறைகள்தான் பெரும்பாலும் உள்ளன. இப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 14ம் தேதி பாரத் பெட்ரோலிய நிறுவனம் சில நபர்களை வைத்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எங்கள் பகுதியை படம் பிடித்தது.\nஅதில் மேற்கூரை இல்லாத கு���ியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் விளைநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களின் படங்களும் இடம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தனிப்பட்ட உரிமையை மீறிய செயல் ஆகும். மேலும் இது ஒரு தண்டனைக்குரிய குற்றம். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த செயல் பெண்களின் மானத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது எங்களுடைய மானத்தோடு விளையாடிய செயல். இதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தாங்கள் சட்ட விரோதமாக படம் பிடிக்க உத்தரவிட்ட அதிகாரி மற்றும் படம் பிடித்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED பெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-05T02:25:46Z", "digest": "sha1:UCDCMDUOQUU4PIIWZ7R46QLS3C52KDX2", "length": 5092, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நியூட்டன் வினாடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நியூட்டன் வினாடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநியூட்டன் வினாடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதாக்குதல் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்டன் வினாடி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:46:55Z", "digest": "sha1:BV4ONJLFIQHAK5DK52HHPEYVNARSC5PQ", "length": 8841, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர் - விக்கிமூலம்", "raw_content": "இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்\n< இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு\n←இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n418310இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு — பெரியாரின் பெற்றோர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nபெரியார் இராமசாமி 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்ற��ர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள்.\nவெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.\nஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.\nஉழைப்பினால் வந்த பணத்தை கடவுள் அருளால் வந்ததென்று அவர்கள் கூறினார்கள். மேலும் கோயில் திருவிழா என்று தருமம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள். வெங்கட்டருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிள்ளை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் பக்தியுடன் பிள்ளை வரம் கேட்டு விரதம் இருந்தனர்.\nபத்து ஆண்டுகள் கழித்து முதல் பிள்ளையாக கிருஷ்ணசாமி பிறந்தார் அதன்பின் இரண்டாண்டுகள் கழித்து இராமசாமி பிறந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2019, 16:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:10:39Z", "digest": "sha1:4UGKLLY7JMQTS2HEYBN37UWU3CKM3RGZ", "length": 12781, "nlines": 207, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\nஎன் சரித்திரம் என்னும் இந்நூல் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்���ு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.\n5190என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்\n6. என் தந்தையார் குருகுலவாசம்\n15. குன்னம் சிதம்பரம் பிள்ளை\n16. கண்ணன் காட்சியின் பலன்\n17. தருமம் வளர்த்த குன்னம்\n18. குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி\n27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள்\n28. பாடம் கேட்கத் தொடங்கியது\n29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்\n30. தளிரால் கிடைத்த தயை\n31. என்ன புண்ணியம் செய்தேனோ\n35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்\n37. எனக்குக் கிடைத்த பரிசு\n38. நான் கொடுத்த வரம்\n39. யான் பெற்ற நல்லுரை\n40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்\n43. ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்\n47. அன்பு மூர்த்திகள் மூவர்\n51. சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்\n56. நான் இயற்றிய பாடல்கள்\n58. எனக்கு வந்த ஜ்வரம்\n60. அம்பரில் தீர்ந்த பசி\n65. தேசிகர் சொன்ன பாடங்கள்\n67. சந்திரசேகர கவிராஜ பண்டிதர்\n68. திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\n69. ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை\n72. நான் பெற்ற சன்மானங்கள்\n74. நான் பதிப்பித்த முதல் புஸ்தகம்\n83. காலேஜில் முதல் நாள் அனுபவம்\n84. எனக்கு உண்டான ஊக்கம்\n90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்\n91. எனது இரண்டாவது வெளியீடு\n94. இடையே வந்த கலக்கம்\n95. சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்\n96. சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்\n101. அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\n103. சுப்பிரமணிய தேசிகர் வியோகம்\n105. பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்\n111. பல ஊர்ப் பிரயாணங்கள்\n113. ஹிருதயாலய மருதப்பத் தேவர்\n116. கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்\n118. மூன்று துக்கச் செய்திகள்\n121. மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்\n122. நான் பெற்ற பட்டம்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/179", "date_download": "2020-07-05T02:13:44Z", "digest": "sha1:5L6NGYYN6QZXVWUTYQ2JJAZ523YM6RPM", "length": 6898, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/179 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n வதால், உளவியல் என்பது விழித்திருக்கும் போதும், உறங்கும்போதும் உண்டாகிற மனத் தொடர்பான விஷயங்களைப் பற்றி விளக்குவதாகும் என்று விவரிக்கப்பட்டது.இதை ஃப்ராய்டு (Freud) என்பவர் கூறியிருந்தார்.\nநவீன காலத்தில் விளக்கம் தர முனைந்தவர்களில் முதன்மையானவர் வாட்சன் (Watson) என்பவர்.\nஉளவியல் என்பது நடத்தையைப் பற்றி (Behaviour) விளக்கம் தரும் இயல் என்றார். அவரின் கருத்துப்படி தனிப்பட்ட ஒருவரின் நடத்தையைப் பற்றி சோதனை செய்ய முடியும். விளக்கம் பெற முடியும்.நடத்தை என்பது வெளிப்புறச் செயல்களே (Obejective) ஆகவே உளவியலை நடத்தை பற்றி அறியும் இயல் எனும் கருத்தை மாற்றி, நடத்தை பற்றி மிகுதியாக விளக்கும் இயல் என்பதாக ஏற்றுக் கொண்டனர்.\nஇதற்கு மேலே, ஒரு படி சென்று, உட்ஒர்த் (wosd worth) என்பவர், புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது “உளவியல் என்பது தனிப்பட்ட ஒருவரின் நடத்தைப்பற்றியும், அவருக்குள்ள சூழ்நிலைபற்றியும், சூழ்நிலை காரணமாக எழுகின்ற நடத்தை பற்றியும் விளக்குகிறது” என்பதே அந்தப் புதிய விளக்கம்\nஉளத்தைப் பற்றி கூறுகிறது என்பது மாறி, மனதைப் பற்றி விளக்குகிறது என்பது மாறி, மனச்சான்று என்பதாக மாறி, இப்போது நடத்தை பற்றி விளக்குகிற இயல் என்பதாக உளவியல் விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/governor-invites-yeddyurappa-to-form-government-bjp-mla-tweets-118051600064_1.html", "date_download": "2020-07-05T00:33:19Z", "digest": "sha1:TNXTD3H6IOIDK65DPXU34JANSS7FJ573", "length": 11299, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட���பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு\nகர்நாடகா மாநில முதல்வராக நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரினார்.\nஇன்று காலை முதல் கர்நாடகாவில் குதிரை பேரம் தொடங்கியது. பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். அணி மாறாமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகள் பேருந்துகள் மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் நாளை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் குமார் டுவீட் செய்துள்ளார்.\nகர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா; ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏ.க்கள்\nபாஜக ஆட்சியமைக்க மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: தமிழிசை\nகர்நாடக தேர்தல்: “ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.“\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் மாயம் - கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/07/blogger-title-first.html?showComment=1372916954346", "date_download": "2020-07-05T01:07:18Z", "digest": "sha1:WUJLNBSUFAO25TNLVA4CAZZCJOAUUG5O", "length": 9892, "nlines": 148, "source_domain": "www.bloggernanban.com", "title": "தலைப்பை முதலில் எழுதுங்கள்...!", "raw_content": "\nபதிவிற்கு இடைவெளி விட்டு இரண���டு நாள் கழிந்த நிலையில் ப்ளாக்கரில் தற்போது ஏற்பட்ட மாற்றம் பற்றி ஒரு குட்டி அப்டேட் இந்த மாற்றத்தை நீங்கள் பிரச்சனை என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக\nநீங்கள் பதிவு எழுதும் போது முதலில் தலைப்பை எழுதுவீர்கள். சிலர் தலைப்பை முதலில் எழுதாமல் உள்ளடக்கத்தை முதலில் எழுதுவீர்கள். இனி தலைப்பை எழுதாமல் உள்ளடக்கத்தை எழுதத் தொடங்கினால் Required field must not be blank என்று பிழைச் செய்தி காட்டும்.\nஎழுதும் போது Ignore Warning என்பதை க்ளிக் செய்தால் அந்த செய்தி போய்விடும். ஆனால் தலைப்பில்லாமல் அந்த பதிவை உங்களால் சேமிக்கவோ, பிரசுரிக்கவோ முடியாது. அதனால், தலைப்பை முதலில் எழுதுங்கள்...\n\"ஆடிய காலும், பாடிய வாயும்....\" அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்....\nஆமா நண்பா, இந்த மாற்றத்தை நேற்று நானும் கண்டேன், இதற்க்கு முன் இப்படி இருந்ததில்லை..\nபதிவுலகமே ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்த போது ஆபத்பாந்தவனாய் வந்த பதிவு ஆ ஹா ஹா இருந்தும் நல்ல பதிவு என்ற டெம்ப்லேட்டையும் சேர்த்துக் கொள்கிறேன்\nஇதுக்கு முன்னாடி நான் தலைப்பு இல்லாம சேர்த்து வச்சிருந்த பதிவு என்னாகும்...\nடமார் டுமீர் டாம் டீம்...\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2013 at 10:06 AM\nநான் கீழ் உள்ளவாறு தலைப்பில் எழுதிக் கொள்வதால் பிரச்சனை இல்லை... நன்றி...\nஎனக்கும் அடிக்கடி இப்படி எர்ரர் வரும். இதான் காரணமா தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\n//\"ஆடிய காலும், பாடிய வாயும்....\" அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது //\nபின்ன எப்படி கம்மென்ட் பண்ணணும்\nஆமாங்க... நானும் கவனித்தேன்..வேற வழியில்லாம தலைப்பை யோசித்து போட்டு விட்டு மீண்டும் டைப் செய்ய ஆரம்பித்தேன்...\nநான் வேர்டில் டைப் செய்து காப்பி பேஸ்ட் பண்ணுவதால் பெரிய பிரச்சனை இல்லை நேற்றுதான் இந்த எர்ரர் மெஸேஜைப் பார்த்தேன் நேற்றுதான் இந்த எர்ரர் மெஸேஜைப் பார்த்தேன் இன்று முதலில் தலைப்பை எழுதிவிட்டு பேஸ்ட் செய்து விட்டேன் இன்று முதலில் தலைப்பை எழுதிவிட்டு பேஸ்ட் செய்து விட்டேன்\n அண்மைக்காலமாக உங்கள் பதிவுகளிலும், பிரபு கிருஷ்ணா போன்ற முன்னணிப் பதிவர்களின் பதிவுகளிலும் முகநூல் 'விருப்பம்' பொத்தானை அழுத்தினால் அது அப்படியே பகிர்வும் ஆகும்படியாகச் செய்திருக்கிறீர்களே, இது எப்படி ஓய்வுக்குப் பின் வரும்பொழுது கற���றுத் தருகிறீர்களா\nநீங்கள் லைக் செய்யும் போது பேஸ்புக்கில் \"இ.பு. ஞானப்பிரகாசன் Like This Link\" என்று ஒரு Activity ஆக வரும். உங்கள் நண்பர்கள் அதை லைக் செய்யும் பட்சத்தில் அது ஒரு Status போல நமக்கு தோன்றும்.\nநாங்கள் எதுவும் மாற்றம் செய்யவில்லை. அதே நிரல் தான்... பேஸ்புக் அமைவுகள் மாறியுள்ளது. :)\nஎப்படி Google Transliteration API உங்கள் வலைப்புவில் பயன்படுத்துவது\nபதிலளித்த நண்பர்கள் இருவருக்கும் மிக்க நன்றி\nதொழில்நுட்பச் செய்திகளின் தொட்டிலாய் உன்வலை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஇரண்டு நாட்களாக எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.\nபொதுவாக நான் word-ல் டைப் செய்து பிறகு பதிவிடுவதால் கவலையில்லை\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17003127/Disposal-of-encroachments-into-the-gutter.vpf", "date_download": "2020-07-05T00:43:29Z", "digest": "sha1:SFJ3BBMUNLDQU4MXEENFE45D3VRIQDY4", "length": 12654, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disposal of encroachments into the gutter || அன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் + \"||\" + Disposal of encroachments into the gutter\nஅன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nஅன்னவாசல் கடைவீதியில் போலீஸ்பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:30 AM\nஅன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் கடைவீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனே அகற்றும்படி ஆக்கிரமிப்பாளர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒலிபெருக்கி மூலமும் மீண்டும், மீண்டும் அறிவிப்பு செய்தனர்.\nஆனால் அதிகாரிகள் வழங்கிய காலக்கெடு முடிவடைந்த பிறகும் கடைவீதி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.\nஇதுகுறித்து செயல் அலுவலர் ஆசாராணி கூறுகையில், அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. மேலும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை போல் மற்ற பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\n1. அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஅனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றம்\nஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டன.\n3. கடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு மற்ற இடங்களில் தடுப்பு கட்டைகள் அகற்றம்\nகடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலையில் இருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டது.\n4. நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை\nநெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் நுங்கு, இளநீர் விற்கவும் தடை விதித்தனர்.\n5. விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nவிருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவ���்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n4. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/03/16093656/1331255/Pregnancy-Education.vpf", "date_download": "2020-07-05T01:03:14Z", "digest": "sha1:WOYNVZ2EWAPXOHIGBAY6PO4ZKDNYMVZ4", "length": 9472, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pregnancy Education", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.\nகர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே முதன் முதலாக இங்கு தொடங்கப்படும் இந்த படிப்பை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படிக்கலாம். வரும் கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. கல்வி நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. கர்ப்ப கால நடை முறைகள், கர்ப்பகால உணவுகள், உடற்பயிற்சிகள், குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் உள்பட்ட அனைத்து விஷயங்களும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.\n‘‘இந்த பாடத்திட்டத்தில் 16 பகுதிகள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள், குடும்ப உடல் ஆரோக்கியம் உள்பட இந்த புதிய பாடத்திட்டத்தில் ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெறும்’’ என்கிறார், லக்னோ பல்கலைக்கழக அதிகாரி, துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா.\nஇந்த புதிய பாடத்திட்டத்துக்கு மகளிர் நலம் சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்த இந்த பாடத்திட்டம் உதவும் என்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் மது குப்தா. ‘‘கருத்தரித்த நாளில் இருந்தே நமது நாட்டு பெண்களின் உணர்ச்சிகளும், சிந்தனைகளும் குழந்தையை சுற்றியே இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண் களின் செயல்பாடுகள், உணவு பழக்கங்கள், மன நலம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இந்த பாடத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். இந்த பல்கலைக்கழகத்தை பின்பற்றி பிற கல்வி நிறுவனங்களும் கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய கல்வியை புகுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றும் சொல்கிறார்.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயும் சேயும் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nகர்ப்பம் உறுதி செய்யப்பட்டதும் இந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடாதீங்க\nகுழந்தைகளுக்கு மரபியல் குறைகளை நீக்க கருவிலேயே திருத்தம் செய்யும் முறை...\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்\nகுழந்தைகளுக்கு மரபியல் குறைகளை நீக்க கருவிலேயே திருத்தம் செய்யும் முறை...\nபிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் பருமன் பிரச்சினை\nகருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா\nவாடகைத்தாய் முறையில் உள்ள சிக்கல்கள்\nகவனிக்கப்பட வேண்டிய பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vizhiyan/kaala-payanigal-10008573", "date_download": "2020-07-04T23:54:29Z", "digest": "sha1:SQCS2ZXHDLSSDQWWKKEPNKRTUIVEZT26", "length": 7877, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "காலப் பயணிகள் - விழியன் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபுத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nநான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி...\nகால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/241-2016-10-15-06-11-24", "date_download": "2020-07-05T00:38:12Z", "digest": "sha1:5SABNT7KM2RNFSJWLRTNW4VXH435LTPO", "length": 8020, "nlines": 125, "source_domain": "eelanatham.net", "title": "மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் - eelanatham.net", "raw_content": "\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.\nசர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்\nஇந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்\nபடுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 15, 2016 - 29486 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 15, 2016 - 29486 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 15, 2016 - 29486 Views\nMore in this category: « மைத்திரியின் அறிக்கை-கோத்தா மகிழ்ச்சி கோத்தா கைதினை தடுக்க முயற்சி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=169:ridimaliyadda&catid=51:sites&Itemid=99&lang=ta", "date_download": "2020-07-05T00:38:44Z", "digest": "sha1:NP5RP2C5Z4XD2LIZEJXUYFJOZXNVOOOS", "length": 5002, "nlines": 24, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "ரிதீமாலியத்த நாகதீப விகாரை", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு Sites ரிதீமாலியத்த நாகதீப விகாரை\nஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பதுளை பின்தெனி கோரளையில் ஊரனிய கிராமத்தில் அமைந்துள்ளது.\nமக்கள் பேச்சு வழக்குகளின் படி மிக பழமைக்கு உரிமைகள் கோரும் இந்த இடத்திற்கு \"நாகதீப\" எனும் பெயர் வந்ததற்கான பல கதைகள் உள்ளது. ஒரு கதையில் நாகதீபத்திலிருந்து பிக்கு ஒருவர் இங்கு வந்திருந்த படியாலாகும். இரண்டாவதாக புத்த பெருமான் இலங்கைக்கு வந்த மூன்று தடவைகளில் ஒரு தடவை வந்த இடம் இதுவாகும்.\nஇந்த இடத்து பழமையைப் பற்றி தடயங்கள் தேடுகையில் இடத்திலுள்ள கல்வெட்டின் எழுத்துக்களின் படி 6 ம் 7 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியானது என நம்ப முடியும். ஆனால் 9 ம் 10 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியான தூண்கள் ஆசனக் கல்வெட்டுகளும் இங்கு கிடைத்துள்ளது. மிக பழமையான விபரங்களின்படி கி.மு. 2 ம் நூற்றாண்டில் துட்டகைமுனு அரசனின் படைகள் மாகமையிலிருந்து மகியங்கனைக்கு போன பாதையில் \"ஊரனிய\"\nஇங்கு நீர்க் குமுழியின் வடிவத்திலான சிதைந்த கோபுரம் இங்கு காணக் கிடைப்பதோடு அதன் முன்னிலையில் சிதைந்த விகாரை மண்டபமும் உள்ளது. புரான செங்கட்டிகளும் கற் தூண்களும் தேவாலயமென மதிக்கத்தக்க கட்டிடத்தின் அடையாளங்களும் காணக் கிடைக்கின்றது. புரான காலத்தில் இங்கு விகாரைத் தொகுதி இருந்திருக்கலாம் என நினைக்கலாம். தொல்லியல் திணைக்களத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பிரகடனப்படுத்தியுள்ளது.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2020 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4433", "date_download": "2020-07-05T00:31:45Z", "digest": "sha1:VF2TCCKPQCA2GUURUMQ6VZZ4NLQZQXUT", "length": 3767, "nlines": 64, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149194/news/149194.html", "date_download": "2020-07-05T01:19:42Z", "digest": "sha1:P7OOH567QEUMRK2MGIU7LJDGAX5A4BHP", "length": 6733, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யோகா குருவுக்கு ரூ.2 கோடி வீட்டை பரிசளித்த ஜெயம் ரவி ஹீரோயின்..!! : நிதர்சனம்", "raw_content": "\nயோகா குருவுக்கு ரூ.2 கோடி வீட்டை பரிசளித்த ஜெயம் ரவி ஹீரோயின்..\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது யோகா குருவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்துள்ளாராம். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க வரும் முன்பு மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரைக்கு தனது 18வது வயதில் சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் யோகா செய்த சூர்ய நாராயண் சிங்கை பார்த்து வியந்துள்ளார். அதன் பிறகு குருவிடம் சென்று தனக்கு யோகா கற்றுத் தருமாறு கூறியுள்ளார் கங்கனா.\n18 வயதில் இருந்து கங்கனா சூர்ய நாராயண் சிங்கிடம் யோகா கற்று வருகிறார். இந்நிலையில் சூர்ய நாராயண் சிங் மும்பையில் யோகா மையம் ஒன்றை துவங்க திட்டமிட்டார். பரிசு குருவின் திட்டம் குறித்து அறிந்த கங்கனா அந்தேரி பகுதியில் உள்ள தனது இரண்டு பெட்ரூம் வீட்டை குருவுக்கு பரிசாக அளித்து அங்கு யோகா மையம் நடத்துமாறு கூறியுள்ளார்.\nரூ.2 கோடி கங்கனா தனது யோகா குருவுக்கு அளித்த வீடு ரூ.2 கோடிக்கு மேல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு குரு தட்சணை என தெரிவித்துள்ளார் கங்கனா. கங்கனா வீட்டை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை யோகா மையமாக மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் கங்கனா ரனாவத்.\nசூர்ய நாராயண் சிங்கிடம் யோகா கற்றுக் கொள்ளுமாறு அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி வருகிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150431/news/150431.html", "date_download": "2020-07-04T23:48:50Z", "digest": "sha1:75FB4KDXK2VCWEZ6AKORGHWGMWRS6UMS", "length": 7032, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்..\nஅடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்குப் போய் வருவார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் நிலாவுக்குச் செல்வது முதன் முறையாக நிகழவிருக்கிறது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நேற்று ஊர்ஜிதம் செய்துள்ளது.\nநாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளினால் வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ்ஷிப் எனும் மிகப் பாரிய எடை தூக்கி ராக்கெட்டின் மூலம் இந்த நிலவுப் பயணம் நிகழவிருக்கிறது. ஆயினும், நிலவுச் சுற்றுலாவுக்குச் செல்லத் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ள அந்த இருவரும் யார் என்பது பற்றியும் அவர்கள் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்களெனவும் நேற்றைய செய்தியாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்படவில்லை.\nநாசாவின் ஸ்பேஸ் நிலையத்துக்கான ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரெசன் தொழில் நுட்ப நிறைவேற்றுப் பிரதம அதிகாரியான ஏலோன் மாஸ்க் (Elon Musk) இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ”அவ்விருவரும் நிச்சயமாக ஹொலிவூட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல.” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு ” ஒருவரையொருவர் நன்கு தெரிந்த இருவர்தான் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்துள்ளனரெனவும், நிலவுப் பயணத்துக்கு முன்னம் அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Puthuvazhvu_Poonga_2015&oldid=339300", "date_download": "2020-07-05T01:29:01Z", "digest": "sha1:6345TE25TA2OZ53HKBJJXOMCF6FVCNQT", "length": 3398, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "Puthuvazhvu Poonga 2015 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:36, 25 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-11/", "date_download": "2020-07-05T01:33:11Z", "digest": "sha1:Z5VH6MFQIDJ57NRUG2TVGB34R3JZQQBQ", "length": 11897, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்��ை திறப்பதில் தாமதம் | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முடிவு எட்டப்பட்டதாக சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் ஓகஸ்ட் 15ஆம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளனரெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவ���ிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:ISO_639_name_ar", "date_download": "2020-07-05T02:16:44Z", "digest": "sha1:4CV6FSRIAKJIYRYLMIISZOACSU65U2UM", "length": 5907, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ISO 639 name ar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு ஆவணப்படுத்தல்[பார்] [தொகு] [வரலாறு] [புதுப்பி]\nஇந்த வார்ப்புரு ஐ.எசு.ஓ 639-1, ஐ.எசு.ஓ 639-2 மற்றும் ஐ.எசு.ஓ 639-3 மொழி நெறிமுறைகளை மொழியின் பெயர்களுக்கு மாற்ற பயன்படுத்தப்படுகிறது. பகுப்பு:அரபு வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ என்னும் பகுப்பில், பகுப்பு உருவாக்கப்பட்டு இருந்தால், கட்டுரையை இணைக்கும் «ar». உதாரணதிற்கு {{Lang|ar|அரபு இல் சில எழுத்துக்கள்}}. It is used by the template {{Ar icon}}-(அரபு மொழி) and possibly by {{Ar}}.\nஐ.எசு.ஓ 639 பெயர் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/112", "date_download": "2020-07-05T02:27:50Z", "digest": "sha1:IJRTPVBNZCXX6ULPVXSJUSMBXPWI7B7D", "length": 8087, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/112 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமருதம்) விளக்கவுரையும் 9] இம்ம்ைமாறிமறுமையாயினும் இடையருப்பெருங்கேண்மைய ஞகலின், இதனை யறியாது, கமர் வரைவும்றுக்கலால் பெரி தும் வருந்தினள் என்பாள், பசலகொள்வ தெவன்கோல் என்றும் கூறினள். காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும், நொதுமலர் வரையும் பருவமாயினும், வரைவேதிர் கொள்ளார் தமரவண் மறுப்பினும், அவாைறஞ்சுங் காலமாயினும், அக் ந்ாலிடத்து மெட்ங்கா ணுெரிஇ, அறக்கொடுகிற்றல் கோழிக்கு முரித்தே ” (இ. அ. பொ. 28) என்பவர்கலின், கமர்வாைன் மறுத்ததுகொண்டு, தோழி அறக்கொடு கிலேயன்றிப் பிறிதில் எாயினள் என அறிக. மாரிகடி கொளக் காவலர் கடுக' என்றது அவன் வேட்கையரைத்தல். மா��்புற மரீஇ' என் மத உண்மை சேட்டல். அத்தொடு கிப்ேபகுதி புணர்த்தும் * எளிக்கல் ஏக்கல்” என்ற சூக்கிரத்து, அவ்வெழுவகைப் என்ற கல்ை, உண்மை செப்டக்கால், ஏனே யாஅபொருளினுட் சிலவற்றை உடன் கூறலும், சனேய கூறுங்காலும் கணிக்கனி கருது, இரண்டும் மூன்றும் உடன்கூறலும் கொள்ளப்படும்,' என்பவாகலின், வேட்கையும் உடன் கூறப்பட்டது. ஈன்ற தாயினும், களவின்கண், செவிலி சிறக்கமையின், கின்மகள் எனச்சிறப்பித்தாள். ஆட்பெருஞ் சிறப்பினருமறை கிளக் தலின், காயெனப் படுவோள் செவிலி யாகும் ” (பொ. 124) என ஆசிரியரும் கூறினர். தம்மக்களின் மனவினேக்கண், இற்செறித்துக் காக்க லும், வரைவு மதுக்கலும் இவைபோல்வன பிறவும், அவர்கம் நலமே கினைந்து புரியும் பெத்ருேர்க்கு உரியவாகவின், அவர் தம் ஆணைவழி சிற்றல் மக்கட்கு அறமாம் ; ஆயினும், அவர் செய்யும் காப்பு மிகுதியால், கலமகட்கு வருக்கமெய்கிய விடக்க, அறமும் பிறவும் நீங்க கினேயும் ஒழுகலாறு வழுவாகாது. اة عة அன் பேயனே யின்ட காணுெடு, துறந்த வொழுக்கம் பழித்தன் முகலின், ஒன்றும் வேண்டா காப்பி துள்ளே” (சொல். பொ. 215) என்பது விதி. பசஃப் கொள்வ' கென்றது கலைமகள்பால் தோன்றிய பசலைபாய் தல் என்னும் மெய்ப்பாடு.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/vanadeviyinmainthargal/vm27.html", "date_download": "2020-07-05T00:13:58Z", "digest": "sha1:3IGUE5PLI4NFL3JOZ633H4R7D2N7KOIH", "length": 51854, "nlines": 495, "source_domain": "www.chennailibrary.com", "title": "வனதேவியின் மைந்தர்கள் - Vanadeviyin Mainthargal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பண���்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nபோரின் சுவடுகள் இக்கரையில் பதியவில்லை. வேதபுரி மன்னர் வந்து சென்ற பிறகு, ஓரளவுக்கு அமைதியாக இருப்பதாகவே பூமகளுக்குத் தோன்றுகிறது. என்றாலும், இதை அமைதிக்கான நிறைவு என்று கொள்வதை விட, ஒரு புயலுக்கு முந்தைய கட்டமோ என்றும் தோன்றுகிறது.\nகேகய மாதாவின் அனல்பொறிச் சிரிப்பில் உதிர்ந்த எது வேள்வி எது வேள்வி என்ற வினா பூமகளுக்கு இரவிலும் பகலிலும், நீரெடுக்கும் போதும், பிள்ளைகள் கொண்டு வரும் கனிகளையும் கிழங்குகளையும் பக்குவம் செய்யும் போதும், தானியங்களை மாவாக்கும் போதும் ஒலிக்கின்றன. திடீரென்று அரண்மனையில் பணிபுரிந்த பிஞ்சுச் சிறுவர் சிறுமிகளை நினைக்கிறாள். கல்திரிகையைக் கட்டி இழுக்கும் தளிர்விரல்களைப் பார்ப்பது போல் தோன்றும். வேள்வி... குஞ்சும் பிஞ்சும் தம் உழைப்பை எந்த வேள்விக்கு நல்குகின்றன...\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nஇவள் தானியம் குற்றும் போது, வேடுவர் குடியில் இருந்து பூரு வருகிறது. கொழுவிய கன்னங்கள், ஆறே வேனில் பருவங்கள் தாண்டாத சிறுமி. இடையில் வெறும் இலை மறைவுதான். வேனில் பருவமாயிற்றே கூந்தல் கற்றை கற்றையாக விழுகிறது. மாநிற மேனி... சிரிப்பு... முன்பற்கள் விழுந்து முளைக்கும் கோலம். ஈறுகள் கறுத்து, வெள்ளையாகப் பற்கள்... இது விடுதலைச் சிரிப்பு; கொத்தாக மீன் கொண்டு வந்து அவந்திகாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சிரிக்கிறது.\nஇந்தச் சிரிப்பு மொழிக்குத் தேவையில்லாத அடையாளம். இவர்கள் பேசும் திருத்தமில்லாத மொழி முதலிலெல்லாம் பூமகளுக்குப் புரியாது. ஆனால் அவள் மைந்தர்கள் அதே மொழியில் தான் வளர்ந்தார்கள். சத்திய முனிவரின் பயிற்சியில் பல்வேறு மொழிகளை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.\nதானியம் புடைக்கும் பூமகள், தேய்த்த பால் மணியரிசியை அந்தக் குழந்தையிடம் கொடுக்கிறாள். பூரு, சிரித்துக் கொண்டே வாங்கித் தின்னும் அழகை மகிழ்ச்சியைப் பார்க்கிறாள்.\nஅப்போது, சிரித்துக் கொண்டே பால்கிழங்குகள் சருகுப்பை நிறையச் சுமந்து கொண்டு வந்து போடுகிறாள், அதன் அன்னை...\n இதுதான் இதற்கு யாகம்...\" என்று சொல்லி எச்சில் பதியும் முத்தமொன்று அதன் கன்னத்தில் வைக்கிறாள். பூமகளுக்கு ராதையின் நினைவு வருகிறது. தாய் மக்கள் என்ற இயல்பான கசிவுகள் கூட வறண்டு ஊசிக் குத்தல்களாகும் அரண்மனை உறவுகள்...\nஇந்த ஆசிரமத்தின் வாயிலில் வரிசையாக அசோக மரங்கள் எழும்பியிருக்கின்றன. இவற்றைச் சிறு பதியன்களாக வைத்த நாட்களைப் பூமகள் அறிவாள். அவள் பிஞ்சுப் பாலகர்கள் கையால் முனிவர் நடச் செய்தார். அந்த மரங்கள் குளிர்ச்சியான இலைகளுடன் இருண்ட மேகம் போல் கவிந்து இடை இடையே செங்கொத்து மலர்களுடன் மிக அழகாக இருக்கின்றன. மரத்தில் பறவைகள் வந்து தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கின்றன. வேனிலின் வெம்மையே இல்லை. பின்புறமுள்ள தாமரைக் குளத்தில் நீர் படிகமாகத் தெரிகிறது. கேகயத்து மாதாவுக்குக் குளக்கரையும், தோப்பும் மிகவும் உவப்பாக இருக்கின்றன. பூருவின் தாய் குந்தி, இன்று பல செய்திகளைப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.\nமுற்றத்தில் அவற்றைச் செவி மடுத்துக் கொண்டே தனக்குள் சிரித்தவளாய், பூமகள் தானியம் உலர வைக்கையில் பேச்சுக்குரல் கேட்கிறது.\nஅவள் முற்றத்து ஓரம் நடைபாதையிலே காவலர், குடை வருவதைப் பார்க்கிறாள். உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. அசோக மரத்தடியில் தான் அன்னை இருக்கிறார் போலும்\nமெல்லிய இழையைச் சுண்டினால் ஏற்படும் அதிர்வுகள் போல் அதிர்வுகள்...\n\"தாங்கள் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் தனியே வரலாமா தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக் கொண்டு வந்திருப்போமே, தாயே தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக் கொண்டு வந்திருப்போமே, தாயே\n பாதுகாப்பாக வனத்தில் கொண்டு வந்து விடுவதில் அநுபவம் வாய்ந்த பிள்ளையாயிற்றே... இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா... இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா\n தமையனாரும் இங்கு வந்துள்ளார்; அக்கரையில் இருக்கிறார்...\"\nபூமகளுக்கு உடல் முழுவதும் குப்பென்று வெம்மை பரவுகிறது. கையில் பற்றியுள்ள முறம் நழுவுகிறது.\nவில்லும் அம்புமாய், யாகக்குதிரையை மீட்டுச் சென்று யாகத்தை ந���றைவேற்ற வந்திருக்கிறாரா குலகுரு, குலமில்லாத குரு என்று தர்மசாத்திரங்கள் அனுப்பி வைத்திருக்கின்றனவா\nராணி மாதாவின் வினாக்களை ஏந்த அவள் செவி மடல்கள் சித்தமாகின்றன.\n யாகக் குதிரை யாகம் வேண்டாம் என்று அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அதைப் பற்றிச் செல்ல வந்தீர்களா அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையுமில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையுமில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது\n தாங்கள் சாந்தமடைய வேண்டும். தமையனார், சக்கரவர்த்தி. க்ஷத்திரிய தர்மம் மீறி எந்தச் செயலையும் செய்யவில்லை. குடிமக்களின் அவநம்பிக்கையை அகற்ற வேண்டியது அரச தருமம்...\"\n\"இந்த அரச தருமம் நிறை சூலியை வனத்தில் விட்டு வரச் செய்யும். அத்தகைய அரச தருமத்தில் எங்களுக்கு ஏது இடம் இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள் இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்\n\"மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். தாயே, மன்னரின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். எனக்கென்று தனியான விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை...\"\nபூமகள் அவர்களை மறைவாக நின்று பார்க்குமிடம் தேடி நிற்கிறாள். இளையவன் தான். அந்தக் காலத்து இளமையின் செறிந்த முகம் வாடியிருக்கிறது. முடியும் உடலும் மாசுபடிந்திருக்கின்றன. வில்-அம்பு இல்லாமல் வெறும் மேலாடை போர்த்திய மேனி... கீழ் நோக்கிய பார்வை...\nசத்திய முனிவர் அங்கு வந்து, தேவியும் மைந்தர்களும் வனத்தில் வாழ்வதைத் தெரிவித்து, அவர்கள் அங்கு இருக்கையில் வெறும் பொற் பிரதிமையை வைத்து வேள்வி செய்வது தருமம் அன்று என்று எடுத்துரைத்தாராம். இது யுகயுகத்துக்கும் சக்கரவர்த்தித் திருமகன் பெயருக்குக் களங்கம் விளைவிக்குமே ஒழிய, புகழ் பரப்பாது என்றும் அறிவுறுத்தினாராம்... மன்னர் தம் அமைச்சர், குலகுரு ஆகியோரைக் கலந்தாலோசித்த போது, அவர்கள் இந்த யோசனை கூறினார்களாம்...\nஅவன் அந்த யோசனையைப் பற்றி எதுவும் முத்துத் தெறிக்குமுன், கேகயத்து அன்னையின் குரல் அனலில் காய்ந்த வெம்மையுடன் வெளிப்படுகிறது.\n பிள்ளைகள் வயிற்றில் இருக்கும் போது அக்கினிப் பிரவேசம் தகாது; வனத��துக்கு விரட்டினீர்கள். இப்போது ஓர் அக்கினிப் பிரவேசம் செய்து அழைத்துக் கொண்டு அசுவமேதம் புதிதாகச் செய்யலாம் என்றார்களா\n\"தாயே, மன்னருக்குத் தேவியைப் பிரிந்திருந்த காலம் சுகமென்று கருதிவிட்டாற் போன்று சொல்லால் சுடுகிறீர்கள். அவர் படும் வேதனை சொல்வதற்கரியது... இப்போது யோசனை நான் சொல்கிறேன். குழந்தைகள் இருவரும் சென்று தந்தையைப் பார்க்க வேண்டும். அவருடைய புண்ணான இதயத்துக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். நான் குழந்தைகளை அழைத்துச் செல்ல அநுமதி தர வேண்டும்...\"\nஅஜயனும் விஜயனும் அங்குதான் நிற்கிறார்கள். ஆனால் சத்திய முனிவர் இதில் தாம் தலையிடக்கூடாதென்று கருதினாற் போன்று, \"மகளே, வந்திருப்பவர் நம் விருந்தினர். அவரை முற்றத்துக்கு அழைத்துச் சென்று, நீரும் இருக்கையும் தந்து உபசரிக்க வேண்டும். பிறகு மாதாவின் யோசனைப் படி செய்யுங்கள்\" என்று கூறிவிட்டு நழுவுகிறார்.\nபூமகள் நீர் கொடுக்கிறாள்; அவந்திகா இருக்கையளிக்கிறார்.\nகனிகளும், தாவர உணவுமாகக் கொண்டு வைக்கின்றனர்.\n\"தேவிக்கு வணக்கம்\" என்று நடுங்கும் குரலில் கூறி இளையவன் அவளை வணங்குகிறான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.\nகேகய அன்னை, பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொள்கிறாள்.\n\"குழந்தைகளே, உங்கள் தந்தை கோசல மாமன்னரைச் சென்று பார்க்கிறீர்களா அக்கரையில் தங்கி இருக்கிறாராம் அசுவமேதக் குதிரையை இங்கு அனுப்பியவர். உங்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குதிரையை மீட்டு விடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. நீங்கள் க்ஷத்திரியர் தாம். போர் செய்வீர்களா\n\"நாநியம்மா, எங்கள் குரு சொற்படி நாங்கள் நடப்போம். இந்தச் சக்கரவர்த்தித் தந்தையை எங்களுக்குத் தெரியாது எங்களுக்கு குருசாமிதாம் எல்லாமும்\nசத்தியமுனிவர் அங்கு வந்து, \"போய் வாருங்கள். பார்த்து விட்டு வாருங்கள்...\" என்று விடை கொடுக்கிறார்.\nஉடனே எதிர்க்க முடியவில்லை. ஆனால் பூமகளுக்கு மனம் அமைதியிழக்கிறது.\nஇளையவன் உணவு கொள்ளும் போது கசிந்துருகிக் கண்ணீர் கலங்க, அவர்களை அழைத்து உச்சிமோந்தான். தான் எடுத்த கனிகளைப் பிளந்து அவர்கள் வாயில் ஊட்டிவிட்டுத் தானருந்தினான். அவளுக்கே நெஞ்சு கசிந்தது. ஆனாலும், அவள் ஏமாந்திருக்கிறாள்; பேதை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறா��்... வந்தவர் நேராக இங்கே வர வேண்டியது தானே அக்கரையில் நின்று கொண்டு இளையவனை அனுப்பி எதற்காக நாடகம் ஆட வேண்டும்\nசத்திய முனிவரும் அவருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா\nநந்தசுவாமியின் இழப்புணர்வு இப்போது குழி பறிக்கிறது. துயரம் தாளாமல் வெதும்புகிறாள்.\nபெற்றோர், வளர்ப்புத் தந்தை, கணவர் எல்லோரும் அவளைத் தனிமைப் படுத்தினார்கள். இப்போது இந்தப் பிள்ளைகளும் அவளை அந்நியப்படுத்தி விடுமோ\nஅவள் குடிலுக்குள் சுருண்டு கிடக்கும் முதியவளிடம் சென்றமருகிறாள். கேகய அன்னை வந்த பிறகு, தன் பொறுப்பை அவளிடம் ஈந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மூலையில் ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறாள்.\n\"பெரியம்மா...\" என்று எழுப்புகிறாள். விழித்துப் பார்க்க வெகு நேரம் ஆகிறது.\n அரண்மனையில் இருந்து எப்போது வந்தாயம்மா\n\"நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன் தாயே... அக்கரையில் மன்னர், என் நாயகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறாராம். அவர் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறாராம். இளையவர் வந்திருந்தார். சத்திய முனிவர் அனுப்பலாம் என்றார்; அழைத்துச் சென்றிருக்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் கவலையாக இருக்கிறது, தாயே\" அவளுக்கு இவள் குரல் கேட்டதாகவே மறுமொழி வரவில்லை.\n\"அம்மா... எனக்கு... ஒரு வேளை பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது...\"\nஅன்னை ஓய்ந்து போயிருக்கிறாள். எல்லாத் துடிப்புகளும் ஓய்ந்து இறுதிச் சொட்டுகளில் நிலை பெற்றிருக்கின்றன. அணையும் பொறி... சாம்பல் மூடிவிடாது.\n\"அம்மா... பெரியம்மா, உங்கள் கண்ணம்மா, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்\n\"எனக்குக் களைப்பாக இருக்கிறது. மகளே, ராணி மாதாவிடம் கேள். உனக்கு ஒன்றும் வராது; உன் பிள்ளைகள் உன்னை விட்டுப் போக மாட்டார்கள்...\"\nபொழுது சாய்ந்து இருள் பரவிவிட்டது. அவர்கள் வரவில்லை. ராணிமாதாவுக்குப் பாலைக் கறந்து கொடுக்கிறாள்.\nஅந்தி வந்தனத்துக்குப் பிறகு, வேடுவக்குடி சீடப்பிள்ளைகளுடன் முனிவர் இனிய குரலில் தெய்வங்களைப் போற்றும் பாடல் ஒலியில் சிறிது மன ஆறுதல் கிடைக்கிறது. மாடத்தில் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துச் செல்கிறாள் குந்தி. பொக்கை வாயுடன் முற்றத்தில் பூரு குதித்தாடுகிறது. நிலவும் நட்சத்திரங்களும் செய்யும் மாயம் த���ன்றுகிறது.\nஒருகால் இரவு நிலவில் நடந்து வருவார்களோ\n... அன்னையே, அவந்திகா எங்கே வேடுவர் குடிக்கு, இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா வேடுவர் குடிக்கு, இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா அவர்கள் குடில்களில் மதுக்குடங்களுக்கும் பஞ்சமிருக்காது...\"\n\"இல்லை மகளே, அவள் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறாள். நாளை பிள்ளைகளை அவளே திரும்ப அழைத்து வருவாள். ஒருமுறை ஏமாற்றப்பட்டது அவளால் மறக்க முடியாத வடுவாகி உறுத்திக் கொண்டிருக்கிறது...\"\nஅவந்திகா... நம்பற்குரிய தாய். அரண்மனை, க்ஷத்திரிய குலம், தரும சாத்திரங்கள், எல்லாம் அறிந்தவள். குழந்தைகள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தீவிரமாக நடப்பாள். இந்த ஆறு, வனம், காயும் பரிதி, வளி மண்டலம், இவை எல்லோருக்கும் பொதுவானவை. 'க்ஷத்திரிய' ஆண் வாரிசுகள் என்று உரிமையாக்கிக் கொள்ள முடியாது... பூமகள் ஆறுதல் கொண்டு இரவைக் குழப்பமின்றிக் கழிக்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ர���.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/michael-clarke-divorced-his-wife/", "date_download": "2020-07-04T23:32:01Z", "digest": "sha1:2A3AT3XZU6LNMAQZ2EZMNB2K7XLD6W3A", "length": 16513, "nlines": 100, "source_domain": "www.news4tamil.com", "title": "282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்\n282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்\n282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான மைக்கேல் கிளார்க் தனது மனைவி கைலியை விவாகரத்து செய்ய 192 கோடியை ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளார்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரான மைக்கேல் கிளார்க் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். அப்போது அடிக்கடி ஏற்படும் காயங்களாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடவுமே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2012 ஆம் ஆண்டு கைலி என்பவரை மணந���தார். அவர்களுக்கு 4 வயதான கெல்ஸி லீ என்ற பெண் குழந்தை உள்ளார்.\nஇந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக இருவரும் தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ‘இருவரும் மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் எதிர்காலத்துக்காக பொறுப்பேற்றுள்ளோம்’ எனக் கூறியுள்ளனர்.\nவிவாகரத்துக்குப் பிறகு மகள் கெல்ஸி லீ தந்தை கிளார்க்குடன் இருப்பார் எனத் தெரிகிறது. இந்த விவாகரத்துக்காக கிளார்க் தனது மனைவிக்கு 40 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 282 கோடி ரூபாய் ஆகும். இந்த விலையுயர்ந்த விவாகரத்தை ஆஸ்திரேலிய மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇதுவரை வர் 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள கிளார்க் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.\nஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன் விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ\nஎனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்\n பப்ஜி கேமில் 16 லட்சத்தை இழந்த சிறுவன்\nவிராட் கோலியை விட பாபர் அசாம்தான் பெஸ்ட். இன்சமாம் உல் ஹக் பேச்சு\nஎங்கள் அணிக்கு எப்போதுமே தோனிதான் கேப்டன்\nவிராட் கோலியை சீண்டுவது கரடியை சீண்டுவது போல\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,755)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,015)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3136-undaakki-vittavargal-tamil-songs-lyrics", "date_download": "2020-07-05T01:58:07Z", "digest": "sha1:6PPN7XIIJBTGYZIUNDRP6A7A2LAM46OM", "length": 7503, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Undaakki Vittavargal songs lyrics from Mugaraasi tamil movie", "raw_content": "\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு\nஇங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு\nகொண்டாடும்போது ஒரு நூறு பேரு\nஉயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு\nஇங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு\nகொண்டாடும்போது ஒரு நூறு பேரு\nஉயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு\nதீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்\nஇவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்\nபடித்தான்.... முடித்தான்.... ஹோய் ...\nதீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்\nஇவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்\nபிறர் நோய் தீர்க்கும் வைத்தியன்\nதன் நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டு தூங்குதப்பா\nஉயிரும் பேயோடு சேர்ந்ததப்பா... ஹோய்...\nகல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்\nஎந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்\nகல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்\nஎந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்\nநல்ல செதி சொல்லும் ஜோஸியர்க்கும்\nநீதி சொல்லும் சாவு வந்து\nகணக்கில் மீதி வைக்க வில்லையடியோ.... ஹோய்...\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு\nஇங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு\nகொண்டாடும்போது ஒரு நூறு பேரு\nஉயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு\nபட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்\nஅந்த பட்டயத்தில் கண்டதுபோல் வெளி எடுத்தான்\nபட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்\nஅந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்\nஅதில் எட்டடுக்கு மாடி வைத்து\nமண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்.... ஹோய்...\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு\nஇங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு\nகொண்டாடும்போது ஒரு நூறு பேரு\nஉயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnakkum Unakkumtham (எனக்கும் உனக்கும்தான்)\nEnna Enna (என்னென்ன எண்ணங்கள்)\nMugathai Kaatti (முகத்தைக் காட்டிக் காட்டி)\nThanner (தண்ணீர் எனும் கண்ணாடி)\nUndaakki Vittavargal (உண்டாக்கி விட்டவர்கள்)\nTags: Mugaraasi Songs Lyrics முகராசி பாடல் வரிகள் Undaakki Vittavargal Songs Lyrics உண்டாக்கி விட்டவர்கள் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (��ல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/spiritual", "date_download": "2020-07-05T00:30:52Z", "digest": "sha1:ER2R6QB4OLO475H2ANTXRWKLBSG6HXCL", "length": 21221, "nlines": 295, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆன்மீகம் | ஆன்மீக கட்டுரைகள் | Aanmeega palan | Tamil Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Thoughts | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nபஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்\nஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது \nமாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருவருட் பிரகாச வள்ளலாரின்196_ம் ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா\nகாணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nமாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்\nஉ��்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் 7 அடி உயர வெங்கடாசலபதி பிரதிஷ்டை\nஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 28\nசாமுவேல் - முதல் நூல்\n - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்\nதிருந்தி வந்த இளைய மகன் - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்\nஇயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்\nஇராமநாதபுரம்:லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்பு ஈஸ்டர் விழா\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : முஹர்ரம்\nபிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்\nதிருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் தஞ்சாவூர் மாவட்டம்\nபுதிய தொழில் நுட்பத்தில் 100 ஆண்டு பழமையான கோயிலை நகர்த்தி உயர்த்த திட்டம்\nMadurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)\nதை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு\nநவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை \nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nதீப ஒளியால் விளைந்த நன்மை \nபிரவரி 21 : உலக தாய்மொழி நாள் \nதமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை\n # ஓஷோ அவர்களின் விளக்கம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா\nஎண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.\nபுத்த மதம் Vs சித்தர் வாழ்வியல் -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)\nசுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்\nஅன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nவள்ளலார் அருளிய மனு முறை கண்ட வாசகம்\nகுருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32768", "date_download": "2020-07-05T02:00:58Z", "digest": "sha1:DTK7K6TGL2CV32JG4OXICIZ564HOGHFO", "length": 15292, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "என் இனிய முயலே! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்று உயிர்ப்பின் திருநாளைக் கொண்டாடுவோர் அனைவருக்கும் என் வாழ்���்துக்கள்.\nமுயலுக்கும் உயிர்ப்பும் என்ன தொடர்பு நத்தாருக்கு சன்டா போல ஈஸ்டருக்கு முயலார்.\nஎன் இன்றைய இடுகையின் நோக்கம் முயலார் கதையைச் சொல்வதல்ல. ஒரு குட்டி முயல் கேக் - இதை... சமையற் குறிப்பு என்பதை விட கேக் அலங்காரத்திற்கான செயல்முறைக் குறிப்பு என்று கொள்ளலாம். இந்தக் குட்டி கேக் கையளவுதான் (10 செ.மீ) இருக்கும். பார்க்கவே தெரியும்... ஒரு saucerஇல் இருக்கிறது என்பது.\nஃபொண்டன்ட் - ஒரு பிடி அளவு\nமெல்லிய ப்ரஷ் / டூத் பிக்\nபூக்கள் & இலைகளுக்கான அச்சுகள்\nஸ்டார் நொஸில் (இல 27) - (உடலுக்கு)\nஇலை நொஸில் (இல 68 )- (செவிக்கு)\nரைட்டிங் நொஸில் (இல 2) - (மீசைக்கு)\nபலட் நைஃப் இல 1\nவிருப்பமான கேக்கை அச்சில் வேக வைத்து எடுக்கலாம். கேக் பொப்ஸுக்குச் செய்வது போல கேக்கை உதிர்த்துத் தயார் செய்து அச்சில் இறுக்கமாக அடைத்து தட்டியும் எடுக்கலாம். இதில் இரண்டாவது சுலபம். அச்சு சிறியதாக இருப்பதால் ஒரு கணக்கு வைத்து வேக வைத்துப் பதமாக எடுப்பது எல்லாச் சமயங்களிலும் சரிவருவது இல்லை. எங்காவது மேடாக உள்ள இடத்தில் சற்றுத் தீய்ந்து போனால் சுரண்டவும் இயலாது.\nஇதற்கு ஐஸிங் அதிகம் தேவை வராது என்பதால் கிண்ணக் கணக்கோ நிறுவை அளவுகளையோ பின்பற்றவில்லை. இரண்டு மேசைக்கரண்டி மாஜரினில் சிறிது சிறிதாக அரித்த ஐஸிங் சீனியைச் சேர்த்துக் குழைத்து சில துளிகள் பாலும் சேர்த்துக் கலந்து பைப்பிங் பையில் நிரப்பிக் கொள்ளுங்கள். ஐஸிங் பதம்... எப்பொழுதும் போல, கரண்டியை வைத்து உயர்த்தினால் ஐஸிங் கூம்பாக எழுந்து நிற்க வேண்டும்.\nமூன்று மேசைக்கரண்டி அளவு சீனியை பையில் போடவும். சில துளிகள் பச்சை நிறம் சேர்த்து, பையை அழுத்தி மூடிக் கையால் கலக்கினால் சீனியில் பச்சை நிறம் தொற்றிக் கொள்ளும். முள்ளெலி கேக் டெகரேஷன் குறிப்பில் விளக்கம் படங்களுடன் காணக் கிடைக்கும். http://www.arusuvai.com/tamil/node/23576\nதட்டில் முயல் கேக்கை வைத்து, ஐஸிங்கை மெல்லிதாக முயலின் மேற்பரப்பு முழுவதும் கேக் மறையும் விதமாகத் தடவி விட வேண்டும். அச்சினால் கிடைத்த வளவுகள், மேடு பள்ளங்கள் ஐஸிங் வைப்பதனால் மறைந்து விடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.\nஉடலுக்கு நட்சத்திரங்களைப் பைப் செய்து விடுங்கள். முன்னங்கால் & வாலுக்கு - தேவையான வடிவம் கிடைக்கும் வரை மேலே மேலே சின்னச் சின்ன நட்சத்திரங்களாக அழுத்த வேண்டும். ���ரேயடியாக பெரிய நட்சத்திரமாக வைக்கலாம் என்று நினைத்து அழுத்தினால் கெட்டுவிடும். மூக்கையும் சரி பார்த்துவிட்டு...\nநொஸிலை (இலக்கம் 1) மாற்றி மாட்டிக் கொண்டு மீசையை வரையவும்.\nஇலை நொஸிலை மாட்டி கழுத்திலிருந்து மேல் நோக்கிக் கூராக வருமாறு இழுத்தால் செவி. இரண்டு தடவைக்கு மேல் வைக்க வேண்டாம்.\nகண் - சிவப்பு நிறத்தை ப்ரஷ் அல்லது டூத்பிக்கினால் தொட்டு வரைந்துகொள்ளலாம்.\nஃபாண்டன்ட்டில் பூக்கள் இலைகளை வெட்டிக் கொள்ளுங்கள். இலைகளுக்கு நரம்புகள் - டூத்பிக்கினாலேயே அழுத்தி வரைந்துகொள்ளலாம். உள்ளங்கையைக் குவித்து, அதில் வெட்டிய பூவொன்றை வைத்து அதன் மத்தியில் ப்ரஷ் பின்பக்கத்தால் அழுத்தினால் அமைப்பாக வரும். 100's & 1000's இலிருந்து விரும்பிய நிற மணி ஒன்றை இடுக்கியினால் எடுத்து நடுவில் வைத்து அழுத்தி விடுங்கள்.\nஇனி பச்சைச் சீனியை முயலின் மேல் கொட்டாமல் கவனமாக சுற்றிலும் பரவி, இலைகளையும் பூக்களையும் வைத்துவிட்டால் வேலை முடிந்தது.\n தட்டையான கேக்கை, செதுக்கி முயல் வடிவம் கொண்டு வர வேண்டும். வெட்டிய பகுதிகள் ஐஸிங் பூசும் போது சற்று உதிரலாம். கையை நனைத்து உதறிக் கொண்டு வெட்டப்பட்ட இடங்களின் மேல் வைத்து நனைத்துவிட்டால் பிறகு உதிராது. க்ரம்ப் கோட்டிற்கு மேல் நட்சத்திரங்கள் வைப்பதால் கேக் துகள்கள் பிரிவது கேக்கின் அழகை எந்த விதத்திலும் பாதிக்காது.\nஇங்கு இது நீண்ட வார இறுதி. பெரிய வெள்ளி முதல் Easter Tuesday வரை விடுமுறை. நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கிறேன்.\n 1/5Give என் இனிய முயலே 2/5Give என் இனிய முயலே 2/5Give என் இனிய முயலே 3/5Give என் இனிய முயலே 3/5Give என் இனிய முயலே 4/5Give என் இனிய முயலே 4/5Give என் இனிய முயலே\nமுயல் ரொம்ப அழகா இருக்கு..ஆனா இவ்ளோ அழகு கேக்கை வெட்ட மனசே வராது இதே அளவுகள் வைச்சி கேக் செய்றேன் கரட் ஷேப்புக்கு :).\nஹாப்பி ஈஸ்டர் இமா குடும்பத்தாருக்கு\nஅது ஒரு குட்..டி கேக் ஏஞ்சல். மிஞ்சிப் போனால் 2 சேவிங்ஸ் இருக்கும். ஐஸிங்தான் பெருசாக் காட்டுது.\nகரட் கேக்கை மறக்காமல் காட்ட வேணும் எங்கயாவது.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535272", "date_download": "2020-07-05T01:43:52Z", "digest": "sha1:OK5DLJHXSUAV5EGXQIVAGN4LZ7RPFTZI", "length": 7691, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Chain flush with knife tip | கத்தி முனையில் செயின் பறிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகத்தி முனையில் செயின் பறிப்பு\nசென்னை: மாநகராட்சி துப்புரவு பிரிவு சூபர்வைசர், வியாசர்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30) என்பவரை கத்திமுனையில் மிரட்டி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2 ஆயிரத்தை பறித்து சென்ற, வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்த நரேஷ் (29), தினேஷ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரிடம் ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்ற கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோ (28), வெங்கடேசன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றத��க கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/05/hubble-takes-ultra-violet-photos-of-local-galaxies/", "date_download": "2020-07-05T00:59:53Z", "digest": "sha1:ZSIA5NNNFJIDEKUWQJB2P7MMA55OIMA2", "length": 10363, "nlines": 112, "source_domain": "parimaanam.net", "title": "ஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்! — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்\nஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்\nமொத்தமான ஐம்பது விண்மீன் பேரடைகள் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டன. கீழே உள்ள படங்களில் ஹபிள் தொலைநோக்கியில் உள்ள Wide Field Camera 3 இன் மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான சில புகைப்படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்\nசர்வதேச ஆய்வுக்குழு ஒன்று ஹபிள் தொலைநோக்கியைக் கொண்டு எமக்கு அருகாமையில் உள்ள பிரபஞ்ச சகோதரங்களை புறவூதாக் கதிர்வீச்சில் படம்பிடித்து ஆய்வு செய்துள்ளனர். இந்தப் புதிய தரவுகளைக் கொண்டு விண்மீன்கள் எப்படி உருவாகின்றன என்றும் பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகள் எப்படி உருக்குலையாமல் காலப்போக்கில் கூர்ப்படைகின்றன என்றும் ஆய்வுகளை நடத்த உதவியாக இருக்கும்.\nமொத்தமான ஐம்பது விண்மீன் பேரடைகள் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டன. கீழே உள்ள படங்களில் ஹபிள் தொலைநோக்கியில் உள்ள Wide Field Camera 3 இன் மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான சில புகைப்படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்\nபடங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.\nNGC 4490 விண்மீன் பேரடை. சீர்குலைந்தது போல இருக்கக் காரணம் அண்மைக்காலத்தில் அது இன்னொரு பேரடையுடன் மோதியதால் ஆகும்.\nசுருள் பேரடை NGC 6744.\nபூமியில் இருந்து 32 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடை NGC 1433.\n13 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு சுருள் விண்மீன் பேரடை NGC 7793.\nவிசித்திரம் நிறைந்த IC 559 விண்மீன் பேரடை.\nமேசியர் 96 என வகைப்படுத்தப்பட்ட விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nகுறள்விண்மீன் பேரடை UGCA 281.\nஇன்னுமொரு மேசியர் பொருள். இது மேசியர் 66 – சுருள்விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nTags: விண்மீன் பேரடைகள், ஹபிள் தொலைநோக்கி\nஎறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1218191", "date_download": "2020-07-05T02:19:08Z", "digest": "sha1:YB7WPARRIOD625D2GTTXB6LDHRXQP7ES", "length": 4398, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காமதேனு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காமதேனு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:09, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:05, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:09, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2020-07-05T00:39:20Z", "digest": "sha1:NODZ3LTVIS3GDCAIBT243R7IVMU7LP2N", "length": 7163, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாயா (உணவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு மனிதன் காபூலில் விற்பனை பொருட்கள் ஆடு ஸ்ரீ பாயா\nபாயா (இந்தி: पाया) தெற்கு ஆசியா மக்கள் உண்ணும் ஒரு பாரம்பரிய உணவு. திருவிழாக்கள், விருந்து உபசரிப்பு போன்றவற்றின் போது பாயா சிறப்பாக பரிமாறப்படுகிறது.\nஆடு, எருமை அல்லது செம்மறி போன்றவற்றை மசாலாவோடு சேர்த்து பாயாவை தயாரிக்கின்றனர்.\nமுகலாயர்கள் காலத்தில் இந்த உணவு இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் அறிமுகமானது.\nபாயா சமைத்தமின் அதனைச் சுற்றி வெங்காயம், கொத்தமல்லி இலை ஆகியவற்றை அதனைச் சுற்றி வைத்து அழகுபடுத்துவர்.\nமுன்னர் குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைத்து மணிக்கணக்காக சமைக்கப்பட்ட இந்த உணவு இப்போது பிரஷர் குக்கரில் விரைவாக சமைக்கப்படுகிறது\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2019, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/polyester", "date_download": "2020-07-05T01:47:28Z", "digest": "sha1:PTXRSVNUWLLXDQ56QROEVB4L53ZISTBH", "length": 5024, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "polyester - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல்லுக்கான பொருள், தமிழாக்கம் சரிதானா என்று விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஎசுத்தர் இணைப்புகளைக் கொண்டுள்ள பலபடிகள் பாலிஎசுத்தர்கள் எனப்படுகின்றன.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூன் 2020, 15:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/priya-bhavanishankar/", "date_download": "2020-07-04T23:55:56Z", "digest": "sha1:I67SGP7CD7MJRLLQHROMNPI2HYPP6S6S", "length": 5800, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "priya bhavanishankar Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்- பிரியா பவானி சங்கர்...\nஉலகம் முழுதும் தற்போது கொரோனா வைரஸ் என்ற நோயால் ஸ்தம்பித்து போயுள்ளது. பல நாடுகளை போல இந்தியிலும் கொரோனா நோயின் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால்...\nபடு ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். ஜிம் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.\nதொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்...\nபிரியா பவானி ஷங்கரின் காதலன். ரகசியத்தை போட்டுடைத்த எஸ் ஜே சூர்யா.\nடீவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை மூலம் பவானி சங்கர். இவர்...\nமுன்னணி நடிகருடன் ஹீரோயினாக கமிட்டான ப்ரியா பவானி ஷங்கர்.\nதமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆதர்வா சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் \"இமைக்கா நொடிகள் \"படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக...\nமுதன் முறையாக பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.\nசினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக தெலுங்கு நடிகை தனது முக நூல் பக்கத்தில் குற்றம் சட்டி இருந்தார். சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Xinjiang/news", "date_download": "2020-07-05T01:26:15Z", "digest": "sha1:BHAU2OYGHPIV46OJUHE2IPW32PID7XCL", "length": 3371, "nlines": 56, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசீனாவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபெற்றோரை பிரிந்து அழும் 5 லட்சம் சீன முஸ்லிம் குழந்தைகள்\nஜின்ஜியாங் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்: சீனா\nபிரம்மபுத்திராவைச் சுரண்டும் திட்டம் பொய்: சீன அரசு மறுப்பு\n1000 கி.மீ. சுரங்கப் பாதை: பிரம்மபுத்திரா ஆற்றை கொள்ளையடிக்க சீனா திட்டம்\nஇஸ்லாம், சதாம், ஹஜ், குரான், மெக்கா என குழந்தைகளுக்குப் பெயரிட தடை: சீனா அதிரடி\nஇஸ்லாம், ச���ாம், ஹஜ், குரான், மெக்கா என குழந்தைகளுக்குப் பெயரிட தடை: சீனா அதிரடி\nசீனாவில் பொதுமக்கள் 8 பேர் கத்தியால் குத்திக் கொலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-subramanya-mantra-sammelana-trishati-lyrics-in-tamil/", "date_download": "2020-07-05T00:53:20Z", "digest": "sha1:L4DRBXNXHJDOOPGHPANQGRGZYX7YCR2G", "length": 28095, "nlines": 337, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Subramanya Mantra Sammelana Trishati Lyrics in Tamil - Temples In India Information - Slokas, Temples, Places", "raw_content": "\nஅத²வா ஶ்ரீ ஶத்ருஸம்ஹார ஶிவஸுப்³ரஹ்மண்யத்ரிஶதி\nவந்தே³ கு³ரும் க³ணபதிம் ஸ்கந்த³மாதி³த்யமம்பி³காம் \nது³ர்கா³ம் ஸரஸ்வதீம் லக்ஷ்மீம் ஸர்வகார்யார்த²ஸித்³த⁴யே ॥\nமஹாஸேநாய வித்³மஹே ஷடா³நநாய தீ⁴மஹி \nதந்ந: ஸ்கந்த:³ ப்ரசோத³யோத் ॥\nௐ நம் ஸோஉம் ஈம் நம் ளம் ஶ்ரீம் ஶரவணப⁴வ ஹம் ஸத்³யோஜாத\nஇதி மூலம் ப்ரதிநாம யோஜயேத் ஶிவ-நாதா²ய நம: நிர்லேபாய \nௐ மம் ஸௌம் ஈம் நம் ளம் ஹ்ரீம் ரவணப⁴வஶ ஹிம் வாமதே³வ ஹ்ரீம்\nஶிரோ- விஷ்ணு-ஸ்தி²திகாரண-ஸுப்³ரஹ்மண்ய இதி மூலம் ப்ரதிநாம யோஜயேத் மஹாப³லாய நம: \nௐ ஶிம் ஸௌம் ஈம் நம் ளம் க்லீம் வணப⁴வஶர ஹும் அகோ⁴ர ஹூம் ஶிகா²-ருத்³ர-ஸம்ஹாரகாரண-ஸுப்³ரஹ்மண்ய இதி மூலம் ப்ரதிநாம யோஜயேத் \nௐ வம் ஸௌம் ஈம் நம் ளம் ஐம் ணப⁴வஶரவ ஹேம் தத்புருஷ ஹைம் மஹேஶ்வர-\nஇதி மூலம் ப்ரதிநாம யோஜயேத்\nௐ யம் ஸௌம் ஈம் நம் ளம் ஸௌ: ப⁴வஶரவண ஹோம் ஈஶாந ஹௌம் நேத்ரத்ரய-\nஇதி மூலம் ப்ரதிநாம யோஜயேத் \nௐ நம: ஶிவாய ஸௌம் ஈம் நம் ளம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ: வஶரவணப⁴\nஹம் அதோ⁴முக² ஹ: அஸ்த்ர-பரப்³ரஹ்ம-பஞ்சக்ருʼத்யகாரண ஸுப்³ரஹ்மண்ய\nஇதி மூலம் ப்ரதிநாம மாத்ருʼகாபீ³ஜமநு யோஜயேத் \nஅம் மூலம் அஸ்த்ரஶிவாஸ்த்ரபாஶுபதவைஷ்ணவப்³ரஹ்மாஸ்த்ரத்⁴ருʼதே நம: \n ஊம் … ஊர்த்⁴வரேத: ஸுதாய \nஅம் … அஸ்த்ரகுக்குடக்ஷுரிகா வ்ருʼஷப⁴ஶுத்³தா⁴ஸ்த்ரத⁴ராய \nளம் … லோகைகநாதா²ய நம: ॥ 300॥\nக்ஷம் … ஏகபஞ்சத³ஶா(ஞ்சாத³ஶா)க்ஷரஸம்பூர்ணாய நம: \nஅம் ஆம் இம் ஈம் உம் ஊம் ருʼம் ரூʼம் ல்ருʼம் ல்ரூʼம் ஏம் ஐம் ஓம் ஔம் அம் அ:\nகம் க²ம் க³ம் க⁴ம் ஙம் சம் ச²ம் ஜம் ஜ²ம் ஞம் டம் ட²ம் ட³ம் ட⁴ம் ணம்\nதம் த²ம் த³ம் த⁴ம் நம் பம் ப²ம் ப³ம் ப⁴ம் மம்\nயம் ரம் லம் வம் ஶம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம்\nநம: ஶிவாய வப⁴ணவரஶ ஹம் ஹிம் ஹும் ஹேம் ஹோம் ஹம்\nஹாம் ஹீம் ஹூம் ஹைம் ஹௌம் ஹ: ஹ்ருʼத³ய-ஶிர:-ஶிகா²-கவச-\nஅநுக்³ரஹ-பஞ்சக்ருʼத்யகாரணாய ஜக³த்³பு⁴வே வசத்³பு⁴வே விஶ்வபு⁴வே\n���ுத்³ரபு⁴வே ப்³ரஹ்மபு⁴வே அக்³நிபு⁴வே லம் வம் ரம் யம் ஹம் ஸம் ஸர்வாத்மகாய\nௐ ஹ்ரீம் வ்ரீம் ஸௌ: ஶரவணப⁴வ ௐ ஸர்வலோகம் மம வஶமாநாய\nமம ஶத்ருஸங்க்ஷோப⁴ணம் குரு குரு மம ஶத்ரூந்நாஶய நாஶய, மம\nஶத்ரூந்மாரய மாரய ஷண்முகா²ய மயூரவாஹநாய ஸர்வராஜப⁴யநாஶநாய\nஸ்கந்தே³ஶ்வராய வப⁴ணவரஶ க்ஷாம் க்ஷீம் க்ஷூம் க்ஷை: க்ஷௌ: க்ஷ:\nஹும் ப²ட் ஸ்வாஹா நம: ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/malaika-arora-khan", "date_download": "2020-07-05T00:11:28Z", "digest": "sha1:Y5CRB3C3NEM34QR7ML4AJFMXAQIPDE2U", "length": 7942, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Malaika Arora Khan, Latest News, Photos, Videos on Actress Malaika Arora Khan | Actress - Cineulagam", "raw_content": "\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் காமெடியன் யோகிக்கு கல்யாணம்\nதளபதியின் படத்தில் பிரபல நடிகரின் அப்பா புகைப்படத்துடன் வெளியான சேதி - பலருக்கும் தெரியாத ரகசியம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபல கோடி மதிப்புள்ள சொகுசு காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை - புகைப்படங்கள் வைரல்\n16 வயதில் மகன் இருக்கும்போது, 46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை\n17 வயது மகனுடைய தாய் அணியும் உடையா இது\n13 வயது குறைவான நடிகருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை பலரின் கண்ணை ஈர்த்த ரொமான்ஸ் லுக்\nயோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nநடிகையின் அந்த ஒரு விசயத்தை சமூக வலைதளத்தில் கேலி கிண்டல் செய்த ரசிகர்கள் முகம் சுளிக்க வைத்த செயல்\nரசிகர்களிடம் தனியாக சிக்கிய பிரபல நடிகை, நெருங்கி வந்த நபர்கள்- தப்பித்து ஓடிய நடிகை, வைரல் வீடியோ\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும் கடும் கோபத்தில் பேசிய பிரபல நடிகை\nஒன்றாக இணைந்து தொழில் தொடங்கிய பிரபல கவர்ச்சி நடிகைகள்\nகடல் தீவில் தண்ணீருக்குள் நடிகையை கவர்ச்சி கோணத்தில் புகைப்படம் எடுத்த பிரபல நடிகர்\nகவர்ச்சி நடிகையின் கையில் இருக்கும் இந்த பொருள் இவ்வளவு ரூபாயாம்\n45 வயது நடிகை இரண்டாவது திருமண தேதி உறுதியானது காதலர் இவ்வளவு வயது குறைவானவரா\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்��ெடுக்கும் ரசிகர்கள்\nநடிகை அணிந்து வந்த ஷூ, ஹாண்ட் பேக் இவ்வளவு விலையா\n16 வயதில் மகன் இருப்பதை மறந்துட்டீங்களா ஜாக்கெட் போடவில்லையா நடிகையின் போட்டோவை பார்த்து கொதித்து எழுந்த ரசிகர்கள்\nநடிகை அணிந்து வந்த ஜீன்ஸ் பேண்ட்.. புகைப்படம் பார்த்து வறுத்தெடுத்த ரசிகர்கள்\nபடு கவர்ச்சியில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட நடிகை\nஅதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பிரபல நடிகை\nகுஷ்புவை திட்டிய நாயகி, எமி ஜாக்சன் மீது கோபமான ஷங்கர், சல்மான் கான் தம்பியை பிரிந்த கவர்ச்சி நடிகை - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/ready-steady-go/2019/dec/13/back-pain-reasons-3304188.html", "date_download": "2020-07-05T00:39:18Z", "digest": "sha1:VUD7FNKW67Y3UV3QB5PRS55L3YIPZXH5", "length": 11911, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "reasons for backpain | குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி:- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு சாளரம் ரெடி.. ஸ்டெடி.. கோ..\n26. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி:\nகடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அதிக தூரம் பயணித்தபடியே வேலை செய்வோருக்கு எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்\nஅதிக தூரம் பயணித்தபடி வேலை செய்வோர் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்போர்களுக்கு முதுகு வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் பயணிப்பதால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன. இதனால் உங்கள் முதுகெலும்பு வளைவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது. அதேபோல் நீண்ட உட்கார்ந்தபடி பயணித்தாலும் கால்களுக்கு செல்லும் பாதிக்கபடுகின்றது. அதாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காருவதால் உங்கள் கால்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றது. இதனால் நாளடைவில், கால் தசைகள் வலுவிழக்கின்றன. இதனாலேயே நீண்ட நேரம் பயணிப்பவர்களுக்கு கால் வலியும்,முதுகு வழியும் அதிகம் இருக்கும். அதேபோல் இவர்களுக்கு முதுகு வலி வர முக்கியக் காரணம், பயணம் செய்யும் பாதை(Road). ஏனெனில் நம் பாதைகள் முக்காவாசி குண்டும், குழியுமாகவே இருக்கின்றன. இப்படியான பாதைகளில் நீண்ட நேரம் பயணிப்பதால் நம் முதுகின் மீதான அழுத்தம் அதிகரிக்கின்றது. சில சமயங்களில் இந்த அழுத்தம் அதிகரித்து உங்கள் முதுகெலும்பில் அழுத்த எலும்பு முறிவு(Stress Fracture) ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதுபோன்று தொடர்ந்து பயணிப்பதால் உங்கள் முதுகெலும்பு நரம்புகளும் பாதிக்கப்படும். ஏனெனில் கால்களின் இயக்கம் அதிகமாக இருப்பதாலும் மற்றும் ஒரே விதமாக(Position) உட்கார்ந்து செல்வதாலும் இது ஏற்படும். அதேபோன்று இப்படி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தசைகள் மிகவும் கடினமாக இருக்கும். இதைக் குறைக்க Manual Therapy சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.\nஇத்தகைய மாற்றங்களினால் உங்களுக்கு வலி, இயக்கக் குறைவு(Immobility), தசைகளின் இழுவைத் தன்மை குறைவு(Inflexibility) போன்றவை ஏற்படும். போகப் போக தசைகளின் மீதான அழுத்தம் அதிகமாகி 'Disc' ஐ அழுத்த ஆரம்பிக்கும். இதனால் உங்களுக்கு மறத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற வலி, வலுவிழப்பு(Weakness) போன்றவையும் ஏற்படும்.\nஇந்த வாரத்துடன் இக்கட்டுரை முடுவடைகிறது. இந்த கட்டுரை மூலம் உங்கள் உடலில் ஏற்படும் முதுகு வலி வைகைகள் மற்றும் அதற்குண்டான முழுமையான தீர்வு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பேர்கள் என நான் நம்புகிறேன். அதேபோல் உங்கள் குழந்தைகளை எப்படி விளையாட்டு வீரராக்குவது என்பது பற்றியும் உங்களுக்குத் தேவையான உள்ளீடுகள் (Inputs) கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இது சம்பந்தமான எந்த ஒரு கேள்விகள் இருந்தாலும் நீங்கள் என்னை அலைபேசி மூலமாகவோ அல்லது மின் அஞ்சல்\nமூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்தக் கட்டுரைக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/health-and-lifestyle/article/10-tips-for-edema-leg-swelling/265241", "date_download": "2020-07-04T23:59:37Z", "digest": "sha1:3UWCVJUFCPJ632P24PRCEPMNHXEE2DF5", "length": 9310, "nlines": 62, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கால் வீக்கத்தை குறைக்க பட்டென்று 10 டிப்ஸ்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஹெல்த் & லைஃப்ஸ்டைல் >\nகால் வீக்கத்தை குறைக்க பட்டென்று 10 டிப்ஸ்\nகால் வீக்கத்தை குறைக்க பட்டென்று 10 டிப்ஸ்\nகணுக்கால், பாதம், அடிவயிறு, முகம் ஆகிய பகுதிகளில் ’எடீமா’ எனப்படும் வீக்கம் ஏற்படலாம். உடலில் திரவம் தேங்குவதால் இந்த வீக்கம் ஏற்படுகிறது.\nஉடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ’எடீமா’ என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\nஎடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும். இருப்பினும், அடிவயிறு அல்லது முகத்தில் கூட எடீமா பாதிக்கக்கூடும். பிரசவம், பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் கூட வீக்கம் ஏற்படும்.\nகர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை அணுக வேண்டும். வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nகால்களில் வீக்கம் குறைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்யலாம். அவை கீழ்வறுமாறு:\nதண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.\nஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.\nகால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.\nமது அருந்தக் கூடாது: மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.\nகல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.\nஎலுமிச்சை ஜூஸ்: உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.\nமக்னீசியம்: உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.\nஉப்பை குறைக்கவும்: உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.\nகால் மசாஜ்: கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.\nபொட்டாசியம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/page/2/", "date_download": "2020-07-05T00:12:57Z", "digest": "sha1:MXEPYVXEEIFZ4ZS6EHLUWUOOZDZSKAPF", "length": 17535, "nlines": 195, "source_domain": "moonramkonam.com", "title": "கன்னி Archives » Page 2 of 9 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசொஸ்தக் களிம்பு – சிறுகதை\nசொஸ்தக் களிம்பு – சிறுகதை\nTagged with: அம்மா, கன்னி, காசுமாலை, கை, சிறுகதை, சொஸ்தக் களிம்பு, தமிழ் சிறுகதை, தாலி, தேவி, படுக்கை, பால், பெண், மடி நிரப்பு, மருமகள், மீன், ராசி, வங்க���, வளைகாப்பு, வளையல், வேலை, ஷஹி சிறுகதை\nஜிகு ஜிகுவென்ற வேலைப்பாட்டுப் புடவைகளும் அள்ளிப்போட்டிருந்த [மேலும் படிக்க]\nஇஞ்சி – சுக்கு – நன்மைகள் – உலக ஒளி உலா மிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nஇஞ்சி – சுக்கு – நன்மைகள் – உலக ஒளி உலா மிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nTagged with: cholestrol, ginger, ginger dishes, ginger tea, sukku, sukku tea, அஜீரணம், அழகு, இஞ்சி, இஞ்சி + மருத்துவம், இஞ்சி + ஹெல்த், இஞ்சி கஷாயம், இஞ்சி துவையல், இஞ்சி பொங்கல், இஞ்சி லேகியம், இஞ்சி – மிளகு டீ, உலக ஒளி உலா, ஏலாதி, ஓலைச் சுவடி, கன்னி, கறிவேப்பிலை, கஷாயம், குழம்பு, கை, கொத்துமல்லி, கொலஸ்ட்ரால், சமையல், சித்தர், சித்தர் நாடி, சிவன், சுக்கு, சுக்குப் பொடி, டயாபடீஸ், டாக்டர், திரிகடுகம், நாடி, நாட்டு மருந்து, நிவாரணி, நீரிழிவு, நோய், படுக்கை, பலன், பழமொழி, பாட்டி வைத்தியம், பால், பித்தம், புதினா, பெண், மார்பு, மிளகு, மூலிகை, லேகியம், வயிற்றுப் பூச்சி, வாயு, வாயுக் கோளாறு, வாய் நாற்றம், விஷ்ணு, வெள்ளை வெங்காயம், வேலை, ஹெல்த்\nமிஞ்சிய பலன் தரும் இஞ்சி [மேலும் படிக்க]\nஎம் . ஏ . சுசீலாவின் ” தேவந்தி ” – வாசிக்கலாம் வாங்க – 24\nஎம் . ஏ . சுசீலாவின் ” தேவந்தி ” – வாசிக்கலாம் வாங்க – 24\nTagged with: 3, balu mahendra, book review, kathai neram, M.A.SUSILA, masusila, nan padikanum, ram, seetha, seethai, seetharaman, short stories, short story, vaasikalaam vanga, அம்மா, அரசியல், அழகு, எம். ஏ. சுசீலா, கண் திறந்திட வேண்டும், கதாநாயகி, கதை நேரம், கனவு, கன்னி, காதல், கை, சினிமா, சிறுகதை thevanthi, சீதா ராமன், சீதை, டாக்டர், தேவந்தி, நான் படிக்கணும், நூல் அறிமுகம், நூல் விமர்சனம், நோய், பாலு மஹேந்திரா, புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், பெண், ராமன், வாசிக்கலாம் வாங்க, விமர்சனம், விழா, வேலை\n“மொழியெனும் தேவதையோடு எப்போதும் இருக்கும்” சுசீலாம்மாவின் [மேலும் படிக்க]\nராசி பலன் – இந்த வாரம் – வார பலன் – 27.11.11 முதல் 03.12.11 வரை\nராசி பலன் – இந்த வாரம் – வார பலன் – 27.11.11 முதல் 03.12.11 வரை\nTagged with: 3, rasi palan, rasi palan for the week, rasi palangal, week palan, weekly rasi palan, கடகம், கன்னி, கும்பம், சிம்மம், தனுசு, துலாம், பலன், மகரம், மிதுனம், மீனம், மேஷம், ராசி, ராசி பலன், ராசி பலன் இந்த வாரம், ராசி பலன் வாரம், ரிஷபம், வார பலன், வார ராசி பலன், விருச்சிகம்\n27.11.11 முதல் 03.12.11 வரை அனைத்து [மேலும் படிக்க]\nராசி பலன் – இந்த வாரம் – வார பலன் – 20.11.11 முதல் 26.11.11 வரை\nராசி பலன் – இந்த வாரம் – வார பலன் – 20.11.11 முதல் 26.11.11 வரை\nTagged with: rasi palan, rasi palan for the week, rasi palangal, week palan, weekly rasi palan, கடகம், கன்னி, கும்பம், சிம்மம், தனுசு, துலாம், பலன், மகரம், மிதுனம், மீனம், மேஷம், ராசி, ராசி பலன், ராசி பலன் இந்த வாரம், ராசி பலன் வாரம், ரிஷபம், வார பலன், வார ராசி பலன், விருச்சிகம்\n20.11.11 முதல் 26.11.11 வரை அனைத்து [மேலும் படிக்க]\nகொஞ்சம் நமக்குள் – அழகி நந்திதா தாஸ்\nகொஞ்சம் நமக்குள் – அழகி நந்திதா தாஸ்\nTagged with: azagi, earth, firaaq, fire, fleeting beauty, gujarath நந்திதா தாஸ், hall of fame, kamli, kannagi, kannathil muthamittal, nandhitha dass, the thinking man's actress, ஃபயர், ஃப்ளீடிங் பியூட்டி, அழகி, ஆங்கிலம், எஸ்.ரா, கண்ணகி, கதாநாயகி, கன்னத்தில் முத்தமிட்டால், கன்னி, கம்லி, குஜராத், கை, தி திங்கிங் மான்ஸ் அக்ட்ரெஸ், நடிகை, பால், பெண், யெர்த், வங்கி, விழா, ஹால் ஆஃப் ஃபேம்\nஇன்னாருடைய ரசிகை அல்லது விசிறி நான் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்\nTagged with: அபி, அபிஷேகம், அம்பாள், அழகு, ஆலயம், கடவுள், கணபதி, கன்னி, காவலன், குரு, கை, சதா, சிலை, சிவன், தலம், திருஞானசம்பந்தர், நோய், பால், விஷ்ணு, வேதம்\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் [மேலும் படிக்க]\nஎந்த மாதிரி ஜாதக அமைப்பு டைவர்சில் முடியும்\nஎந்த மாதிரி ஜாதக அமைப்பு டைவர்சில் முடியும்\nTagged with: divorce, divorce jathagam, கன்னி, குரு, கை, ஜாதக அமைப்பு, ஜாதக பலன், ஜாதகம், டிவர்ஸ் ஜாதகம், பலன், பாலா, ராகு, லக்கினம்\nவிவாக ரத்து ஏற்படும் ஜாதக ரீதியான [மேலும் படிக்க]\nமீன லக்னம் உள்ளவர் குண நலன் – ஜாதகம் ஆய்வு\nமீன லக்னம் உள்ளவர் குண நலன் – ஜாதகம் ஆய்வு\nTagged with: 11-ம் அதிபதி, அதிபதி, அதிபதியான, எட்டாமிடம், கன்னி, குரு, குரு உச்சம், கேது, கை, சுபகிரகங்கள், செய்திகள், செவ்வாய்-புதன், ஜாதகம், ஜாதகர், நோய், பலன், மீன ராசி, மீன லக்னம், மீனத்தில் குரு, மீனத்தில் சனி, மீனம், மீன், ராகு, ராசி\nமீன லக்னம் ஜாதகத்தில் இருந்தால் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல்\nஉலக ஒளி உலா ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல்\nTagged with: அபி, அபிஷேகம், அம்பாள், அர்ச்சனை, கணபதி, கன்னி, கிரகம், கை, சனி பகவான், சிவனே, சிவன், தலம், பால், பூஜை, விழா, விஷ்ணு, வேலை\nஜோதியாய் ஜொலிக்கும் அருட் கடல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 5.7.2020 முதல் 11.7.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29672", "date_download": "2020-07-05T01:50:49Z", "digest": "sha1:VRL64AGHV56SIZURY5UE3J4VAKEXQLHS", "length": 7712, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்) » Buy tamil book தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்) online", "raw_content": "\nதமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதேநீர் இடைவேளை ஜெயகாந்தன் உரைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்), சுகுமாரன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஈசாப் நீதிக் கதை நாடகங்கள்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதுப்பாக்கிகள் கிருமிகள் எஃகு - Thuppaakigal Kirumigal Ehku\nநான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 2\nபிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal\nவாழ்க்கை வசப்படும் - Vaazhkkai Vasappadum\nமாற்றங்கள் சாத்தியமே - Maatrangal Saathiyame\nடாக்டர் கலைஞரின் குறளோவிய மொழிபெயர்ப்புச் சுவை - Doctor Kalaignarin Kuraloviya Mozhipeyarpu Suvai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli\nஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி - Aangila Ucharippu Vazhi Kaati\nசேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal\nகுடும்ப அட்டை - Kudumba Attai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/14/117846.html", "date_download": "2020-07-05T01:56:44Z", "digest": "sha1:AATGQBSBDTQ5O25I6BD3ASLQ624ORBYA", "length": 20852, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் பேரிடர் பாதிப்பு பகுதி என அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் பேரிடர் பாதிப்பு பகுதி என அறிவிப்பு\nவியாழக்கிழமை, 14 நவம்பர் 2019 உலகம்\nவெனிஸ் : தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என மேயர் லூய்கி புருக்னேரோ அறிவித்துள்ளார்.\nஇத்தாலியின் வடமேற்கு பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளால் ஆன இந்நகரம் புராதன சிறப்பு மிக்கது. ���வ்வொரு சிறு தீவும் வாய்க்கால்களால் பிரிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான பாலங்கள் இந்நகரின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கின்றன. இத்தகைய சிறப்புகளாலும், அழகிய கட்டிட சாலையாலும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இந்நகரில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு 6 அடி உயரத்துக்கு அலைகள் வீசின. நகரை நோக்கி வீசிய ஆளுயர அலைகளால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இது 50 ஆண்டுகளுக்கு பிறகு நகரத்தை தாக்கிய 2-வது பெரிய வெள்ளமாகும். கடந்த 1966-ம் ஆண்டு 1.94 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசி இருந்தன. தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க பிசிலிகா தேவாலயம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. நகரில் உள்ள சுற்றுலா தலங்கள், கட்டிடங்கள், தெருக்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பேரலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நகரின் அவசர கால சேவைக்குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மீட்புக்காக கூடுதல் நீர்வழி ஆம்புலன்ஸ் படகுகள் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இது வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெனிஸ்நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் லூய்கி புருக்னேரோ அறிவித்துள்ளார். மேலும், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-\nதற்போது அரசு கவனிக்க வேண்டும். இவையெல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள். இதற்காக தரும் விலை அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். வெனிஸ் மட்டுமின்றி இத்தாலியில் டோரண்டா, பிரின் டிசி, மதேரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவால் நீரில் மூழ்கி உள்ளன. அங்குள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவெனிஸ் பாதிப்பு Venice Flood\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.07.2020\nமதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி: பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரூ. 3 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்த மராட்டிய செல்வந்தர்\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக்கபட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஐ.ஜி. சங்கர் பேட்டி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nமேலும் 4,280 பேருக்கு கொரோனா: இதுவரை 60,592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை : பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்\nகனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் கைது\nவெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை : இங்கிலாந்து அதிரடி முடிவு\nகென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு இடம்\nமகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை ...\nகட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய ...\nகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழங்கினார்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் அசீம் குப்தாவின் குடும்பத்தினரை, முதல்வர் ...\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.செவ்வாய் ...\nஇந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 லட்சம் பேர் ...\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\n1கென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\n2வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு...\n3மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\n4லா லிகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-female-directors", "date_download": "2020-07-05T02:05:02Z", "digest": "sha1:AEJTDOP5ZUCYXXWD3VXLZRSD4GKQR5LV", "length": 7085, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 March 2020 - அடுத்த டேக் | Interview with Female Directors", "raw_content": "\nஇறுதி ஆண்டில் எடப்பாடி ஆட்சி...\nபி.கே - டி.எம்.கே... வெல்லுமா வியூகம்\nசமூகநீதியின் தலையில் நீதிமன்றச் சுத்தியல்\nரித்திகாவுக்கு புரபோஸ் பண்ணது யாரு\nசினிமா விமர்சனம்: காட் ஃபாதர்\nசினிமா விமர்சனம்: கன்னி மாடம்\n“சிறுபான்மையினருக்கு காங்கிரஸில் தலைவர் பதவி கிடைக்காது\n“மனசுக்குள்ள எப்பவும் பாட்டு ஒலிச்சுட்டே இருக்கும்\nதுணிச்சல் பாதி, கலகலப்பு மீதி\nவசந்த முல்லை மேலே மொய்த்த வண்டு\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nஇறையுதிர் காடு - 65\nவாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி\nமாபெரும் சபைதனில் - 22\nகுறுங்கதை : 21 - அஞ்சிறைத்தும்பி\nஇவர்களைத்தவிர சுதா கோங்ரா ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அடுத்தபடியாக விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/give-a-good-story-to-sivakarthikeyan", "date_download": "2020-07-04T23:52:56Z", "digest": "sha1:VFMMM3A6L6WCACO7ULQIH7JHJVZHFERB", "length": 6090, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.!", "raw_content": "\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nசிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.\nசிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக\nசிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது,மேலும் 100கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறிருப்பது நடிகர் தனுஷ் என்னிடம் வெற்றிமாறன் ஒரு காமெடி கலந்த நகைச்சுவை கதை இருந்தால் கூறுங்கள் என சொன்னார் அதற்கு நான் என்ன தனுஷ் விளையாடுரீங்களா என்று வெற்றிமாறன் கேட்க அதற்கு தனுஷ் எனக்கு இல்ல சிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும் - கவின் ஆவேசம் ..\nதளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..\nவலிமை \"BGM\" குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.\nவெறித்தனமான சாதனை செய்த \"வாத்தி கம்மிங்\".\nஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல். பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.\nசமந்தாவின் அழகை ரசிக்கும் நாய்..\nகோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nமுத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/big-accident-tata-nexon-saves-owner-019772.html?ufrom=tamildrivesparklink2", "date_download": "2020-07-05T01:51:34Z", "digest": "sha1:KWF26D3VPWFHQWISLF6LFQAAUZFKX6HV", "length": 24623, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமைய��் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது\nடாடா நெக்ஸான் கார் கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றி மீண்டும் நம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை தயாரித்து வருகிறது. இதற்கு நெக்ஸான் காரை ஒரு உதாரணமாக சொல்லலாம். கார் க்ராஷ் டெஸ்ட்டிங் ஏஜென்சியான குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான்.\nதற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் உடன் இருக்கும் ஒரே ஒரு இந்திய காரும் நெக்ஸான்தான். குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. டாடா நெக்ஸான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.\nடாடா நெக்ஸான் உரிமையாளர்கள் பலர் அதன் சிறப்பான கட்டுமான தரத்தையும், பாதுகாப்பு வசதிகளையும் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் சாலை விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் பல முறை காப்பாற்றியுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு சாலை விபத்து தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.\nஆனால் இம்முறையும் டாடா நெக்ஸான் கார் அதன் உரிமையாளரை பத்திரமாக காப்பாற்றி விட்டது. தில்பிரீத் சிங் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவரிடம் டாடா நெக்ஸான் கார் ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தனது டாடா நெக்ஸான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அது நள்ளிரவு சமயம்.\nஅப்போது மிகவும் குறுகலான சாலை ஒன்றில் அவரது டாடா நெக்ஸான் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தில்பிரீத் சிங்கிற்கு எதிர் திசையில் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல் அது மிகவும் குறுகலான சாலை. ஆனால் எதிர்திசையில் வந்த வாகனத்தின் டிரைவர் வேகத்தை குறைக்கவில்லை. மேலும் அவருக்கு வழிவிடவும் இல்லை.\nஎனவே அந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதாமல் இருப்பதற்காக தில்பிரீத் சிங் தனது டாடா நெக்ஸான் காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறிய அவரது கார் சாலையோரமாக இருந்த அரச மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில் கார் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்பது தில்பிரீத் சிங்கிற்கு சரியாக நினைவில்லை.\nஎனினும் மணிக்கு 55-60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருந்திருக்கலாம் என தில்பிரீத் சிங் தெரிவித்தார். விபத்து நேரும் சமயங்களை பொறுத்தவரை இது மிகவும் அதிவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது.\nஆனால் இங்கே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்து தில்பிரீத் சிங்கின் உயிரை காப்பாற்றி விட்டன. அத்துடன் வேதனை தரக்கூடிய அளவிற்கான காயங்கள் எதுவும் கூட அவருக்கு ஏற்படவில்லை. இதற்காக தனது டாடா நெக்ஸான் காருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதில், ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் பில்லர்கள் அப்படியே நல்ல வடிவில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் டிரைவர் சைடு டோர் கூட இன்னும் வேலை செய்ய கூடிய நிலையில் இருப்பதாகதான் கூறப்படுகிறது. விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய தனது நெக்ஸான் கார் குறித்த கூடுதல் தகவல் ஒன்றை தில்பிரீத் சிங் கூறியுள்ளார்.\nவிபத்தில் சிக்கிய தனது டாடா நெக்ஸான் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முந்தைய மாடல் என தில்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதாவது இது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான் கிடையாது. 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தன.\nஅதன்பின்பு டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தி, குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இருந்தபோதும் 4 ஸ்டார் ர��ட்டிங் உடன் கூடிய நெக்ஸானே எவ்வளவு பாதுகாப்பான கார் என்பதை இந்த விபத்தின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் டாடா நெக்ஸான் பயணிகளை காப்பாற்றியதாக வெளிவரும் முதல் இது செய்தி இது என கூற முடியாது. ஏனெனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் டாடா நெக்ஸான் தங்கள் உயிரை காப்பாற்றியதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாவது வாடிக்கையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/revolt-intellicorp-electric-bike-delivery-starts-in-pune-020024.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-05T00:09:57Z", "digest": "sha1:UIEHBXBKHSEAAZFBZ7WECF6OUVIKE2Q3", "length": 28141, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனிதே துவங்கியது அசின் கணவரின் கனவு பயணம்... மின்சார பைக்கின் டெலிவரியால் புனே வாசிகள் மகிழ்ச்சி! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n5 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n9 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n10 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n11 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனிதே துவங்கியது அசின் கணவரின் கனவு பயணம்... மின்சார பைக்கின் டெலிவரியால் புனே வாசிகள் மகிழ்ச்சி\nபிரபல திரைப்பட நடிகையான அசினின் கணவரால் தொடங்கப்பட்ட மின்வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், அதன் முதல் மின்சார இருசக்கர வாகனமான ஆர்வி400 மாடலின் டெலிவரியைத் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனமாக களமிறங்கியுள்ள இந்நிறுவனம் முன்னதாக புனே மற்றும் தலைநகர் டெல்லியில் அதன் மின்சார பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.\nரிவோல்ட் நிறுவனம், பிரபல திரைப்பட நடிகை அசின் கணவர் ராகுல் ஷர்மாவுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் முன்னதாக மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த செல்போன்களுக்கு ஏற்பட்ட விற்பனை குறைவையடுத்து அவர் மின்வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்கி, நடத்தி வருகின்றார்.\nஇந்நிலையில், ராகுல் ஷர்மாவின் கனவு பயணாக தொடங்கப்பட்ட ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் முதல் பேட்ச் தயாரிப்பு பைக்குகள் புனேவில் உள்ள கல்யாணி நகர், ஐசிசி டெக் பார்க், எஸ்பி சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஷோரூம்கள் வாயிலாக முதல்கட்டமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்நிறுவனம் ரிவோல்ட் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 மாடல்களை மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதில் ஆர்வி 400 மாடலின் டெலிவரி மட்டுமே தொடங்கியுள்ளது.\nமின்சார பைக்குகளின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தி வரும் ரிவோல்ட், தற்போது நாடு முழுவதும் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றது.\nமேலும், முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய மின்சார பைக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யவும் அது தீவிரம் காட்டி வருகின்றது. இதனை முடிந்தளவிற்கு முன்கூட்டியே செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து, ரிவோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மா கூறியதாவது, \"புனேவில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் ப்ரீ புக்கிங் மூலம் எங்களால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. ஆர்வி400 மாடல் அதன் பயனாளிக்கு அதீத அளவில் தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், அவர்கள் இந்த பைக்கில் உல்லாசமான பயணத்தை அனுபவிப்பார்கள் என நம்புகின்றோம்\" என்றார்.\nMOST READ: மலிவான விலையில் வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்... பயத்தில் வியாபாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\nதொடர்ந்து பேசிய அவர், \"இந்தியாவில் எங்களுக்கு கிடைத்து வரும் இந்த அதீத வரவேற்பிற்கு காரணமான அனைவருக்க���ம் நாங்கள் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களின் தயாரிப்புகளுக்காக புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளோம். அதிகரித்து வரும் புக்கிங் காரணமாக 2020 ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கான புக்கிங்கை விரைவில் முடக்க உள்ளோம்\" என்றார்.\nMOST READ: அடங்கேப்பா பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் சீன நிறுவனம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் எடப்பாடி\nரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், ஆர்வி 300 மாடலை ஒரு வேரியண்டிலும், ஆர்வி 400 மாடலை ஸ்டாண்டர்டு மற்றும் பிரிமியம் என இரு வேரியண்டுகளிலும் அறிமுகம் செய்தது.\nMOST READ: சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா.. லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை\nமேலும், சிறப்பு வசதியாக இரு மாடல்களுக்கும் மாதத் தவனை முறையும் அது அறிமுகம் செய்தது. இதில், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 2,999 என்ற தவனைத் திட்டத்தையும், ஆர்வி 400 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டிற்கு ரூ. 3,499 என்ற தொகையும், ஆர்வி 400 பிரிமியம் வேரியண்டிற்கு ரூ. 3,999 என்ற தொகை திட்டங்களையும் அது அறிவித்திருந்து. இந்த தவனைத் திட்டமானது மொத்தம் 37 மாதங்கள் வரை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 1,15,963 என்ற விலையும், ஆர்வி 400 மாடலின் ஆரம்ப நிலை மாடலுக்கு 1,34,463 ரூபாயும், உயர்நிலை மாடலான பிரிமியம் வேண்டிற்கு ரூ. 1,47,963 என்ற விலையையும் நிர்ணயம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nரிவோல்ட் நிறுவனத்தின் மாத தவனை திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு உடன்பாடில்லை என்றால், ஒரே தவனையில் பணத்தைச் செலுத்தி மின்சாரை பைக்கை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆர்வி 300 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பைக் 85 ஆயிரம் ரூபாய் என்ற விலையிலும், ஆர்வி 400 மாடல்களுக்கு 99 ஆயிரமும் மற்றும் கூடுதல் விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.\nமாத தவனை திட்டத்தில் ரிவோல்ட் பைக்கைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதன் பேட்டரி, டயர் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றிற்கான பராமரிப்பு முழுவதையும் ரிவோல்ட் நிறுவனமே ஏற்கின்றது. ஆகையால், தவனை முறையில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் ��ோன்ற மற்ற விஷயங்கள்குறித்து கவலை கொள்ள தேவையில்லை என கூறப்படுகின்றது.\nஎன்ட்ரீ லெவல் மாடலான ஆர்வி 300 மின்சார பைக்கில் 1.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திறன் 2.7 kW அயன் பேட்டரியில் இருந்து கிடைக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80-150 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 65 கிமீட்டர் ஆகும்.\nஇதேபோன்று, ஆர்வி400 பைக்கின் ஆரம்பநிலை வேரியண்டான ஸ்டாண்டர்டு மாடலில் 3 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 3.24 kW லித்தியன் அயன் பேட்டரியில் இருந்து திறனைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முழுயைாக சார்ஜ் செய்தால்180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது மணிக்கு அதிகபட்சமாக 85 வேகத்தில் செல்லக்கூடியது.\nஆர்வி 400 பைக்கின் உயர்நிலை மாடலாக இருக்கும் பிரிமியம் வேரியண்டில் 4ஜி அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் கூடுதல் ரேஞ்ச் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 4ஜி இன்டர்நெட் வசதி, இம்மொபிலிசர், ரிமோட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் சவுண்ட் சிமுலேட்டர் சிஸ்டம், லொகேட்டர் மற்றும் ஆன்டி தெஃப்ட் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக சிறிய ஃபோல்டபிள் மின்சார பைக் இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nமக்களுக்கு நாலே கால் லட்ச ரூபாய் கொடுக்கும் ஆஸ்திரியா அரசு... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nசெம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுச��கி எலெக்ட்ரிக் டூ-வீலர்\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nசொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன் இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tecno-spark-5-budget-smartphone-launched-at-rs-7-999-in-india-and-more-details-025642.html", "date_download": "2020-07-04T23:44:12Z", "digest": "sha1:PHQF7EGM7NDNQI2ETF6A3JWFLUDYD6SA", "length": 17017, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.! | Tecno Spark 5 budget smartphone launched at Rs 7,999 in India and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n13 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n14 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n14 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடெக்னோ நிறுவ��ம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.60-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nடெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள்\nஇந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் உடன் HiOS 6.1 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்பார்க் 5 சாதனம்.\nடெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nவிலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க் 5ஏர் ஸ்மர்ட்போன்கள் அறிமுகம்.\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\n6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nடிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/saturn-s-dead-cassini-spacecraft-revealed-new-discovery-in-the-planet-atmosphere-025497.html", "date_download": "2020-07-05T01:34:47Z", "digest": "sha1:KHCGZQUA22QWJLBTIONQWGIBHFM5B3UY", "length": 22750, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "செயலிழந்த பின்பும் ஆய்விற்கு உதவும் காசினி விண்கலம்! | Saturn's Dead Cassini Spacecraft Revealed New Discovery In The Planet Atmosphere - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n36 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n16 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அ���சரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயலிழந்த பின்பும் ஆய்விற்கு உதவும் காசினி விண்கலம்\nநாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தின் மேல் வளிமண்டலம் ஏன் மிகவும் சூடாக இருக்கிறது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது. இக்கிரகம் சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் நமது நட்சத்திரத்தின் வெப்பத்தை குறைவாக பெறும் நிலையில், ஏன் வளிமண்டலம் வெப்பமாக உள்ளது என கிரக விஞ்ஞானிகளை பல தசாப்தங்களாக குழப்பமடையச் செய்தது‌. ஆனால் காசினி விண்கலத்திடமிருந்து பெறப்பட்ட பழைய தரவுகளை பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த மர்மத்தை தீர்க்கும் முயற்சியில் இறுதிகட்டத்திற்கு நெருக்கமாக உள்ளனர்.\nநாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மூலம் முன்னெடுக்கப்பட்டு, அரிசோனா பல்கலைக்கழகத்தின் சந்திர மற்றும் கிரக ஆய்வகத்தின் பட்டதாரி மாணவர் ஜாரா பிரவுன் தலைமையிலான இந்த புதிய ஆய்வு, சனி கிரகத்தின் வளிமண்டலத்தை வெப்பமாக்குவது அரோராக்கள்(துருவ ஒளிக்கற்றை) என்று கூறுகிறது. இந்த அரோராக்கள் சூரிய அலைகளினால் வெப்பமேற்றப்பட்ட துகள்களின் நிலையான நீரோட்டத்தால் தூண்டப்படுகின்றன. இவை சனியின் நிலவுகளிலிருந்து பாய்ந்து மின்சார நீரோட்டங்களை உருவாக்கும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுடன் தொடர்புகொள்கிறது.\nஇந்த நுண்ணறிவு மட்டுமே விஞ்ஞானிகளுக்கு சனியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவாமல், பொதுவாக வாயு இராட்சத கிரகங்களிலும் இருக்கலாம் நிகழலாம் என தெரியவந்துள்ளது. வியாழன், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் அனைத்தும் வித்தியாசமாக வெப்பமான மேல் வளிமண்டலங்களைக் கொண்டுள்ளன. இதேபோன்ற நடத்தையை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான சூரிய கிரக வாயு ராட்சதர்களும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ளன.\nJio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு\n\"கிரகங்களின் மேல் வளிமண்டலங்களைப் பற்றிய நமது பொது���ான புரிதலுக்கு இந்த முடிவுகள் மிக முக்கியமானவை மற்றும் அவை காசினி விண்கலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் \"என்று காசினியின் புற ஊதா இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராப் கருவி குழுவின் உறுப்பினரான ஆய்வு இணை ஆசிரியர் டாம்மி கோஸ்கினென் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n2004 ஆம் ஆண்டில் இந்த விண்கலம் சனி கிரகத்திற்கு வருவதற்கு முன்பே நன்கு அறியப்படாத சனியின் மேல் வளிமண்டலத்தின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியின் வரைபடத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக காசினி விண்கலதத்தின் தரவுகளை பயன்படுத்தினர். இந்த ஆய்வில், சனியின் அரோராக்களில் இருந்து மின்சார நீரோட்டங்கள் எவ்வாறு கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை வெப்பமாக்கி, சூரியக் காற்றை உருவாக்குகிறது என ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இந்த வரைபடம் உதவியது. சூரியக் காற்று, துருவங்களிலிருந்து (அரோராக்கள் அமைந்துள்ள இடத்தில்) பூமத்திய ரேகை நோக்கி ஆற்றலை விநியோகிக்கிறது. அந்த ஆற்றல் பூமத்திய ரேகையை சூரியனின் வெப்பத்திலிருந்து உருவாக்கக்கூடியதை விட இரு மடங்கு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துகிறது.\nகாசினி போன்ற விண்கலத்திலிருந்து சேமித்துவைத்துள்ள தரவுகள், அவை செயல்படாமல் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து புதிய நுண்ணறிவுகளை வழங்குவது பொதுவானது. இந்த குறிப்பிட்ட தரவுத்தொகுப்பானது, காசினி சனி கிரகத்தில் இறுதி சில மாதங்களில் இருந்து, செப்டம்பர் 15, 2017 அன்று வேண்டுமென்றே சனி கிரகத்திற்குள் தன்னைத் தூக்கி எறிவதற்கு முன், அந்த வாயு இராட்சத கிரதத்திற்கு 22 மிக நெருக்கமான சுசுற்றுப்பாதைகளில் இருந்துபோது சேகரிக்கப்பட்டது (சனியின் நுண்ணுயிர்கள் வாழ வாய்ப்புள்ள பனிக்கட்டி நிலவுகளில் பூமி போன்று மாசுபடுவதைத் தடுக்க)\nகாசினி விண்கலம் ஓரியன் மற்றும் கேனிஸ் மேஜர் விண்மீன்களில் பிரகாசமான நட்சத்திரங்களை ஆறு வாரங்களுக்கு , நட்சத்திரங்கள் சனியின் பின்னால் அமைந்திருப்பதைப் ஆராய்ந்தது. மாறும் நட்சத்திர ஒளியைக் கவனிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் சனியின் வளிமண்டலத்தின் அடர்த்தியைப் பற்றி மேலும் அறிய முடிந்தது. அடர்த்தி உயரத்தை பொறுத்து குறைவதால், இந்த குறைவு விகிதமானது வெப்பநிலையைப் பொறுத்தது.இது சனியின் மே��் வளிமண்டலத்தில் வெப்பநிலையை மதிப்பிட விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது.\nகாசினியின் அவதானிப்புகள் அரோராக்களைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் காட்டியது‌ . இதையொட்டி அது மின்சார நீரோட்டங்களின் காரணமாகவே சனியின் மேல் வளிமண்டலம் மிகவும் சூடாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்கிறது. அடர்த்தி மற்றும் வெப்பநிலை அளவீடுகளைப் பயன்படுத்தி சனி கிரகத்தின் காற்றின் வேகமும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடைட்டன் நிலவில் உயிர்கள் உள்ளதா உயிர் அடையாளங்களைத் தேடி டிரோன் பறக்கவிடும் நாசா\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசனிகிரக சுற்றுப்பாதையில் ஏலியன்களின் விண்வெளி நிலையம்- கண்டறிந்த நாசா.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n\"அவர்கள் இருக்கிறார்கள்\" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nவானளாவிய கட்டிடங்களின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் டிரோன்கள்..\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nகடைசியாக ஒருமுறை சனிக்கோளின் வளையங்களை பார்த்து கொள்ளுங்கள்; ஏன்\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\nஇது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/114", "date_download": "2020-07-05T02:25:43Z", "digest": "sha1:6PVNWKQCJ66RQFFQZRHHBPYV2ENPIPMK", "length": 7231, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/114 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமருதம்) விளக்கவுரையும் 93 நெடுங்கணிர் ஞெண்டு ' (அகம். 176) என்று பிறரும் கறினர். இருமை, மிகுதி. இரும்பூ வுறைக்கும் என்றதற்கு, மிக்க பூவைத் தன் மண்ணளே கிறைய அலவன் கொண் டுப்க்கும் என்று கூறலுமுண்டு. இப்பாட்டின் எருக்கடியின் ஒற்றுச்சீர் மாசேர்சுரம் என்ற வாய்பாட்டு வஞ்சியுரிச்சி ராயினும், ஆசிரியப்பாவின்கண் அது மயங்குகலும் இலக்கண மாகலின், அமையு மென வறிக. அங்கில மருங்கின் வஞ்சி புரிச்சீர், ஒன்றுத லுடைய வோரொரு வழியே (பொ.843) என்பது செய்யுளியல். பிருண்டும் இதுவே கூறிக் கொள்க, தானே கனக்கு கிகாகும் மேன்மையும், இழந்த வழிப் பண்டைத்தன்மையுறப் பெறலாகா அருமையுமுடைய தன் கவின், கமர்வரைவு மறுத்தலால், கலைமகனேக் கூடலரிகா மென நினேந்து, கெடுகின்ரு ளென்பாள், ஊரற்கு இவள் பெருங்கவின்இழப்பது என்றும், 'உற்ருர்க்குரியர் பொற்ருெடி மகளிர்' என்னும் உயர்மொழியை யுட்கொண்டு அவனே யின்றியமையாளாயினுள்என்றற்கு, பெருங்கவினிழப்பதேவன் கொல் என்றும் கூறினள். உள்ளுறையால் தலைமகன் செல்வ மிகுதி கூறுதலின், இஃது ஏத்தல் என்னும் அறக்கொடுநிலை. இங்ஙனம், ஊரன் காரணமாகத் தன் பெருங்கவின் இழப்ப தறியாது இவளே விேர் வரைவு மறுத்தல் கூடாதென்பது கருத்து. இஃது இவ்விரண்டு பாட்டிற்கும் ஒக்கும். அலவன் மண்ணளே நிறைய நெற்பூ வுதிர்ந்துகிடக்கல் போலக் கலைமகன் மனேயகம் கிறையக் திகின்றியன்ற செல் வம் மிகுந்துளகெனச் செல்வச் சிறப்புரைக்கவாறு, மெய்ப் பாடும் பயனு மவை. - (0)\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gooldenbooks.com/product/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:37:00Z", "digest": "sha1:VXJPMMQSWYP65KMD7Z42FCFRW72A5JQG", "length": 11185, "nlines": 350, "source_domain": "www.gooldenbooks.com", "title": "அங்கோர்வாட் – Goolden books", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nமனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்க்கையை தலைமுறைகளின் வாழ்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும்.\nகதைக் கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறப்படுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்குத் தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதைக் கருவை உருவாக்கி வாசகனுக்குத் தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்கப்படுகிறது.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD(Garlic%20Thokku)_18558.html", "date_download": "2020-07-05T01:28:58Z", "digest": "sha1:HCQVT5PBXWJM2CSF7Z6JDCKHCU2YDWDL", "length": 15574, "nlines": 261, "source_domain": "www.valaitamil.com", "title": "பூண்டு தொக்கு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nபூண்டு - 20 லிருந்து 25\nஹிங் பொடி- 3 tsp\nமுதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.\nபுலியை தண்ணீரில் ஊறவைத்து ,கரைத்து எடுத்துக்கொள்ளவும்.\n1/4 கடுகயையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்தது கொள்ளவும்.\nபின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகயையும் ,வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் ஹிங் பொடி,பூண்டையும் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள்,கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/2018", "date_download": "2020-07-04T23:34:13Z", "digest": "sha1:SZNH3ESF73Z6RSICTERXTYR3XMMF64HE", "length": 5943, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018 தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018 – zhakart", "raw_content": "\nதமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018\nதமிழில் திரைப்படம் உருவாகி நூற்றாண்டை கடக்கும் நிலையில், இதன் நூற்றாண்டைக் குறிப்பாக, எந்த ஆண்டில் கொண்டாடுவது என்பது குறித்து கேள்வி எழுப்பி, தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு -2018 என்று சொல்கிறார் இந்த நூலில் பெ. வேல்முருகன். தமிழில் முதன்முதலாக திரைப்படத் தயாரிப்பை ஆரம்பித்த நடராஜ முதலியாரின் “கீசகவதம்” வெளியான ஆண்டு 2016 என அவர் பேட்டியளித்த சில பத்திரி���ைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் வருடம் தான் தமிழ்த் திரைப்படத்தின் நூற்றாண்டு என்று சிலர் வாதிட்டனர். அந்த ஆண்டும் நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டது.\nதி இந்து ஆங்கில நாளிதழில் 1936 டிசம்பரில் நடராஜ முதலியார் கூறிய செய்தியில், அவர் 1916-ல் பூனேவில் திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றதாகவும் 1917-ல் சென்னையில் இந்தியன் பிலிம் கம்பெனி என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தனது முதல் திரைப்படமான கீசகவதம் படத்தை தயாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇவர் பற்றி அதே நாளிதழில் டி.எம் ராமசந்திரன் என்பவர் 1964-ல் எழுதிய பேட்டிக் கட்டுரையில் “சென்னையில் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் மௌனப்படமாக ‘கீசகவதம்’ 1918ஆம் ஆண்டு சென்னையில் இரண்டு வாரம் திரையிடப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு ஆவணங்களையும் வெளியிட்டு இவர் 2018 தான் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு என்கிறார்.\nமேலும் இந்தியாவில் முதல் திரைப்படம், தமிழ் பேசிய முதல் திரைப்படம், மலையாளத் திரையுலகுக்கு வித்திட்ட தமிழர்கள், சினிமா சம்பந்தமாக சட்டங்கள் போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் தமிழக அரசின் திரைப்படக்கல்லூரி ஆசிரியர்.\nஆசிரியர் : பெ.வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம், 9/2 காஞ்சிரம் பொற்றை, பனங்காலை, களியக்காவிளை, கன்னியாகுமரி மாவட்டம் 629153\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Gisele83I168", "date_download": "2020-07-05T00:23:20Z", "digest": "sha1:OTJMIGC3XXJMOZ3P7BZN4UYC77EUSZBU", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Gisele83I168 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/88/Politics.html", "date_download": "2020-07-05T01:24:50Z", "digest": "sha1:NY5TCFGP2SXB6Z6MOQEBZ5IVHN7NZMWB", "length": 10288, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "அரசியல்", "raw_content": "\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு\nசீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் ...\nதிமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nவெள்ளி 26, ஜூன் 2020 10:21:17 AM (IST) மக்கள் கருத்து (1)\n90 நாள்கள் பொது முடக்கத்தின் மூலம்தான் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக இல்லை...\nஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார் : ராமதாஸ் வரவேற்பு\nசெவ்வாய் 9, ஜூன் 2020 4:04:36 PM (IST) மக்கள் கருத்து (0)\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்,.....\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nசெவ்வாய் 26, மே 2020 3:21:57 PM (IST) மக்கள் கருத்து (1)\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்று...\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nசமீபத்தில் தி.மு.க. எம்.பி. ஒருவர் அருந்ததியர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தினார். அதற்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு ....\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த பிறகு, உரிய கால அவகாசத்துடன் பத்தாம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டும் என்று ...\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள கரோனா பாதிப்பு பின்னர் குறையும். நோய்த்தொற்றை தடுப்பது,....\nதமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள் – பிரதமர், அரசியல் தலைவர்கள் ��ாழ்த்து\nசெவ்வாய் 12, மே 2020 12:02:27 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.\nவிளம்பர வெளிச்சத்திற்காக, மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடி அரசு: ஸ்டாலின் விமர்சனம்\nதிங்கள் 27, ஏப்ரல் 2020 12:56:31 PM (IST) மக்கள் கருத்து (0)\nவிளம்பர வெளிச்சத்திற்காக, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை அதிமுக அரசு கைவிட....\nபொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க உடனடி நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசனி 25, ஏப்ரல் 2020 4:40:37 PM (IST) மக்கள் கருத்து (0)\nபொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு போர்க்கால அடிப்படையில் ,.......\nமே 3க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்: சோனியா காந்தி\nவியாழன் 23, ஏப்ரல் 2020 3:59:37 PM (IST) மக்கள் கருத்து (0)\nமே 3 க்குப் பிறகு நாட்டின் நிலைமை எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசுக்கு தெளிவான......\nபொதுமக்கள் ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் - முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nவெள்ளி 3, ஏப்ரல் 2020 4:47:55 PM (IST) மக்கள் கருத்து (0)\nபொதுமக்கள் ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி......\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிங்கள் 23, மார்ச் 2020 12:17:11 PM (IST) மக்கள் கருத்து (0)\nகூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. . .\nசட்டமன்றம் நடந்தால்தான், மக்களின் அச்சத்தை போக‌்க முடியும்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்\nவெள்ளி 20, மார்ச் 2020 4:27:50 PM (IST) மக்கள் கருத்து (0)\nசட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான் மக்க.....\nகாஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு\nதிங்கள் 16, மார்ச் 2020 4:36:27 PM (IST) மக்கள் கருத்து (1)\nகாஷ்மீரில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1340655.html", "date_download": "2020-07-05T01:02:05Z", "digest": "sha1:URBCAHTH5TOLMOOHFVYLYBGHO6SU6PBV", "length": 13243, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வெங்காய விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி கருத்து தெரிவித்தாரா..!! – Athirady News ;", "raw_content": "\nவெங்காய விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி கருத்து தெரிவித்தாரா..\nவெங்காய விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி கருத்து தெரிவித்தாரா..\nநாட்டில் வெங்காயத்தின் விலை உய்ர்ந்து வரும் நிலையில், நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியிருக்கிறார். வெங்காய விலை உயர்வு பற்றிய கேள்விக்கு, தான் வெங்காயம் உண்பதில்லை என்பதால் தனக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியதாக சமூக வலைத்தளவாசிகள் கூறி வருகின்றனர்.\nஇதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை கிண்டலடிக்கும் விதமாக ட்வீட் செய்திருக்கிறார். இது பற்றிய மற்ற ட்வீட்களில் #SayItLikeNirmalaTai எனும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.\nநிதிமந்திரி நிர்மலா சீதாரமன் நான் வெங்காயத்தை உண்பதில்லை, இதனால் மற்றவர்களையும் நான் வெங்காயம் சாப்பிட விடமாட்டேன் என கூறியதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பதிவிட்டு வருகின்றனர்.\nஇதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வெங்காயம் பற்றி மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற விவாதத்தின் வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. அதில் ‘நான் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகம் சாப்பிடமாட்டேன். ஆகையால் கவலையில்லை. வெங்காயம் ஒரு விஷயம் இல்லை என்ற நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து நான் வந்துள்ளேன்’ என தெரிவித்தார்.\nஅந்த வகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாக தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி..\nஇந்திய வருவாய்துறை அதிகாரிகள் நால்வருக்கு நான்காண்டு கடூழிய சிறைத்தண்டனை\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்���்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/02/6_12.html", "date_download": "2020-07-04T23:39:01Z", "digest": "sha1:OTLJQ7EZWBFHUQ3OEOCFX3TEY5HJEYIK", "length": 13755, "nlines": 170, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்", "raw_content": "\nதலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்\nபிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட���டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.\nஎனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.\n1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.\nவிடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.\nகவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே க���ணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.\n அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.\nஇப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.\n'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.\nபிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.\nபழங்காலச் சுவடுகள் - 5\nபழங்காலச் சுவடுகள் - 4\nபழங்காலச் சுவடுகள் - 3\nபழங்காலச் சுவடுகள் - 2\nதலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை\nதலைவிதி தலைமதி - 8\nதலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ\nதலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்\nதலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்\nதலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா\nதலைவிதி தலைமதி - 3\nஅறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.\nஅறுபத்தி நான்காம் மொழி - 6\nஅறுபத்தி நான்காம் மொழி - 5\nஅறுபத்தி நான்காம் மொழி - 4\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப்...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்சி.\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/cheran-about-tamil-cinema-business/", "date_download": "2020-07-05T01:19:01Z", "digest": "sha1:BMRGLOC4KMCXDDFXUU44QWPQHHKF77FJ", "length": 16201, "nlines": 96, "source_domain": "www.heronewsonline.com", "title": "தோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்!” – heronewsonline.com", "raw_content": "\nதோல்வியின் விளிம்பில் சேரன்: “தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்\nபிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தனது ‘சிடுஎச்’ திட்டம் தோல்வியடைந்த வேதனையில், இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ:-\n”நண்பர்களும் உறவினர்களும் ஏன் முகநூல் நண்பர்களும்கூட “பாஸ்.. சீக்கிரம் படம் பண்ணுங்க பாஸ்”.. “சார் ஆட்டோகிராப் போல மறுபடியும் ஒரு படம் பண்ணுங்க சார்” என கேட்கும்போது நானும் உடனே கேமராவ தூக்கிட்டு போய் ஒரு சிறந்த படத்தை எடுத்துக்கொண்டாந்து கொடுத்துடனும்னு ஆசையாத்தான் இருக்கு..\nஆனால்.. சினிமாவில் அதற்கான சூழல் இருக்கா… இங்கு எடுக்கும் அல்லது வெளியாகும் படங்கள் எல்லாம் லாபமோ அல்லது முதலீட்டு தொகையோ எடுக்குதான்னா நான் 90 சதவீதம் படங்கள் எடுப்பதில்லைன்னுதான் சொல்வேன். சினிமா வெளியில் இருந்து பார்ப்பதற்கு வேறுமாதிரி தெரியும்… உள்ளே நடப்பதும் இருப்பதும் வேறு.. இங்கே தயாரிப்பாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. விலைக்கு வாங்குபவர்கள்தான் இல்லவே இல்லை..\nஎந்த ஒரு பொருளும் உற்பத்தி ஆகும்போது அதற்கான வியாபாரம் என்ன, வியாபாரி யார் என தெரியும். ஆனால் இன்றைய சினிமா நிலை சில குறிப்பிட்ட ஹீரோக்கள் படம் தவிர யார் படத்துக்கும் வியாபாரி என்பவர்களே இல்லை. நேரடியாக நாமே திரையரங்கத்தில் வெளியிட்டால்தான். திரையரங்கிலும் ஹீரோக்கள் படம் தவிர எந்த படங்களுக்கும் முன்பணம், அதாவது டெபாசிட் தொகைகூட தர முன்வருவதில்லை. அப்போது தயாரிப்பாளர் வேறுவழியின்றி படத்தை அவரே சொந்த செலவில் வெளியிடவேண்டியுள்ளது.\nமறுபடியும் 75 லட்சம் விளம்பரம் செய்து, வெளியானபின் ஒருவாரம் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே ஓடும் நிலை. மக்களோ ஹீரோக்கள் அல்லாத திரைப்படங்களுக்கு உடனே வருவதில்லை. கேள்விப்பட்டுத்தான் வரமுடியும். அதற்குள் அடுத்த படம் Q வில் நிற்பதால் தூக்கிவிடுகிறார்கள். முதலீடு செய்த மொத்த பணமும் போய்விட, தயாரி���்பாளர் தெருவில் நிறுத்தப்படுகிறார். சரி நம்ம படம் அப்படி இல்லை. நமக்குன்னு ஆடியன்ஸ் இருக்காங்க, அவுங்க நம்ம படத்தை கைவிட மாட்டாங்கன்னு சொந்தமா எடுக்கிறோம், எடுத்தோம்..\nஒரு திரைப்படம் எடுக்கும்போது பணத்திற்கு பைனன்சியர்களிடம் வட்டிக்கு வாங்கி, படம் வெளியீட்டிற்கு முன் வியாபாரம் செய்து, அவர்களுக்கு கொடுத்துவிட்டு படத்தை வெளியிடுவோம். ஏனெனில் ஒரு முழுப்படத்தை எடுக்க தேவையான 5 கோடி 6 கோடி ரூபாய், என்னைப்போல் தரமான படம் எடுக்க அதாவது ஹீரோக்கள் இல்லாமல் எடுக்க நினைக்கும் இயக்குனர்களிடம் இருப்பதில்லை. அந்த அளவு நாங்கள் சம்பாதிக்கவில்லை. இதுவரை கடன் வாங்கி அதை சரியாக திரும்ப கட்டித்தான், படத்தை வெளியிட்டு எங்களை பாதுகாத்துக்கொண்டோம். ஆனால் இப்போதைய நிலையில் வியாபாரி இல்லாதபோது பைனான்சியர் எப்படி பணம் கொடுப்பார்கள்\nசரி குறைந்த செலவில் படம் பண்ணலாம் என்றால், அதற்கான கதை அமைந்தாலும் படப்பிடிப்பு செலவு அதே நிலைதான். இவ்வளவு கேள்விகளையும் வைத்துக்கொண்டு, சரி நமக்கென ஒரு பிளாட்பார்ம், நம்மைப்போல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் படங்கள் வியாபாரம் இல்லாவிட்டாலும், வெளியிட்டு போட்ட முதலீட்டை எடுக்கும் வகையில் C2H என்ற திட்டம் தீட்டி போராடி, ஒரு அமைப்பை உருவாக்கினால், அதை தடுக்க ஒரு கூட்டம்… அதை ஆதரிக்க ஒரு தயக்கம்… என்ன செய்வது…\nசரி, உலகெங்கும் நல்ல சினிமா ரசிகர்கள் தவமாய் தவமிருந்து பார்த்தும் ஆட்டோகிராப் பார்த்தும் ரசித்த எத்தனையோ பெரிய பணம் படைத்த நல்ல இதயங்கள் கைகொடுப்பார்கள் என முயன்றால், அவர்களும் பெரிய ஹீரோக்களை வைத்துதான் படம் பண்ண செல்கிறார்கள்…. அன்றி புதிய முயற்சிக்கு கைகொடுக்கவோ அல்லது நேர்மையின் பக்கம் துணை நிற்கவோ தயங்குகிறார்கள். இந்நேரம் ஒரு பெரிய பணக்காரர் என்பக்கம் துணையாக நின்றிருந்தால் C2H என்ற நிறுவனம் நிறைய தயாரிப்பாளர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்திருக்கும். நிறைய இயக்குநர்களின் வாழ்வை உறுதிப்படுத்தியிருக்கும். என் முயற்சியின் பிழையா அல்லது என் நம்பிக்கையின் பிழையா என தெரியவில்லை…\nஒரு திருட்டை தடுக்க நினைக்கும்\nமாற்று சினிமாவை வளர்க்க நினைக்கும்\nதரமான சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்ல என்னோடு கைகோர்க்க நினைக்கும் அந்த நல்ல மனிதர��களுக்காக காத்திருக்கிறேன். அவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை… ஓராயிரம் பேராகவும் இருக்கலாம்…\nஅப்போது எனது படங்களும் என்னைப்போல் நல்ல சினிமா கனவோடு திரியும் இளைஞர்களின் சினிமாவும் உங்கள் பார்வைக்கு வரும்….\n← பாரதிராஜா – பாலா மோதலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது இதுதான்\nதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல்\n“அடுத்த 5 வருடங்களுக்கு கதையம்சம் உள்ள படங்கள் தான் பேசப்படும்” – நடிகர் நட்ராஜ்\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதி: அறிவித்தார் பிரகாஷ் ராஜ்\nதனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யாவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார் ரஜினிகாந்த்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nபாரதிராஜா – பாலா மோதலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது இதுதான்\n‘குற்றப்பரம்பரை’ படத்தை மையமாக வைத்து இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையிலான மோதல் முடிந்தபாடில்லை. பாரதிராஜா, அவர் இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் ஆகியோர் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/03/blog-post_30.html", "date_download": "2020-07-05T00:07:02Z", "digest": "sha1:DXOWE3CK325QUBWMZK75PMVFUVG2HTGH", "length": 18790, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nMarch 30, 2018 ஆசிரியர்பார்வை\n\"தமிழர்களுக்கு எதிரான போரில் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கினர். எனவே சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்த தவறினால் அவர்களை சுட்டுக் கொல்லவும் நாம் தயங்க மாட்டோம். அவ்வாறு சுட்டுக் கொல்ல படையினரால் முடியும் என தமிழருக்கு எதிரான போரில் நாம் நிரூபித்தும் உள்ளோம்\". சிறி லங்கா அரசின் கூட்டுப்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் இவை.\nபங்குனி மாதம் 4 ஆம் திகதி தெல்தெனிய-திகன பகுதிகளில் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன. அங்கு ஆரம்பித்த தாக்குதல்கள் கண்டி மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவி ஏறத்தாழ ஐந்து நாட்களாக நீடித்தன. மைத்திரி-ரணில் அரசாங்கம் கலவரத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் களமிறக்கியது. ஆனால் அப்படையினரோ தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவரை தடுப்பதில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. சேதமாக்கப் பட்ட முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதை மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருந்தனர்.\nஇக்கலவரங்கள் உலகநாடுகளின் முக்கியமாக முஸ்லிம் நாடுகளின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. உல்லாசப்பயணத்துறை போன்ற பல தொழிற்துறைகள் பாதிப்புக்குள்ளாகின. ஆகவே கலவரத்தை அடக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கலவரத்தை அடக்குவதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பங்குனி 7 ஆம் திகதி கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே கடற்படைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்களுக்கு எதிரான போரில் இனவாத அரசாங்கம் இன்னொரு இனத்தை எவ்வாறு பயன் படுத்தியதென அவர் தெளிவாக்குகிறார். அப்போரை நடத்துவதில் தாம் கைக்கொண்ட உத்திகளையிட்டு அரச படையினர் எவ்வாறு பெருமைப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.\nஇனவாதம் தவறானது, ஆகவே சிறுபான்மையினரைத தாக்காதீர்கள் என ��வர் கூறவில்லை. முஸ்லிம் மக்கள் எமக்கு உதவியவர்கள் எனவே அவர்களை விட்டு விடுங்கள் என்றே அவர் கூறுகிறார். அப்படியாயின் தமிழருக்கு எதிரான யூத்தத்தில் முஸ்லிம்கள் உதவி செய்திருக்காவிடின் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபங்குனிமாதம் கண்டியில் இனக்கலவரங்கள் ஆரம்பிக்க முன்னர் கிழக்கில் அம்பாறையில் மாசிமாதம் முஸ்லிம் மக்கள் மீது இன்னொரு தாக்குதலை சிங்களவர்கள் நடத்தி முடித்திருந்தனர். இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையில் சிங்கள இனவாதம் ஏனைய சிறுபான்மை இனங்கள் தொடர்பாக என்ன நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன. சிங்கள அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடி முஸ்லிம் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று செயற்பட்டு வந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களின் முகத்தில் அறைந்துள்ளன.\nசிங்கள அரசாங்கத்துடன் இணக்க அரசியலை மேற்கொண்டு மலையக மக்களின் முன்னேற்றத்தை அடையலாம் என மலையகத் தலைமைகள் ஒரு காலத்தில் நம்பின. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளுடன் இணைந்து அவற்றின் ஆட்சியை பலப்படுத்த உதவின. ஆனால் இன்று அம்மக்களின் நிலையை நோக்குகையில் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார இருப்பு எந்த வகையில் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுள்ளது என்பதைக் காணலாம். இவ்வாறான ஒரு நிலமைக்கு முஸ்லிம் சமூகமும் தள்ளப்படும் நிலை வெகு தொலைவில் இல்லை. இதனை முஸ்லிம் சமூகம் எந்தளவுக்கு விரைவில் உணர்கிறதோ அந்தளவுக்கே அவர்கள் தம்மைப் பாதுகாக்க முடியும்.\nகலவரத்தை அடக்கும் ஓர் உத்தியாக பேஸ்புக்இ வாட்ஸப் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்தது. கலவரத்தை தூண்டவும் பரப்பவும் இவ்வூடகங்கள் துணை போவதாக குற்றம் சாட்டியது. இந்த ஊடகங்கள் தான் கலவரத்துக்கு காரணம் என்றும் அவற்றை உரிய முறையில் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறி கலவரம் தொடர்பான கருத்தாடல்களை திசை திருப்ப அரசாங்கம்முயற்சிக்கிறது. கலவரத்துக்கு காரணம் சிங்கள மக்கள் மத்தியில் புரையேறிப் போயுள்ள சிங்கள இனவாம் தான் என்பதை அரசாங்கம் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை என்பதை இந்த நடவடிக்கை காட்டுகின்றது.\nஇலங்கையில் முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் துரித வளர்ச்சியடைந்து வருகிறது. இது சிங்கள இ��வாதத்துக்கு கவலையளிக்கிறது. அதேவேளை எண்ணிக்கை அதிகரிப்பாலும் தமது பொருளாதார வளர்ச்சியாலும் ஒரு போலித்தனமான பாதுகாப்பை முஸ்லிம் சமூகம் உணருகிறது. அது எந்த அளவுக்குப் போலியானது என்பதை அம்பாறையும் திகனவும் அடித்துச் சொல்லுகின்றன. என்ன செய்யப் போகிறார்கள் இலங்கை முஸ்லிம்கள்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப��படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=210", "date_download": "2020-07-05T00:38:31Z", "digest": "sha1:MJDSQIFI4KI2TC6IS3G5F2BO7RIONL5G", "length": 23252, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nமசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.\nபுதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர் அம்பேத்��ர்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nசிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்\nவரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.\nஎழுத்தாளர் : வரவர ராவ்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவிதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பூவுலகின் நண்பர்கள்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nநலம் என்பது ஆரோக்கியம் - நோயற்ற வாழ்வு. உங்கள் உடலின் முழுமையான நலம் தான் - அதன் பலமாகவும் அமைகிறது.நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே - உடல் நலத்தை தீர்மானிக்கிறது. இன்னும், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அ. உமர் பாரூக்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nபசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்… [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai\nஇந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவ���்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கிறிஸ்டோபர் ஆன்றனி\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஉடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஉலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுலி தடம், மனிதனை தேடி, நாவாய், மாதவன் கதைகள், இரட்டை குழந்தை, வெற்றி மொழிகள், திருக்குறள் புதிய உரை, iravu, ஜீ, நீங்களே 30 நாட்களில் கற்கலாம், Aduththa, vadivel, தலைமை தாங்க, ஏ.பி. ஜெ .அப்துல் கலாம், Ki.\nஎம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham\nஅனதோலி தொமீலின் பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி\nமஞ்சி விரட்டு - Manji viratu\nஎனது வெளிநாட்டு அனுபவங்கள் - Yenathu velinattu anupavankal\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் -\nஇயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம் -\nவிதவிதமான தோசை வகைகள் -\nஅக்பர் சாஸ்திரி - Akbar Sastri\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal\nதினசரி பாராயணத்திற்கான சுந்தர காண்டம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-05T02:24:28Z", "digest": "sha1:7LWBOF6DPIOYMLS7FH7KAS7TVKQ7SS3D", "length": 13106, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "விநோதரசமஞ்சரி - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார்\n414008விநோத ரச மஞ்சரிஅட்டாவதானம் வீராசாமி செட்டியார்\n1 விநோத ரச மஞ்சரி\n1.1 வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்\nவித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]\nதமிழ்ப் பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய செய்யுள் ரூபமாக இருத்தலின், அவை ஐயந்திரிபறக் கற்றோர்க்கன்றி மற்றோர்க்கு எளிதில்புலப்படாமை நோக்கி, வசன நடையாயிருந்தால் யாவருக்கும் உபயோகமாகுமென்று கருதி, சென்னைத் துரைத்தன வித்தியாசாலையில் திராவிடாந்திர பாஷா போதகராயிருந்த பெர்ஸிவல் துரை யவர்களுடைய அனுமதி கொண்டு, அவ்வித்தியாசாலையில் பிரதம தமிழ்ப் பண்டிதராயிருந்த அஷ்டாவதானம் - வீராசாமி செட்டியாரவர்கள், ஆண் பெண் இருபாலரும் ஆவசியமாக அறிய வேண்டிய நூற்களிலுள்ள கருத்துக்களைத் தெய்வங் கொள்கை, கற்பு நிலைமை, கற்றாய்ந்தொழுகல், நன்றி மறவாமை, கீத வாத்திய விநோதம், பயனிலுழவு முதலிய வகுப்பினுட் படுத்தி எ்டுத்து விளக்கியும், முற்காலத்திலிருந்த கம்பர், ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேக முதலிய வித்துவான்களின் சரித்திரங்களிலும், அவர்கள் பாடிய பாடல்களிலும் சிலவற்றைத் தொகுத்தும், அப்பாடல்களுக்கு உசிதமாக உரையெழுதியும், அவற்றால் உலக வழக்குச் செய்யுள் வழக்குகளை ஒருவாறு விளக்கியும் அவற்றின் இடையிடையே சமயோசிதமும் சாதுரியமுமாகிய பற்பல பழமொழிகளைச் சேர்த்தும் வாசிப்பவர்களுடைய நாவிற்கு நயமும், செவிக்கின்பமும், மனதிற்கு மகிழ்ச்சியும், அறிவிற்கு விருத்தியும், பொழுது போக்கற்கு உல்லாசமும் தரத்தக்க இனிய செந்தமிழ் வசன நடையில் அவ்விஷயங்களை ஒன்றன்பின்னொன்றாக, அக்காலத்தில் இச் சென்னை மாகாணத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்த தினவர்த்தமானி என்னும் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அவை அப் பத்திரிகையின் கையொப்பக்காரர்களுக்கேயன்றி ஏனையோர்க்குப் பயன்படாததையும், கையொப்பக்காரர்களிலும் பெரும்பான்மையோர் அப்போதுக்கப்போது பார்த்தும் பாராமலும் கைவிட்டதையும் குறித்துணர்ந்து, அவற்றையெல்லாம் தொகுத்து வேறு சில விஷயங்களையும் நூதனமாகச் சேர்த்து ஒரே புத்தக வடிவமாய் அச்சிட்டு அப்புத்தகத்திற்கு, விநோதரச மஞ்சரி என்னும் பெயருமிட்டார். இப்புத்தகம் அப்போதைக்கப்போது பிரசுரிக்கப்பட்டு வந்த காலத்தில் பலவகையிலும் திருத்தமடைந்து கொண்டே வந்தது. ஆயினும் இக்காலத்து வெளிவந்துலவும் பிரதிகளிற் காணப்படும் பலவித வழுக்களை நீக்கி, விஷயங்கள் முன் பின் நிற்க வேண்டிய முறையையு மனுசரித்து வேறு விநோதக் கதைகளையுஞ் சேர்த்து, ஒரு நூதனப் பதிப்பு வெளிக்குக் கொண்டுவர வேண்டுமென்று விரும்பிய பல நேயர்களுடைய விருப்பத்தை முன்னிட்டு கவிரத்ந சிந்தாமணி என்னும் ‘காளிதாஸப் புலவர் சரித்திர’மும், ‘ஓர் பதிவிரதை சரித்திர’முஞ் சேர்த்து வெளிப்படுத்தலாயிற்று.\n[குறிப்பு: இம்முகவுரையும், இந்நூலின் கட்டுரைகளும் பதிப்பாளர், பி.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள், (பி. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், (புத்தக வியாபாரிகள்), 57, வெங்கட்ராமய்யர் தெரு, மின்ட் போஸ்ட், சென்னை-1) வெளியிட்ட (சென்னை, சூளை, ஸ்ரீ பாரதி அச்சகத்தில் அச்சிடப்பட்ட) விநோதரச மஞ்சரி எனும் நூலின் 1969-ஆம் ஆண்டுப் பதிப்பில் கண்டுள்ளபடி பதிவிடப் பெற்றது.]\n10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது\n17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 06:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/salman-khan-bought-new-range-rover-lwb-for-his-mother-salma-khan-price-features-016840.html", "date_download": "2020-07-05T01:50:39Z", "digest": "sha1:B3MDFCYJ7FVNKO25VM35JBECGVHKNL6F", "length": 24928, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படை���்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nசல்மான் கான் பரிசாக வழங்கிய 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை, அவரது அம்மா பயன்படுத்த மறுத்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.\nபாலிவுட் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான் (Salman Khan). பாலிவுட் திரையுலகை கடந்து, இந்திய மற்றும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக சல்மான் கான் திகழ்ந்து வருகிறார்.\nலக்ஸரி எஸ்யூவி வகையை சேர்ந்த ஏராளமான விலை உயர்ந்த கார்களை சல்மான் கான் வைத்துள்ளார். இந்த சூழலில், தனது அம்மா சல்மா கானுக்காக (Salma Khan), புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி (Land Rover Range Rover LWB) கார் ஒன்றை சல்மான் கான் வாங்கியுள்ளார்.\nசல்மான் கான் டிசம்பர் 27ம் தேதியில் பிறந்தவர். இதனால் அவரது பெரும்பாலான கார்கள் '2727' என்ற பதிவு எண்ணையே கொண்டுள்ளன. இந்த வகையில் தன் அம்மாவிற்காக சல்மான் கான் வாங்கிய புத்தம் புதிய காரும் '2727' என்ற பதிவு எண்ணைதான் பெற்றுள்ளது.\nவெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலையே 1.87 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விலை உயர்ந்த காரை மிகவும் சர்ப்ரைஸான முறையில் தனது அம்மாவிற்கு பரிசளித்துள்ளார் சல்மான் கான்.\nஎல்டபிள்யூபி என்பது 'லாங் வீல் பேஸ்' (Long Wheel Base) என்பதை குறிக்கிறது. ரெகுலர் வெர்ஷனை காட்டிலும், எல்டபிள்யூபி வெர்ஷன் அதிக இட வசதியுடன் உள்ளது. சல்மான் கான் தனது அம்மாவிற்கு திடீரென இந்த காரை பரிசளித்தது ஏன் என்பதற்கான காரணத்தை மும்பை மிரர் வெளியிட்டுள்ளது.\nசல்மான் கானின் அம்மா தனது தினசரி பயன்பாட்டிற்கு புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்திருந்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களுக்கும் மிக எளிதாக சென்று வரும்படி சிறிய காரை வாங்கதான் சல்மான் கானின் அம்மா எண்ணியிருந்தார்.\nஇந்த தகவல் சல்மான் கானுக்கு தெரியவந்தது. உடனே 1.87 கோடி ரூபாயில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி காரை வாங்கி தன் அம்மாவிற்கு பரிசளித்து விட்டார். ஆனால் மகன் சல்மான் கான் அளித்த பரிசை, அவரது அம்மா அதிகம் பயன்படுத்துவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கு காரணம் உள்ளது. சல்மான் கான் பரிசளித்திருப்பது மிக பிரம்மாண்டமான கார். ஆனால் சல்மான் கானின் அம்மா, போக்குவரத்து நெரிசலில் எளிதாக சென்று வரும் வகையில் சிறிய காரைதான் பார்த்து கொண்டிருந்தார்.\nஇதுதவிர சல்மான் கான் பரிசளித்துள்ள கார், மிக பெரிதாகவும் மற்றும் மிக உயரமாகவும் உள்ளது. இதனால் வயதில் மூத்தவரான சல்மான் கானின் அம்மாவால், இந்த காரில் சௌகரியமாக ஏறி, இறங்க முடியவில்லை என கூறப்படுகிறது.\nமிகவும் உயரமான மற்றும் மிகவும் தாழ்வான கார்களில், வயதானவர்களால் எளிதாக ஏறி, இறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழும் சல்மான் கான் இதனை கருத்தில் கொள்ளாமல் காரை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசல்மான் கான் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, அவரது அம்மா எளிமையை விரும்ப கூடியவர். மாருதி சுஸுகி ஸ்விப்ட் உள்ளிட்ட எளிமையான கார்களில் அவர் வலம் வந்ததை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.\nஆனால் தற்போது விலை உயர்ந்த ஒரு கார் பரிசாக கிடைத்துள்ள போதும், அவரால் முறையாக பயன்படுத்த முடியவில்லை. எனவே ���ளிதாக ஏறி, இறங்க கூடிய வகையிலான புதிய கார் ஒன்றை அவருக்கு சல்மான் கான் மீண்டும் பரிசளிக்கலாம் என கூறப்படுகிறது.\nசல்மான் கான் தனது அம்மாவிற்காக வாங்கிய காரின் நீளம் 5.2 மீட்டர்கள். இந்தியாவில் விற்பனையாகும் நீளமான கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில், 3.0 லிட்டர், வி6 டீசல் இன்ஜின் (3.0-litre V6 Diesel Engine) பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் 254 பிஎச்பி பவரையும், 2,250 ஆர்பிஎம்மில் 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. எஸ்யூவி வகையை (SUV) சேர்ந்த இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 209 கிலோ மீட்டர்கள்.\nபூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 8.3 வினாடிகளில் எட்டி விடும். இதனிடையே சல்மான் கான் மிக தீவிரமான ஆட்டோமொபைல் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன.\nஇதில், ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய ரேஞ்ச் ரோவர், கடைசி தலைமுறை ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (Mercedes-Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), மற்றும் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் ப்ராடோ (Toyota Land Cruiser Prado) ஆகியவை முக்கியமானவை.\nஇதுதவிர ஏராளமான மோட்டார் சைக்கிள்களையும் சல்மான் கான் வைத்துள்ளார். சல்மான் கான், சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா (Suzuki Motorcycles India) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஸுகி ஹயபுசா மற்றும் சுஸுகி இன்ட்ரூடர் உள்ளிட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்களை சல்மான் கான் வைத்துள்ளார்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்ட���ராத பேரழகில்... வீடியோ\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nகொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nஇவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/irctc-new-mandatory-rule-for-booking-tickets-in-special-trains-025546.html", "date_download": "2020-07-05T00:12:16Z", "digest": "sha1:22SHZBRDQ4NXS2MEOXBPGMUIGAFASEAR", "length": 20623, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை! | IRCTC New Mandatory Rule For Booking Tickets In Special Trains - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n13 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n14 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n15 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ��டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIRCTC புதிய விதி கட்டாயம் இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை\nஇந்திய ரயில்வே இயக்கும் ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் \"தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை\" பற்றி விளக்கத்தை அறிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.\nராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் \"தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை\" பற்றி அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இனிமேல், அத்தகைய பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.\nஆன்லைன் முன்பதிவிற்கு புதிய கட்டாய விதி\nஇரயில் பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை பற்றி கட்டாயம் அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் நோக்கத்தில் இந்திய ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள் டிக்கெட் முன்பதிவிற்கு முன்னாள் பயணிகளின் அணுகலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நெறிமுறை பின்பற்றுதலுக்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே டிக்கெட் முன்பதிவிற்கு அனுமதிக்கப்படுவர்.\nஇந்த சியோமி டிவிக்கு இப்படியொரு சலுகையா\nடிக்கெட் முன்பதிவு செய்ய இந்த நடைமுறை கட்டாயம்\nஇது குறித்து IRCTC அதிகாரிகள் கூறியதாவது, இப்போது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், கணினி அல்லது ஸ்மார்ட்போன் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், இதில் பயணிகள் அவர்கள் இலக்கு மாநிலத்தின் சுகாதார ஆலோசனையைப் படித்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த நடைமுறை தற்பொழுது கட்டாயமாக்கப்பட��டுள்ளது.\nஒப்புதல் கொடுத்தால் மட்டுமே முன்பதிவிற்கு அனுமதி\nபயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் மாநிலத்தின் சுகாதார ஆலோசனையைப் படித்திவிட்டு ஒப்புதல் வழங்கவேண்டும் அல்லது சரி என்ற ஒப்புதல் ஆப்ஷனை கிளிக் செய்தால் மட்டுமே அடுத்த முன்பதிவு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பயணிகள் பின்பற்றவேண்டிய ஆலோசனை நெறிமுறை செய்தி இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் காண்பிக்கப்படுகிறது.\nபயணிகள் உடன்படவில்லை என்றால் என்னவாகும்\nஇந்த புதிய வித்து எப்படி இப்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதேபோல், அரசாங்கத்தின் தொடர்பு-தடமறிதல் பயன்பாடான ஆரோக்யா சேது பயன்பாட்டையும் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று இந்த நெறிமுறைகளுடன் பயணிகளுக்கு அறிவுரை அறிவிப்பை அறிவிக்கிறது. இந்த புதிய விதிகளுக்குப் பயணிகள் உடன்படவில்லை எனில், அவர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல். அதிரடி சலுகை.\nகொரோனா ஊரடங்கினாள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், மாணவர்கள் மற்றும் மற்றவர்களுக்காக ஷ்ராமிக் ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், பயணிகளின் பயன்பாட்டிற்காக அனைவருக்கும் 15 ஜோடி சிறப்பு ராஜதானி ரயில்களை இந்திய ரயில்வே இயக்க முடிவு செய்துள்ளது. AC அல்லாத வகுப்புகளுடன் மேலும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nடீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nIRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ATM, ரயில்வே, விமான மற்றும் ஓய்வூதியதாரர் புதிய விதிகள்\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவிற்கான விபரங்கள் ���தோ\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nIRCTC iMudra VISA கார்டு இருந்த போதும் இனி எல்லாமே செய்யலாம் ATM-ல் கூட பணம் எடுக்கலாம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\nடிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/xiami-to-setup-a-manufacturing-uit-in-chennai-22acres-vast/", "date_download": "2020-07-05T00:05:32Z", "digest": "sha1:XLRU7GFDLMYNMS4DLEEUMU5WVJCL5ZZC", "length": 9490, "nlines": 121, "source_domain": "www.cinemamedai.com", "title": "சென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம்!! 22 ஏக்கரில் பெரும் ஆலை!! | Cinemamedai", "raw_content": "\nHome Technology சென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம் 22 ஏக்கரில் பெரும் ஆலை\nசென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம் 22 ஏக்கரில் பெரும் ஆலை\nஉலகில் தற்போது தனது ஏழாவது உற்பத்தி ஆலையை ஜியோமி நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபிளெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தொடங்கவுள்ளது. சுமார் ஒரு மில்லியன் (22 ஏக்கர்) சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜியோமி நிறுவனம் தொடங்கவுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை மகிழ்ச்சியடை செய்வது எதுவெனில், இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதில், பெண்­களின் பங்கு, 95 சத­வீ­த­மாக உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.\nசென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள்..\nசிம்பு குரலில் ரஜினிக்கு ‘சூப்பர்ஸ்டார் ஆன்தம்’ ஸ்பெஷல் பாடல்..\n‘கமலின்’ ஐடியா சூப்பர்னு கைகோர்த்த ‘ஜிவி பிரகாஷ்’..\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழ��� வயது சிறுமி:கோபத்தில் கொதிக்கும் திரைபிரபலங்கள்..\nபண்டிகை நாளில் வெளியாகும் ‘மாஸ்டர்’ பட டிரெய்லர்..\n‘வலிமை’ தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ் தேதி வெளியானது..\nகொரோனா வைரஸுடன் ஆம்புலன்சிற்காக 3 மணி நேரம் காத்திருந்த முதியவர்…இறுதியில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்\nமக்களே வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீங்க…தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு..\n‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது.படக்குழு வைத்திருக்கும் திட்டம் குறித்து வெளியான தகவல்\nசுதா கொங்கராவுடன் கைகோர்த்த 3 பிரபல இயக்குனர்கள்..\nசிம்பு குரலில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் முதல் சிங்கிள்..அதுவும் ரிலீஸ் செய்வது யார் தெரியுமா..\nநேரடியாக OTTயில் ரிலீசாகும் ‘விஜய்சேதுபதி’ குரலில் ஒலிக்கும் ‘அண்டாவ காணோம்’..\nவெளிவந்தது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் “வானில் இருள்” பாடல்…\nவிரைவில் தெலுங்கு திரையுலகில் நுழையும் மிஷ்கினின் சைக்கோ திரைப்படம்…\nவெங்காயத்தின் விலை உயர்ந்ததால் பிரியாணியின் விலையும் உயர்வு…\nகுக் வித் சிம்பு:விடிவி கணேஷுடன் சமையலில் மாஸ்டர் செஃப் ஆக மாறிய நடிகர்...\nஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீ …வீடுகள் முற்றிலும் சேதம்…\nசீன மொழி பேசப்போகும் சூப்பர் ஸ்டார்—சீன மொழியில் டைட்டில் என்ன தெரியுமா\nகிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மே 17 வரை மதுபானங்கள் விற்பனை…\nதளபதியின் பாடல் வரிகள்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு…..\nஊழியர்களுக்கு ‘லேப்டாப்’ கொடுக்க முடியாமல் திணறும் கூகுள்\nமக்களவை தேர்தல்: ட்விட்டர்,பேஸ்புக்,வாட்ஸாப் தரப்பில் இருந்து விதிமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560123", "date_download": "2020-07-05T01:51:38Z", "digest": "sha1:HNXMO26WD7PUQ7SFBDQAGT5PTLD3O7UP", "length": 15886, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி| Dinamalar", "raw_content": "\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்���ுறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி\nகிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரத்தில், தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடவூர் தாலுகா, வடக்கு கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன், 55. இவர், மேட்டுமகாதானபுரத்தில் தனியார் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்தார். கடந்த, 11ல் தென்னை மரத்தில் ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்து விட்டார். படுகாயகாயமடைந்தவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று அதிகாலை இறந்தார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமி பலாத்காரம்: ஆர்.பி.எப்., போலீஸ் கைது\nதம்பதியருக்கு மிரட்டல்; தொழிலாளி கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க��் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமி பலாத்காரம்: ஆர்.பி.எப்., போலீஸ் கைது\nதம்பதியருக்கு மிரட்டல்; தொழிலாளி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/robin-hood-movie-stills/", "date_download": "2020-07-05T00:37:50Z", "digest": "sha1:LYEUMMGJHZB62GGKKJXFLYTMU5YX3LPM", "length": 4645, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Robin Hood Movie Stills - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தா���் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/c/%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:50:03Z", "digest": "sha1:5FHR3ZXCD5Z3EXVIR6XOEOYCPQHYM4XY", "length": 8315, "nlines": 320, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "மொரோக்கோ இல் பிரபலமான பெயர்கள்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nமொரோக்கோ இல் பிரபல சிறுவன் பெயர்கள்\n61 ♂ Said சந்தோஷமாக\n62 ♂ Yanis கர்த்தருடைய பரிசு\n76 ♂ Hansel கடவுள் நம்முடன் இருக்கிறார்\n135 ♂ Jean Pierre கர்த்தர் இரங்கி\nமொரோக்கோ இல் பிரபல பெண் பெயர்கள்\n50 ♀ Mariam சீராக சுத்தமான\n82 ♀ Saida சந்தோஷமாக\nஅங்கோலாஅஜர்பைஜான்அமெரிக்கா (அமெரிக்கா)அயர்லாந்துஅர்ஜென்டீனாஅல்ஜீரியாஅல்பேனியாஆப்கானிஸ்தான்ஆர்மீனியாஆஸ்திரியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇத்தாலிஇந்தியாஇந்தோனேஷியாஇஸ்ரேல்ஈராக்ஈரான்உக்ரைன்உருகுவேஎகிப்துஎக்குவடோர்எல் சல்வடோர்எஸ்டோனியாகஜகஸ்தான்கனடாகியூபாகிரீஸ்குரோஷியாகுவாத்தமாலாகொசோவோகொலம்பியாகோஸ்ட்டா ரிக்காசவூதி அரேபியாசிரியாசிலிசீனாசுரினாம்சுவிச்சர்லாந்துசெ குடியரசுசெர்பியாஜப்பான்ஜெர்மனிஜோர்டான்டென்மார்க்டொமினிக்கன் குடியரசுதன்சானியாதாய்லாந்துதுனிசியாதுருக்கிதென் கொரியாநிகரகுவாநெதர்லாந்து (ஹாலந்து)நோர்வேபனாமாபராகுவேபல்கேரியாபாக்கிஸ்தான்பின்லாந்துபிரான்ஸ்பிரேசில்பிலிப்பைன்ஸ்பெருபெல்ஜியம்பொலிவியாபொஸ்னியா, ஹெர்சிகோவினாபோர்ச்சுகல்போலந்துமலேஷியாமாசிடோனியாமால்டோவாமெக்ஸிக்கோமொசாம்பிக்மொண்டெனேகுரோமொரோக்கோரஷ்யாருமேனியாலாட்வியாலிதுவேனியாலெபனான்வங்காளம்வியட்நாம்வெனிசுலாஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வீடன்ஹங்கேரிஹோண்டுராஸ்\n4 எழுத்துகள் 5 எழுத்துகள் 6 எழுத்துகள் 1 அசையும் 2 எழுத்துகள் 3 எழுத்துகள்நாட்டில்பிரபலமான பெயர்கள்எல்லா வகைகளையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34157-3-8?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29", "date_download": "2020-07-04T23:56:32Z", "digest": "sha1:V6LTRBE7ACKIFUI6B43YDO4NATXMCJZI", "length": 19449, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "கட்டலோனியாவும் தமிழகமும் - 3", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇந்திய சிறைச்சாலைக்குள் வடகிழக்கு தேசங்கள்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும்\nகட்டுக் கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம்\nஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nகொசாவா விடுதலை: அலறுகிறது இலங்கை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஉய்கூர் தாயகப் போராட்டம் வெல்லட்டும்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nகட்டலோனியாவும் தமிழகமும் - 3\nகட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்....\nகட்டலோனியப் பிரதமர் ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக மாறிவிட்டது என்று அறிவித்துள்ளார். மேலும்,சர்வதேச நாடுகள் கட்டலோனியா நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில்,ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் பிலிப் கட்டலோனியா தனி நாட்டுக் கோரிக்கைக்காக அந்த மாநிலம் நடத்திய பொது வாக்கெடுப்பு முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இது போன்றதொரு சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஸ்பெயினைப் பொருத்தவரை தனி நாட்டுக்கான வாக்கெடுப்பையே அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அறிவித்துவிட்டது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன் இவ்வாக்கெடுப்பை ஒழுங்கு செய்பவர்கள், வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள், வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை அறிவித்துக் கொள்பவர்கள் என அன��வர் மீதும் கடும் சட்டம் பாயும் என எச்சரித்தது. அதையும் மீறி தேர்தல் நடந்த போது தேர்தல் சாவடிகளைக் கைப்பற்றியும், கட்டலோனியா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கோரத்தாண்டவமாடியது இதையும் மீறி 43 விழுக்காடு மக்கள் கலந்து கொண்டு 92 விழுக்காடு மக்கள் கட்டலோனிய விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nவாக்கெடுப்பையும் சுதந்திரத்திற்கான பிரகடனத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் சட்டவிரோதமாகத் கருதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனது.\nகட்டலோனிய விடுதலைப் பிரகடனத்தை அறிவித்த அடுத்த நாளே கட்ட லோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் அறிவித்துள்ளார் மேலும் திசம்பர் - 21 தேதி கட்டலோனியாவிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கட்டலோனியாவில் பதவி வகித்த காவல்துறை உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டலோனிய வாக்கெடுப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது. கட்டலோனிய பிரதமர் கார்லஸ் ப்யூஸ்மண்ட் மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது. அவர் ஸ்பெயின் விருந்து வெளியேறியுள்ளார் பெல்ஜியம் நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார். மேலும், பலர் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்திக்க நேரிடும்.\nகட்டலோனியா மீது இராணுவ ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரத்தை ஸ்பெயின் நாடாளுமன்றம் அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய்க்கு வழங்கியுள்ளது. எனவே, கடும் தாக்குதலை கட்டலோனியா மீது நடத்துவதற்கு ஸ்பெயின் அணியமாகிக் கொண்டிருப்பதாகவே நமக்குத் தெரிகிறது. ஏற்கனவே பாஸ்க் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இப்படித்தான் தடுத்து நிறுத்தியது.இது குறித்து பின்னர் பார்க்கலாம்.\nகட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை முந்திக் கொண்டு நிராகரித்துள்ளது. ஈழ விடுதலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த இலங்கையிடம் இது எதிர்பார்த்ததுதான்.\nகட்டலோனிய நெருக்கடியை ஸ்பெயினும் கட்டலோனிய அதிகாரிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்பெயினுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்று கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையே மெக்சிகோவும் வலியுறுத்தியு���்ளது.\nகட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோஸ் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிற இந்தியாவின் கருத்து என்ன தெரியுமா அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்ளாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையிடனும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் இரவீஸ் குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.\nஎந்தவொரு தேச விடுதலைப் போரட்டத்தையும் தனக்கு சாதக அம்சங்களிலிருந்து தான் வல்லரசு நாடுகள் அணுகும் என்பது யதார்த்த நிலைமை அப்படி, கட்டலோனியாவா ஸ்பெயினா என்றால் வல்லரசு நாடுகளின் தற்போதைய நண்பன் ஸ்பெயின் தான் இப்படியான நிலைமையில் கட்டலோனியா என்னவாகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/sunder-c/", "date_download": "2020-07-04T23:38:59Z", "digest": "sha1:6AV62ZZ5KNODKI2LKUUWUCCD6OYYQK6T", "length": 8459, "nlines": 196, "source_domain": "mykollywood.com", "title": "Sunder C – www.mykollywood.com", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா…\n“என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான்” – நடிகை குஷ்பூ\nஅவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்....\n“‘ ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’” – தயாரிப்பாளர் சுந்தர்.சி\n‘ நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா ‘ ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ��நான் சிரித்தால்’ –...\nமுப்பெரும் விழாவாக ‘நான் சிரித்தால்’ அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ‘பிரேக் அப் பிரேக் அப் எனக்கு பிரேக் அப்...\nஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்\nடிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/08/wife-murder-trying-to-escape-husband-arrested/", "date_download": "2020-07-05T00:55:41Z", "digest": "sha1:B5UE7L7DSWB5LZYZQUW4ZEASW6CII2YM", "length": 4977, "nlines": 78, "source_domain": "tamil.publictv.in", "title": "மனைவி கொலை! தப்ப முயன்ற கணவர் கைது!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n தப்ப முயன்ற கணவர் கைது\n தப்ப முயன்ற கணவர் கைது\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\n தப்ப முயன்ற கணவர் கைது\nமலப்புரம்: நௌஷாத் பிஹாரை சேர்ந்தவர். இவருக்கு கோதலை என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தினருடன் கேரளா மலப்புரத்தில் தங்கி மொசைக் போடும் வேலை செய்து வந்தார். நௌஷாத் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். தீவிரமடைந்த வாக்குவாதத்தில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார். தகவலிறிந்து வந்த போலீசார் கோதலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நௌஷாத்தை பிஹார் தப்பி செல்லலாம் என்பதால் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தன்பாத் ரயிலில் குழந்தைகளுடன் இருந்த நௌஷாத்தை கைது செய்தனர்.\nடிவி வெடித்து இளம்பெண் பலி\nரூ.40 லட்சம் நகைகள் கடத்தல்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பி��ியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/govt-subsidises-rs5-for-fuel.html", "date_download": "2020-07-05T01:36:31Z", "digest": "sha1:V7NHLNOSU4K7EV7SQRIH2UG6JIZMTXJZ", "length": 6685, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Govt. subsidises Rs.5 for fuel - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைக���ை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/02/blog-post_21.html", "date_download": "2020-07-05T01:11:45Z", "digest": "sha1:RUF2IAA2VUVV4CSGID2TWRNYISQ5IVIZ", "length": 40451, "nlines": 450, "source_domain": "www.mathisutha.com", "title": "தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home விழிப்புணர்ச்சி தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nஅன்புச் சகோதரங்களே சேமம் எப்படி \nஇன்று தாய்மொழி தினமாக கொண்டாடுகிறார்கள் இந்த இனிய நன்நாளிலே என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை செய்கிறேன் பலர் என்னுடன் அரட்டையில் வரும் போது அடிக்கடி கேட்கும் ஒரு உதவி எப்படி தமிழ் அடிக்கிறீர்கள் என்று நானும் ஆரம்பத்தில் தங்களைப் போல் தான் தமிழுக்காய் அலைந்த்துண்டு அனால் இப்போது என் எச் எம் ரைட்டர் பாவிப்பதால் எந்த வித சிக்கலுமில்லாமல் விரல் நுனியில் தட்டச்சிடுகிறேன்.\nஅதை நிறுவுவதெப்படி என பார்ப்பதற்கு முன்னர் அதன் உருவாக்கத்தை அறிய வேண்டுமல்லவா \nஎன் எச் எம் ரைட்டர் (NHM writter)\nசென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது 2009-2010 ற்கான தமிழ் நாட்டின் கணியன் பூங்குன்றனார் விருதை பெற்றது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் இதன் இலகு தன்மை தான் இந்த மென் பொருள் மிக மிகச் சிறியது. அத்துடன் வின்டோஸ் 7 ல் கூட இலகுவாக நிறுவமுடியும். அத்துடன் இது பெரும்பாலான இணைய உலாவிகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கணணியில் கூட எல்லா வடிவக் கோப்புகளிலும் தட்டச்சிடலாம்.\nசில வேளைகளில் தங்களுக்கு இதை நிறுவுவதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் (மென் பொருளால் அல்ல தங்��ளின் கணணி பிரச்சனையால்) கவலையை விடுங்க ஒரு வேர்ட் பாட் (word pad) ஐ திறந்து சாதாரண பாமினி எழுத்தில் தட்டச்சிட்டு விட்டு அதை அப்படியே copy பண்ணி விட்டு online conveter என்பதன் மேல் சொடுக்கி போனால் அங்கே என் எச் எம் ரைட்டர் online coveter இருக்கிறது அதில் paste பண்ணிவிட்டு மறுபக்கப் பெட்டியில் இருக்கும் யுனிகோட் என்பதை தெரிந்தெடுத்து விட்டு convert என்பதை சொடுக்கினால் சரி தங்களது யுனிகோட் எழுத்துரு வந்துவிடும். இது யாருக்கு உதவுமென்றால் வழமையாக திரையை பார்க்காமல் என் எச் எம் ரைட்டரில் தட்டச்சிடுவோர் தவறுதலாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு விடுவோம் எவ்வளவு கடுப்பாயிருக்கும் அப்போ இந்த வழி கட்டாயம் உதவும்.\nalt+2 கொடுத்து பெறும் உச்சரிப்பு தட்டச்சுப் பலகை\nதமிழ் 99 தட்டச்சுப் பலகை\nஅத்துடன் பலருக்கு பாமினி எழுத்துருவில் தட்டச்சிடுவது பலருக்கு பழக்கமிருக்காது என்பதால் google translater பாவிப்பீர்கள் அதற்கும் இங்கே தீர்வு இருக்கிறது alt+2 க் கொடுத்தால் phoneti code வரும் இதில் வைத்து ammaa என அடித்தால் அம்மா என தோன்றும் இது உச்சரிப்பியல் சார்ந்த்தால் நீங்கள் sms அடிப்பது போல அடித்தாலே தமிழ் கண் முன் தோன்றும் (இது தமிழுக்கு உகந்ததல்ல என யாரும் திட்ட வேண்டாம் எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சிடும் ஒருவரை தமிழுக்கு மாற்றுவதே எண்ணமாகும்)\nஉறவுகளே வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று ஒரு இரவு முழுதும் இருந்து இன்றைய நாளுக்காய் ஒரு பதிவை எழுதி விட்டு படங்களுக்காய் மீள என் எச் எம் ரைட்டரை தரவிறக்கி நிறுவி நிறுவலை படமாக்கி விட்டு பார்தால் (2008 ல்) ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார் (நன்றி FIZAL) என் சொந்த முயற்சியில் எழுதினாலும் நான் திருடனாக பட்டம் பெற விரும்பல அதனால் அந்த தொடுப்பையே அடியில் தருகிறேன். ஆனால்\nமேலே பதியப்பட்டுள்ள தகவலுக்கு நான் தான் உரிமையாளி என்பதை மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு முன்னர் எழுதிய fizal இப்போ எழுதுவது இல்லை போல தெரிகிறது அதனால் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.\nஎன் எச் எம் ரைட்டரை தரவிறக்க இந்தப் பெயரை சொடுக்கங்கள் Click here to download NHM Writer அதன் பின் இறக்கிய கோப்பை திறவுங்கள் படத்தில் உள்ளது போல வரும்.\nஇதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்\nnext ஐ கொடுத்தால் இது போல பட���் வரும்\nஅடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.\nnext ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.\nnext ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்\nஅதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்\nபொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..\n(இந்த தெளிவான படங்களை தந்ததவிய fizal ற்கு நன்றி)\nTags: தமிழ், தொழில் நுட்பம், விழிப்புணர்ச்சி\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nநமக்கு எப்பவுமே இண்டிக் தான் பாஸ்\nவாருமையா ரொம்ப நாலா லீவு போல ஹி ஹி\nஅனைவரும் அறிய வேண்டிய விசயம்...\nநல்லதகவல்தான். நானும் இதை பாவித்துவருகின்றேன். ஆனால் என்னமோ தெரியலை சிலவேளைகளில் சொதப்பி விடுகின்றது. எழுத்துகளுக்கு பதிலாக வட்டங்கள் டிசைனுகள் வந்து தொலைக்குது.\nஅது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா டாப்பில இருந்து பனி கொட்டுது டாப்பில இருந்து பனி கொட்டுது\nஇதையும் பாருங்க: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nசக்தி கல்வி மையம் said...\nநீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...\nமிக விரிவான தகவல்.. நிறைய பேருக்கு பயன்படும்.. நன்றி\nநல்லதகவல்தான். நானும் இதை பாவித்துவருகின்றேன். ஆனால் என்னமோ தெரியலை சிலவேளைகளில் சொதப்பி விடுகின்றது. எழுத்துகளுக்கு பதிலாக வட்டங்கள் டிசைனுகள் வந்து தொலைக்குது.\nஅண்ணா M.S word ல் தட்டச்சிடும் போது இந்தப்“ பிரச்சனை வரலாம் அப்படியான நெரம் short cut ஐ பாவிக்காமல் நேரடியாக மணி மேல் சொடுக்கி எழுத்துருவிற்கு மாறலாம்...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nரொம்பவும் அவசியமான பதிவு நண்பா இருங்க நானும் ட்ரை பண்ணுறேன்\nநலல் தகவல் ..நானும் இதை பாவிச்சன் அப்புறம் குழப்பிவிட்டது ..மறுபடியும் முயற்சி செய்யணும் :)\nநன்றாக உள்ளது கடைசியில் இப்படியா போச்சு\nஅனாலும் அத சுட்டிகாடியது பெருமைக்கு உரியது\nபயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே :)\nMANO நாஞ்சில் மனோ said...\nஉபயோகமான தகவல் நன்றி மக்கா....\nதேவையான பதிவு சகோ. நிறைய பேருக்கு பயன் அளிக்கும்.\nபொருத்தமான முயற்சி... நன்றி நண்பரே..\nபயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி\nசசிக்கு போட்டியா. ம்ம் நடத்துங்க\nவடை பாயசம் எல்லாம் எனக்கே.\nநானும் பதிவெழுதவோ அல்லது முகப்புத்தகத்தில் தமிழில் டைப்பவோ இதைதான் பாவிக்கிறேன். மிகவும் இலகுவானது. எல்லோருக்கும் இதை அறியதந்தமைக்கு நன்றிகள்\nNHM ல் தான் நான் டைப் பண்ணுகிறேன். (எனது விண்டோஸ் 7 க்கு இ கலப்பை முரண்டு பிடிக்கும்)\nஅண்ணா தங்கள் பணி குறித்து உண்மையில் பெருமையடைகின்றேன்...\nஎனக்கும் ஆரம்பத்தில் Facebook பாவிக்கும் போது தமிழ் தட்டச்ச இவ் மென்பொருள் உதவியை தந்தீர்கள்..அதை இன்றும் என் பதிவுகளுக்கும் பயன்படுத்துகின்றேன்..\nமிகவும் இலகுவானது..விரைவில் கணனி தட்டச்சும் கற்கலாம்..\nஃஃஃஃஅது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா டாப்பில இருந்து பனி கொட்டுது டாப்பில இருந்து பனி கொட்டுது கெட்லைனை பனிக்கரடி சுரண்டிப்பார்த்திருக்குது\nஇதை பார்க்கும் போது என்னமோ ஏதோ புரியுதே....\nஃஃஃஃஅது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா டாப்பில இருந்து பனி கொட்டுது டாப்பில இருந்து பனி கொட்டுது கெட்லைனை பனிக்கரடி சுரண்டிப்பார்த்திருக்குது\nஇதை பார்க்கும் போது என்னமோ ஏதோ புரியுதே....\nமிகவும் பயனளிக்கும் தகவல். நானும் கூட என். எச். எம் தான் யூஸ்பன்ரேன்\nNHM Writer ல பாமினி எழுத்துரு முறைல சில தமிழ் எழுத்துக்கள் எழுத முடியாது அப்படீன்னு நெனக்கிறன் சரியா\nஉபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி\nநல்ல விடயம், உங்க தகவலுக்கு நன்றி சுதா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதமிழ் மக்கள் பயன் அடையட்டும்..\nந‌ல்ல‌ ப‌கிர்வு ந‌ண்பா.. ந‌ன்றி..\nநன்றி ம.தி.சுதா. நான் இதுவரை keyman பாவித்துக்கொண்டிருந்தேன். இது இன்னும் இலகுவாக இருக்கிறது. Install பண்ணி விட்டேன. நன்றி.\nநான் NHM ல் தான் தட்டச்சு பண்ணுகிறேன்.\nமனம் திறந்து... (மதி) said...\nமனம் திறந்து... (மதி) said...\nமதியை நன்றாகவே பயன்படுத்தி, செல்லும் இடமெல்லாம் முதல் (வரிசையில்) இடத்தைப் பிடிக்க நல்ல யுத்தியைக் கையாண்டிருக்கிறீர்கள் [& amp ; lt;] பலே\nமுதன் முதலில் நல்ல தகவல்களோடு தான்\nஉபயோகமான பதிவு. நன்றி சகோதரரே\nமிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇரண்டு வருடமாக NHM Writter ஐ பயன்படுத்தி தட்டச்சிய நான் தற்போது கூகுல் ட்ரான்ஸ்லேட்டரை வைத்து தட்டச்சுகிறேன், காரணம் லினக்சில் NHM Writter வேலை செய்யாததனாலாகும்.\nபிரமாதம்... தட்டி கொடுத்து தட்டச்சு செய்ய வைத்து விட்டீர்.\nதமிழ் மீதான எனது ஆதங்கத்தை தணி��்த வள்ளலே நீர் நலம் பெற்று வாழ்க\nNHM ரைட்டரை நிறுவுதல் சம்பந்தமான படங்களை எப்படி காப்பி செய்து எப்ப்டி உங்கள் பதிவில் வர வழைக்கின்றீர்கள். என் கேள்வி உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.\nIn this link an image is present.அதை மட்டும் தனியாக எப்படி பிரித்து எடுத்து முதன் முதலில் காப்பி செய்தீர்கள்\nவணக்கம் சகோதரா நான் அப்படத்தைப் பெற்றது பைசல் என்பவரிடம் இருந்து தான்... (லிங் இதோ)\nதங்கள் கேள்வி எனக்குச் சரியாக விளங்கல சகோதரா படம் பெறுவதானால் நிறுவும் போது தங்கள் தட்டச்சுப் பலகையில் உள்ள print screen என்பதை தட்டி விட்டு அதன் பின் போட்டோ சொப் போன்ற மென் பொருள்களில் பேஸ்ட் பண்ணியும் பெறலாம்...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nகிரிக்கேட்டில் கிப்சும்.. சிலாகிக்கப்படும் புத்தகமும்..\nஇலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..\nபொது அறிவுக் கவிதைகள் - 4\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\n��ன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nகாணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொல...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கல...\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்ச...\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகைய...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/06/25", "date_download": "2020-07-05T00:35:18Z", "digest": "sha1:APCIBZD4B2JCYFAGXTGUOBRZ5XW3QUFA", "length": 9386, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nடிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.\n“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.\nஇங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இருந்த முதல்வர் அதன்பிறகு புறப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.\nஅமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் முதல்வர் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வசதியாக யாதும் ஊரே என்ற திட்டத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 19 நிறுவனங்கள் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடியின் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி செப்டம்பர் 7 ஆம் தேதியோடு அவரது அமெரிக்கப் பயணம் முடிகிறது. 8, 9 தேதிகளில் துபாய் செல்லும் முதல்வர் அங்கு தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பத்தாம் தேதி சென்னை திரும்புகிறார் என்பதுதான் ஏற்கனவே அரசு வெளியிட்டிருந்த முதல்வரின் நிகழ்ச்சி நிரல்.\nஇந்த நிலையில் முதல்வரின் இந்த பயணத் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.. ஏழாம் தேதி அமெ���ிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டு சென்னையிலிருந்து மீண்டும் துபாய் செல்லலாம் என்பதுதான் முதல்வரின் திட்டமாக இருக்கிறது.\nஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் நடப்பு அரசியல் நிகழ்வுகள் அரசு நிர்வாக செயல்பாடுகள் பற்றி அமைச்சர் தங்கமணியோடும், வேலுமணியோடும் முதல்வர் உரையாடிக் கொண்டிருக்கிறார். தலைமைச் செயலாளர் முதல்வர் கூடவே இருப்பதால் அதிகாரிகள் வட்டாரத்தை அவரைப் பார்த்துக் கொள்கிறார்.\nதலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்றாலும் அவ்வப்போது தங்கமணி அலுவலகத்துக்கு வந்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் நடத்தி வருகிறார் இதனை அவர் முதல்வருக்கும் ரிப்போர்ட் செய்து வருகிறார்.\nஅப்படிப் பேசும்போதுதான், ‘நீங்க ஊரை விட்டு போயி ரெண்டு வாரம் ஆகுது...’ என்று ஆரம்பித்து தங்கமணி அதிமுகவில் நடந்துவரும் சில விஷயங்களையும், தமிழக பாஜகவில் தலைவர் மாற்றம் உட்படமற்ற கட்சிகளில் நடக்கும் விஷயங்களையும் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போதுதான் அமெரிக்காவில் இருந்து துபாய் செல்வதற்கு பதிலாக, தமிழகத்துக்கு வந்து தலையைக் காட்டிவிட்டு மீண்டும் துபாய் செல்லலாம் என்றும் தங்கமணி யோசனை சொல்லியிருக்கிறார். அதனையடுத்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி அதன் பிறகு இங்கிருந்து சில மணி நேரங்களே பயண நேரம் ஆகும் துபாய்க்கு செல்லலாம் என்ற முடிவில் முதல்வர் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி முதல்வர் திட்டமிட்டதற்கு இரு நாட்கள் முன்பே சென்னை திரும்பினால், அன்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தாக வேண்டும். பிறகு துபாய் பயணத்தை முடித்துவிட்டு வரும்போதும் வரவேற்பு அளிக்க வேண்டும். எனவே இரு முறை வரவேற்பு அளிப்பதா என்ற குழப்பமும் அதிமுக அமைச்சர்களிடையே இருக்கிறது.\nஅதனால் திட்டமிட்டபடி 10 ஆம் தேதி சென்னை திரும்புவதா அல்லது இடையில் ஒருமுறை சென்னையில் தலைகாட்டிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்வதா என்ற ஆலோசனை தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.\nடிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி\nதமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்\nஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ\nஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்\nசிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா\nவெள்ளி, 6 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2020-07-05T01:49:12Z", "digest": "sha1:EOCVKVYN4LFHGNFFNFF6NYVZBF5WZ2HW", "length": 28359, "nlines": 192, "source_domain": "orupaper.com", "title": "யாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் பார்வை யாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்\nயாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்\nபின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.\n2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந்திருந்தது. இத்தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனத் தெளிவாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அமைத்திருந்த போதிலும், அதற்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிக்க யாழ்;, கொழும்பு தமிழ் ஊடகங்கள மறுத்து விட்டன. அதனால் இவ்விரு கட்சிகளுக்கிடையிலும் கொள்கை வேறுபாடுகள் இல்லை, பதவி ஆசையினால் பிரிந்திருக்கிறார்கள் என்ற கருத்தே பரவலாக நிலவியது.\nபதின்மூன்றாம் திருத்தம், மாகாணசபைகள் போன்ற விடயங்களிலும் கூட்டமைப்பு தெளிவான கொள்கையினை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பினர் மாகாணசபைகளை அரசியல் தீர்வின் ஆரம்பமா��� ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது அதனை முற்றிலும் நிராகரிக்கிறார்களா என்பதிலும் போதிய விளக்கமிருக்கவில்லை. இந்நிலையில, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசியத் தரப்பினரால் வெளியிடப்பட்டது.\nஆனால் அவ்வாறானதொரு ஆவணம் வெளியிடப்பட மாட்டாது என்ற கருத்து மேலோங்கியிருந்த நிலையில், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் செப்ரெம்பர் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கத்திற்காக இல்லாவிட்டாலும், தமது கொள்கை நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கமான ஆவணங்களாக வெளியிடப்பட்டிருப்பதனையிட்டு கூட்டமைப்பின் தலைமையை பாராட்டலாம். கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் இவ் ஆவணத்தைத் தயாரித்தாகத் தெரியவருகிறது. தமிழரசுக் கட்சியின் அறுபத்தி நான்கு வருட அரசியல் வரலாற்றில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைவதில் இதுபோன்ற சிக்கலான நிலமை இருந்திருக்க நியாயமில்லை என்பதனைக் கவனத்தில் எடுத்தால், மிகவும் சிக்கலான இப்பணியை அவர் திறம்பட செய்து முடித்திருக்கிறார் எனக் குறிப்பிட முடியும்.\nஇக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு, ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்கட்சிகள் தமது கொள்கை விளக்கத்தை வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். வழமையாக தேர்தல் விஞ்ஞாபனங்கள் வாக்காளர்களைக் கவர்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டவை. ஆதலால் தேர்தல்காலத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் உண்டு. மேலை நாடுகளில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், வாக்காளரகளை மட்டுமல்லாது பெரும் பல்தேசிய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நிதித்துறை நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெறும்வகையில் நிர்ணயிக்கபடுகின்றன. முன்பு எப்போதும் இல்லாதபடி, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பலதரப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. வடமாகாண வாக்களர்களை மட்டுமல்லாமல், இந்தியா, அமெரிக்கா, மேற்குலக சிந்தனை மையங்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழ் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என பலரையும் கவனத்தில் எடுத்தே தமது கொள்கைத்திட்ட வரைபினை வெளியிட வேண்டியுள்ளது. மேற்குறித்த தரப்புகள் சில விடயங்களில் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்தை கொண்டுள்ளன என்பது இச்சிக்கலை மேலும் அதிகரிக்கிறது.\n“சர்வதேசம் எங்கள் பக்கமிருக்கிறது”இ “சர்வதேச ஆதரவுடன் எமது அரசியல் அபிலாசைகளை அடைந்தே தீருவோம்”இ “இப்பிரச்சினையில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டியது சர்வதேசத்தின் கடமை. அதனை அவர்கள் சரிவர நிறைவேற்றிக் கொள்வார்கள்” இவை வடக்கு தேர்தல் மேடைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்தவை. இவற்றை வைத்துப் பார்க்கையில் “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்றளவிற்கு மதப்பிரசாரகர்கள்போல் கூட்டமைப்பின் தலைவர்கள் சர்வதேசத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்கள் போல் தெரிகிறது. (இங்கு சர்வதேசம் என்பதனை அமெரிக்கா, இந்தியா என்று எடுத்துக் கொள்க) இத்தகைய பின்புலத்தில் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் அதன் சர்வதேச எஜமானர்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும், அதே சமயத்தில் தமிழ் வாக்காளர்களாலும், அவர்களின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய தரப்பினராலும் நிராகரிக்க முடியாததாக அமையவேண்டும்.\nஒரு தரப்பு அதிருப்தி கொள்கிற விடயத்தில், அது மற்றைய தரப்பிற்காக சேர்க்கப்பட்டதாக காரணங்காட்டி தப்பித்துக் கொள்ளும் வசதியிருக்கிறது. ஆனால் மூன்றாவது தரப்பான கொழும்பை மையப்படுத்திய (சிங்கள) தாராண்மைவாதிகளையும் திருப்பதிப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளிலிருந்தும், தமிழீழக் கோரிக்கையிலிருந்தும் விலகி கூட்டமைப்பு வெகு தூரம் வந்து விட்டது என்பதனை இந்த மூன்றாவது தரப்பு உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவேண்டும் என்பது கூட்டமைப்புக்கு மேற்குலகம் வழங்கும் அழுத்தங்களில் முதன்மையானது. தமது கோரிக்கைகளின் நியாயத்தை சிங்கள மக்களும் ஏற்கவேண்டும் என்று இதற்கு கூட்டமைப்பின் தலைவர்கள் வியாக்;கியானம் கொடுக்கிறார்கள்.\n1948 ஆண்டிலிருந்து ஆரம்பித்து இன்றைய அரசியல் நிலவரம் வரை ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்ற முக்கியம்வாய்ந்த அரசியல் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்;, தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள் வேண்டுமென்றே தவிர்க்ப்பட்டுள்ளன. ஒன்று 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், மற்றயது இத்தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்ட 1977 பொதுத் தேர்தல். இதிலிருந்து இத் தேர்தல் விஞ்ஞாபனம் எதனைச் சொல்ல வருகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.\nவிடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, உடன்பாடு காணப்பட்டது எனக்கூறப்படும் சர்ச்சைக்குரிய ‘ஒஸ்லோ தீர்மானம்’ பற்றி மிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ‘ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’. இவ்விடயத்தில் சில தமிழ்த் தேசியவாதிகளும் சற்று நிலை தடுமாறுவார்கள் என்பதனையும், மேற்குலக சக்திகளும் மறுப்பு கூற மாட்டா என்பதனை கூட்டமைப்பு நன்கு அறிந்து வைத்திருக்கிறது.\nமேற்படி ஒற்றை வசனத்தில், கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு அடங்குகிறது.\n• ஓன்றுபட்ட இலங்கை, (இரண்டு தேசங்கள் அல்ல)\n• தமிழ் பேசும் மக்கள் (தமிழ்த் தேசிய இனம் அல்ல),\n• வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் (தாயகம் அல்ல),\n• உள்ளக சுயநிர்ணய உரிமை (பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை அல்ல)\nஇதனை சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் ஆராய்வதற்கு உடன்பட்டனர் என்பதனை கூட்டமைப்பு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இச்சொற்பிரயோகங்களே தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பிற்கு இவ்வாறானதொரு ஆலோசனையை மேற்குலக சிந்தனை மையங்கள் வழங்கியிருக்கக் கூடும். வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டமைக்கான காரணத்தை இதிலிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.\nஇவ் ஆவணத்தில் இன்னொரு இடத்தில், “ஒரு தேசிய மக்கள் குழாம் என்ற வகையில், எமது வரலாற்று ரீதியான வாழ் விடங்கள், ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் தன்னாட்சி அரசாங்கமொன்றை உறுதிசெய்வதற்கு நாங்கள் செய்யக்கூடியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்க���ன எமது தெரிவைப் பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியனபற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனரினால் நிர்வகிக்கப்படும் மாகாணசபைகளில் ஆட்சிபீடமேறுவதன் மூலம் தன்னாட்சி அரசாங்கத்தை எவ்வாறு அமைத்து கொள்வது என்பதுபற்றிய எந்தத் தகவலும் இவ்விஞ்ஞாபனத்தில் காணப்படவில்லை. ஆகமொத்தம் சர்வதேச எஜமானர்களை திருப்திப்படுத்தும் ஒரு ஆவணம் தமிழ் வாக்களார்களின் எதிர்ப்பை சந்திக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\nNext articleஅபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\nநந்திகடல் காற்று சொல்லும் கதை\nமுள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள், வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின் இரா. சம்பந்தன் அவர்களின் சாணக்கிய அரசியல்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sum-re/", "date_download": "2020-07-05T00:54:09Z", "digest": "sha1:IJIH32XVHYQQBUCQJ42CBE7U7DJM47D6", "length": 13276, "nlines": 181, "source_domain": "orupaper.com", "title": "எத்தனைகாலம் தான்..ஏமாற்றுவார் இந்த நாட்டிலே | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் எத்தனைகாலம் தான்..ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஎத்தனைகாலம் தான்..ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nசத்தியமா என்னாலை முடியல்லங்கோ… கனடிய வானொலியில் வியாழன் ஒலிபரப்பான செவ்வி ஒன்றை கேட்டுக்கொண்டிருந்தேன்.. தாயக கட்சிப் பேச்சாளர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.. நான் பிரதருடன் பேசியிருக்கிறேன்… சனாதிபதியுடனும் பேசியிருக்கிறேன்… ஆம் புதிய அரசியல் யாப்பைப் பற்றித்தான்… தேர்தல் முடிந்ததும் மிச்சத்தை பேசி முடிச்சிடலாம் எண்ட அளவுக்கு நம்மாள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்…\nஇந்த ஆறு மாதத்திலேயே இப்ப இருக்கிற அரசியல் யாப்பே கிழித்து தொங்கிவிட்ப்படிருக்கு எண்டு எல்லோருமே கத்துனம்… இருக்கிறதே நடுரோட்டிலை அம்மணமா நிக்குது… இந்த லட்சனத்துலை என்ன தினாவெட்டுலை புதிசைப் பற்றிக்கதைக்கினமோ… ஓ கேக்கிறது கேனப்பயலுகளென்டபடியால் எருமை மாடும் ஏறப்பிளேன் ஓட்டுது போல\nஅதைவிடப் பாருங்கோ நாங்கள் சிங்களத்துலை பேசினால் சிங்கள மக்கள் புரிஞ்சு எல்லாத்தையும் ஏத்துக் கொண்டுவிடுவினமாம்… இப்பவே தங்களை கேட்டுக் கேட்டு நிறைய மாறிட்டினமாம் வேற இந்தப் பிரேமதாசா பயலுக்கு இதை யாரும் சொல்லலைப் போல.. தான் பேசித் தோத்ததுக்குப் பதிலா நம்மாளை சிங்களத்திலை பேச விட்டிருந்தால் வெண்டிருக்கலாம் எல்லோ\nரம் ஜயா மாதிரி பட்டென்டு பேசி சட்டென்டு முடிக்கிற வேலை எல்லாம் சும்மா 11 வருசமா சேடம் இழுபடுது போங்க சிங்கள மக்கள் இன்னும் புலிகளிண்டை ஈழத்தைத் தான் பிடிச்சுக் கொண்டிருக்கிறம் எண்டு நம்பினமாம்… இல்லை எண்டு காட்டுறதுக்குத் தானாம் தான் அப்பிடிஇப்படி கதைக்கிறதாம்.. அது சரி அப்ப வட்டுக்கோட்டையிலை ஈழம் தான் தீர்வு எண்டு சிங்களத்துக்கு மட்டுமில்லை உலகத்துக்கே முரசரைச்சு சொன்னது யாருங்கோ சிங்கள மக்கள் இன்னும் புலிகளிண்டை ஈழத்தைத் தான் பிடிச்சுக் கொண்டிருக���கிறம் எண்டு நம்பினமாம்… இல்லை எண்டு காட்டுறதுக்குத் தானாம் தான் அப்பிடிஇப்படி கதைக்கிறதாம்.. அது சரி அப்ப வட்டுக்கோட்டையிலை ஈழம் தான் தீர்வு எண்டு சிங்களத்துக்கு மட்டுமில்லை உலகத்துக்கே முரசரைச்சு சொன்னது யாருங்கோ\n83க்கு பிறகு ஒற்றையாட்க்கு விசுவாசமா சத்தியப்பிரமாணம் செய்யமாட்டம் என சென்னையிலை வந்து குந்தியிருந்தது யாருங்கோ சம்மந்தர் ஜயாவை ஒருக்கால் கேட்டுச் சொல்லுவிங்களோ சம்மந்தர் ஜயாவை ஒருக்கால் கேட்டுச் சொல்லுவிங்களோ இப்படிக் கேட்டால் நான் அப்ப கட்சியிலை இருக்கல்லை எண்டு மட்டும் சொல்லிப்போடாதைங்கோ இப்படிக் கேட்டால் நான் அப்ப கட்சியிலை இருக்கல்லை எண்டு மட்டும் சொல்லிப்போடாதைங்கோ எங்களுக்கு அப்பஅப்ப இதனாலை காட்டுலை அட்டாக்கே வந்திடுது… எத்தனை காலம் தான்… எத்தனை காலம் தான்… எத்தனை காலம் தான்… கோவிச்சுப் போடாதைங்கோ… ஒரே றக்கோட்டு போட்டுப் போட்டு அழிஞ்சு போட்டுதுங்கோ…\nPrevious articleசமஷ்டியைக் காணவில்லை என்று தேடிய சுமந்திரன்\nNext articleதிருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nலண்டனில் மகளை குத்தி கொன்ற தாய்,தானும் தற்கொலை முயற்சி\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக���கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/tamil-culture/", "date_download": "2020-07-05T00:35:07Z", "digest": "sha1:65JVCIH2AWZTEAQXP6ZQB7AZMKIKP4NX", "length": 43521, "nlines": 246, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "tamil culture | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nஇனிமே கைக்குலுக்கறத குறைச்சிக்கப் போறேன்\nPosted: ஓகஸ்ட் 17, 2014 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:உலகமயமாக்கல், கலாச்சாரம், நாகரீகம், மேற்கத்திய வழக்கங்கள், Fist Bump, Globalization, Hand shake, tamil culture, western culture\nதி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மாதிரி இங்கு வெளியாகும் ஒரு தினசரி செய்திப் பத்திரிகை ‘தி ஏஜ்’\nசென்ற வாரம் ரயில் பயணம் போது படித்த ஒரு பதிவு, ‘Fist bump’ அதாவது இருவர் சந்தித்துக்கொள்ளும் போது , விரல்களை மடித்தபடி, குத்திக்கொள்ளும் ஒரு வழக்கம் பற்றியது. இது நம் ஊரின் வணக்கம் கூறுவது போன்றது…ஆனால் கொஞ்சம் நட்பு ததும்பும் ஒரு வெளிப்பாடு.\nஇந்த பதிவு படித்த போது, “பரவாயில்லைப்பா…இது மட்டும் ஒரு வழக்கம் ஆச்சுனா ரொம்ப நல்லா இருக்கும்”, என தோணிற்று.\nஏனென புரிந்துகொள்ள, கை குலுக்கலின் மேல் எனக்கு ஏற்பட்டுள்ள குட்டி வெறுப்பை விளக்க வேண்டும்.\ncorporate துறையின் மீது பல்வேறு காரணங்களுக்கு வெறுப்பு இருக்கும் போதிலும், சில இடங்களில் தலை தூக்கும் பாலின சமத்துவம் எனக்கு பிடித்த ஒன்று. ஊதியம், வேலை உயர்வு போன்றவை பற்றி இங்கு பேசவே இல்லை…ஏனெனில் அவற்றில் சமத்துவம் என்பது, சூரியன் மேற்கில் உதிக்குமா என எதிர்ப்பார்ப்பது போன்றது.\nஒரு கூட்டத்தில், ஆண்களும் பெண்களும் கூடி இருக்கும் போது, புதியதாய் கூட்டத்தில் சேர்பவர், பாகுப���டின்றி அனைவருடனும் கை குலுக்குவார். பெண்களின் கன்னங்களில் முத்தமிடுவது, ஆண்களின் கைகளை குலுக்குவது என்ற வேற்று பராமரிப்பு பெரும்பாலும் நிகழாது.\nகை குலுக்குபவரின் கையை குலுக்காது, சும்மா தடவுவது, “கை குடுத்துட்டானே…ஒரு ஹாய் சொன்னா போதாதா”, என்ற தோரணையில் விரல்களை மட்டும் தொடுவது, அவரின் வரவேற்ப்பை அவமதிப்பது போன்றே எனக்கு தோன்றும்.\nஏனெனில் நானே பலமுறை அந்த ‘ரொம்ப சுமார்’ கைகுலுக்கலின் பெருனராய் இருந்திருக்கிறேன். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் கை குலுக்க விரும்பி இருப்பேன். அவர் வழவழ கொழகொழவென கை கொடுக்கும் போது , “ஏன்டா கை குடுத்தோம்”, என அலுத்துக்கொள்ளத் தோன்றும்.\nஇது வரை இந்த அனுபவம் மேற்கத்திய மக்களிடமிருந்து எனக்கு கிடைத்ததில்லை (ஒரு முறை எலும்பு முறியும் அளவிற்கு இருக்கமாய் பிடித்த அனுபவம் ஒன்று உண்டு)…இந்த கசப்பான அனுபவம் கொடுத்தவர் அனைவரும் நம் நாட்டவரே, ஆண் பெண் வேறுபாடின்றி\nநான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனோ என அன்று ராஜிடம் பேசும் போது , அவன் கதையும் இதே நானாவது அலுத்துக்கொண்டேன், அவன் கடுப்பில் இருந்தான். இனி கூட்டத்தில் இந்தியப் பெண்கள் இருந்தால், முடிந்த வரை கைக்கொடுப்பதை தவிர்க்கப் போகிறேன் என சூளுரைத்தான் நானாவது அலுத்துக்கொண்டேன், அவன் கடுப்பில் இருந்தான். இனி கூட்டத்தில் இந்தியப் பெண்கள் இருந்தால், முடிந்த வரை கைக்கொடுப்பதை தவிர்க்கப் போகிறேன் என சூளுரைத்தான் Corporate துறையில் வேலை செய்யும் சில பெண்கள் கை குலுக்கும்போது காட்டும் கூச்சத்தைப் பார்த்து, இங்கும் அச்சம் மடம் நாணத்தை கடைபிடிப்பரோ என பல முறை தோன்றியதுண்டு.\nஆண்களைப் போல் படித்து, நேர்காணலில் பங்கேற்று, அவர்களுக்கு நிகரான ஒரு பொறுப்பில் அமர்ந்த பின், “என்னை ஒரு மென்மையான பொண்ணாத் தான் நீ மதிக்கணும்”, என்ற வீண் எதிர்ப்பார்ப்பு, தகர்த்தெறிந்த ஏற்றத்தாழ்வை மீண்டும் அரவணைத்துக்கொள்வது போன்றது.\nஇங்கு நினைவுக்கு வருவது, இன்னொரு முகம் சுழிக்க வைக்கும் வரவேற்பு முறை.\nநீங்கள் கைகுலுக்க எத்தனிக்கும் போது, கைக்கூப்பி வணக்கம் கூறி, “இதுதான் தமிழ் கலாச்சாரம்” என கூறும் ‘சின்னபுள்ள’ தனம்.\n‘ஒருவரின் வரவேற்ப்பு முறையை மதிக்காது, உன் கலாச்சாரத்தை ‘பெருமையாய் வெளிப்படுத்து’ என தமிழ் கலாச்சா��ம் வலியுறுத்துகிறதெனில், இதை விட மோசமான கலாச்சாரம் உலகில் இல்லை என்பது நிதர்சனம்.\nஇப்படி செய்பவர்களிடம், “அப்ப தமிழ் தெரியாத ஒருத்தர், உங்க கிட்ட வேற்று மொழில கேள்வி கேட்டா, “தமிழை என்னுயிர் என்பேன்”னு சொல்லிட்டு தமிழிலியே பதில் அளிப்பீங்களா”, என கேட்கத் தோன்றும்.\nஉலகமயமாக்கலை எற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அதுதான் நம் நாட்டின் எதிர்காலமென தீர்மானிக்கப் பட்டுவிட்டது. இதன் பிறகு, உலக மேடையில் பிற நாட்டவருடன் உரையாடும் தருணங்களில், “என் நாட்டுல இதெல்லாம் செய்ய மாட்டாங்க; இங்க மட்டும் நான் ஏன் அத செய்யனும்” என ‘நடிப்பது’ பிற்போக்குத்தனமே உடனே, “அப்ப என்ன சொல்ற…மத்தவங்க பார்வைல நல்லவனா தெரிய என்ன வேணும்னாலும் செய்யலாமா உடனே, “அப்ப என்ன சொல்ற…மத்தவங்க பார்வைல நல்லவனா தெரிய என்ன வேணும்னாலும் செய்யலாமா”, என கேள்வி எழுப்புவது, ‘கேட்டாகணும் என்பதற்காக மட்டும் கேட்கப் படும் ஒரு உப்புச்சப்பற்ற கேள்வி.\n‘Aping’ அதாவது, ஒருவர் செய்வதை அப்படியே திருப்பி செய்வது. ஒருவரின் அங்கீகாரம் கிடைக்க, அவர் செய்யும் மற்றும் செய்ய விரும்பும் செயல்களை நாமும் விருப்பமே இல்லையெனினும் செய்வது, நம் தனித்தன்மையை விட்டுக் கொடுப்பதற்கு நிகர்.\nஅப்படி இல்லாமல், அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது, அதற்கேற்ப நம்முடைய சில பழக்கங்களை மாற்றிக் கொள்வது, அவ்வூர் மக்களுடன் நல்ல நட்புக்கும், பொழுதுபோக்கான கலந்துரையாடல்களுக்கும் வழிவகுக்கும்.\nஉதாரணத்திற்கு, ரயிலில், பேருந்தில் இங்கு பயணம் செய்யும் போது , பார்க்கும் ஒரு பழக்கம், தொடர்ந்து மூக்கு உறிஞ்சிக்கொண்டே இருப்பது. நம் ஊரில், அது இன்னொரு சத்தமென மறைந்தாலும், மேற்கில், பொது இடங்களில் அதனை ஒரு அநாகரீக செயலாகவே பார்க்கின்றனர். இன்றும் எனக்கு நினைவில் இருப்பது, ரயிலில் அன்று நடந்த ஒரு சம்பவம். இந்தியர் ஒருவர், தொடர்ச்சியாக மூக்கு உறிஞ்சிக் கொண்டிருக்க, அருகில் இருந்த பெண்மணி ஒருத்தி, காகித கைக்குட்டை ஒன்றை நீட்டினார்.இவரோ, “இல்ல பரவாயில்ல”, என கூறி, மூக்கு உருஞ்சலை தொடர்ந்தார்\nஇது போன்றே பொது இடங்களில் சத்தமாக பேசுவது இங்கு ஒரு அநாகரீகமாகவே பார்க்கப் படுகிறது. இதை பெரும்பாலும் ரயில்களிலும், உணவகங்களிலும் பார்க்க முடியும். 10 இல் 8 முறை உரக்க பேசும் கூட��டம் ஒரு உணவகத்தில் இருந்தால், அம்மேசையில் இந்தியர்களே இருப்பர் . அதுவே மேற்கத்திய மக்களாய் இருந்தால், மது அதிகமாகி, நாகரீகத்தை போதையில் தொலைத்த கூட்டமாக இருக்கும்.\n“என்னங்க friends கூட சாப்பிட வந்திருக்கோம், சத்தமா பேசினாத்தான் என்ன”, என வினவுபவர்களுக்கு, அந்த உணவகத்தில், உங்களைப்போல், நல்ல உணவு உண்ணவும், நண்பர்களுடன் நட்பு பாராட்டவும் வந்திருப்பவர்களுக்கு, உங்கள் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. ஆதலால் அந்தந்த மேசையில் இருப்பவர்க்கு மட்டும் கேட்பது போல் பேசுவது, வந்துள்ள அனைவருக்கும் ஒரு இனிய அனுபவத்தை அளிக்கும்.\nஇன்னொரு வெறுப்பளிக்கும் நிகழ்வை திரை அரங்குகளில் காண முடியும். படத்தில் ஒரு நல்ல காட்சியோ, வசனமோ ஒளிபரப்பாகும் போது, ஆரம்பிக்கும் ‘வீரென’ ஒரு குழந்தையின் அழுகுரல். சத்தம் வரும் திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்து, யாராவது குழந்தையை வெளியில் அழைத்து செல்வார்களா என எதிர்பார்ப்பர். மேற்கில் பொதுவாக விவரமறியா வயதில் உள்ள குழந்தைகளை திரை அரங்குகளுக்கு அழைத்து வருவதை தவிர்ப்பர். உங்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தையை வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதற்காகவும், அரங்கில் இருக்கும் மற்றவர்கள் கொஞ்சம் ‘adjust’ செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது அராஜகம்.\nநான் இங்கு ஆஸ்திரேலியா வந்த போது , ராஜ் சில விஷயங்களை சுட்டிக் காட்டி இருக்கிறான். மற்றபடி, மக்களிடம் பழகும் போதும், பொது இடங்களில் பார்ப்பத்தில் இருந்தும் தெரிந்து கொண்டவை பல. நான் சந்தித்த பெரும்பாலான மேற்கத்தியர் அயல்நாட்டவரின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உணவு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தவர்கள். அந்த விதத்தில், பல சமயங்களில், அவர்கள் வழக்கம் பற்றியும் கேள்விகள் எழுப்பி உள்ளேன். மகிழ்ச்சியாய் விடைகளும் வந்த வண்ணமே இருக்கும்.\nஉலகம் ஒரு சர்வதேச கிராமம் ஆன பின், ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தான் எனக்கு பிடிச்சிருக்கு” என இருப்பது, காலத்திற்கு ஒத்துவராத ஒன்று.\n“அதெல்லாம் பாத்துக்கலாம்” என இருக்கமாய் இருக்க விரும்பும் மக்கள், அந்த விலங்குகளை கழற்றி எரியும் வரையில், அவர்களிடம் கைகுலுக்க எத்தனித்து ஏமாந்து போக எனக்கும் விருப்பம் இல்லை.\nPosted: ஒக��ரோபர் 21, 2011 in சிறுகதை\nகுறிச்சொற்கள்:சிறுகதை, சுமங்கலி பிரார்த்தனை, சுமங்கலி பூஜை, தமிழ்நாடு, தாலி, tamil culture\n“பவி எழுந்திருமா….நேரம் ஆகுதுல. போய் சமத்தா குளிச்சுட்டு வருவியாம்..அம்மா கண்ணுக்கு புடிச்சதெல்லாம் செஞ்சு தருவேனாம்…சீக்கிரம் சீக்கிரம்”, என பவித்ராவை படுக்கையை விட்டு எழுப்ப முயன்றாள் தனலட்சுமி.\n“கொஞ்சம்…கொஞ்சம் தூங்கறேன் மா”, என மழலை கலந்த குரலில், தூக்கம் சற்றும் விடைபெறாத நிலையில், சிணுங்கினாள் பவி.\n“அம்மாக்கு நேரமாச்சு பாரு…இன்னிக்கி பவிக்கு புடிச்ச உளுந்து வடை, பாயாசம் எல்லாம் தயாரா இருக்கு…குளிச்சிட்டு வந்தா எல்லாம் உண்டு”, என அன்பு கட்டளையிட்டாள் தனம்.\n“வடையா…இன்னிக்கி என்னம்மா….சாமிக்கு பர்த்ரேயா”, என சட்டென தோன்றிய உத்வேகத்தில் கேள்வி எழுப்பினாள் பவி.\n“பர்த்டே இல்லடி என் கண்ணு…சுமங்கலி பூஜை செய்ய போறோம் சாமிக்கு”, என் பதிலளித்தாள் தனம்.\nதிருதிருவென பவி விழிப்பதைக்கண்டு, “உனக்கு சைக்கிள், பொம்மை எல்லாம் யாரு வாங்கி தராங்க….அப்பாதான…அதுதான் சாமிகிட்ட அப்பாவ நல்லா பாத்துக்க சாமின்னு கேக்க போறோம்…அதுக்கு தான் சாமிக்கு புடிச்ச வடை, பாயாசம் எல்லாம்”, என பவியை அணைத்தபடி முத்தங்களை உதிர்த்தாள் தனம்.\n“ஐ…சாமிக்கும் என்ன மாதிரி புடிக்குமா எனக்கு இருக்குல மா”, என ஏக்கத்தில் பவி கேட்க,\n“ஒனக்கு இல்லாமயாடி என் தங்கமே…குளிச்சு புது சொக்கா போட்டுக்கிட்டு வருவியாம், அம்மா எல்லாம் குடுபேனாம்”, என தனம் சமயலறைக்கு நடந்தபடியே பதிலளித்தாள்.\nகுளித்து முடித்து, புத்தாடையில் மிடுக்காய் சமையலறையினுள் நுழைந்த பவி, தனத்தின் சேலையை லேசாக இழுத்தாள்.\nசற்றே குனிந்தபடி, பவியை தழுவிக்கொண்டு, கையில் ஒரு வடையை கொடுத்தாள் தனம்.\n“சாமிக்கு குடுக்கட்டுமா…அப்பத்தான் அப்பாக்கு பைசா தருவாரு, அப்பா எனக்கு அந்த கொரங்கு பொம்மை வாங்குவாரு”, என பூசையறை நோக்கி ஓடினாள் பவி.\n“சாமிக்கு குடுத்தாச்சுடி கண்ணு…இது ஒனக்குத்தான்”, என கூறியபடி கழுத்தில் இருந்த தாலிகொடிக்கு மஞ்சள் தேய்த்தாள் தனம்.\n“எனக்கு மா…புதுசு chain”, என பவி தனத்தின் கையை இழுக்க,\n“இதுவா கண்ணு….என் செல்லக்குட்டிக்கு கல்யாணம் ஆகும்போது அம்மா போடுவாங்களாம்”, என பவியின் தலையை தடவிக்கொடுத்தாள் தனம்.\nசில நொடிகள் ஏதோ யோசித்து, “மணி ��ூட விளையாடறேன் மா ப்ளீஸ்”, என கோரிக்கையை தனம் முன் வைத்தாள் பவி.\n“அஞ்சலி அக்கா பிஸியா இருப்பாங்க…டிவில dora பாரு…பாத்துகிட்டே இரு…அப்பா வந்துடுவாரு, அப்பறம் நாம பீச்க்கு போவோம்; அங்க அப்பா என்ன வாங்கித்தறேன்னு சொன்னாரு…”, என எதிர் வீட்டிற்கு போவதை தடுக்க வழிதேடினாள் தனம்.\n“ப்ளீஸ் மா…ப்ளீஸ்….கொஞ்ச நேரம்…அப்பா வண்டி சத்தம் கேட்டா வரேன்”, என சொல்லிகொண்டே வாசலுக்கு விரைந்தாள் பவி.\nஇனி ஒன்றும் செய்யலாகாது என தோல்வியை ஒப்புக்கொண்ட தனம், மீண்டும் சமையலறையினுள் நுழைந்தாள்\n“சுச்சு…என்னடா”, என நாய்க்குட்டியை கொஞ்சியபடி, “அக்கா…வடை சாப்பிடுவானா இவன்”, என ஆர்வத்துடன் அஞ்சலி வீட்டினுள் நுழைந்தாள் பவி.\n“குடு குடு…என்ன விசேஷம் வீட்ல”, என அஞ்சலி வினவ,\n“அப்பா நல்லா இருக்கணும்னு சாமிக்கு செஞ்சாங்க”, என அஞ்சலிக்கு பதிலளித்தபடி, நாய்குட்டிக்கு வடையை கொடுத்தாள் பவி.\n“சரி மணிக்கு குடுத்துட்டு இங்க வா…உனக்கு புடிச்ச முறுக்கு வாங்கி வச்சிருக்கேன் பாரு”, என கூறியபடி வாழறை நோக்கி நடந்தாள் அஞ்சலி.\n“சூப்பர்..சூப்பரா இருக்குக்கா; நேத்து கூட ஸ்கூல்க்கு கிரண் கொண்டுவந்தான்”, என ரசித்து தின்றபடி, வாழறையை நோட்டமிட்டாள் பவி.\nசுவற்றில் மாட்டி இருந்த, அஞ்சலி மற்றும் அவள் கணவரின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில், “அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆச்சுதான. ஆனா செயின் ஒன்னுமே போடல; அம்மா போட்டிருக்காங்க”, என கேள்வி எழுப்பினாள் பவி.\n“உங்க அப்பா ஏன் போட்டுக்கல”, என சிரிப்பை அடக்கியபடி எதிர் கேள்வி கேட்டாள் அஞ்சலி.\n“நான் அம்மா கிட்ட கேக்கறேன்…இன்னிக்கி நீங்க சாமிக்கு ஒன்னும் குடுக்கலியா”, என அடுத்த தலைப்பிற்கு தாவி குதித்தாள் பவி.\n“அண்ணனுக்கா…அவரே பாத்துப்பாரு பவி; அவர் என்ன குட்டி பாப்பாவா சொல்லு”, என பவியின் கன்னத்தை கிள்ளினாள் அஞ்சலி.\nமணி சற்றே தூங்க தயாராவது கண்டு, “வீட்டுக்கு போறேன்கா…அம்மா தேடுவாங்க”, என கிளம்ப எத்தனித்தாள் பவி.\n“அம்மா…நீ செயின் போட்டிருக்கல. அப்பா என் போட்டுக்கல”, என அஞ்சலியின் கேள்வியை மறுஒலிபரப்பு செய்தாள் பவி.\nஇனி கடிந்து பேசியாவது…பக்கத்து வீட்டிற்கு போகாமல் பார்த்து கொள்ளவேண்டும் என மனதில் நினைத்தபடி, “அப்பாவும் போட்டிருக்காரு கண்ணு….சட்டை போட்டிருக்காருல, அதுதான் வெளிய தெரியல”, என மழுப்பினாள் தனம்.\n“சரி…அப்பா வந்துடுவாரு…வெளிய எட்டி பாத்துகிட்டு இரு”, என அடுத்த கேள்விக்கணை பாய்ந்து வருவதை தடுக்க முயன்றாள் தனம்.\n“அம்மா…அஞ்சலி அக்கா இன்னிக்கி சாமிக்கு ஒன்னுமே செய்யல; நான் கேட்டேன்…சாமி எல்லாம் தேவையில்ல…மகேஷ் அண்ணாவே பாத்துப்பாங்களாம், நீ எதுக்குமா அப்பாக்கு பண்ற”, என தனத்தின் வார்த்தைகளை காதில் வாங்காமல், அடுத்த சந்தேகத்தை முன் வைத்தாள் பவி.\n“அது வந்து கண்ணு…”, என தனம் ஆரம்பிக்க, யாரோ கதவை தட்டுவது கேட்டது.\n“என்னங்க…என்னாச்சுங்க…இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்கீங்க…என்னாச்சுங்க”, என தாரை தாரையாய் கண்ணீர் வடிய, புலம்பியபடி, கணவரை வாழறைக்கு அழைத்துச் சென்றாள் தனம்.\n“இங்க தான்க்கா…colony உள்ள நொழையும் போது ஒரு truck இடிச்சிடுச்சு”, என துணைக்கு வந்திருந்த அஞ்சலி கூறினாள்.\n“என்னங்க இது…பாத்து வரக்கூடாதா…உறுப்படுவானா அவன்…எங்க பாத்துகிட்டு ஓட்டுறானுங்க”, என புலம்பித்தள்ள,\n“ஏதோ நல்ல வேளை…கையில தான் fractureனு டாக்டர் சொன்னாரு. ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்காரு”, என தனத்தை அமைதி படுத்தினாள் அஞ்சலி.\n“அந்த பாளையத்தம்மன் தான் பாத்துக்கிட்டு இருக்கா. ஏதோ தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு”, என பெருமூச்சுவிட்டாள் தனம்.\nநடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பவி, மெதுவாக வாயை திறந்து, “என்னமா சாமி அப்பாவ பாத்துக்கும்னு சொன்ன…இப்படி ரத்தம் வருது சாமிக்கு வடை புடிக்கலியா”, என அழுகையும், குழப்பமும் கலந்த குரலில் வினவினாள்.\n“அது வந்து கண்ணு…”, என விடையறியாது அஞ்சலியை பார்த்தாள் தனம்.\nPosted: திசெம்பர் 30, 2010 in கவிதை\nசென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ பார்த்தேன். பெண்ணியம் என்ற தலைப்பில், பெண்ணியவாதிகளுக்கும் , பெண்ணியத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஆன விவாதம்.\nசல்மா மற்றும் ஓவியா அவர்களின் வார்த்தைகள் பெண்ணடிமைக்கு சாட்டையடி. எனினும் சமூகத்தில் பெண்ணியத்திற்கு ஆதராவாகவும் எதிராகவும் பேசும் ஆண்கள் இருக்கையில், விவாதத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது வருத்தமே.\n“பெண்ணியவாதிகள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்லர்”, என பேசும் ஆண்கள், ‘சமூகக் கோட்பாடு’, ‘கலாச்சாரம்’ போன்ற ஆயுதங்களால், அவர்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வ��க்கின்றனர்.\nஅப்பெண்களும் தம் அடிமை நிலை அறியாது, பெண்ணியம் என்பதையே ஒரு இழுச்சொல்லாக பார்க்கின்றனர்.\nஇத்தகைய பெண்களின் பின் மறைந்து நின்றபடி குளிர்காயும் கோழைகளுக்கு….\n“தொங்கத் தொங்க தாலியோட நடந்து வந்தா…அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருக்கு”, என நீ கூற,\nகுனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் சிரித்தாள் அவள்;\n“அடக்கி வச்சோம்ல…எவன் இனி route உட நெனைப்பான்”, என நிம்மதி பெருமூச்சு விட்டாய்\n“Housewife தான”, என நண்பன் கூற,\n“homemaker னு சொல்லு டா”, என்றாய்;\nஅவள் ‘food-maker ‘ ஆக மட்டும் அடுப்படியில் தேங்கிக்கிடக்க,\n‘Pleasure taker ‘ ஆக ஒரு துரும்பும் அசைக்காமல் பல்சுவை உணவினை அனுபவித்தாய்\n“வீட்ல எப்படி இருக்காங்க”, என பெரியவர் விசாரிக்க,\n“எங்க வீடு மகாலட்சுமிங்க அவ”, என பெருமிதத்துடன் கூறியபடி அவள் பெயர் கொண்ட கடனட்டையை சட்டைப்பையினுள் திணித்தாய்\nவீட்டுவேலைகளை அவள் கவனிக்க, நீ நண்பர்களுடன் கும்மாளம் அடித்தாய்;\n“அவளுக்கும் தோழிகள் உண்டு; அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையும் உண்டு”, என்ற யதார்த்த கருத்துக்கு,\n“அதுதான் நான் இருக்கேன்ல…அவளுக்கு துணையா”, என உளறினாய்\nமாதம் பத்து சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, அதற்கு சகல விதமான தேவைகளையும் பூர்த்தி செய்பவள் அவள்;\n“உங்க contribution என்ன சார்”, என்றால்,\n“என்ன பேசறீங்க…ஆம்பிளை சிங்கம் நான் இல்லேனா அந்த சிங்கக்குட்டி எப்படி சார்”, என வாய் சௌடால் விட்டாய்\nவேலையிலிருந்து வந்ததும் வீட்டுவேலைகளை முடித்து, குழந்தைகளை கவனித்துவிட்டு, படுக்கையறையில் நீ உரச தயாராக இருப்பவள் அவள்;\n“எட்டு மணி நேரம் உழைச்சிட்டு வரோம்ல; மனிஷன நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என சப்பக்கட்டு கட்டினாய்\n“படிச்சவன் தானப்பா நீ…அந்த பொண்ணும் வேலைக்கு பொயிட்டு வருது…கொஞ்சம் வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கக்கூடாது”, என்ற கேள்வி எழும்பும் முன்னமே,\n“இது ஒன்னும் புதுசு இல்லீங்களே…குடும்ப பொண்ணு செய்ய வேண்டிய வேலைங்க தான; எங்க பாட்டி, அம்மா எல்லாம் வழிவழியா செஞ்சுட்டு வர்றதுதானே”, என முந்திக்கொண்டாய்\nஏன்டா நாயே… கணவன் மனைவிய ‘life partners ‘னு சொல்லி கேட்டதில்லை\nPartnership ல கொடுக்கல் வாங்கல் இருக்கும்னு தெரியும்;\nஇங்க என்னடானா அவ எல்லாத்தையும் கொடுக்கறா, நீ வக்கனையா சூடு சொரணை இல்லாம வாங்கற\nநீயெல்லாம் கல்யாணம் ப���்ணலன்னு யாரு அழுதா…\nநீ வித்திட்டு உருவாற வாரிசுகளும் உன்ன போல தான் இருக்கும்\nமானே, தேனே, அம்மா, ஆத்தான்னு ஏமாத்தினது இனி போதும்\nஎன்ன தயங்கற…ஓ பசிதான…hourly rate மாதிரி மாதந்திர சந்தா இருக்கான்னு பாரு; முடிஞ்சுது ஜோலி\nஅவளையும் ஒரு மனிஷியா மதிச்சு, அவளோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து குடும்பம் நடத்த முடிஞ்சா நடத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/dc-vampire-used-by-salman-khan-up-for-sale-019615.html", "date_download": "2020-07-05T01:31:05Z", "digest": "sha1:PUZN22O3MYR5APEJPQHC235XZGPHHYWC", "length": 22612, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை!!! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல நடிகர் பயன்படுத்திய கார் விற்பனைக்கு... மாருதி வேகன் ஆர் மாடலை விட குறைவான விலை\nசல்மான் கான் பயன்படுத்திய விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடலைக் காட்டிலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித���த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபாலிவுட் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சல்மான் கான். இவர் பயன்படுத்திய கார் ஒன்று மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடலைக் காட்டிலும் மலிவான விலை என கூறப்படுகின்றது.\nஇது, பிரபல டிசி டிசைன் நிறுவனத்தின் கை வண்ணத்தில் தயார் செய்யப்பட்ட காராகும். இந்நிறுவனம், வாகனங்களை ஆஃப் ரோடு வாகனங்களாக மாற்றியமைப்பதில் கை தேர்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. எனவே, இது இந்தியாவில் புகழ்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், இது முன்னதாக மாற்றியமைத்த பல வாகனங்கள் சினிமா திரைப்படங்களின் காட்சிகளில் இடம் பெற்றிருகின்றன. அவ்வாறு, 90-களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட டிசி வாம்பயர் ரக கார் ஒன்று தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த கார், சல்மான் கான் நடித்த 'சல் மேரே பாய்' என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. படத்தின் பல்வேறு காட்சிகளில் பல முறை இந்த கார் இடம்பிடித்திருக்கின்றது.\nடிசி டிசைன் வடிவமைத்த இந்த கார் கர்நாடக மாநிலத்தின் பதிவெண்ணுடன் காணப்படுகின்றது. ஒரு சில காரணத்திற்காக பதிவெண்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு ரூ. 8 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 23,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயணித்திருப்பதாக ஸ்பீடோ மீட்டர் கூறுகின்றது. ஆனால், ஓடோமீட்டர் அசலான ஒன்றா என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை.\nஇருப்பினும், இந்த வாகனம் மிகச்சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக விற்பனையாளர் கூறுகின்றார். இந்த காருக்கு லைஃப் டைம் வரி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களும் தற்போதைய உரிமையாளர்களிடம் இருக்கின்றது. இது தற்போது ஓஎல்எக்ஸ் தளத்தின்மூலம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா..\nஇந்த டிசி வாம்பயர் கார், செடான் ரகத்தைச் சேர்ந்ததப் போன்று காட்சியளிக்கின்றது. இது டிசி நிறுவனத்தின் தனித்த���மான மற்றும் தீவிர வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதை அதன் உருவம் வெளிக்காட்டுகின்றது. இருப்பினும், அதனை தற்போது மிக மலிவான விலையில் அதன் உரிமையாளர் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.\nMOST READ: ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம் அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பலமுறை காப்பாற்றும் வீடியோ தொகுப்பு\nஇந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கையில், அந்த கார் எந்தளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிகின்றது. இந்த கார் சாலையில் செல்லும்போது அநேகரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றது.\nஅந்தவகையில், அதன் முன்பக்கம் ப்ளைமவுத் ப்ரவுலரைப் போன்று காட்சியளிக்கின்றது. இது காருக்கு தனித்துவமான லுக்கினை வழங்குகின்றது.\nMOST READ: 40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..\nதொடர்ந்து, காருக்கு அகலமான டயர், புரஜெக்டர் முகப்பு மின் விளக்கு, இரு கதவுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், காருக்குள் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.\nஇருப்பினும், காரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து பார்க்கையில் பல்வேறு வசதிகள் இன்டீரியரிலும் இடம்பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீ�� வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazing-perfect-timing-photo-clicks-005778.html", "date_download": "2020-07-05T02:09:00Z", "digest": "sha1:JNXZCUYINQIA4YGB4DRUY2R6BBZEN5ZB", "length": 19460, "nlines": 334, "source_domain": "tamil.gizbot.com", "title": "amazing perfect timing photo clicks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 min ago நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\n1 hr ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n15 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய வகை புகைபடங்களை பார்��்க உங்களுக்கு ஆர்வம் அதிகமா அப்படியேன்றால் உங்களுக்கு இங்கே ஒரு அருமையான விருந்து காத்திருக்கின்றது பாஸ் இது எல்லாமே மிக அருமையான தருணங்களில் படம் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்.\nஇவற்றில் அனைத்து போட்டோக்களுமே மிக அழகாக இருக்கும் பாஸ்.\nஎன்ன தயார் ஆயிட்டிங்களா இந்த போட்டோக்களை பார்க்க இதோ அந்த போட்டோக்கள் பார்த்து ரசியுங்கள்....\nமுள்ளம் பன்றி தன் குட்டிகளுடன்...\nவாவ் ரோஸஸ் சூப்பரா இருக்குல.... சரி சரி புரியுது பாஸ் அடுத்ததுக்கு வாங்க....\nகிளைமேட்ட பாருங்கய்யா கிளைமேட்ட பாருங்க....\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nஅழகிய படங்கள் பார்த்து ரசிங்க\nநம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரிய���மா\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/health-tips-in-kitchen-ingredient", "date_download": "2020-07-05T00:05:54Z", "digest": "sha1:DLRXTGF2NGLGGGAXIMYPEC6TVRCHEMVM", "length": 10602, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "சமைலறையில் இருக்கும் மருத்துவ மந்திரங்கள் என்னென்ன?..! - Seithipunal", "raw_content": "\nசமைலறையில் இருக்கும் மருத்துவ மந்திரங்கள் என்னென்ன\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதிராட்சை பழத்தின் சாற்றை முகம் மற்றும் கழுத்தில் போட்டு., சுமார் 20 நிமி. நன்றாக ஊறவைத்த பின்னர் முகத்தை கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும்., தினமும் தொடர்ந்து செய்து வர சருமத்தில் வறட்சி ஏற்படுவதை குறைக்கலாம்.\nபாதாம் பருப்பில் இருக்கும் சத்துக்களின் காரணமாக பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் பிரச்னையை நீக்க முடியும். மேலும்., இது பெண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nபெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க சோயா பீன்ஸ் உதவுகிறது. சோயா பீன்ஸில் இருக்கும் உயர்தர புரதசத்துக்களின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைக்க உதவுகிறது.\nஅதிமதுரம் பொடியுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து தினமும் இருமுறை பாலுடன் கலந்து குடித்து வர தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும். குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் பொன்னிறமாக வதக்கி., அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர தாய்பால் நன்றாக சுரக்கும்.\nபெண்களின் முகம் பொலிவு பெறுவதற்கு பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தேய்த்து, சுமார் அரை மணி நேரம் ஊறவைத்த பின்னர் சுத்தமான நீரினால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும்.\nசின்ன வெங்காயத்தை எடுத்து கொண்டு பசுவின் நெய்யில் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து., அந்த கலவையுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை ஒரு தே.கரண்டி சாப்பிட்டு வர அடிவயிறு சதையானது குறைந்து உடல் அழகு பெரும்.\nகாதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருக்கும் சமயத்தில்., கடுக்காய் மற்றும் மஞ்சளை நன்றாக அரைத்து காதில் புண் இருக்கும் இடத்தில் பூசி வர புண் குணமாகும்.\nதயிரை தலைக்குத் தேய்த்து ஊறவைத்து., சீயக்காய் தூள் போட்டு குளித்து வர முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனையானது முற்றிலும் தீர்ந்துவிடும்.\nபெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்தவுடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால்., தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணி���்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/157076-atharvas-100-to-releasestomorrow-stay-vacated", "date_download": "2020-07-04T23:51:39Z", "digest": "sha1:DTNFIE25B3LJ3WHKYOGIXIXTGMGLLH7H", "length": 8576, "nlines": 152, "source_domain": "cinema.vikatan.com", "title": "அதர்வாவின் `100' பட ரிலீஸுக்கானத் தடையை நீக்கிய நீதிமன்றம்! - நாளை வெளியாகிறது | atharva's 100 to releasestomorrow stay vacated", "raw_content": "\nஅதர்வாவின் `100' பட ரிலீஸுக்கானத் தடையை நீக்கிய நீதிமன்றம்\nஅதர்வாவின் `100' பட ரிலீஸுக்கானத் தடையை நீக்கிய நீதிமன்றம்\nஅதர்வாவின் `100' பட ரிலீஸுக்கானத் தடையை நீக்கிய நீதிமன்றம்\nMG ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அதர்வா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், `100'. இந்தப் படம் இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அருண் பாலாஜி படத்தின் மீது தடை வாங்கியிருந்ததால் படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அருண் பாலாஜியும் ஆரா சினிமாஸும் இணைந்து ஜெய் நடிப்பில் `பலூன்' படத்தைத் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் இருவர் இடையேயான ஒப்பந்தப்படி, MG ஆரா சினிமாஸ் அருண் பாலாஜிக்கு உரிய பணத்தைத் தரவில்லை. இதனால், அந்தப் பணத்தைத் திருப்பித் தரும் வரை MG ஆரா சினிமாஸ் தயாரித்துள்ள `100' படத்தை வெளியிடக் கூடாது எனத் தொடர்ந்த வழக்கில் `100' படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை நீக்கத் தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅந்த வழக்கின் இறுதியில் `பலூன்' படத்தின் பாக்கிக்கும் `100' படத்தின் ரிலீஸுக்கும் எந்த ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில் அதர்வா, ஹன்சிகா நடித்த `100' படத்துக்கு எந்த ஒரு தடையும் விதிக்க முடியாது. அதனால் MG ஆரா சினிமாஸ் தயாரிப்பில், சாம் ஆண்டான் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் 100 திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதனால் இன்று வெளியாகவிருந்த `100' நாளை முதல் ரிலீஸாகும். அதேநேரம், நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'கீ' மற்றும் 'அயோக்யா' படங்களுக்கு இதேமாதிரி பிரச்னைகள் இருப்பதால் வெளிவருவதில் இழுபறி நீடிக்கிறது.\n`ஆறு கதாநாயகிகள் ஒரு கதாநாயகன்' - `7' (செவன்) படத்தின் டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535276", "date_download": "2020-07-05T01:10:08Z", "digest": "sha1:YHQJ32GL2SOGBV2FE63CBC2DSH3MOOD5", "length": 16683, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "The disaster was illegitimate, .. cut off the head goon kidnapped and killed in the car: kallakkatali including a 5 Arrested | கள்ளத்தொடர்பால் விபரீதம்,..ரவுடியை காரில் கடத்தி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி உள்பட 5 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளத்தொடர்பால் விபரீதம்,..ரவுடியை காரில் கடத்தி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி உள்பட 5 பேர் கைது\nஅம்பத்தூர்: சென்னை ரெட்டேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (எ) கிரைம் சுரேஷ் (31), ஆட்டோ டிரைவர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் கொரட்டூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி வினோதினி. தம்பதிக்கு, ஒரு மகள் உள்ளார். இவர்களுடன், சுரேஷின் தாய் கலா வசித்து வந்தார். கடந்த 14ம் தேதி வேலைக்கு செ��்ற சுரேஷ், வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 18ம் தேதி தாய் கலா இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஅதில், கள்ளக்காதல் விவகாரத்தில் சுரேஷ் காரில் கடத்தப்பட்டு, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், சடலம் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதி முட்புதரில் வீசப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூபர்வைசராக பணிபுரியும் பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஜெயக்கொடி (34), அவரது மனைவி கார்த்திகா (31) மற்றும் வெல்டர்களான புழல், காவாங்கரை, திருமலை நகரை சார்ந்த ராஜா (29), கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சார்ந்த சுந்தரகண்டன் (21) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்தனர். விசாரணையில், ஜெயக்கொடி மனைவி கார்த்திகா பாடி, குமரன் நகர் நகர் டாஸ்மாக் கடை அருகே டிபன் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு கிரைம் சுரேஷ் அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அப்போது, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.\nசுரேஷ் அடிக்கடி கார்த்திகா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சமீப காலமாக கார்த்திகா, சுரேஷுடன் உள்ள தொடர்பை துண்டிக்க முயன்றுள்ளார். அதற்கு சுரேஷ் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவர் அடிக்கடி கார்த்திகா டிபன் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி சுரேஷ் மீண்டும் கார்த்திகா கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சுரேஷ், கார்த்திகாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் சுரேஷ், கார்த்திகாவை சரமாரி தாக்கி, ‘‘இனிமேல் உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன்,’’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் ஜெயக்கொடியிடம், ‘‘சுரேஷ் என்பவன் கடை நடத்த விடாமல் என்னிடம் தகராறு செய்கிறான்.\nதட்டிக்கேட்டதற்கு உன்னையும், உன் கணவனையும் கொன்று விடுவேன்,’’ என மிரட்���ுவதாக கார்த்திகா கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜெயக்கொடி, சுரேசுக்கு போன் செய்து, ‘‘உன்னிடம் பேச வேண்டும் வா,’’ என ஒரு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற சுரேஷை, ஜெயக்கொடி தனது நண்பர்களான ராஜா, சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி, ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதிக்கு சென்ற அவர்கள், காரில் இருந்து சுரேஷை இறங்கி தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அங்குள்ள முட்புதரில் தலை, உடல் பகுதியை தனித்தனியாக வீசிவிட்டு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கிடந்த சுரேஷ் உடலை கைப்பற்றினர். ஆனால், தலை கிடைக்கவில்லை. இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nதொடர்ந்து, நேற்று காலை போலீசார் சுேரஷின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், புள்ளிலைன், தனியார் கல்லூரி அருகில் தலையை கண்டெடுத்தனர். இதனையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகண்டன் மற்றும் கார் கொடுத்து உதவிய பாடி, கலைவாணர் நகரை சேர்ந்த மணிவண்ணன் (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளத்தொடர்பால் ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிட��ப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED பிரபல ரவுடிக்கு குண்டாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-05T01:21:00Z", "digest": "sha1:ZMUYMSXTFIUDRQAVY4SCYRSYIOMYDUGE", "length": 12019, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "வடக்கு - கிழக்கிற்கு தனித்தனி நிவாரணத் திட்டம் - சஜித் உறுதி | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nவடக்கு – கிழக்கிற்கு தனித்தனி நிவாரணத் திட்டம் – சஜித் உறுதி\nசெய்திகள் பிரதான செய்தி வவுனியா\nவடக்கு – கிழக்கிற்கு தனித்தனி நிவாரணத் திட்டம் – சஜித் உறுதி\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஇன்று (30) வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நானும் ஒருவன். உங்களின் கவலைகள், துன்பங்களை நான் அறிவேன். சஜித் ஆகிய நான் உங்களது கவலை, துன்பத���தை தீர்ப்பதில் பின்னிற்க மாட்டேன்.\nவடக்கிற்கு தனியான நிவாரண திட்டம், கிழக்குக்கு தனியான நிவாரண திட்டத்தை நடைமுறைப்படுத்தி உலகில் உள்ள முதலீடுகளை இந்தப் பகுதிகளுக்கு கொண்டு வருவேன் – என்றார்.\nஇந்தத் தேர்தல் நியாயம் – அநியாயம் இரண்டுக்கும் இடையிலான போட்டியாகும்\nதமிழ் மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்\nதுப்பாக்கிப் பறிப்பு சந்தேக நபர் இடை நீக்கம்\nஏற்றப்பட்ட கறுப்பு கொடிகள் அகற்றம்; பல்கலைக்குள் நுழையத் தடை\nநேற்று மட்டும் 40 பேருக்கு தொற்று உறுதி\nசந்தேக நபரை மாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nஇராணுவ வலிமையை கருணா தரவில்லை – பொன்சேகா குற்றச்சாட்டு\nகபடத்தனத்துக்கு சவால் விடுத்த ஹரின் தன்னை ஈர்த்தாராம்; மங்கள் தெரிவிப்பு\nபிரிந்து சென்றோரை தேர்தலுக்கு பின் இணைப்போம் – சேனாதிராஜா\nபலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு\nசந்தேக நபரை மாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nஇராணுவ வலிமையை கருணா தரவில்லை – பொன்சேகா குற்றச்சாட்டு\nகபடத்தனத்துக்கு சவால் விடுத்த ஹரின் தன்னை ஈர்த்தாராம்; மங்கள் தெரிவிப்பு\nபிரிந்து சென்றோரை தேர்தலுக்கு பின் இணைப்போம் – சேனாதிராஜா\nபலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசந்தேக நபரை மாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nஇராணுவ வலிமையை கருணா தரவில்லை – பொன்சேகா குற்றச்சாட்டு\nகபடத்தனத்துக்கு சவால் விடுத்த ஹரின் தன்னை ஈர்த்தாராம்; மங்கள் தெரிவிப்பு\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2013/10/", "date_download": "2020-07-05T01:46:02Z", "digest": "sha1:4ROHTPABVA64KK2EQPOVQ7TBRXFJN4EB", "length": 39228, "nlines": 204, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« ஆக நவ் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nஒக்ரோபர், 2013 க்கான தொகுப்பு\n“வானமே எல்லைடா தம்பி உனக்கு”\nPosted: ஒக்ரோபர் 30, 2013 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:கலாச்சாரம், குழந்தை வளர்ப்பு, தனிப்பண்பு, தமிழ் சமூகம், பெற்றோர், மதம், Individuality, parenting, tamil society\nஇது Facebookல் தோழி ஒருத்தி share செய்திருந்தது. அவள் உட்பட 1000த்திற்கும் மேலான பேர் அதற்கு ‘likes’ அளித்திருந்தனர். கேட்பதற்கும், படிப்பதற்கும் எளிமையாகவும் “அட…என்ன தத்துவம் டா” என வியக்கும் மாதிரியான ஒரு தத்துவம். சில பின்னூட்டங்களில், அவர்கள் பிள்ளைகளுக்கும் அதை சொல்லியே வளர்க்கின்றனர் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nகலாச்சாரம் என்ற பெயரில் பழமைவாதங்களில் புதைந்து கிடக்கும் இந்திய சமூகம், மதம் விதித்துள்ள ‘நல்வழிகளுக்கு’ கட்டுப்பட்டு நடக்கும் மக்கள்…போன்றவை நினைவுக்கு வந்தன. இந்திய சமூகக் கட்டமைப்புக்கு அல்லது இந்தியா போன்ற சமூக அமைப்புள்ள நாடுகளில் இந்த தத்துவம் ஒத்துவருமா என்ற சந்தேகமும் வந்தது.\n“என்ன சொல்றமா.. solar systemல sun is at the centre. இங்க என்னனா planets கூட இருக்கு sun god. ஒன்னு தப்புனா அத follow பண்ண கூடாதுன்னு நீதான சொன்ன…அப்பறம் இத ஒன்பது தடவ சுத்திகிட்டு wish பண்ண சொல்ற. நான் சுத்த மாட்டேன் மா”, என உங்கள் 10 வயது மகன் அடம்பிடிக்கும் போது ,\n“சாமி பா…அப்படில்லாம் பேசக்கூடாது. கண்ண மூடிகிட்டு நல்லா வேண்டிக்கோ”, என சொல்லும் பக்தி முற்றியவரா நீங்கள்\n“நான் முடிவு பண்ணிட்டேன் பா…இன்ஜினியரிங் எல்லாம் வேண்டாம். fossils படிக்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கான courses எந்த காலேஜ் ல இருக்குனு கூட பாத்துட்டேன்”, என உங்கள் பன்னிரெண்டாவது முடித்த மகன் கூறும்போது,\n“அவன் அவன் இன்ஜினியரிங் படிச்சிட்டே வேலை கெடைக்காம வீட்ல உக்காந்து கிட்டு இருக்கான். நீ என்னடா னா கேள்வியே படாத ஒரு படிப்ப படிக்க போறேன்னு சொல்ற. என் பாஸ் க்கு தெரிஞ்சவங்க தான் சத்யபாமா, SRM காலேஜ் managementல இருக்காங்க. அவங்ககிட்ட பேசி சேத்து விடறேன். பெத்த கடனுக்கு பண்ண வேண்���ி இருக்குல”, என அலுத்துக்கொள்ளும் ‘பொறுப்புள்ள’ தந்தையா நீங்கள்\n“நேத்து எங்க professor Maoists, அருந்ததி ராய் பத்தி எல்லாம் பேசினாங்க மா. Google search செஞ்சா இந்த அருந்ததி ராய்…செம dynamic personality யா இருக்காங்க மா…naxalites பத்தியும் படிச்சேன். அவங்க கோரிக்கைல ஒரு நியாயம் இருக்கும்னு தான் தோணுது மா..உனக்கு இத பத்தி ஏதாவது கருத்து இருக்கா”, என உங்கள் கல்லூரி செல்லும் மகள் வினவும் போது,\n“Naxalitesஆ…என்னடீ பேசற. யாரு காதுலயாவது விழுந்துட போகுது. காலேஜ்க்கு போனோமா…படிச்சோமா, மார்க் வாங்கினோமானு இருக்கணும். சரி சரி 6 மணி ஆக போகுது. போய் வெளக்கேத்து”, என மகளின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எரியும் தாயா நீங்கள்\n“இவ்வளவு நீளமா முடி இருந்தும் என்ன பயன் சொல்லு. எப்பவுமே தலைய கவர் பண்ணி வைக்கணும்னா கடியா இருக்கு மா. சொந்தகாரங்க வரும் போது மட்டும் போட்டுக்கறேனே ப்ளீஸ். நல்லா blow dry செஞ்சு curl பண்ணினா என்னமா இருக்கும் தெரியுமா”, என ஒரு நியாயமான வேண்டுதலை உம் பதின் வயது மகள் உங்கள் முன் வைக்கும் போது,\n“நல்ல வேளை உங்க அப்பா இல்ல. நீ சொல்றத மட்டும் அவர் கேட்டிருந்தாரு…இன்டர்நெட்ல ரொம்ப நேரம் உக்காந்திருக்கும் போதே நினைச்சேன். அத மொதல கட் பண்ணனும். இது மாதிரி யோசனை வந்ததுக்கே…அடுத்த மொறை தர்கா போகும் போது அல்லா கிட்ட மன்னிப்பு கேளு. புரிஞ்சதா”, என கோரிக்கையில் உள்ள நியாயத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல், மதம், கடவுள் என்ற சப்பக்கட்டுகளால் உம் மகளின் வாயை அடைப்பவரா நீங்கள்\n“அப்பா…நான் கொஞ்சம் பேசணும். கோவப்படாதீங்க. எங்க டீம்ல நிர்மலானு ஒரு பொண்ணு. எங்க wavelengths நல்லா match ஆகுது. அவ என்னோட life partner ஆனா நல்லா இருக்கும்பா. என்ன சொல்றீங்க”, என உங்கள் 30 வயது மகன் தன் வாழ்க்கையில் சொந்தமான முடிவொன்றை எடுத்து, உங்கள் கருத்தைக் கேட்க வரும்போது,\n“‘கோவப்படாதீங்க’, ‘wavelength’ மண்ணாங்கட்டி எல்லாம் பேசறத பாத்தா…பொண்ணு வேற ஜாதி. கரெக்டா ஆபீஸ்ல வேலைய தவற மத்ததெல்லாம் பண்ண டைம் இருக்குல. அம்மா கிட்ட ரெண்டு மூணு போட்டோ குடுத்திருக்கேன். போய் பாத்து, எதோட wavelength match ஆகுதுன்னு பாரு. wavelengthஆம் wavelength “, என ‘மகன் இப்போது ஒரு adult’ என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல், இன்னும் தேவையற்ற தடாக்கள் விதிக்கும் அப்பாவா நீங்கள்\nஇத்தனை இறுக்கம், கட்டுப்பாட்டிற்கு நடுவில், பதிவின் தொடக்க வரிகளில் உள்ள, “Anything you really want; you can attain”, என்பது பொருளற்றுப் போகிறது.\n“அய்யோ அய்யோ…இந்த சொற்றொடர் நீங்க சொல்ற examples பத்தியதே இல்ல..; அத எழுதினவரும் நீங்க சொல்ற உதாரணத்த எல்லாம் mean பண்ணல”, என இப்பதிவை தட்டிக்கழிக்கப் போகிறீர்கள் எனில்,\n“நீங்கள் ‘mean ‘பண்ணுவது எது என அறிய விரும்புகிறேன். சிறு வயதிலிருந்தே ஆசையாக கேட்கும் அனைத்தையும், காரணமே இன்றி பெற்றோர் நிராகரிக்கும் போது, “ஆமாம்…கேக்கறதே வேஸ்ட்..No தான் answerஆ இருக்கப் போகுது”, என்று அந்த சிறுவனோ/சிறுமியோ நினைக்க ஆரம்பிப்பர். நீங்கள் சொல்வது அனைத்தையும் எந்த வித விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்வர். அவ்வாறே தொடர்வர். “கொழந்தை புரிஞ்சு நடக்குது”, என பெருமிதம் அடைவீரெனில், அது உங்கள் அறியாமையின் வெளிப்பாடே\n“சின்ன பசங்க…அப்படித்தான் கேப்பாங்க. அவங்க என்ன கேட்டாலும் எடுத்துக்கொடுப்பீங்களா”, என்பது உம் அடுத்த கேள்வியெனில்,\nஅது மிகவும் ஆபத்தான ஒரு செயல் என்பது தான் என் கருத்தும். ஒரு பொருளை வேண்டாம் எனும் போது, அதற்கான காரணியை குழந்தைக்கு புரியும்படி எடுத்துக்கூறுவது பெற்றோரின் கடமை. அதை விடுத்து, “கொழந்தையா லட்சணமா இரு”, “பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்”, “சும்மா விதண்டாவாதம் பேசாத…சொல்றத கேளு”, போன்ற அறிவு மழுங்கிய பதில்கள் ‘பெற்றோர்’ என்ற பொறுப்பின் தோல்வியே.\nபின்னர் “சமூகம் என்ன சொல்லும் “, “சாமி கண்ண குத்தும்”, “யாரும் அப்பறம் நம்மள மதிக்க மாட்டாங்க”, போன்றவை ஒரு விஷயத்தை தெளிவாய் விளக்க இயலாமல்…பிறர் மீது பழியை தூக்கிப்போடும் பெற்றோரின் கோழைத்தனத்தின் வெளிப்பாடே.\n“ஒரு ரெண்டு வரிக்கு…இவ்வளவு டென்ஷன் வேண்டாமே”, என ‘ஆறுதல்’ கூறப்போகிறவர்களுக்கு,\n“டென்ஷன் னு சொல்றத விட…பெற்றோருக்கு ஒரு முன்னெச்சரிக்கை னு வேணும்னா சொல்லலாம்; அதுவேற இந்த parents ‘நானும் லைக்’ பண்றேன்னு ‘like’ பண்ணி வச்சு, அவங்க பசங்க அதபாத்துட்டு,\n“பரவாயில்லையே அப்பா கிட்ட நான் முழுமனசோட ஆசைப்படறதகேட்டா …செவிமடுப்பாரு போலிருக்கே” என ஒரு தப்பான பிம்பத்த உண்டாக்கிகிட்டா …அதுக்குத்தான்\nமகன் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது , “aim higher…நீ first rank வாங்கனும்னு aim பண்ணு. efforts போடு..எல்லாமே possible”\n“state rank எல்லாம் உன்ன மாதிரியே ஒரு பையன் தான் வாங்கினான். அவன் போன வருஷம்…நீ இந்த வருஷம். All the best” மாத��ரியான ‘motivational’ அறுவைகளை ‘mean’ செய்தீர்களெனில், ‘first rank’, வாங்குவதும், ‘state rank’ வாங்குவதும் உங்கள் மகன்/மகளின் விருப்பமா அல்லது சமூகத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்ள உங்களுக்கு தேவைப்படும் அரிதாரமா என்பதை தெளிவு செய்துக் கொள்ளுங்கள்.\nமுதல 1 கி.மீட்டர் ஓடட்டும்… அப்பறம் பாப்போம்\nPosted: ஒக்ரோபர் 1, 2013 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:active lifestyle, ஓட்டம், சத்தான உணவு, நெடுந்தொலை ஓட்டம், வாழ்முறை, Half-marathon, healthy living, Jogging, running\n“இப்படி பயந்து கிட்டே இரு. இன்னிக்கு மதியம் coffee கூட என்ன தின்னா தெரியுமா சுட சுட சமோசா. அந்த பொண்ணாவது ஒடறதாவது. ஏதாவது கேக் இல்ல ஐஸ்கிரீம் கடை தாண்டி போகும் போது, மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பு; அவ்வளவுதான், வேலை முடிஞ்சுது. அவ ஓடறதும் ஓடாம இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. 25-30 வருஷமா சும்மாவே இருப்பாளாம். திடுதிப்புன்னு ஏதோ முடிவு செஞ்சு ஓட நினைப்பாளாம்…நாம ஒத்தொழைக்கனுமாம் சுட சுட சமோசா. அந்த பொண்ணாவது ஒடறதாவது. ஏதாவது கேக் இல்ல ஐஸ்கிரீம் கடை தாண்டி போகும் போது, மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பு; அவ்வளவுதான், வேலை முடிஞ்சுது. அவ ஓடறதும் ஓடாம இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. 25-30 வருஷமா சும்மாவே இருப்பாளாம். திடுதிப்புன்னு ஏதோ முடிவு செஞ்சு ஓட நினைப்பாளாம்…நாம ஒத்தொழைக்கனுமாம் “, என கண்ணுக்கு ஆறுதல் வழங்கியது வயிறு.\n“என்னவாம்…ரெண்டு மூணு நாளாவே பொலம்பிகிட்டு இருக்கு கண்ணு”, என பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது கல்லீரல்.\n“இல்லப்பா எல்லாம் இந்த பொண்ணு தான். ரெண்டு மூணு நாளா ஓடறது பத்தின விஷயங்கள internet ல படிக்குது போல. அதுதான் ‘warning’ குடுத்துட்டு போகுது கண்ணு. ஒரு மீட்டிங் வச்சு பேசணும். எல்லாரும் அவங்க அவங்க பங்குக்கு resist செஞ்சா அந்த பொண்ணு இதெல்லாம் கை விட்டுடும்”, என சற்றே எரிச்சலுடன் விடையளித்தது வயிறு.\n“எப்பனு சொல்லி அனுப்பு…நானும் வந்து சேர்றேன். ஏதோ புதுசா தின்னிருக்கு போல இந்த பொண்ணு. உள்ள இருக்கற cells எல்லாம் குய்யோ முறையோனு கத்திகிட்டு இருக்குங்க. நான் என்னனு கவனிச்சிட்டு வரேன்”, என விடைப்பெற்றது கல்லீரல்.\n“என்ன செஞ்சு இத நிறுத்தப் போறோம்னு பேசறதுக்கு முன்னால…யாருக்காவது சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கா”, என கூட்டத்தை துவக்கி வைத்தது வயிறு.\n“எனக்கென்னவோ கொஞ்சம் அவசரப் படறோமோன்னு தோணுது. அந்த பொண்ணு படிச்ச சில பதிவுகள்ல ரொம்ப நல்லாத்தான் போட்டிருந்துச்சு. அந்த பொண்ணு ஓடினா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லதாம். தொடர்ந்து ஒடிச்சு வைங்க…நமக்கு அப்ப அப்ப வர்ற சுளுக்கு, காயமெல்லாம் கூட கொறையுமாம் “, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தது மூளை.\n“அதுதான…உனக்கென்னப்பா உச்சானிக்கொம்புல ஒக்காந்து கிட்டு இருக்க…ஒடப்போறது காலு. ஓடறதுக்கு தேவையான சத்தெல்லாம் மூளைல இருந்து வந்தா பரவாயில்ல. நான் தான் ராப்பகலா ஒழைக்கணும். மூளைனா வாய மூடிகிட்டு மூலைல நில்லு”, என மூளையிடம் கடிந்துக்கொண்டு,\n“முதல் வேலை…கால் இது ஒனக்கு. அந்த பொன்னு shoe போடும்போதே உன் வேலைய ஆரம்பி. ‘கணைக்கால் எலும்பு’ இருக்குபாரு.\nஅத கொஞ்சம் பெசகிக்க சொல்லு. ‘shin splints’ னு சொல்லுவாங்க. கொஞ்சம் வலிக்கும்..ஆனா மூளைக்கு ‘உயிர் போறா மாதிரி வலிக்குது’னு சிக்னல் அனுப்பு. அந்த பொண்ணு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே உக்காந்துடும்; அப்படி அதையும் பொருட்படுத்தாம ஓட ஆரம்பிச்சது வைங்க, அடுத்து கல்லீரல் நீ..\nஏதாவது செஞ்சு ஒரு சுர்றுனு வலிய வரவச்சுக்கோ. அந்த பொண்ணு அப்படி இப்படின்னு அசைஞ்சு சரிசெய்ய பாக்கும். விடாம வலிக்குதுனு சிக்னல் அனுப்பு மூளைக்கு. கதம் கதம் இதுவும் சரியாகல வை…நான் சீன்ல ஆஜராறேன்.\nஇப்பதான ஓட ஆரம்பிக்குது…மொதல் வலிலியே எண்ணத்த கைவிட்டிடும்.\nஏதாவது சொதப்பல் ஆகிடுச்சுனா இன்னும் ஒரு வாரத்துல திரும்ப meet பண்ணுவோம்.\n”, என வயிறு கேட்க, ஒன்றுமில்லை என ஆமொத்தித்தப்படி அனைவரும் தம் வேலையை கவனிக்க ஆரம்பித்தன.\n“அந்த பொண்ணு அலும்பு தாங்கலடா சாமி. முதல் நாள் 1.5 minutes ஒடிச்சு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா increase செஞ்சு…இப்ப 5 நிமிஷம் தொடர்ந்து ஓடுது”, என தன் வருத்தத்தை வெளிப்படுத்தியபடி கூட்டத்தை துவக்கியது கால்.\n“நாம இதுக்கு ஏதாவது முடிவு எடுக்கலன்னு வைங்க, அப்படியே இது increase தான் ஆகும். நேத்து படிச்ச பதிவுல, “முதல் முறையா ஓட ஆரம்பிக்கும் போது shin splints வர்றது சகஜம்தான். ஓடி முடிக்கும் போது …வழியும் நின்னுடுச்சுனா பிரச்சனை இல்ல’னு போட்டிருந்தது; அதுக்கு அந்த பொண்ணு சிரிச்சத பாக்கனுமே…வாய கேட்டா சொல்லும்”, என தன் தரப்பிற்கு கண்.\nபலத்த யோசனையில் இருந்த வயிறு, “எனக்கு என்ன செய்யனும்னு தெரியலியே…என்ன மூளை, இந்த பொண்ணு என்ன பிளான் வச்சிருக்கு”, என வேறு வழியின்றி மூளையிடம் வினவியது வயிறு.\n“சொன்ன உடனே shock எல்லாம் ஆகக்கூடாது. ரெண்டு மாசத்துல ஏதோ 6K run இருக்காம். அதுக்கு தயாராகலாமானு நினைக்குது அந்த பொண்ணு. என்ன பண்ண போகுதுன்னு கவலை படரத விட, அதுனால நமக்கென்ன நன்மைன்னு யோசிச்சா நல்லா இருக்கும்”, என யதார்த்தமாய் பதிலளித்தது மூளை.\n“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நாம என்ன செஞ்சாலும், அந்த பொண்ணு rest எடுத்து rest எடுத்து சரி செஞ்சுக்குது. ஒரு வழிதான் இருக்கு. கூட இருக்கறவங்க…’demotivate ‘ பண்றா மாதிரி பேசணும், இல்ல…’ஓடுவதால் ஏற்படும் தீங்குகள்’ மாதிரியான பதிவுகள அந்த பொண்ணு படிக்கணும்.\nகால், வாய், காது…நீங்க மூணு பேரும் சேந்து தான் இத செயல்படுத்தணும்.\nமூளை…உனக்கு பெருசா வேலை இல்ல. “அவங்களும் செய்ய மாட்டாங்க..செய்யறவங்களையும் செய்ய விட மாட்டாங்க”, மாதிரியான மக்கள் கிட்ட இந்த பொண்ண பேச வைக்கணும். அதுதான் உன் task.\n“யப்பா…உன்ன மாதிரி யோசிக்க எனக்கு சுட்டு போட்டாலும் வராது. நீயே example ஏதாவது குடு”, என ஆச்சரியத்தில் வாயை பிளந்தது மூளை.\n அதெல்லாம் ரொம்ப serious ஆச்சே வேண்டாம் அனு ..எல்லாரோட உடம்பும் ஓடறதுக்கு வசதியா படைக்கப்படல; வாக்கிங் வேணும்னா பண்ணு”\n“நீ ஒடனும்னு ஒரு குதூகலத்துல ஓட ஆரம்பிப்ப ..அவன் அவன் குதிரை மாதிரி ஓடுவான். race ஆரம்பிச்ச உடனே…நீ கடைசி ஆளாயிடுவ”\n“எங்கயோ படிச்சேன் டீ…பொண்ணுங்க ரொம்ப ஓடினா…கர்பப்பை இறங்கிடுமாம். அப்பறம் குழந்தை பொறக்கும் போது …தேவை இல்லாத complications எல்லாம் ஏற்படும்”\n“இவ்வளவு body weight வச்சுகிட்டு ஓடினா…காலுக்கு தேவையில்லாத strain “\nஇதுமாதிரி அவளுக்கு தெரிஞ்சவங்க யாரெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு இருக்கோ….ஒரு பட்டியல் போடு. அவங்க கிட்ட இந்த பொண்ண ஓடரத பத்தி பேச வை.\nஅப்பறம் அவங்க responses எல்லாத்தையும் திரும்ப திரும்ப…அவளுக்கு நினைவுபடுத்து. We will be fine “, என தன் தந்திரம் கலந்த யோசனையை முன் வைத்தது வயிறு.\n“எனக்கென்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணல …எல்லாரும் சொல்றீங்க. அதுனால செய்யறேன். ரெண்டு நாள்ல results என்னனு சொல்றேன்”, என விடைப்பெற்றுக் கொண்டது மூளை.\n“கவலை படாம போங்க…6K யாம் 6K …ஒரு கீ.ஓடினா என் பேர மாத்திக்கறேன். அவள சுத்தி இருக்கறவங்க…எப்பவுமே நெகடிவா பேசறவங்களா இருக்கணும் அப்பறம் தன்னம்பிக்கையாவது புடலங்காயாவது”, என அனைவருக்கும் வயிறு ஆறுதல் கூற, கூட்டம் கலைந்தது.\n“நான் சொன்னேன்ல அந்த பொண்ணு எதுக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டான்னு. நாம ரொம்ப புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சோம்; இப்ப அந்த பொண்ணு, 10K, 15K ..அப்பறம் முடிஞ்சா ஒரு half marathon ஓடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு”, என குண்டை தூக்கிப்போட்டது மூளை.\n“நீதான் ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ணு side இருந்த. இது நாங்க எதிர்ப்பாத்ததுதான்”, என கோபமாய் விடையளித்தது வயிறு.\n“இல்லங்க உண்மையத்தான் சொல்லுது மூளை. “Race ல நான் கடசியா வந்தா கூட பரவாயில்ல. Race organise பண்றவங்களுக்கு பிரச்சனை இல்லனா நான் மட்டும் எதுக்கு கவலை படனும்”னு பேசுது. வெள்ளம் தலைக்கு மேல போயிடுச்சுன்னு நினைக்கறேன் என மூளையின் கருத்துக்களை வழிமொழிந்தது வாய்.\n“நீங்கெல்லாம் ‘ஓடறது’ உங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு தீங்கா ஏன் பாக்கறீங்கன்னு புரியல. கால்…நீ சொல்லு. முதல் ரெண்டு மூணு நாள் கொஞ்சம் கடியா இருந்தது. ஆனா அப்பறம் புடிச்சுபோச்சு தான…\nநீ…வயிறு…அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சதுல இருந்து, நல்ல சத்தான சாப்பாடுதான் எடுத்துக்குது; கொஞ்சமா சோறு குடுத்து 10K ஓட வைக்கல; carbohydrates நெறைய இருக்கற சாப்பாடு சாப்பிடுது. இதுல இருந்து energy தயாரிக்கறது ரொம்ப easy னு எனக்கு தெரியும்”, என மூளை பேசிக்கொண்டே இருக்கும் போது,\n“sorry பா..last ரெண்டு meetingsக்கும் வர முடியல. எல்லாரும் fresh ஆ இருக்கறத பாத்தா செம happy mood போல. ரெண்டு மூணு வாரமா இந்த பொண்ணு ஏதோ பண்ண ஆரம்பிச்சிருக்கு; வேலை கொஞ்சம் overtime போனாலும், செம superஆ இருக்குபா. காலுக்கு சாதாரணமா ரொம்ப கம்மியாத்தான் ரத்தம் அனுப்புவேன். இப்பெல்லாம் லிட்டர் கணக்குல அனுப்பறேன். என்ன நடக்குது பா”, என மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டியது இதயம்.\nதிருதிரு வென விழித்தபடி கண்ணையும் வாயையும் பார்த்தது வயிறு.\nஒரு மெல்லிய புன்னகையுடன், “அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சிருக்குபா. அதுதான் இந்த healthy மாற்றத்துக்கு காரணம்”, என இதயத்திற்கு விளக்கம் அளித்துவிட்டு “Hope we are all on the same page now . நம்ம நல்லதுக்குத்தான் அந்த பொண்ணு இதெல்லாம் செய்யுது. நம்மால முடிஞ்ச ஒத்துழைப்ப குடுப்போம். Team work தானப்பா எல்லாம்”, என அனைவரையும் பார்த்தபடி கூறிவிட்டு, “all good ”, என கண்ணடித்தபடி வயிறை பார்த்துக் கேட்டது மூளை.\n“Yeah sure”, என கூறி, அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டது வயிறு.\nஇந்த கூத்தெல்லாம் எனக்குள் நடந்தவையே. சென்ற வருடம் ஜூலை யில் ஓட முடிவு எடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ‘Half marathon ‘ முடித்தேன். ஆரம்பத்தில் சற்று கடுப்பாக இருந்த போதிலும்…இன்று முடித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன்…இப்பதிவை எழுதி முடிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/healthy-living/", "date_download": "2020-07-05T01:42:05Z", "digest": "sha1:6VMXGCHOGF3GDQIOMLCGJMKYPL744DOY", "length": 43200, "nlines": 202, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "healthy living | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nஏன் பயில்வான் ஆப்போறியா என்ன\nகுறிச்சொற்கள்:இருதலைதசை, உடல் பயிற்சி, எடைப்பயிற்சி, என்டோர்பின், எலும்பு வலிமை, தசை வலிமை, நோயற்ற வாழ்வு, புரதச்சத்து, biceps, Endorphin, exercise, healthy living, muscle strength, Protein, weights training\nஉடற்பயிற்சி கூடங்கள் (gymnasium) போக ஆரம்பித்த காலத்தில், நான் கூட இந்த கேள்வியைத் தான் எழுப்பி இருப்பேன். அந்த காலகட்டத்தில் என் எண்ணம் எல்லாம் இதுதான், “ஒல்லி ஆகணும்னா ஓடனும் இல்ல கார்டியோனு சொல்ற நீச்சல் அடிக்கறது, நடக்கறது மாதிரியான உடற்பயிற்சி செய்யணும். அதுவே நல்ல பயில்வான் மாதிரி ஆகணும்னா எடை தூக்கி பயிற்சி (weights training) பண்ணனும்”\nஇதனால் திருமணத்திற்குப் பிறகு ராஜ் (என் கணவன்) நிறைய முறை எடைப் பயிற்சியில் ஈடுபட சொன்ன போதுகூட, எனக்கே உரிய, “இல்ல எனக்கு பிடிக்கல…எனக்கு tread millல ஓடினா போதும்”, என்ற வறட்டு பிடிவாத பதிலை அளித்தேன்.\nஇந்த பிடிவாதம் ஒரு பக்கம் இருந்த போதும், இன்னொரு பக்கம் இங்கு ஒளிபரப்பாகும் தொலைகாட்சித் தொடர்களில் வரும் பெண்களின் ‘இருதலைதசை’ (biceps) பார்த்து வியந்ததுண்டு. சில சமயங்களில், அவர்கள் அதனுடனே பிறப்பர் என்று கூட நினைத்ததுண்டு.\nஇன்னும் கூட எனக்கு எந்த உந்துதலின் பேரில் எடைப் பயிற்சி ஆரம்பித்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை.\nநிச்சயம் என் கணவனின் பங்களிப்பு இருந்திருக்கும்; நானும் ‘செஞ்சு பாப்போம்…புடிக்கலனா இருக்கவே இருக்கு treadmill”, என ஆரம்பித்தேன்.\nவாழ்க்கையில் நானே விரும்பி ஏற்றுக் கொண்ட சில விஷயங்களில் இன்று இந்த எடைப் பயிற்சியும் சேர்ந்துள்ளது.\n“ஆம்பளைங்க நல்லா தசை போடணும்னு பண���றாங்க…அங்கயும் சமத்துவப் போட்டியா”, என தட்டிக்கழிக்கப் போகிறீர்களெனில், தனி மனிஷியாய் அடைந்த நற்பலன்கள் இவை:\n(நாளை உங்கள் மனைவியோ, தங்கையோ அல்லது தோழியோ, எடைப் பயிற்சி பற்றி கருத்து கேட்டால், இவை உதவக்கூடும்)\n## tread மில்லில் நடப்பது/ஓடுவது மகிழ்ச்சியை அளித்த போதும், “எப்படா evening ஆகும் gym க்கு போவோம்”, என்ற எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை. ஆனால் எடைப் பயிற்சி ஆரம்பித்ததில் இருந்து, உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஒரு புதிய உத்வேகம் பிறந்தது; தற்பெருமை போல் இருப்பினும், பயிற்சிக் கூடத்தின் எடைப் பயிற்சி பிரிவுக்கு செல்லும் போது, treadmill இல் நடந்துகொண்டிருக்கும் பெண்களில் சிலரும், எடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் சில ஆண்களும் ஒரு நொடி நிமிர்ந்து என்னை பார்க்கும் போது, ஒரு அலாதி மகிழ்ச்சி Leg press செய்யும் போது, 10 கிலோ தான் அதிகபடியான எடையாக செய்திருப்பேன்; இந்த கவன ஈர்ப்பின் காரணமாக 15 கிலோவிற்கு உயர்த்துவேன்.\n## எடைப் பயிற்சிக்கும், அதிக எடை தூக்குவதற்கும் புரதச் சத்து மிக அவசியம்; எப்பொழுதுமே மாட்டிறைச்சி மீதும் கோழி இறைச்சி மீதும் இருந்த விருப்பு, இதனால் பன்மடங்கு பெருகியது. கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேடி உண்ண ஆரம்பித்தேன்.\n## cardio பயிற்சிகள் செய்யும் போது கலோரிகள் (calories) குறையும்; 30 நிமிடம் செய்கிறோமெனில், நம் உடல் அமைப்பிற்கு ஏற்றபடி கலோரிகள் குறையும்; செய்து முடிக்கும் போது , கலோரிகள் குறைவதும் நின்று விடுகிறது. அதே 30 நிமிடம் எடை பயிற்சி செய்யும் போது, அந்த 30 நிமிடம் குறையும் கலோரிகளுடன் சேர்த்து, முடித்த பிறகும் கலோரி குறைப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எடைப் பயிற்சியின் தீவிரத்திற்கு ஏற்ப, 1 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை கலோரி குறைப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். 30 நிமிடம் ஒரே treadmill தரையை தேய்ப்பதற்கு பதில், 15 நிமிடம் treadmill, 5 நிமிடம் ‘free weights’, இன்னொரு 10 நிமிடம் ‘machine weights’ செய்யும் போது, உடற்பயிற்சியில் ஒரு ‘variety’ கிடைக்கும், அதே சமயத்தில் அதிகமான கலோரி குறைப்பும் நடக்கிறது.\nரஜினி பட DVD வாங்க காசு குடுக்குகிறீர்கள்; வீட்டிற்கு வந்து பார்த்தால், இலவச இணைப்பாக ஒரு கமல் படமும் அதில் இருந்தால் கிடைக்கும் ஆனந்தம் அது\n## “எனக்கு லூசா சொக்காய் போடத்தான் புடிக்கும்” என யாராவது முழு மனதோடு கூறி கேட்ட���ருக்கீர்களா யாராவது கூறி இருந்தாலும், அதில் ஒரு ஏக்கமும், “நானும் ஒரு நாள் ‘fitting’ உடைகள் அணிவேன் என்ற வீராவேசமும் இருந்திருக்கும். அதே குட்டையில் ஊறியவள் தான் நானும். என்னதான் “யார் என்ன நினைச்சா என்ன….தொப்பை தெரிஞ்சா தான் என்ன…அப்படித்தான் fitting டிரஸ் போடுவேன்”, என திமிருடன் கூறினாலும், உள்ளே என்னவோ, “உடலும் இளைத்து, அதனை மெருகேற்றும் படி உடை அணிந்தால் அது ஒரு தனி இன்பம் அல்லவா”, என நினைப்பேன். அந்த கனவு நினைவாகவும் எடைப் பயிற்சி உதவியது.\n“ஒடம்பு கொறையனும்…அவ்வளவுதான அதுக்கு cardio மட்டும் போதுமே”, என்பவர்களுக்கு, கொழுப்பை குறைக்க வேண்டுமெனில் cardio உதவும்; ஆனால் அதே சமயத்தில் தசையையும் வேண்டியபடி வடிவமைக்க எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.\n## திடீரென ஒரு ஹாட் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றுகிறது. “இரவு உணவிற்கு pizza சாப்பிடு” என மண்டைக்குள் ஒரு குருவி கொடைகிறது. நீங்களும் அந்த ஆசைக்கு அடிப்பணிகிறீர்கள் . அடுத்த நாள், சாப்பிட்ட கலோரிகள் அனைத்தும் கண் முன் எண்களாய் வந்து நிற்கின்றன; உதாரணத்திற்கு முந்தைய நாள் இரவில் சாப்பிட்ட பொருட்களில் இருந்து 700 கலோரிகள் கிடைத்தது என வைத்துக்கொள்ளலாம். சாப்பிட்ட கைய்யுடன் தூங்கச் சென்றிருந்தால், அந்த கொழுப்பெடுத்த கலோரிகள் அனைத்தும் உடலில் கொழுப்பாய் மாற வாய்ப்புகள் நிறைய உண்டு இங்கு தான் எடைப் பயிற்சி மீண்டும் உதவி கரம் நீட்டுகிறது.\nஅந்த 700 கலோரியை கரைக்க, குறைந்தது 1 மணி நேரமாவது tread மில்லில் ஓட வேண்டும்; அல்லது 1.30 மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும். அதற்கு பதில், 15 நிமிடம் கார்டியோ உடன், ஒரு 20 நிமிடத்திற்கு தீவிர எடைப் பயிற்சி செய்யும் போது, சாப்பிட்ட 700 கலோரிகள் கரையும். பயிற்சி முடிந்த பின்னரும் கலோரி குறைப்பு நிகழ்வதனால், மதிய உணவிற்கு ஒரு கோழி பிரியாணி சாப்பிடுவதாய் இருந்தாலும், எந்த மனக் கசப்புமுமின்றி புசிக்கலாம்\n## Endorphin என்ற ஒரு இயக்குநீர் (hormone) பற்றி அறிந்திருப்பீர்.உடற்பயிற்சி செய்யும் போது , மூளையில் இது சுரக்கிறது; மன உளைச்சல் பெருமளவில் குறைகிறது. வேலை பளுவின் காரணமாக உடல் உளைச்சலும், மன உளைச்சலும் ததும்ப வீட்டிற்கு வருவேன்; இரவு சாப்பாடு கூட தேவையில்லை…தூங்கினால் போதும் என தோன்றும். அதே சமயத்தில், நண்பர்களுடன் இரவு உணவு அல்லது படம��� என மறுக்க முடியாத வேண்டுதல்கள் என் முன் வைக்கப் படும். வேலையின் களைப்புடன் சென்றால், உணவையும் ரசிக்க முடியாது, $20 குடுத்து விட்டு, திரை அரங்கில் தூங்கி விழும் நிலையும் வரும். இங்கு விடிவெள்ளியாய் வருவது மீண்டும் எடைப் பயிற்சியே சட்டென உடற்பயிற்சி உடைகளை அணிந்து, 30 நிமிடம் பயிற்சி முடித்து வரும் போது, “உளைச்சலா…களைப்பா…யாருக்கு சட்டென உடற்பயிற்சி உடைகளை அணிந்து, 30 நிமிடம் பயிற்சி முடித்து வரும் போது, “உளைச்சலா…களைப்பா…யாருக்கு”, என கேட்கத் தோன்றும்.\n## எலும்புகளின் வலிமைக்கும் தசை வலிமை மிக அவசியம் என்று விரிவாய் படித்த போது , இன்னொரு புத்துணர்ச்சி. எப்பொழுதும் புதியதாய் எடுக்கும் முயற்சிக்கு, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு திறமை உதவுமெனில், அளவற்ற மகிழ்ச்சி தானே அந்த விதத்தில், தசை வலிமைக்காக எடுத்துக் கொண்ட எடைப்பயிற்சி, எலும்பு வலிமைக்கும் வழி வகுக்கும் என தெரிந்த போது, அது சொற்களால் விளக்க முடியாத ஒரு ஆனந்தம்\n## வருடத்தின் ஆரம்பத்தில் கொல்லைப்புறத்தில் (backyard) ஒரு ஷெட் கட்ட முடிவு செய்தோம். இங்கு DIY என்ற முறையின் படி, கட்டுமான பொருட்களை வாங்கி நாமே வேண்டிய பொருளை உருவாக்கலாம். அதன் அடிப்படையில், புல் அறுக்கும் இயந்திரம் (Lawn mower), ஏணி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படும் pipe வகைகளை பத்திரப்படுத்த ஒரு ஷெட் நல்ல முடிவாய் தெரிந்தது.\nகட்டுமான பொருட்களுடன் வந்த ‘instruction manual’ குறைந்தது இருவராவது வேலையில் இறங்கினால் மட்டுமே கட்டி முடிக்க முடியும் என கூறியது. நண்பர்களால் வர முடியுமா என கேட்க நினைத்தபோது, ராஜ் “ஏன் நாம ரெண்டு பேர் போதாதா”, என வினவ, “அட ஆமாம்ல…எடைப் பயிற்சி, தசை வலிமை எல்லாம் எதுக்கு, தேவை ஏற்படும் போது கைக்குடுக்கத்தான”, என துணிச்சலாய் நானும் இறங்கினேன். “வெற்றிக்கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு” பாடல் பின்னணியில் ஓடாதது மட்டும் தான் குறை இருவர் மட்டுமே சனி ஞாயிறு வேலை செய்து, ஷெட் கட்டுமான பணிகளை முடித்தோம்.\n6 மாதங்கள் ஆகப் போகிறது; சென்ற மாதம் அடித்த புயல் காற்றில், ஷெட் கதவு மட்டும் சிறிது ஆட்டம் கண்டது…மற்றபடி, ஷெட் கிண்ணென நிற்கிறது\nவேறு என்ன, உடல் எப்பொழுதும் வலிமையாக இருப்பதனால், சோர்ந்து போய் அடிக்கடி டாக்டரிடம் செல்வதில்லை; ஒரு நாளில் முடிக்க நினைக்கும் அனைத்து வேலைகளுக்கும் உடல் ஒத்துழைக்கிறது; “ஒரு பொண்ணுனா…பூ மாதிரி”, என்ற கேவலமான ‘புகழ்ச்சியினை’ தகர்த்தெறிய முடிகிறது.\nஇதற்கும் மேல் ஏதாவது ‘நற்பலன்கள்’ இருக்கா என எதிர்பார்ப்பது, சோம்பேறியாய் உட்கார தேடும் ஒரு வீண் முயற்சி மட்டுமே\nமுதல 1 கி.மீட்டர் ஓடட்டும்… அப்பறம் பாப்போம்\nPosted: ஒக்ரோபர் 1, 2013 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:active lifestyle, ஓட்டம், சத்தான உணவு, நெடுந்தொலை ஓட்டம், வாழ்முறை, Half-marathon, healthy living, Jogging, running\n“இப்படி பயந்து கிட்டே இரு. இன்னிக்கு மதியம் coffee கூட என்ன தின்னா தெரியுமா சுட சுட சமோசா. அந்த பொண்ணாவது ஒடறதாவது. ஏதாவது கேக் இல்ல ஐஸ்கிரீம் கடை தாண்டி போகும் போது, மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பு; அவ்வளவுதான், வேலை முடிஞ்சுது. அவ ஓடறதும் ஓடாம இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. 25-30 வருஷமா சும்மாவே இருப்பாளாம். திடுதிப்புன்னு ஏதோ முடிவு செஞ்சு ஓட நினைப்பாளாம்…நாம ஒத்தொழைக்கனுமாம் சுட சுட சமோசா. அந்த பொண்ணாவது ஒடறதாவது. ஏதாவது கேக் இல்ல ஐஸ்கிரீம் கடை தாண்டி போகும் போது, மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பு; அவ்வளவுதான், வேலை முடிஞ்சுது. அவ ஓடறதும் ஓடாம இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. 25-30 வருஷமா சும்மாவே இருப்பாளாம். திடுதிப்புன்னு ஏதோ முடிவு செஞ்சு ஓட நினைப்பாளாம்…நாம ஒத்தொழைக்கனுமாம் “, என கண்ணுக்கு ஆறுதல் வழங்கியது வயிறு.\n“என்னவாம்…ரெண்டு மூணு நாளாவே பொலம்பிகிட்டு இருக்கு கண்ணு”, என பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது கல்லீரல்.\n“இல்லப்பா எல்லாம் இந்த பொண்ணு தான். ரெண்டு மூணு நாளா ஓடறது பத்தின விஷயங்கள internet ல படிக்குது போல. அதுதான் ‘warning’ குடுத்துட்டு போகுது கண்ணு. ஒரு மீட்டிங் வச்சு பேசணும். எல்லாரும் அவங்க அவங்க பங்குக்கு resist செஞ்சா அந்த பொண்ணு இதெல்லாம் கை விட்டுடும்”, என சற்றே எரிச்சலுடன் விடையளித்தது வயிறு.\n“எப்பனு சொல்லி அனுப்பு…நானும் வந்து சேர்றேன். ஏதோ புதுசா தின்னிருக்கு போல இந்த பொண்ணு. உள்ள இருக்கற cells எல்லாம் குய்யோ முறையோனு கத்திகிட்டு இருக்குங்க. நான் என்னனு கவனிச்சிட்டு வரேன்”, என விடைப்பெற்றது கல்லீரல்.\n“என்ன செஞ்சு இத நிறுத்தப் போறோம்னு பேசறதுக்கு முன்னால…யாருக்காவது சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கா”, என கூட்டத்தை துவக்கி வைத்தது வயிறு.\n“எனக்கென்னவோ கொஞ்சம் அவசரப் படறோமோன்னு தோணுது. அந்த பொண்ணு படிச்ச சில பதிவுகள்ல ரொம்ப நல்லாத்தான் போட்டிருந்துச்சு. அந்த பொண்ணு ஓடினா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லதாம். தொடர்ந்து ஒடிச்சு வைங்க…நமக்கு அப்ப அப்ப வர்ற சுளுக்கு, காயமெல்லாம் கூட கொறையுமாம் “, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தது மூளை.\n“அதுதான…உனக்கென்னப்பா உச்சானிக்கொம்புல ஒக்காந்து கிட்டு இருக்க…ஒடப்போறது காலு. ஓடறதுக்கு தேவையான சத்தெல்லாம் மூளைல இருந்து வந்தா பரவாயில்ல. நான் தான் ராப்பகலா ஒழைக்கணும். மூளைனா வாய மூடிகிட்டு மூலைல நில்லு”, என மூளையிடம் கடிந்துக்கொண்டு,\n“முதல் வேலை…கால் இது ஒனக்கு. அந்த பொன்னு shoe போடும்போதே உன் வேலைய ஆரம்பி. ‘கணைக்கால் எலும்பு’ இருக்குபாரு.\nஅத கொஞ்சம் பெசகிக்க சொல்லு. ‘shin splints’ னு சொல்லுவாங்க. கொஞ்சம் வலிக்கும்..ஆனா மூளைக்கு ‘உயிர் போறா மாதிரி வலிக்குது’னு சிக்னல் அனுப்பு. அந்த பொண்ணு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே உக்காந்துடும்; அப்படி அதையும் பொருட்படுத்தாம ஓட ஆரம்பிச்சது வைங்க, அடுத்து கல்லீரல் நீ..\nஏதாவது செஞ்சு ஒரு சுர்றுனு வலிய வரவச்சுக்கோ. அந்த பொண்ணு அப்படி இப்படின்னு அசைஞ்சு சரிசெய்ய பாக்கும். விடாம வலிக்குதுனு சிக்னல் அனுப்பு மூளைக்கு. கதம் கதம் இதுவும் சரியாகல வை…நான் சீன்ல ஆஜராறேன்.\nஇப்பதான ஓட ஆரம்பிக்குது…மொதல் வலிலியே எண்ணத்த கைவிட்டிடும்.\nஏதாவது சொதப்பல் ஆகிடுச்சுனா இன்னும் ஒரு வாரத்துல திரும்ப meet பண்ணுவோம்.\n”, என வயிறு கேட்க, ஒன்றுமில்லை என ஆமொத்தித்தப்படி அனைவரும் தம் வேலையை கவனிக்க ஆரம்பித்தன.\n“அந்த பொண்ணு அலும்பு தாங்கலடா சாமி. முதல் நாள் 1.5 minutes ஒடிச்சு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா increase செஞ்சு…இப்ப 5 நிமிஷம் தொடர்ந்து ஓடுது”, என தன் வருத்தத்தை வெளிப்படுத்தியபடி கூட்டத்தை துவக்கியது கால்.\n“நாம இதுக்கு ஏதாவது முடிவு எடுக்கலன்னு வைங்க, அப்படியே இது increase தான் ஆகும். நேத்து படிச்ச பதிவுல, “முதல் முறையா ஓட ஆரம்பிக்கும் போது shin splints வர்றது சகஜம்தான். ஓடி முடிக்கும் போது …வழியும் நின்னுடுச்சுனா பிரச்சனை இல்ல’னு போட்டிருந்தது; அதுக்கு அந்த பொண்ணு சிரிச்சத பாக்கனுமே…வாய கேட்டா சொல்லும்”, என தன் தரப்பிற்கு கண்.\nபலத்த யோசனையில் இருந்த வயிறு, “எனக்கு என்ன செய்யனும்னு தெரியலியே…என்ன மூளை, இந்த பொண்ணு என்ன பிளான் வச்சிருக்கு”, எ��� வேறு வழியின்றி மூளையிடம் வினவியது வயிறு.\n“சொன்ன உடனே shock எல்லாம் ஆகக்கூடாது. ரெண்டு மாசத்துல ஏதோ 6K run இருக்காம். அதுக்கு தயாராகலாமானு நினைக்குது அந்த பொண்ணு. என்ன பண்ண போகுதுன்னு கவலை படரத விட, அதுனால நமக்கென்ன நன்மைன்னு யோசிச்சா நல்லா இருக்கும்”, என யதார்த்தமாய் பதிலளித்தது மூளை.\n“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நாம என்ன செஞ்சாலும், அந்த பொண்ணு rest எடுத்து rest எடுத்து சரி செஞ்சுக்குது. ஒரு வழிதான் இருக்கு. கூட இருக்கறவங்க…’demotivate ‘ பண்றா மாதிரி பேசணும், இல்ல…’ஓடுவதால் ஏற்படும் தீங்குகள்’ மாதிரியான பதிவுகள அந்த பொண்ணு படிக்கணும்.\nகால், வாய், காது…நீங்க மூணு பேரும் சேந்து தான் இத செயல்படுத்தணும்.\nமூளை…உனக்கு பெருசா வேலை இல்ல. “அவங்களும் செய்ய மாட்டாங்க..செய்யறவங்களையும் செய்ய விட மாட்டாங்க”, மாதிரியான மக்கள் கிட்ட இந்த பொண்ண பேச வைக்கணும். அதுதான் உன் task.\n“யப்பா…உன்ன மாதிரி யோசிக்க எனக்கு சுட்டு போட்டாலும் வராது. நீயே example ஏதாவது குடு”, என ஆச்சரியத்தில் வாயை பிளந்தது மூளை.\n அதெல்லாம் ரொம்ப serious ஆச்சே வேண்டாம் அனு ..எல்லாரோட உடம்பும் ஓடறதுக்கு வசதியா படைக்கப்படல; வாக்கிங் வேணும்னா பண்ணு”\n“நீ ஒடனும்னு ஒரு குதூகலத்துல ஓட ஆரம்பிப்ப ..அவன் அவன் குதிரை மாதிரி ஓடுவான். race ஆரம்பிச்ச உடனே…நீ கடைசி ஆளாயிடுவ”\n“எங்கயோ படிச்சேன் டீ…பொண்ணுங்க ரொம்ப ஓடினா…கர்பப்பை இறங்கிடுமாம். அப்பறம் குழந்தை பொறக்கும் போது …தேவை இல்லாத complications எல்லாம் ஏற்படும்”\n“இவ்வளவு body weight வச்சுகிட்டு ஓடினா…காலுக்கு தேவையில்லாத strain “\nஇதுமாதிரி அவளுக்கு தெரிஞ்சவங்க யாரெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு இருக்கோ….ஒரு பட்டியல் போடு. அவங்க கிட்ட இந்த பொண்ண ஓடரத பத்தி பேச வை.\nஅப்பறம் அவங்க responses எல்லாத்தையும் திரும்ப திரும்ப…அவளுக்கு நினைவுபடுத்து. We will be fine “, என தன் தந்திரம் கலந்த யோசனையை முன் வைத்தது வயிறு.\n“எனக்கென்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணல …எல்லாரும் சொல்றீங்க. அதுனால செய்யறேன். ரெண்டு நாள்ல results என்னனு சொல்றேன்”, என விடைப்பெற்றுக் கொண்டது மூளை.\n“கவலை படாம போங்க…6K யாம் 6K …ஒரு கீ.ஓடினா என் பேர மாத்திக்கறேன். அவள சுத்தி இருக்கறவங்க…எப்பவுமே நெகடிவா பேசறவங்களா இருக்கணும் அப்பறம் தன்னம்பிக்கையாவது புடலங்காயாவது”, என அனைவருக்கும் வயிறு ஆறுதல் கூற, கூட்டம் கலைந்தது.\n“நான் சொன்னேன்ல அந்த பொண்ணு எதுக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டான்னு. நாம ரொம்ப புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சோம்; இப்ப அந்த பொண்ணு, 10K, 15K ..அப்பறம் முடிஞ்சா ஒரு half marathon ஓடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு”, என குண்டை தூக்கிப்போட்டது மூளை.\n“நீதான் ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ணு side இருந்த. இது நாங்க எதிர்ப்பாத்ததுதான்”, என கோபமாய் விடையளித்தது வயிறு.\n“இல்லங்க உண்மையத்தான் சொல்லுது மூளை. “Race ல நான் கடசியா வந்தா கூட பரவாயில்ல. Race organise பண்றவங்களுக்கு பிரச்சனை இல்லனா நான் மட்டும் எதுக்கு கவலை படனும்”னு பேசுது. வெள்ளம் தலைக்கு மேல போயிடுச்சுன்னு நினைக்கறேன் என மூளையின் கருத்துக்களை வழிமொழிந்தது வாய்.\n“நீங்கெல்லாம் ‘ஓடறது’ உங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு தீங்கா ஏன் பாக்கறீங்கன்னு புரியல. கால்…நீ சொல்லு. முதல் ரெண்டு மூணு நாள் கொஞ்சம் கடியா இருந்தது. ஆனா அப்பறம் புடிச்சுபோச்சு தான…\nநீ…வயிறு…அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சதுல இருந்து, நல்ல சத்தான சாப்பாடுதான் எடுத்துக்குது; கொஞ்சமா சோறு குடுத்து 10K ஓட வைக்கல; carbohydrates நெறைய இருக்கற சாப்பாடு சாப்பிடுது. இதுல இருந்து energy தயாரிக்கறது ரொம்ப easy னு எனக்கு தெரியும்”, என மூளை பேசிக்கொண்டே இருக்கும் போது,\n“sorry பா..last ரெண்டு meetingsக்கும் வர முடியல. எல்லாரும் fresh ஆ இருக்கறத பாத்தா செம happy mood போல. ரெண்டு மூணு வாரமா இந்த பொண்ணு ஏதோ பண்ண ஆரம்பிச்சிருக்கு; வேலை கொஞ்சம் overtime போனாலும், செம superஆ இருக்குபா. காலுக்கு சாதாரணமா ரொம்ப கம்மியாத்தான் ரத்தம் அனுப்புவேன். இப்பெல்லாம் லிட்டர் கணக்குல அனுப்பறேன். என்ன நடக்குது பா”, என மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டியது இதயம்.\nதிருதிரு வென விழித்தபடி கண்ணையும் வாயையும் பார்த்தது வயிறு.\nஒரு மெல்லிய புன்னகையுடன், “அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சிருக்குபா. அதுதான் இந்த healthy மாற்றத்துக்கு காரணம்”, என இதயத்திற்கு விளக்கம் அளித்துவிட்டு “Hope we are all on the same page now . நம்ம நல்லதுக்குத்தான் அந்த பொண்ணு இதெல்லாம் செய்யுது. நம்மால முடிஞ்ச ஒத்துழைப்ப குடுப்போம். Team work தானப்பா எல்லாம்”, என அனைவரையும் பார்த்தபடி கூறிவிட்டு, “all good ”, என கண்ணடித்தபடி வயிறை பார்த்துக் கேட்டது மூளை.\n“Yeah sure”, என கூறி, அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டது வயிறு.\nஇந்த கூத்தெல்லாம் எனக்குள் நடந்தவையே. சென்ற வருடம் ஜூலை யில் ஓட முடிவு எடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ‘Half marathon ‘ முடித்தேன். ஆரம்பத்தில் சற்று கடுப்பாக இருந்த போதிலும்…இன்று முடித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன்…இப்பதிவை எழுதி முடிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-05T02:07:30Z", "digest": "sha1:MDBEWFAZHTVYWBWAPXGLZ4MTVY6RNPYV", "length": 10949, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 14 சதுர கிலோமீட்டர்கள் (5.4 sq mi)\nபடைவீடு (ஆங்கிலம்:Padaiveedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]\n3 மக்கள் தொகை பரம்பல்\nநாமக்கல் - திருசெங்கோடு சாலையில், நாமக்கல்லிருந்து வடமேற்கே 53 கிமீ தொலைவில் படைவீடு உள்ளது.\n14 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,965 வீடுகளும், 10,451 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படை���ீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/suzuki-jimny-india-launch-confirmed-might-be-rebadged-as-gypsy-018769.html", "date_download": "2020-07-05T01:31:28Z", "digest": "sha1:NES6XKEY57X3K5D3QSFNC5OJQUTD43ER", "length": 21046, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜ��லை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது\nபுதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபட இருப்பது தெரிய வந்துள்ளது.\nமாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி வெளிநாடுகளில் ஜிம்னி என்ற அடக்க வகை எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வருகிறது. ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த இந்த புத்தம் புதிய மினி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஜிப்ஸி பெயரில்தான் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nமேலும், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலின் வடிவம் சற்றே பெரிதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதற்காக, சில மாற்றங்களுடன் இந்தியாவில் புதிய தலைமுறை ஜிப்ஸி மாடலாக ஜிம்னி வர இருக்கிறது.\nசுஸுகி ஜிம்னி சியாரா மாடலில் பயன்படுத்தப்படும் எஞ்சின், கியர்பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடலிலும் பயன்படுத்தப்படும்.\nபுதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரிமீயம் வகை மினி எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும்.\nMOST READ: புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்\nவெளிநாடுகளில் சுஸுகி ஜிம்னி சியாரா எஸ்யூவி 3 கதவுகள் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனை செய்ய���்படுகிறது. ஆனால், இந்தியாவில் 5 கதவுகள் பொருத்தப்பட்ட மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு ஜிப்ஸி பிராண்டில் வர இருக்கிறது.\nMOST READ: பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nஅதேநேரத்தில், புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கும். இதனால், வரிச்சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் பெற இயலும்.\nMOST READ: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...\nபுதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே-15 சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதே எஞ்சின்தான் எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nகுஜராத்தில் உள்ள சுஸுகி கார் ஆலையில் புதிய தலைமுறை மாருதி ஜிப்ஸி கார் உற்பத்தி செய்யப்படும். இந்த புதிய மினி எஸ்யூவியை மிக சவாலான விலையில் இந்தியாவில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nமாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nகொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles", "date_download": "2020-07-05T01:34:32Z", "digest": "sha1:HY7TCE4A3K6C7SZ25T4CDRTYP2OMQKTO", "length": 10354, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "நடுப்பக்கக் கட்டுரைகள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nதீநுண்மிக் காலமும் பத்திரிகைகளும் பத்திரிகையாளா்களும்...\nஉலக சமுதாய வரலாற்றை கி.மு., கி.பி. கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு பின்பு என்று காலம் பிரிப்போம். உலகப் பொருளாதார வரலாற்றை\n1914-ஆம் ஆண்டில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.\nநனவாக வேண்டும் லூதர் கிங்கின் கனவு\nஅமெரிக்க அதிபரின் அழகுமிகு வெள்ளை மாளிகையின் அனைத்து ஒளிவிளக்குகளும் கடந்த மே 31-ஆம் தேதியன்று திடீரென்று அணைந்தன. இருளில் மூழ்கியது எழில்மிகு மாளிகை.\nசாத்தான்குளம் எழுப்பும் எச்சரிக்கை மணி\nஉலகம் முழுவதும் கரோனாவால் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வரும் செய்தி இரண்டு மாதங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கரோனா காலகட்டத்தில் பொதுமுடக்க நேரத்தையும்\nகரோனாவால் பாதிக்கப்பட்டவரை மனைவியோ, குடும்ப உறவுகளோ பயந்து தொடத் தயங்குகிறாா்கள், ஆனால் அவா்களுக்குத் தயக்கமின்றி மருத்துவம் செய்கிறவா்கள் மருத்துவா்களும், செவிலியரும், மருத்துவப் பணியாளா்களும்தான்.\nஇந்தியாவில் நோய்த் தடுப்பு தொடர்புடைய பொது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறையே புறக்கணிக்கப்பட்ட துறையாக ஆகிவிட்ட��ு.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற...\nசீனாவின் வூஹானில் தொடங்கிய கரோனா தீநுண்மியால் இன்றைக்கு சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அடியோடு முடங்கியுள்ளது.\nஅகிம்சை என்னும் அறவழி போற்றி வெள்ளையரை எதிா்த்துக் களம் கண்டு, தாயின் மணிக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்த\nகரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக உலக அளவிலான உயிரிழப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.\nவந்தாரை வாழ வைத்த சென்னை\n\"சென்னைக்குப் போனா பிழைச்சுக்கலாம் எனும் நிலைமை திரும்பி, சென்னையை விட்டு விலகினா பிழைச்சுக்கலாம்' என்பதுபோல ஆகிவிட்டது என கேலி - கருத்துப் படங்களை கனத்த மனதுடனே கடக்க வேண்டியிருக்கிறது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJMd&tag=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:25:41Z", "digest": "sha1:NURP4TLM3BX6D5KR2ZVU7VE7T5PWDWMD", "length": 7077, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "எட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்எட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nஎட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதி��்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nஆசிரியர் : சாமிநாதையரால், உ. வே.\nபதிப்பாளர்: சென்னைபட்டணம் : லிபர்ட்டி அச்சுக்கூடம் , 1941\nவடிவ விளக்கம் : xxiii, 312 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : பாடினோர் வரலாறு ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசாமிநாதையரால், உ. வே.(Cāminātaiyarāl, u. Vē.)லிபர்ட்டி அச்சுக்கூடம்.சென்னைபட்டணம்,1941.\nசாமிநாதையரால், உ. வே.(Cāminātaiyarāl, u. Vē.)(1941).லிபர்ட்டி அச்சுக்கூடம்.சென்னைபட்டணம்..\nசாமிநாதையரால், உ. வே.(Cāminātaiyarāl, u. Vē.)(1941).லிபர்ட்டி அச்சுக்கூடம்.சென்னைபட்டணம்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-dog-rescued-his-owner-from-lion-118072300018_1.html", "date_download": "2020-07-04T23:46:27Z", "digest": "sha1:V7PL6U77WBD7BRM25SUYW7O6RIFKMWGH", "length": 12098, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிங்கங்களின் பிடியிலிருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிங்கங்களின் பிடியிலிருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்\nகுஜராத்தில் எஜமானரை நாய் ஒன்று சிங்கத்தின் பிடியி���ிருந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமனிதர்களின் செல்லப்பிராணியாகவும், அரணாய் இருந்து அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஜீவன்களில் நாய் முக்கிய பங்கை வகிக்கிறது.\nநாய் தனது எஜமானர்களுக்கு விசுவாசமான ஜீவன் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.\nகுஜராத் மாநிலம் அம்பர்டி கிராமத்தை சேர்ந்த பாவ்ஷ் ஹமீர் பர்வாத் என்பவர் காட்டுப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 சிங்கங்கள், பாவ்ஷின் ஆடுகளை தாக்க ஆரம்பித்தன.\nஇதனால் அதிர்ந்துபோன பாவ்ஷ், சிங்கத்தோடு சண்டையிட்டு தனது ஆடுகளை காப்பாற்ற முற்பட்டார். இருந்தபோதிலும் அந்த சிங்கங்கள் 3 ஆடுகளை கொன்றுவிட்டது.\nஅங்கிருந்த பாவ்ஷின் நாய், விடாமல் குறைத்தது. இதனைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு வந்தனர். பாவ்ஷ் சிங்கத்தால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள் ஒன்று கூடி சிங்கத்தை அங்கிருந்து விரட்டினர்.\nஇதனையடுத்து படுகாயமடைந்த பாவ்ஷை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் துரிதமாக செயல்பட்டு எஜமானரையும், மீதமுள்ள ஆட்டையும் சிங்கத்திடம் இருந்து உயிரோடு மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு தின்பண்டங்களை வழங்கி வருகின்றனர்.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை; சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா - ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - நடிகை ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nவெறிநாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/first-official-talks-between-slfp-and.html", "date_download": "2020-07-05T01:12:00Z", "digest": "sha1:EHFZMQ7XVD7OL5BK3IX6C35VP5EDDGK7", "length": 6634, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "First official talks between SLFP and SLPP begin - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ��சிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/12/02/", "date_download": "2020-07-05T01:11:09Z", "digest": "sha1:6IDUKQFKSVZLCEUWEPLJCQHWFKFQHVUK", "length": 6127, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 December 02Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய் 62′ படத்தில் யோகிபாபு\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nகலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த துப்பாக்கி’ படம்\nசீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 63 வயது புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை\nஃபேஸ்புக் மார்க் தங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்: கண்டுகொள்ளாத விமான நிறுவனம்\nகுமரி, நெல்லை மாவட்ட எம்.எல்.ஏக்கள் எங்கே\nஅமேசானில் ஆர்டர் செய்ய போறீங்களா அதற்கும் ஆதார் எண் தேவை\nதினகரன் ஆதரவாளர்கள் மீது போலீஸ் புகார்\nகுமரி அருகே கடலில் மூழ்கிய வீடு: திடுக்கிடும் வீடியோ\nமுற்றிலும் முடங்கிய மின்சாரம்: குமரிக்கு விரைந்த வெளிமாவட்ட மின் ஊழியர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவை திடீரென எதிர்க்கும் பாகிஸ்தான்:\nஉங்களுக்கு செயலி உருவாக்க தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-13-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-07-04T23:59:09Z", "digest": "sha1:CMGSAYF35ZXSJE557P3VPKWEC7TGHGBQ", "length": 7336, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "9 பெரிதா? 13 பெரிதா? என கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பதிலடி | Chennai Today News", "raw_content": "\n என கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\n என கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பதிலடி\nநடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு 13 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததை மிகப்பெரிய தோல்வியாக ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கூறி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அதிமுக வெற்றி பெற்ற 9 தொகுதிகள் பெரிதா திமுக வெற்றி பெற்ற 13 தொகுதிகள் பெரிதா திமுக வெற்றி பெற்ற 13 தொகுதிகள் பெரிதா\nஇந்த கேள்விக்கு பதிலடி அளித்து வரும் நெட்டிசன்கள், 9 தொகுதிகளை வைத்து அதிமுகவால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது. ஆனால் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர திமுகவால் முடியவில்லை. இதில் இருந்தே எது பெரியது என்பது தெரிய வருகிறது’ என்று கூறியுள்ளனர்.\n4 முக்கிய கட்சிகளுடன் ஆளுனர் திடீர் ஆலோசனை\nஇது நம்மூர் பேருந்து நிறுத்தம் தானா\nஒட்டுமொத்த தேசமும் பாஜக பின்னால் நிற்கவில்லை:\nதிமுகவில் இருந்து விலகிய கேபி ராமலிங்கம் முதல்வருடன் சந்திப்பு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=116&catid=7", "date_download": "2020-07-05T01:17:01Z", "digest": "sha1:B4ZM4SK3NUG252ZE43FEJN6RTJZYKIY3", "length": 16896, "nlines": 186, "source_domain": "hosuronline.com", "title": "2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும்.\nமுன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்போம். ஒவ்வொரு பாடல் தொகுப்புகளையும் நாம் காசு கொடுத்து வாங்க வேண்டும். ஒரு தொகுப்பில் 5 அல்லது 10 பாடல் இருக்கிறது என்றால், அவற்றில் நாம் விரும்பிக் கேட்பது வெரும் ஒன்றிரெண்டாக இருக்கும்.\nஇவ்வாரு ஒவ்வொரு தொகுப்பையும் நாம் வாங்காமல், நம் திறன் பேசியில் உள்ள சேமிப்பு இடத்தையும் பயன்படுத்தாமல், இசை பாய்வு சயலிகள் மூலம் நாம் விரும்பும் நேரத்தில் நாம் விரும்பும் இசையை கேட்க இயலும்.\nபாடலின் மொழிகளுக்கும் எந்த தடையும் இல்லை. தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், ஸ்பானிஷ் என எல்லா மொழிகளிலும் பாடல்களை கேட்கலாம்.\nஇத்தகைய இசை பாய்வு செயலிகள் மாத கட்டண முறையில், சில முற்றிலும் விலை இல்லாமலும் கிடைக்கிறது.\nசில விளம்பரங்கள் உள் அடக்கியதாகவும், சில எந்த இடையூறு இன்றியும் கிடைக்கிறது.\nஇந்தியாவை பொருத்தவரை, அமேசான், கூகுள், டைடல், கானா, ஃகங்கமா என பல இசை பாய்வு செயலிகள் இருக்கின்றன.\nஅமேசானின் நிகழ்நிலை தளத்தின் பிரைம் வாடிக்கையாளராக இருந்தால், அவர்களின் பிரைம் இசை செயலி விலையிலாமல் பாட்டு கேட்க உதவுகிறது. இவர்கள் சுமார் 20 லட்சம் பாடல்களை தமது வழங்கியில் வைத்துள்ளனர்.\nஅதே அமேசான், அமேசான் மூசிக் அன்லிமிடெட் என்கிற தொன்டில், சுமார் 500 லட்சம் பாடல்களை தனது வழங்கியில் வைத்துள்ளது.\nஇந்த தொன்டை ஒரு திங்களுக்கு ரூபாய் 500 (USD 7.99) என்ற கட்டணத்தில் வழங்குகிறது.\nஆப்பிள் நிறுவனம், சுமார் 500 லட்சம் பாடல்களை தனது வழங்கியில் வைத்துள்ளது. இந்த தொன்டை திங்கள் ஒன்றிற்கு கட்டணமாக மானவர் என்றால் ரூபாய் 60, மற்றவருக்கு ரூபாய் 120, 6 நபர்கள் கொண்ட குடும்பத்தினர் பயன்படுத்த ரூபாய் 190 என கட்டணம் பெறுகிறது.\nகூகுள் நிறுவனம், கூகுள் மூசிக் மூலம் சுமார் 400 லட்சம் பாடல்களை தருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், தங்களின் கணிணியில் உள்ள சுமார் 50,000 பாடல்கள் வரை உங்கள் கணக்கில் ஏற்றி, தங்களின் திறன் பேசிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாடல்களை கேட்டுக்கொள்ளலாம்.\nஇவர்கள் இரண்டு திட்டங்கள் வைத்துள்ளனர். ஒன்று, விளம்பரங்களுடன் கூடிய விலையில்லா தொன்டு. மற்றொன்று திங்களுக்கு ரூபாய் 99 செலுத்தி பயன்படுத்துவது.\nவிலையிலாமல் கிடைப்பதில், நீங்கள் பதிவேற்றிய பாடல்களை / இசையை மட்டும் கேட்கலாம். கட்டணம் செலுத்துவோர் வழங்கியில் இருக்கும் 400 லட்சம் பாடல்களை தேடி எதை வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்.\nகானா மற்றும் ஃகங்கமா இசை பாய்வு செயலி\nகானா மற்றும் ஃகங்கமா போன்றவை, விலையிலாமல் பாடல்களை இசை பாய்வு செய்கின்றன. அவர்களும் கட்டண தொன்டு வைத்துள்ளனர்.\nஅமேசான் மற்றும் கூகுள் செயலிகள் மூலம் நீங்கள் உங்களின் விருப்பப்பாடல்களை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து அகல்நிலையிலும் பாடல்களை கேட்கலாம்.\nமேலும், அவற்றில் தங்களுக்கு விருப்பமான இசை தொகுப்பை உருவாக்கி பிறருடன் பகிறலாம்.\nஉங்கள் விருப்பப்பாடல்களை தொகுத்து கூகுள் மியூசிக் மூலம் நிகழ்நிலை வானோலி வழங்கலாம்.\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகி��்றன\nபெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது. இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.\nமனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன\nஅடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையானது இழந்துவிடுகிறது\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535277", "date_download": "2020-07-05T01:01:54Z", "digest": "sha1:OFVIENSMVFK63DXQBJNFF6D2FO2POYWC", "length": 9977, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "If the mother did not get married to a life sentence for killing son | திருமணம் செய்து வைக்காததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம��� சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமணம் செய்து வைக்காததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னை: சென்னை அரும்பாக்கம், துரைசாமி காலனி மாங்காளி நகரை சேர்ந்தவர் அமர்நாத் பிராசாத். தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இவரது தம்பி திருமணமாகி பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அமர்நாத் தினமும் குடித்து விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 1.5.2016 அன்று, அமர்நாத் பிரசாத் வழக்கம்போல் தனது தாயிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் பதற்மான பாட்டி ருக்குமணி, பக்கத்து தெருவில் வசிக்கும் மற்றொரு பேரனிடம் இகுறித்து தெரிவித்துள்ளார். அதன்படி தம்பி அங்கு வந்தபோது, ‘நீ இறந்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும்,’ என்று கூறியபடி அமர்நாத் பிரசாத் தனது தாயை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அமர்நாத் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ���களிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், அமர்நாத் பிரசாத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. என்று கூறி உத்தரவிட்டார். இதனையடுத்து அமர்நாத் பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED மதுவுக்கு அடிமையான மகனை கொன்று தந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=6%205810", "date_download": "2020-07-05T01:50:47Z", "digest": "sha1:NPLSIM6URMXLZYJMKVMHLVI6REUAZHYH", "length": 7385, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "செம்மொழி பனுவல்களின் வரலாற்றுச் சுவடுகள் Cemmoli Pnuvalgalin Varalatru Suvadhugal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசெம்மொழி பனுவல்க��ின் வரலாற்றுச் சுவடுகள்\nசெம்மொழி பனுவல்களின் வரலாற்றுச் சுவடுகள்\nசெம்மொழி பனுவல்களின் வரலாற்றுச் சுவடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nசெம்மொழிப் பனுவல்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை குறித்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கணவியல், வரலாற்றியல், சமூகவியல் எனப் பல்நிலைப்பட்ட ஆய்வியல் முறைமைகளோடு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தமிழியல் ஆய்விற்குத் துணைநிற்பவையாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபதிப்பும் வாசிப்பும் (தமிழ் நூல்களின் பதிப்பு மற்றும் ஆய்வு)\nதொல்காப்பியம்: பன்முக வாசிப்பு விரிவாக்கப்பட்ட பதிப்பு\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nபெண் : மொழி - வெளி\nமண்ணின் குரல் வீர. வேலுச்சாமி படைப்புகள்\nதெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் (இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்)\nஇந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)\nசெம்மொழி பனுவல்களின் வரலாற்றுச் சுவடுகள்\n{6 5810 [{புத்தகம் பற்றி செம்மொழிப் பனுவல்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை குறித்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கணவியல், வரலாற்றியல், சமூகவியல் எனப் பல்நிலைப்பட்ட ஆய்வியல் முறைமைகளோடு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தமிழியல் ஆய்விற்குத் துணைநிற்பவையாக உருவாக்கப்பட்டுள்ளன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2354:q-q---&catid=120:2008-07-10-15-26-40&Itemid=86", "date_download": "2020-07-05T01:02:10Z", "digest": "sha1:KIPEEHEBMB2YFTRROZBFHTEXI5JEHPVT", "length": 7242, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "\"நீர் மேலாண்மை\"க்கு ஆஷ்டென் விருது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் \"நீர் மேலாண்மை\"க்கு ஆஷ்டென் விருது\n\"நீர் மேலாண்மை\"க்கு ஆஷ்டென் விருது\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகுறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் பம்புகள்,சொட்டு நீர் பாசன அமைப்புக்கள், மற்றும் எளிய தண்ணீர் தொட்டி என சுமார் 450,000 ஏழை விவசாய்களின் அன்றாட விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வாழ்��ையை மேம்படுத்தியதற்காக புகழ் மிக்க ஆஷ்டென் விருது இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவர்களின் சிறப்பு \"நீர் மேலாண்மை\".\nபுகழ் மிக்க ஆஷ்டென் 2006 விருது பெற்ற Idei (International\nவிருது குழு தந்த அறிக்கை.\nகுறைந்த ஆழத்திலுள்ள நீரை எளிதாக மேலேற்ற கால்களினால் இயங்கும் பம்புகள்.இவை சுமார் 8அடி - 20அடி ஆழத்திலிருந்து நீரை எளிதாக மேலே கொண்டுவர உதவும். ஆண்,பெண் இருபாலரும் இயக்கலாம். விட்டம்(Diameter) 3.5அங்குலம், 5அங்குலம் அளவுகளில் மணிக்கு சுமார் 3000லி-6000லி நீர் வரை விட்ட அளவு, நீரின் ஆழத்தைப் பொறுத்து எடுக்கலாம்.\nபொதுவாக ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் ரூ.25000/= மேல் செலவாகும்.ஆனால் இவர்களது குழாய்கள் 125mm மற்றும் 250mm அளவுகளில் இருப்பதால் செலவு ஏக்கருக்கு சுமார் ரூ.3700 - ரூ 8000 வரை mm,இடம்,அமைப்பு பொறுத்து மாறும்.இது தவிர வீட்டுத் தோட்டத்திற்கு (kitchen garden) தேவையான சொட்டு நீர் அமைப்புக்கள் 3மாடல்களில் கிடைக்கின்றன.\nrum Kit) 200 செடிகளுக்கு\nஎளிதாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய தண்ணீர் தொட்டி.3 அளவுகளில் 200லி, 5000லி, 10,000லி கிடைக்கின்றது.எளிதாக எடுத்து செல்லக்கூடிய 5 அடுக்குகள்(Layers) கொண்டது இத்தொட்டிகள்.விலை லிட்டருக்கு 40 பைசா வரை ஆகும் என்கிறார்கள். மழைநீர் சேமிக்கவும்,மலை பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றது.\nமேலும் அறிய அவர்களது வலைதளம். http://www.ide-india.org/ பார்க்கவும்.\nஇறுதியாக இந்த வலைப் பதிவை படிக்கும் அனபர்களுக்கு, நமது கிராமங்கள் தன்னிறைவு பெற இந்த எளிய தொழில் நுட்பங்களை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/category/tamil-india-news/", "date_download": "2020-07-05T01:45:11Z", "digest": "sha1:ZPWSTDOMAU5YVS7IYPREXBL2PVLS4V63", "length": 12028, "nlines": 120, "source_domain": "todayvanni.com", "title": "இந்திய செய்திகள் Archives - Today Vanni News", "raw_content": "\n7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்துக் குதறியுள்ள காமுகன் – புதுக்கோட்டை சிறுமி கொலை விவகாரத்தில் வெளிவரும் பகீர் தகவல்கள்\nவீடு புகுந்து காதலன் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை செய்த கொண்ட காதலி\nவீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று பரவிய அவலம்\nஇந்திய செய்திகள் கபிலன் - June 29, 2020 0\nவீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கொரோனா தொற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nதமிழக்தில் ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனாவால் திணறும் தமிழகம்\nஇந்திய செய்திகள் கபிலன் - June 28, 2020 0\nஇன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று...\nதமிழகத்தில் ஒரே வார்டில் கொரோனா சிகிச்சை பெற்ற 10 பேர் பலி\nஇந்திய செய்திகள் கபிலன் - June 26, 2020 0\nதமிழகத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின்...\nஇலங்கைப் பெண்ணின் இரண்டாம் காதல் – தமிழகத்தில் ஒருவர் நடுவீதியில் வெட்டிக் கொலை\nஇந்திய செய்திகள் கபிலன் - June 26, 2020 0\nகுவைத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண்ணொருவர், காதலித்து திருமணம் செய்த இந்தியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இலங்கைப் பெண் தலைமறைவாகி விட்டார். தமிழகத்தின் தஞ்சாவூர் விளார் சாலையில்...\nஒரே நாளில் 16 ஆயிரத்தை நெருங்கிய தொற்று\nஇந்திய செய்திகள் கபிலன் - June 24, 2020 0\nஇந்தியாவில் ஒரே நாளில் 16 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதன் மூலம் இதுவரையான் தொற்று பதிவுகளின் அடிப்படையில் அதிகூடிய தொற்று ஏற்பட்டுள்ள நாளாக பதிவாகியுள்ளது.\nதமிழ் டிக்டாக் பிரபலம் சூர்யா தற்கொலை முயற்சி\nஇந்திய செய்திகள் கபிலன் - June 23, 2020 0\nடிக்டாக் மூலமாக விடியோக்களை வெளியிட்டுப் பிரபலமான திருப்பூரைச் சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதுகுறித்து வீரபாண்டி காவல்...\nஇந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇந்திய செய்திகள் கபிலன் - June 22, 2020 0\nகொரோனா வைரசால் தெற்காசிய நாடுகளில் அதிகளவு பதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 ஆயிரத்து 186 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த காலப்பகுதியில்...\nகாதல் திருமணம் செய்த மகளை நட���ரோட்டில் நைட்டியுடன் இழுத்துச் கொடூர கும்பல்\nஇந்திய செய்திகள் கபிலன் - June 22, 2020 0\nகாதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து கடத்தி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅழுது சத்தமிட்டதால் பிஞ்சு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தந்தை\nஇந்திய செய்திகள் கபிலன் - June 22, 2020 0\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் அழுது சத்தமிட்டதால் பிஞ்சு குழந்தையை அதன் தந்தை படுக்கையில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து வெறும் 54...\nராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று பாரிய சத்தத்துடன் விழுந்துள்ளது\nஇந்திய செய்திகள் கபிலன் - June 21, 2020 0\nஇந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று பாரிய சத்தத்துடன் வானிலிருந்து பூமியில் விழுந்துள்ளது. இந்த சத்தம் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு...\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார். மற்ற...\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/jul/10/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%822-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-3189034.html", "date_download": "2020-07-05T01:41:22Z", "digest": "sha1:XMXBA4QGKM5PKONEICHVLQ5FICNBV7UY", "length": 9363, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வன அதிகாரியின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் மோசடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nவன அதிகாரியின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் மோசடி\nவன அதிகாரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பது குறித்து செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nதஞ்சாவூரில் மாவட்ட உதவி வன அலுவலராக பணியாற்றி வருபவர் ஆர்.விஜயகுமார். இவர் வீடுகட்டுவதற்காக ஓய்வூதியத் தொகையில் இருந்து பணம் எடுத்து அதனை, பெரியகுளத்தில் உள்ள அரசுடைமை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்தாராம். அந்த கணக்கில் அவர் கடன் அட்டை (கிரிடிட் கார்டு ) வாங்கவில்லை. ஆனால் கடன் அட்டை வழங்கியதாகக் கூறி கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 3,188.82 பிடித்தம் செய்யப்பட்டிருந்ததாம். இது குறித்து அவர் வங்கியில் புகார் செய்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அவரது வங்கிக்கணக்கில் இருந்து மேலும் ரூ. 2,07,990.53 எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக வங்கியின் கிளை மேலாளருக்கு அவர் தகவல் தெரிவித்ததையடுத்து வங்கிக் கணக்கு முடக்கிவைக்கப்பட்டது.\nமேலும் கடன் அட்டை வழங்காத நிலையில் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் கூறி வங்கியின் கிளை மேலாளர் நாராயணனிடம் செவ்வாய்க்கிழமை விஜயகுமார் புகார் செய்தார்.\nஇது குறித்து கிளை மேலாளர் தெரிவித்ததாவது: கடன் அட்டை இல்லாமல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது குறித்து புகார் வந்துள்ளது. இது குறித்து வங்கியின் உயர் அதிகாரியிடம் தெரிவித்து உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுத்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும். மேலும் இதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்ப���ங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/09/management-assistant.html", "date_download": "2020-07-05T00:00:47Z", "digest": "sha1:DKWTEAPFCD5VIKFOGSKXASJLX4XQJ6JS", "length": 2796, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர் | Management Assistant - லங்கா சதொச", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant - லங்கா சதொச\nலங்கா சதொசவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.18\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/01/blog-post_541.html", "date_download": "2020-07-05T02:12:03Z", "digest": "sha1:LCLKKDSDNDTIVVBXALGS4MIRUN3JXMF2", "length": 38787, "nlines": 492, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்", "raw_content": "\nவளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nமுத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்த��னம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.\nகாப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்ப��்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.\nமூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.\nதிரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.\nதிரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,\nகுழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,\nசுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா\nவளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா\nசுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்\nவளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா தேக்கு மரத்தில் சந்தனம்\nசுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி வெற்றுச் சிப்பி தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி\nநண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.\nசத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா\nவளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா\nசத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.\nவளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்\nஅப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.\nபாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.\nடி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.\nஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.\nஇசை S. தட்சிணாமூர்த்தி மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.\nகொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.\nதிரைப் படம்: வளையாபதி (1952)\nகுரல்கள்: டி ���ம் எஸ், K ஜமுனா ராணி\nஇசை: S. தட்சிணாமூர்த்தி மற்றும் P M. சுந்தரம்\nநடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா\nஇயக்கம்: T R சுந்தரம்\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே\nகொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா\nகூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே\nகொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா\nகூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே\nகுளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்\nமனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே\nகுளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்\nமனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே\nஅன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே\nஅன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே\nஅரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் ஹா ஹா தாவிடுதே தாவிடுதே\nஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்\nசேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்\nஎன் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே\nஇன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே\nஓ ஓ ஓ ஓ ஓ\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் ஹா ஹா தாவிடுதே தாவிடுதே\nமறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம்\nதமிழரின் மாண்பு தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில்....\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\n(லண்டனில் ஈழத்தமிழ் மாணவியின் வியத்தகு செயல்)Siobh...\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-\nநீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nஅதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மன...\nகணைய மறுசீரமைப்பு.. சர்க்கரை நோயர்களுக்கு உதவும்..\nஉடல் மொழியின் நாடகம் - ந.முத்துசாமி\nமாமல்லன் சுத்தமானதும், ஒளிமயமானதுமான ஓர் இடம்...\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nதாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nபிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்\nவளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தே...\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2013/03/blog-post_28.html", "date_download": "2020-07-05T01:28:09Z", "digest": "sha1:EUGHZTGVR3W3AOFI3Q4K7SHMG6MBC2CS", "length": 15328, "nlines": 235, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிரு வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுவிஸ் லவுசான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது யாழ். நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் 24-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nயோகநிதி அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரசாந், பிரதீபன், பிரவீண், திவ்யா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,\nசண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி-சுவிஸ்), தேவதாஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற வரதராஜன்(சுவிஸ்), மனோகரன்(கருணா-சுவிஸ்), சுசிலா(சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,\nகமலாதேவி(பிரான்ஸ்), இந்திராணி(சுவிஸ்), றொசாரி(சுவிஸ்), தர்மநிதி(சுவிஸ்), தர்மரஞ்சி(சுவிஸ்), சிவராஜா(அப்பு-சுவிஸ்), சுஜாதா(பிரான்ஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), யோகராசா(இலங்கை), யோகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற யோகநாதன்(ஜெர்மனி), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), யோகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகிருபானந்தன்(சுவிஸ்), கங்காலட்சுமி(இலங்கை), நாகேஸ்வரி(லண்டன்), புவனேஸ்வரி(பிரான்ஸ்), சிவமலர்(கனடா) ஆகியோரின் சகலரும்,\nசஜீபன், கிருபானந்தினி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபர��் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள்\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28410/csk-won-by-4-runs-Against-sunrisers", "date_download": "2020-07-05T01:25:37Z", "digest": "sha1:NKQZKZCOSUHAIRQX234P2F2YLAGYFP47", "length": 11041, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை அணி ‘திரில்’ வெற்றி | csk won by 4 runs Against sunrisers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னை அணி ‘திரில்’ வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன��ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\nராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார். தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டார். அதேபோல் சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு, டு ப்ளசிஸ் சேர்க்கப்பட்டார்.\nசென்னை அணியின் தொட்டக்க வீரராக வாட்சன் மற்றும் டு ப்ளசிஸ் களம் இறங்கினர். கடந்த போட்டியில் சதம் கண்ட வாட்சன் இந்த போட்டியில் 15 பந்தில், 1 சிக்சருடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டு பிளிசிஸ் உடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் 6 ஓவர்களில்ல் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரஷித் கான் வீசிய 8 வது ஓவரில், டு பிளிசிஸ் 11 ரன்களோடு வெளியேற, சென்னை அணியின் நிலைமை இன்னும் பரிதாபமாக மாறியது. அதன்பின் ரெய்னா உடன், அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவரில் 54 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் சீசனில் முதல் 10 ஓவரில் குறைவான ரன் இதுவே ஆகும். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அம்பத்தி ராயுடு பவுண்டரிகளும், சிக்சர்களுமாய் விளாசினார். 27 பந்தில் அரைசதம் அடித்தார் அம்பதி ராயுடு. 17வது ஓவரில் 37 பந்துகளில், 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் குவித்து அவர் ரன்அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத ரெய்னா, 43 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.\nஇதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, சென்னை வீரர் தீபக் சஹார் பந்து வீச்சில் மிரட்டல் காட்டினார். முதல் ஓவரில் ரிக்கி புகியை அவுட் ஆக்கிய சஹார், அடுத்தடுத்த ஓவர்களில் மனிஷ் பாண்டே மற்றும் ஹூடாவை வெளியேற்றினார். 4 ஓவர்களில் 17 டாட் பால், ஒரு மெய்டன் 3 விக்கெட்டுகளை சஹார் கைப்பற்றினார். எனினும் பின்னர் இணைந்த வில்லியம்சன் - யூசுப் பதான் ஜோடி அதிரடியாக ஆடியது. கேன் வில்லியம்சன் 84 ரன்களிலும், பதான் 45 ரன்களிலும் அவுட் ஆக, கடைசி ஓவ��ில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அந்த அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nமாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்\nRelated Tags : csk, sunrisers, raina, Rayudu, சன்ரைசர்ஸ் ஐதராபாத், வில்லியம்சன், சுரேஷ் ரெய்னா,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71159/PM-CARES-Fund-Not-A--Public-Authority--Under-RTI-Act--Says-Prime-Minister-s-Office", "date_download": "2020-07-05T02:10:27Z", "digest": "sha1:GX63YMAP3TOBA5727ZGQF64KCQPGO4HZ", "length": 8394, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிவாரண நிதி குறித்து விவரங்கள் கேட்ட மாணவி : பிரதமர் அலுவலகம் மறுப்பு | PM CARES Fund Not A 'Public Authority' Under RTI Act, Says Prime Minister's Office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநிவாரண நிதி குறித்து விவரங்கள் கேட்ட மாணவி : பிரதமர் அலுவலகம் மறுப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ��ீழ் பிரதமர் நிவாரணத் தகவல்களை வெளியிடப் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரணம் என்ற பெயரில் இந்திய மக்களிடம் இருந்து பொது நிவாரணம் கோரப்படுவது நடைமுறையில் உள்ளது. அண்மையில் கொரோனா மீட்புப் பணிகளுக்காகக் கூட பொதுமக்களிடம் மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரணத்திற்குப் பணம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇவ்வாறாகப் பிரதமர் நிவாரணத்தில் பெறப்பட்ட தொகை மற்றும் அதுதொடர்பான தகவல்களை அளிக்கும்படி, பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட மேற்படிப்பு மாணவியான ஹர்ஷா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தார்.\nசெங்கல்பட்டில் இன்று 94 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nஆனால் மாணவி கேட்ட தகவல்களைப் பிரதமர் அலுவலகம் தருவதற்கு மறுத்துவிட்டது. பிரதமர் நிவாரணம் ‘பொதுமக்களுக்கான அதிகாரம்’ அல்ல எனவும் பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நிவாரணம் தொடர்பான தகவல்கள், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nசங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மூவர் - மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி\nரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி மாதத் தவணை பிடித்த தனியார் வங்கி - போலீசில் புகார்\nRelated Tags : PM CARES, PM CARES Fund, PM Fund, RTI, PM Office, பிரதமர் அலுவலகம், பிரதமர் , பிரதமர் நிவாராணம், தகவல் அறியும் உரிமை சட்டம்,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதி��ு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மூவர் - மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி\nரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி மாதத் தவணை பிடித்த தனியார் வங்கி - போலீசில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-05T00:44:37Z", "digest": "sha1:5GPAFW66B43WE3PL4W2BFOBIWX2FPPQW", "length": 6403, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓமந்தை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு\nவவுனியா ஓமந்தை காவல்துறைதுறைப் பிரிவிற்குட்பட்ட மாதர்...\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் தாய் தற்கொலை\nவவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம்...\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கரு���ா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2013/04/16/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-05T00:26:39Z", "digest": "sha1:IFCPEWV3EEIHVX3MBI7CPBTGVY6J7BHH", "length": 16820, "nlines": 208, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "கெசடியா தின்ன ரெடியா ?? | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« பிப் மே »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosted: ஏப்ரல் 16, 2013 in சாப்பாடின்றி வேறில்லை\nரொம்ப நாள் கழிச்சு பதிவு எழுதும் போதெல்லாம்,’ice breaker’ஆ இருக்கறது என்னவோ ஒரு நல்ல சமையல் குறிப்புதான். இந்த தடவையும் அப்படித்தான்\nஇந்த பதிவு எழுத காரணியா இருந்த டிஷ் ‘Prawn and avocado quesadilla’\nஅன்னிக்கி சிற்றுண்டிக்கு கட்டாயம் bread கெடையாதுன்னு முடிவு செஞ்சேன். புதுசா ஏதாவது செய்யனும்னு mood உம் இருந்தது. அப்ப கண்ணுல பட்டது Pete Evans ஓட சமையல் குறிப்பு புத்தகம் ஒன்னு\nநம்ம ‘kitchen superstar’ மாதிரி இந்த ஊர்ல ஒளிபரப்பு ஆகற ஒரு நிகழ்ச்சி ‘My Kitchen Rules’\nஅதுல நடுவரா வருபவரு Pete Evans. விதவிதமான சமையல் வகைகளுக்காக பாக்கறது ஒரு reasonனா,Pete குடுக்கற தீர்ப்பு, குட்டி குட்டி டிப்ஸ், இந்த நிகழ்ச்சி பாக்கறதுக்கான இன்னொரு ரீசன். (ஆளும் பாக்க நல்லா இருப்பாரு என்பது மூணாவது ரீசன் ;))\nஅந்த புத்தகத்துல சிற்றுண்டி வகைகள் பாத்துட்டு இருக்கும் போது, quesadilla கண்ணுல பட்டது. அதுல போட்டிருந்த எல்லா பொருளும் வீட்டுல இல்லாட்டியும். அதுதான் அன்னிக்கி சிற்றுண்டினு முடிவு செஞ்சேன்.\nQuesadilla – அதாவது கெசடியா, ஒரு மெக்சிகன் (mexican) உணவு வகை.\n“அந்த ஆங்கில பேர்ல ‘L’ இருக்கேமா… என்னவோ ‘கெசடியா’னு சொல்ற”னு கேக்க போறீங்கனா..ஒரு எசுப்பானிய (Spanish) மொழிச்சொல்ல ஆங்கிலத்துல மொழிப்பெயர்ப்பு செஞ்சவங்கள தான் கேக்கணும்\nசரி இப்ப சமையல் குறிப்பு…\nகாளான் (பட்டன் வகை) – 6-7\nவெள்ளை பூண்டு – 5 பல்லு\nபச்சை மிளகாய் – 2\nதுருவின பாலாடைக்கட்டி (Grated Cheese) – அரை கப்\nஒரேகனோ (oregano) – 1 தேக்கரண்டி (இது இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல; சீரகம் இல்ல பெருஞ்சீரகம் போட வேண்டியதுதான்)\nஇங்க ஒன்னு சொல்லிக்க விரும்பறேன்…வேற நாட்டு சமையல் வகைகள வீட்டுல செய்யும் போது, ஒரு ரெண்டு மூணு பொருட்கள் இல்லேனா, idea வ கைவிட்டுற மாட்டேன்…உடனே வீட்டுல அதுக்கு ஒப்பான பொருட்கள் இருந்தா அத சேத்துடுவேன் 🙂 (ஆனா ‘authentic’ஆ செய்யனும்னா..கட்டாயம், அந்த சமையல் குறிப்புல இருக்கற எல்லா பொருட்களையும் சரி பாத்துட்டு தான் வேலைய ஆரம்பிப்பேன்)\nதாவர எண்ணெய் (vegetable oil) – 2 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி – ரெண்டு கொத்து\nதக்காளி sauce – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\n1. சோளத்துல உமிய நீக்கிட்டு, கொதிக்கற தண்ணில வேக வைங்க.\n2. அது வெந்துட்டு இருக்கும் போது, குடை மிளகாய், காளான், வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லிய நறுக்கி வச்சுக்குங்க.\n3. வெந்த சோளத்த உதுத்துக்குங்க\n4. ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் விட்டுக்குங்க. சீரகம் இல்ல பெருஞ்சீரகம் பயன்படுத்த போறீங்கனா, எண்ணெய் சூடானதுக்கு அப்பறம் சேருங்க. கொஞ்சம் வதக்கினதுக்கு அப்பறம், வெங்காயம், மிளகாய், பூண்டையும் சேருங்க.\n5. வெங்காயம் ஒரு பொன்னிறம் ஆன உடனே, நறுக்கி வச்ச தக்காளி, குடைமிளகாய், காளான்,உதுத்த சோளத்த சேருங்க. காரத்துக்கு தகுந்தா மாதிரி மிளகாய் தூள் சேத்துக்குங்க.\n6. ஒரேகனோ இருந்தா இந்த எடத்துல சேருங்க.\n7. தேவையான உப்பு கலந்து, கொத்தமல்லிய சேத்து அடுப்ப நிருத்தீடுங்க.\n8. ஒரு சப்பாத்திய நாலா வெட்டிக்குங்க. Contact grill இருந்தா, அத சூடாக்குங்க. இல்ல, ஒரு தவா ல கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடாக்குங்க.\n9. grill இல்ல தவா சூடான உடனே, வெட்டி வச்ச சப்பாத்தி துண்டுகள ஒன்னு மேல ஒன்னு படாத மாதிரி வைங்க.\n10. கொஞ்சம் வெதுவெதுன்னு ஆன உடனே, செஞ்சு வச்ச சோளம், குடைமிளகாய் கலவைய ஒவ்வொரு சப்பாத்தி துண்டு மேலயும் தேவையான அளவு பரப்புங்க\n11. அடுத்து Grated cheese தேவையான அளவு ஒவ்வொரு சப்பாத்தி துண்டு மேலயும் தூவுங்க\n12. கடசியா தக்காளி சாஸ சேத்து, வெட்டி வச்ச மீதி 4 சப்பாத்தி துண்டுகள sandwich மாதிரி தவால இருக்கும் சப்பாத்தி துண்டுகள் மேல வைங்க.\n13. அடுப்ப கொஞ்சம் சின்னதாவே வச்சுக்குங்க. ஒரு 2 நிமிஷம் ஆனதுக்கு அப்பறம், மெதுவா சாண்ட்விச்ச திருப்பி போடுங்க. ரெண்டு பக்கமும் ஒரு பொன்னிறம் ஆகும் போது, அந்த சீசும் அழகா உருக ஆரம்பிக்கும்.\n14. அவ்வளவுதான்…தட்டுல வச்சு, மேல கொஞ்சம் தக்காளி sauce இல்ல புதினா sauce இருந்தா தடவுங்க. தடபுடலான சிம்பிள் சிற்றுண்டி தயார்\n11:07 பிப இல் ஏப்ரல் 16, 2013\nவிரிவான விளக்கமான செய்முறை… நன்றி… செய்து பார்த்திடுவோம்…\n7:43 பிப இல் ஏப்ரல் 17, 2013\nசெஞ்சு பாத்து கருத்த கட்டாயம் சொல்லுங்க 🙂\n8:33 பிப இல் ஏப்ரல் 17, 2013\nபடத்தில் பார்க்க நன்றாக இருக்கு .நன்றி.\nநாம செய்தா எப்படி வருமோ 🙂\n9:20 பிப இல் ஏப்ரல் 17, 2013\n//நாம செய்தா எப்படி வருமோ// – நானும் மொதல இது மாதிரி புது சமையல் குறிப்புகள் ட்ரை பண்ணும்போது…அந்த புக் ல இருக்கற படங்கள் மாதிரியே இருக்கணும்னு…மொளகாய் பொடி, கேசரி கலர் அது இதுனு சேர்ப்பேன். அப்பறம் முடிவு செஞ்சேன்…எனக்கு பிடிச்சிருக்கு, யாருக்கு சமைக்கறேனோ அவங்களுக்கு பிடிச்சிருக்கு….அவ்வளவுதான் 🙂\n12:52 முப இல் ஒக்ரோபர் 31, 2013\n//“அந்த ஆங்கில பேர்ல ‘L’ இருக்கேமா… என்னவோ ‘கெசடியா’னு சொல்ற”னு கேக்க போறீங்கனா..ஒரு எசுப்பானிய (Spanish) மொழிச்சொல்ல ஆங்கிலத்துல மொழிப்பெயர்ப்பு செஞ்சவங்கள தான் கேக்கணும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநான் புடிச்ச முயலுக்கு மூனே கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-07-05T02:27:24Z", "digest": "sha1:BBKETKA2HHYXT6QT4T6ZIAQHS4Q6VXTS", "length": 20110, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அருங்காட்சியகம் (Indian Museum) எனப் பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் உள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த தாவரவியலாளரான மருத்துவர் நத்தானியேல் வாலிக் (Nathaniel Wallich) என்பவரால் 1814 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. ஒரு பல்துறை நிறுவனமான இது உலகின் மிகப்பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.\nஇவ் வகையைச் சேர்ந்த அருங்காட்சியகங்களில் ஆசியாவிலேயே முதலாவதாகக் கருதப்படும் இது, 1814 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவின் ஆசியச் சமூகத்தின் (Asiatic Society) வளாகத்திலேயே அமைந்திருந்தது. பின்னர் இது அதன் சொந்தக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், ஒரு எகிப்திய \"மம்மி\", பார்கத்திலிருந்து கொண்டுவரபட்ட புத்தசமயத் தாது கோபம், புத்தரின் சாம்பல், அசோகரின் தூண், தினோசர்வைப் போன்ற விலங்கொன்றின் புதைபடிவ எலும்புக்கூடு, ஒரு ஓவியச் சேகரிப்பு, விண்கற்கள் என்பவை உட்படப் பல அரிய பொருட்கள் உள்ளன.\nஇந்திய அருங்காட்சியகம் 1784 ஆம் ஆண்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட வங்காளத்திற்கானஆசிய சமூகம் என்ற அமிப்பிலிருந்து உருவானது. 1796 ஆம் ஆண்டில் ஆசிய சமூகத்தின் உறுப்பினர்களிடமிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கையான பொருட்களை சேகரிக்கவும், பராமரிக்கவும், காட்சிப்படுத்தவும் ஒரு இடமாக ஒரு அருங்காட்சியகம் உள்ளது என்ற கருத்து எழுந்தது.\n1808 ஆம் ஆண்டில் சொவ்ரிங்கீ-பூங்கா சாலையில் இந்திய அரசாங்கத்தால் சமூகத்திற்கு பொருத்தமான இடம் வழங்கப்பட்டபோது இந்த நோக்கம் நிறைவேறத் தொடங்கியது.[1]\n1814 பிப்ரவரி 3 இல், செராம்பூர் முற்றுகையில் பிடிக்கப்பட்ட ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்ட டென்மார்க் தாவரவியலாளர் நதானியேல் வாலிக், தனது சொந்த சேகரிப்பிலிருந்து ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க ஆசிய சங்கத்தின் ஆலோசனைக்கு கடிதம் எழுதினார். கல்கத்தாவில் உள்ள சமூகம், ஒரு ஆர்வலராக தானாக முன்வந்து, அதில் அவர் ஒரு தொல்பொருள், இனவியல், தொழில்நுட்ப பிரிவு மற்றும் புவியியல் மற்றும் விலங்கியல் ஆகிய இரண்டு பிரிவுகளை முன்மொழிந்தார்.[2] இதனை அமைப்பு உடனடியாக ஒப்புக் கொண்டு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.\nவாலிக் கௌரவக் கண்காணிப்பாளராகவும் பின்னர் ஆசிய சங்கத்தின் ஓரியண்டல் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும் பதவி வகித்தார். வாலிக் தனது தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து ஏராளமான தாவரவியல் மாதிரிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். 1815 ஆம் ஆண்டில், உதவி செயலாளரும் நூலகருமான திரு வில்லியம் இலாயிட் கிப்பன்ஸ் அருங்காட்சியகத்தின் இணை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nவாலிக் பதவியிலிருந்து விலகிய பின்னர், கியூரேட்டர்களுக்கு ஆசியடிக் சொசைட்டி ஒரு மாதத்திற்கு ரூ .50 முதல் ரூ .200 வரை சம்பளம் வழங்கியது. இருப்பினும், 1836 ஆம் ஆண்டில், ஆசிய சமூகத்தின் வங்கியாளர்கள் திவாலானபோது, அரசாங்கம் அதன் பொது நிதியில் இருந்து அவர்களின் சம்பளத்தை செலுத்தத் தொடங்கியது. அருங்காட்���ியகம் மற்றும் நூலகத்தை பராமரிப்பதற்காக மாதத்திற்கு ரூ .200 தற்காலிக மானியம் வழங்கப்பட்டது. ஜான் மெக்லெலாண்ட் மற்றும் எட்வர்ட் பிளைத் பதவியிலிருந்து விலகிய பின்னர்வங்காள மருத்துவ சேவையின் ஜே.டி.பியர்சன் கியூரேட்டராக நியமிக்கப்பட்டார்.\n1837 ஆம் ஆண்டில், ஆசிய சமூகத்தின் அன்றைய செயலாளராக இருந்த சர் ஜேம்ஸ் பிரின்சப்சு அரசுக்கு ஒரு அருங்காட்சியகத்தைக் அமைக்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரு முழுமையான அருங்காட்சியகத்திற்கான ஒரு இயக்கம் பின்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தீவிரமாகத் தொடரப்பட்டது, பின்னர் சர் தாமஸ் ஓல்த்காம் உடன் இந்திய புவியியல் ஆய்வின் கண்காணிப்பாளராக இருந்தார். அருங்காட்சியகத்தின் விலங்கியல் மற்றும் மானிடவியல் பிரிவுகள் 1916 ஆம் ஆண்டில் இந்திய விலங்கியல் ஆய்வுக்கு வழிவகுத்தன, இதன் விளைவாக 1945 ஆம் ஆண்டில் இந்தியாவின் மானுடவியல் ஆய்வுக்கு வழிவகுத்தது.[3]\nஸ்காட்டிஷ் உடற்கூறியல் நிபுணர் மற்றும் விலங்கியல் நிபுணர் ஜான் ஆண்டர்சன் 1865 ஆம் ஆண்டில் கியூரேட்டர் பதவியைப் பெற்றார், மேலும் பாலூட்டி மற்றும் தொல்பொருள் சேகரிப்புகளை பட்டியலிட்டார். ஆங்கில விலங்கியல் நிபுணர் ஜேம்ஸ் வூட்-மேசன் 1869 முதல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார், மேலும் ஆண்டர்சனுக்குப் பிறகு 1887 இல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.[4]\nஇது தற்போது ஒரு மாளிகையை ஆக்கிரமித்து, மற்றவற்றுடன் அதில் பொருள்களைக் காட்சிப்படுத்துகிறது: ஒரு எகிப்திய மம்மியும் இதில் உள்ளன.[5][6][7][8]\nஇங்குள்ள முக்கிய இந்தியக் கலைப்பொருட்களில் புத்த ஸ்தூபி இருந்து பர்குத், புத்தர் 'அஸ்தி, அசோகா தூண் போன்றவைகள் அடங்கும், அசோகரது தூணில் உள்ள நான்கு சிங்கம் இந்தியக் குடியரசின், அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. படிம எலும்புக்கூடுகள் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள், ஒரு கலை சேகரிப்பு, அரிய தொல்பொருட்கள், விண்கற்கள் போன்ற கலைப்பொருட்களும் இதில் உள்ளன.\nஇந்திய அருங்காட்சியகம் \"நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் விஞ்ஞான சாதனைகளைத் தொடங்கும் ஒரு குறிப்பிடத்தக்க சகாப்தத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. இது நவீனத்துவத்தின் தொடக்கமாகவும் இடைக்கால சகாப்தத்தின் முடிவாகவும் கருதப்படுகிறது \" யூசர் பிளேசச் .[9]\nஇந்த அருங்காட்சியகத்தில் இயற்கை வரலாற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நான்கு காட்சியகங்கள் உள்ளன, அதாவது தாவரவியல், பூச்சி, பாலூட்டி மற்றும் பறவை காட்சியகங்கள் என்பன. டைனோசரின் மிகப்பெரிய எலும்புக்கூடு போன்ற வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்களும் இதில் உள்ளன.[10]\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/social-media/", "date_download": "2020-07-05T01:36:06Z", "digest": "sha1:C2VGM435CKK6NHUGXXXDNU3NDRQBVWE7", "length": 16216, "nlines": 109, "source_domain": "www.news4tamil.com", "title": "Social media Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nயார் செத்தா நமக்கு என்னனு போட்டான் பாரு கொரோனா வைரஸ் புடவை : இதல்லவா புத்திசாலிதனம்\nவாணகோவரையன் Mar 12, 2020 0\nயார் செத்தா நமக்கு என்னனு போட்டான் பாரு கொரோனா வைரஸ் புடவை : இதல்லவா புத்திசாலிதனம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில்…\nவீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம் இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..\nவீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம் இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி.. இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி.. 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வாழ்க்கையில் செல்ஃபி இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு…\n பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி\n பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி குழந்தைகள் பிறக்கும்போது அழது கொண்டே பிறப்பது அல்லது அமைதியாக பிறப்பதே இயல்பாக நடக்கும்.…\nடிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..\nடிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்.. பேச்சு, ஓவியம், கலை, ஆடல் பாடல், உள்ளிட்ட தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ள உதவும் பொழுதுபோக்கு செயலிதான்…\nசமூக வலைத்தளங்கள் புகழ் ரோகினி ஐஏஎஸ் மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு\nசமூக வலைத்தளங்கள் புகழ் ரோகினி ஐஏஎஸ் மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு காரணம் என்ன தமிழகம் முழுவதும் இன்று IAS IPS அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் உள்ளனர்,…\nநயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்\nநயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள்…\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (3,063)\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,329)\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\n முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு\nமடியில் லேப்டாப் வைத்து மணமேடையில் அலுவலக வேலை பார்த்த மணப்பெண்\nதமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பி���்கலாம்\nஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு\nபடைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்\n கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/2343", "date_download": "2020-07-04T23:48:25Z", "digest": "sha1:MLG2WBBGOYUNRUHRAXL3HLGT64GBSWVI", "length": 5192, "nlines": 123, "source_domain": "www.arusuvai.com", "title": "menaga | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 2 months\nகடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42\nநம்தோழி சுகன்யாப்ரகாஷ்க்கு இன்று பிறந்தநாள் (11.03.09)\nநம்ம ஹாசினிக்கு இன்று பிறந்தநாள்(12.03.09)\nதோழிகளே உங்களுக்குத் தெரிந்த வெஜ் ரெஸிபி சொல்லுங்க...\nநம்ம அதிராவுக்கு இன்று பிறந்தநாள்[22.02.09]\nகாளானை எப்படி சுத்தம் செய்வது\nவாழ்த்தலாம் வாங்க நம்ம கவி.எஸ் க்கு பிறந்தநாள் [21.12.08]\nஅரட்டை அடிக்க பாகம் 43 க்கு வாங்க\nபுருவத்துக்கு ட்ரெடிங்...... தேவா மேம்\nஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 26)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535279", "date_download": "2020-07-05T00:51:47Z", "digest": "sha1:PURIQ2NV7BETPQZXXCKXJEMSU75ANUH4", "length": 9130, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Monkey Gullah steals bike to avoid getting caught on CCTV camera | சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து பைக் திருடிய ஆசாமிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து பைக் திருடிய ஆசாமிகள்\nபல்லாவரம்: அனகாபுத்தூர் எல்ஐசி காலனி 6வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ைப சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (32). இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை, பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்தபோது, நேற்று அதிகாலை ஒரு மணி அளவில், குரங்கு குல்லா அணிந்த இருவர், சையது இஸ்மாயில் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து சையது இஸ்மாயில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா இருப்பதை முன்னதாகவே நோட்டம் விட்ட மர்ம நபர்கள், போலீசில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து வந்து பைக்கை திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\n× RELATED பைக் திருட்டு இருவர் கைது: 12 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/15/6/vijay-master-oru-kutty-kathai-troll", "date_download": "2020-07-05T01:49:01Z", "digest": "sha1:KB4AOAVKUFKYDMJ7QMGE5ELRCVQVMGTR", "length": 5508, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அனிருத் சார், குட்டிக்கதை காப்பியா? இன்ஸ்பிரேஷனா?", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nஅனிருத் சார், குட்டிக்கதை காப்பியா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலிருந்து ‘ஒரு குட்டி கதை’ பாடல் காதலர் தினமான நேற்று(பிப்ரவரி 14) வெளியானது.\nஅனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இயக்குநர் அருண் ராஜா காமராஜ் வரிகள் எழுதியுள்ள இந்தப் பாடல், வெளியான சிறிது நேரத்திலேயே இணைய உலகில் தனி இடம் பிடித்தது. ‘ஒரு குட்டிக் கதை’ பாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் தனித்துவம் குறித்து நமது மின்னம்பலம் தினசரியில் விஜய்யின் குட்டிக் கதை எப்படி இருக்கு\n‘டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள்’ விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் டிசைனான பிரச்னை ஒன்று வந்துள்ளது. முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து இந்தக் குட்டிக் கதை இருக்கிறது. ஏற்கனவே இந்தப்பாடல் தனுஷ் நடித்த ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் அதைவிடப் பெரிய சிக்கலை நெட்டிசன்கள் கண்டறிந்துள்ளனர். தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலைப் போன்றே இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர் இணையவாசிகளான சில இளைஞர்கள்.\nசும்மா கிழி பாடல் வெளியான போது, அது ஒரு ஐயப்பன் பாடலின் சாயலில் இருப்பதாகக் கூறிப் பலரும் கிண்டல் செய்துவந்தனர். இந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ‘ஒரு குட்டி கதை’ பாடல் ‘சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்’ பாடலின் அதே டியூனில் இருப்பதாகக் கூறி ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.\nஇவ்வாறான கேலி, கிண்டல்கள் வரும் என்பதை முன்பே தெரிந்துதான் “வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதனை அமைதியாக தவிர்த்துவிடுங்கள்” என்று தனது ரசிகர்களுடன் சேர்த்து தனது மாஸ்டர் டீமுக்கும் விஜய் கூறி இருப்பாரோ என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.\nவெள்ளி, 14 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rldban.pl/criminal-law1ma/indira-kumari-85.html", "date_download": "2020-07-04T23:47:23Z", "digest": "sha1:2ZBM26RBX3N72HXX4WFBKMNCVISNZI5L", "length": 8277, "nlines": 64, "source_domain": "rldban.pl", "title": "Indira Kumari by Sandilyan | PDF, EPUB, FB2, DjVu, talking book, MP3, DOC, RTF | rldban.pl", "raw_content": "\nஇவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார்.\nஇவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி.\nசுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.\nமுழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன.\nஇதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nayanthara-playing-mother-character-again-116112900058_1.html", "date_download": "2020-07-05T01:28:09Z", "digest": "sha1:BPTJJJOSYL5QJMOYQEMHVARAPWOYMZCO", "length": 9967, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் அம்மாவாகும் நயன்தாரா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமலையாள பாஸ்கர் தி ராஸ்கல், மாயா போன்ற சி�� படங்களில் அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் புதிய படம் ஒன்றிலும் அவர் 4 வயது குழந்தைக்கு தாயாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nடோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் என பல படங்களில் நயன்தாரா நடிக்கிறார். இதில் இமைக்கா நொடிகள் தவிர மற்ற அனைத்தும் நாயகி மையப்படங்கள்.\nஅஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா இருந்தாலும் கதை நயன்தாராவை சுற்றித்தான் நகர்கிறதாம். இந்தப் படத்தில் அவர் 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக படக்குழு தகவல் தெரிவிக்கிறது.\nகவலை வேண்டாம் இயக்குனரின் படத்தில் நயன்தாரா\nஹீரோக்களை முந்தும் நான் ஸ்டாப் நயன்தாரா\nநயன்தாரா படத்தின் பெயர் காரணம்\nநயன்தாரா படத்தை தயாரித்து தயாரிப்பில் காலடி எடுத்து வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4638:-291-&catid=28:2011-03-07-22-20-27", "date_download": "2020-07-05T01:11:31Z", "digest": "sha1:NW6I6WGHZF3YXXLGKSZEZBSZ2RUDLOTQ", "length": 32526, "nlines": 152, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 291 : 'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்..", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவாசிப்பும், யோசிப்பும் 291 : 'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்..\nFriday, 27 July 2018 18:46\t-வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஎம் மாணவப்பருவத்தில் எமது பிரதானமான பொழுதுபோக்குகள்: திரைப்படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் & பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகள் இவையே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் ஒலிபரப்புச் சேவை இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற சேவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தமிழ்ச் சேவை என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரும் பெயர்கள் அப்துல் ஹமீட், 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி புகழ்' ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, ராஜகுருசேனாதிபதி கனகரத்தின்ம், சற்சொருபவதி நாதன், வி.என்,மதியழகன், சில்லையூர் செல்வராசன், கமலா தம்பிராஜா...இவர்களே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவையில் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் கேட்பவனல்லன். அவ்வப்போது வயதுக்கேற்ப கேட்கும் நிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு வயதில் பொங்கும் பூம்புனல் கேட்பது பிடித்திருந்தது. இன்னுமொரு சமயம் 'தணியாத தாகம்' போன்ற தொடர் நாடகங்கள், 'இசையும் கதையும்' போன்ற இசையுடன் கூடிய கதைகள், இன்னுமொரு பருவத்தில்'நெஞ்சை ஈர்க்கும் 'நெஞ்சில் நிறைந்தவை' என விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளின் தன்மையினை எம் வயதும் , அவ்வயதுக்குரிய உளவியலும் நிர்ணயித்தன. எனக்கு அக்காலத்தில் ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் மிகவும் பிடிக்கும். சீரான வேகத்தில் நிதானத்துடன் சொற்களை வழங்கும் குரல் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்துடையது. இவ்விதமாக முறையான பயிற்சியும், அனுபவமும் மிக்க அறிவிப்பாளர்கள் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கினார்கள்; தமிழ்த்திரைப்படப்பாடல்களின் ஆவணச்சுரங்கங்களாக விளங்கினார்கள்; எப்பாடலுக்கும் உரிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவற்றை விபரிப்பதில் மிகவும் வல்லவர்களாகவிருந்தார்கள்.\nநிகழ்ச்சிகள் தவறுகள் அதிகமற்று, சிறப்பாக அமைந்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று இலங்கை ஒலிபரப்ப்புக் கூட்டுத்தாபனமென்னும் அரச கட்டமைப்பு. ஆனால் புகலிடச் சூழலிலோ இவ்விதமான கட்டமைப்புகள் எதுவுமற்றுள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களது பொருளீட்டுவதற்குரிய வர்த்தக முயற்சிகளாகவே இங்கு இயங்கும் வானொலிகளிருக்கின்றன. இதனால் ஒலி/ஒளி பரப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடுகின்றார்களே தவிர. இவர்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, சீரமைப்பதற்குரிய முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல தவறுகளை இவர்கள் புரிகின்றார்கள். உதாரணத்துக்கு ஒன்று: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஆர்வமுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் நடத்துபவருக்கோ அந்நிகழ்ச்சியினை விரைவாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம் போலும். கலந்து கொள்பவருடன் இவரால் ஆனந்தமாக , உற்சாகமாகத் தொடர்ந்தும் உரையாட முடியாமலுள்ளது. அவரது குரலிலும் அதற்கான சலிப்பு தென்படுகின்றது. கேட்கின்றவர்களுக்கும் அந்நிகழ���ச்சியினை நடத்துகிறவரின் சலிப்பும் தெரிகின்றது. இதனால் அவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகின்றது. இது போன்ற சலிப்புகளையெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் அடைந்ததில்லை.\nஇக்குறையினை நீக்க இத்துறையில் மிகுந்த அனுபவமுள்ள முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களும் , ஊடகவியலாளர்களுமான வி.என்.மதியழகன், பி.விக்கினேஸ்வரன் போன்றவர்கள் இத்துறையில் ஒரு கல்வி நிலையத்தை ஆரம்பிக்கலாம். இங்குள்ள வானொலி, தொலைக்காட்சி அமைப்புகள் இத்துறையில் வகுப்புகளை எடுத்துப் பயிற்சி உள்ளவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தலாம் என்னும் நிலைப்பாட்டினை எடுக்கலாம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் பணியாற்ற முன்னர், எவ்விதம் பணியாற்ற வேண்டும் என்பது பற்றிய பயிற்சியை எடுத்திருப்பார்கள். அதன் மூலம் தற்போது விடும் தவறுகளையெல்லாம் அவர்கள் விடாது தவிர்த்துக்கொள்வார்கள். நிகழ்ச்சிகளும் தரமானதாக, நீண்ட காலம் கேட்பவர்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.\nஅண்மையில் ஊடகவியலாளரும், முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக விளங்கிய வி.என். மதியழகன் அவர்கள் தன் அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய 'சொல்லும் செய்திகள்' என்னும் நூலைப்பற்றிய அறிமுகமொன்றினை பொதிகை தொலைக்காட்சியின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்தேன். இந்நூலினை இதுவரையில் நான் வாசிக்கவில்லை. ஆனால் Dr. சீ.ஆர். மஞ்சுளா வி.என்.மதியழகனுடன் நடாத்திய இந் நூல் நயம் நிகழ்ச்சியில் இந்நூலைப்பற்றி அறிவதுடன் , வானொலிக் கலைஞர்களுக்கு, குறிப்பாகச் செய்தித் தயாரிப்பாளர்களுக்கு, அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி, ஆளுமை பற்றிப் பல்வேறு விடயங்களை அறிய முடிகின்றது. இந்நேர்காணலில் மதியழகன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துப் பணி அனுபவங்களை, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் நடாத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளில் ஊடகவியலாளர்கள் அடையும் அனுபவங்களையும் ஒப்பிட்டுப் பதில் பகர்ந்திருப்பார்.\nமதியழகனின் மேற்படி நேர்காணலைக் கேட்டபோது , கண்ட போது ஏற்பட்ட எண்ணங்களே இப்பதிவு.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. க��லப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}